diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1543.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1543.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1543.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-23T22:02:10Z", "digest": "sha1:UYPDZ7F2UFHHRKSTBMIU4Y6XSCGTYJ2Q", "length": 22004, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "Male chauvinism and castiesm are increased in police department.", "raw_content": "\nHome Exclusive “காவல்துறையில் ஆணாதிக்கமும் சாதியமும் பரவியுள்ளது”: திலகவதி ஐபிஎஸ்\n“காவல்துறையில் ஆணாதிக்கமும் சாதியமும் பரவியுள்ளது”: திலகவதி ஐபிஎஸ்\n”விஷ்ணுப்பிரியா கைதிகளின் முன்னிலையில் காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டார்.”, என்று யுவராஜ் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருக்கிறார். காவல்துறையில் சரிபாதி அளவு ஆண்களுக்கு இணையாக பெண்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் இப்படியான ஆணாதிக்க, சாதிய மனநிலையில்தான் காவல்துறை இருக்கிறது. காவல் துறையில் பெண் காவல் அதிகாரிகளுக்கு எதிரான இந்தப்போக்கு தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் திலகவதியும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியான திலகவதி தற்போது சாதிய பிரச்சனைகளுக்கு எதிராகவும், மாற்று சினிமாவை முன்னெடுப்பதிலும், எழுத்தாளராகவும் களப்பணியாற்றி வருகிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…\n”நான் காவல்துறையில் பணியாற்றும்போதும் இந்த மாதிரியான சாதிய ஆணவம் இருந்திருக்கு. ஒரு மாவட்டத்துல இருவேறு சாதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டால் அந்த இரு சாதியினரை தவிர்த்து நடுநிலையான ஒருவரைத்தான் அந்த இடத்திற்கு அனுப்ப வேண்டும். அப்பத்தான் அந்த மோதலின் தீவிரம் குறையும். ஆனால், பெரும்பாலும் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் எதுவாக இருந்தாலும் எந்தச் சாதியினருக்குள் பிரச்சனையோ அதில் ஒரு சாதியினரைத்தான் அனுப்புகிறார்கள். இது அந்தப் பிரச்சனையை இன்னும் அதிகமாக்குகிறது.”, என்று காவல் துறையில் சாதியின் ஆதிக்கத்தை போட்டு உடைக்கிறார். காவல்துறையில் சாதி என்பது ஆழப்பதிந்திருக்கிறது என்கிறார் இவர்.\nசாதியைப் பார்த்தே காவல்துறையினருக்குப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. மேலும் மேலதிகாரி சொல்லிவிட்டால் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இந்த மனநிலைமை காவல்துறையில் மேலோங்கி இருக்கிறது. செங்கல்பட்டில் திலகவதி டிஐஜியாக இருந்தபோது, ஒரு காவல்நிலையத்தில் அங்கு பணிபுரியும் காவலர்களின் விவரங்களில் சாதியின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. “ஏன் சாதியின் பெயரை எழுதியுள்ளீர்கள்” என்று திலகவதி கேட்டும் மேலதிகாரிகள் அதை ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டனர். இப்படி எழுதப்பட்டதற்கு காரணமே சாதிப் பிரச்சனைகள் எழும்போது மோதல் நடக்கும் சாதியைச் சேர்ந்த காவலரைச் சம்பவ இடத்திற்கு அனுப்புவதற்கே. ஆனால் அதற்கு பின்பு சாதியின் பெயரை எழுதக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டது.\nசாதியம் மட்டுமல்லாமல் ஆணவமும், ஆணியப்போக்கும் பரவிக்கிடக்கிறது காவல் துறையில். விஷ்ணுப்பிரியா கோகுல்ராஜின் வழக்கை விசாரித்ததுகூட வெறும் கண்துடைப்புத்தான். அவரை வெறும் ‘கையெழுத்து’ போட மட்டும் உபயோகித்திருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது. போலியானவர்களைக் கைதுசெய்ய விஷ்ணுப்பிரியா தூண்டப்பட்டிருக்கிறார். இது ‘பெண்தானே’ என்ற மனப்போக்கு இருந்ததாலே இது நிகழ்ந்துள்ளது. சில இடங்களில், “இவள் என்ன செஞ்சிடப் போறா” என்ற எண்ணமும் இருக்கிறது.\nகாவல்துறையில் பெண்களை மட்டப்படுத்த இரண்டு முறைகளைக் கையாளுவதாக திலகவதி கூறுகிறார். “ஒன்று, நம்மள அவங்க வீட்டுப் பொண்ணுங்க மாதிரி பாத்துப்பாங்க. பெரிய அளவிலான பிரச்சனைகளை பெண்களிடம் ‘பாதுகாப்பு’ கருதி ஒப்படைக்க மாட்டார்கள். இதுவே ஒரு ஊக்கமின்மைதான். இன்னொன்று, “இவ என்ன செய்துடுவா” என்று சில வழக்குகளைக் கையாள தர மாட்டார்கள்” என்று காவல் துறையின் ஆணாதிக்கத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.\nவிஷ்ணுப்பிரியாவிடம் கோகுல்ராஜின் வழக்கை ஒப்படைத்ததே தவறு என்றும் கூறுகிறார். ”யுவராஜின் ஆடியோவிலிருந்து ஒன்று தெளிவாகிறது. விஷ்ணுப்பிரியாவை மேலதிகாரிகள் ஆட்டிப்படைத்திருக்கிறார்கள். டி.எஸ்.பியாக அவர் பதவியேற்றே சில மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இப்படியான வழக்கைக் கொடுத்தது தவறு. எல்லோருக்கும் நல்லவராகவும், மென்மையாகவும் நடந்திருக்கிறார் விஷ்ணுப்பிரியா” என்று திலகவதி கூறுகிறார். ஆம், யுவராஜ், “இந்த வழக்கை முழுமையாக நீங்களே கையாண்டால் நான் சரண்டர் ஆகிறேன்” என்று ஆடியோவில் கூறியிருக்கிறார். “நான்தான் கையாளுகிறேன். எனக்குப் பின்னால் யாரும் இல்லை” என்று விஷ்ணுப்பிரியா தடாலடியாக சொல்லாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது.\n”நான் காவல்துறையில் இருந்தபோது பல இடங்களில் ���ாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு அப்படியே நடக்கும் பெண்களுக்குத்தான் வாய்ப்புகள் தரப்படுகின்றன. நேர்மையாக, சுயமாக செயல்படும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை. என்னைவிட தகுதி குறைவானவர்களைப் பல மாநாடுகளுக்கு அனுப்புவது, உயர் பதவிகள் வழங்குவதை நான் நேரே பார்த்திருக்கிறேன். அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன். சுதந்திரமாக செயல்பட்டால், “இந்த வேலைய மட்டும் பாரு” என்று நேராக சொல்லிவிடுவார்கள்.” என்று தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரி தனக்கு நேர்ந்த அவலங்களையும் கூறுகிறார்.\nகாவல் துறையில் பெண்களுக்கு போதிய அளவு உடற்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், மனவலிமைக்கு அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. “விஷ்ணுப்பிரியா நேர்மையான திறமையான அதிகாரி என்பதில் மாற்றம் இல்லை. அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. வீடுகளிலும் பெண்களுக்குப் பிரச்சனை. காவல்துறையில் வரும் பெண்களுக்கு மனவலிமை முக்கியம்.” என்று கூறும் திலகவதி, வீட்டில் பெண் காவலர்களுக்கு ஒத்துழைப்பு இல்லை என்றும் சொல்கிறார்.\nஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் காவல்துறையில் இருந்தாலும் குடும்பப் பொறுப்பை மனைவிதான் பார்க்க வேண்டும். இதிலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். “இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒன்றில் தெளிவு வேண்டும். பெண்கள் பெண்மை, மென்மை இரண்டிலிருந்தும் வெளியே வரவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இடம் இருக்காது” என்று திலகவதி காவல் துறையில் பெண்கள் மிளிர வழி சொல்கிறார்.\n மனம் திறக்கும் பெண் போலீசார்\nPrevious articleஅனில் அம்பானிக்கு ரூ1,30,000 கோடி ; மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஒரு நபருக்கு வெறும் 40 ரூபாய்\nNext articleமதுரை எய்ம்ஸ் மோடியின் பொய் வாக்குறுதிகளில் ஒன்றா RTI – இல் வெளியான அதிர்ச்சித் தகவல்\nலைசென்ஸ் எடுக்க ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் திருப்பி அனுப்பப்பட்ட பெண்\nசர்வதேச ‘செல்வாக்குமிக்க 100 பெண்கள்’ பட்டியல் : சாதித்த இந்தியப் பெண்கள்\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n’இப்போது’வின் தாக்கம்: முதல்வர் உத்தரவுப்படி விவேகானந்தர் இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/1164-2009-11-12-02-10-54", "date_download": "2019-10-23T20:53:18Z", "digest": "sha1:SOIZCWWQTWKS57VFSLD2TREVGNDPR5QD", "length": 36310, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "பூலித்தேவனின் வீரச்சமர்", "raw_content": "\nகஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி என்ற ஸ்டான்லி மருத்துவமனை\nவேலூர் புரட்சி: இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சான்று\nசிவன்மலை கடையில் சென்னிமலை சின்னமலை\nபுதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் - ஓர் அறிமுகம்\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2009\n“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன\nஎன்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான். தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.\n1736-ல் மதுரைநாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன் அப்துல் ரஹீம் என்பவன் தலைமையில் 1751-ம் ஆண்டு 2500 குதிரைப் படைகளையும் 300 காலாட்படைகளையும் 30 ஐரோப்பியர் பட்டாளத்தையும் அனுப்பி பாளையங்களை அடக்கி வரியை பிடுங்கிவர உத்திரவிட்டான். இப்படையை கும்பினியர் தளபதி லெப்டினட் இன்னிசு வழிநடத்திச் சென்றார். இதை அறிந்த பூலித்தேவன் சுற்றுவட்டாரப் பாளைங்களை ஒன்று திரட்டி எதிர்க்கத் தயாரானான். படை கண்டு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பூலித்தேவனின் படைபலம் கண்டு பின்வாங்கிச் சென்றனர்.\n. அதுவும் கோட்டை கொத்தளங்களும், அந்தப்புர கும்மாளங்களும் இல்லாமல் ஆற்காட்டு நவாப்புக்கும், கும்பினியர்களுக்கும் இருக்க முடியுமா எனவே ஆற்காட்டு நவாபு நெல்லைச்சீமையில் வரிவசூலிக்க கிழக்கிந்திய கம்பெனிக்கு உரிமை வழங்குவதாக கூறி உதவியை நாடினான். இதனையே பெரும்வாய்பாக கருதி திருச்சியில் முகாமிட்டிருந்த கர்னல் அலெக்சாண்டர் கெரான் 1755-ல் பிப்ரவரி மாதத்தில் பீரங்கிகளுடனும், 2000 சிப்பாய்களுடனும், 500-ஐரோப்பியர்களுடனும் படை நடத்தி வந்தான். கர்னல் கெரானுடன் நவாப்பின் அண்ணண் மாபூசுக்கானும், முகமது யூசுப்கானும் (மருதநாயகம்பிள்ளை) இணைந்து வந்தனர். வரும் வழியில் திண்டுக்கல்லுக்கும் மணப்பாறைக்கும் இடையில் இருந்த லக்கநாயக்கன் பாளையத்தை கைப்பற்றி மதுரைக்குள் நுழைந்தான். மதுரை அப்போது சந்தாசாகிப் ஆதரவாளர்களிடமிருந்தது. அவர்களின் எதிர்ப்பின்றியே மதுரையைக் கைப்பற்றி பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படைகளை நகர்த்தி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டான்.\nஅப்போது அங்கு வீரபாண்டிய கட்டபொம்முவின் பாட்டன் பொல்லாப்பாண்டியன் (1736-1760) ஆட்சியிலிருந்தார். பொல்லாப்பாண்டியன் ஒருபகுதி கப்பத்தை கட்டிவிட்டு மீதித்தொகைக்கு பாளையத்தின் கஷ்டத்தை எடுத்துக் கூறினான். கர்னல் கெரான் அதற்கு இணங்காமல் அவனது இருமகன்களையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்து மீதித்தொகை கிடைத்தவுடன் விடுத்தான். பாஞ்சாலங்குறிச்சி முடிந்தவுடன் நத்தக்கோட்டை பாளையத்தை முற்றுகையிட்டு கப்பத்தை வசூலித்தான். இதனிடையே மபுசூக்கான் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல�� கோட்டையை தாக்கிட படையுடன் புறப்பட்டான். இதை அறிந்த பூலித்தேவன் அபபடையை வழியிலேயே இடைமறித்து தோற்கடித்து விரட்டினார்.\nபல பாளையங்களை பிடித்த வேக்த்தில் திரும்பிட நினைத்த கர்னல் கெரானை மபுசூக்கான் பூலித்தேவன் மீது படையெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினான். இதனால் கெரான் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டை மீது படையெடுக்கக் கிளம்பினான். எத்தனையோ பாளையங்களை அடக்கிய எமக்கு இது எத்தனை நாளைக்கு என்ற எண்ணத்துடன் தாக்குதலை ஆரம்பித்தான். ஆறு பவுன்ட் பீரங்கிகளைக் கொண்டு தாக்கினான். கல்லால் ஆன கோட்டை கர்ஜித்து நின்றது. 4000 படை வீரர்கள் கோட்டையின் பாதுகாப்பிற்காக இருந்தனர். இதனால் விரக்தி அடைந்த கர்னல் கெரான், சமாதான முறையில் பேசிப் பணியவைத்திட துபாசு முதலியார் என்பவரை தூது அனுப்பினான். ஒரு பகுதி கப்பம் கட்டினால் முற்றுகை நீக்கப்படும் என்று தெரிவித்தான். ஆனால் பூலித்தேவன் இதற்கு சம்மதிக்கவில்லை. கெரானின் படைகள் களைத்திருந்ததையும். உணவுநெருக்கடியில் இருந்ததையும் அறிந்து கொண்ட பூலித்தேவன் விற்படை, வேற்படை, வாட்படை, மற்படை என நான்கு வகையிலும் தாக்குதல் தொடுத்து கெரானின் படைகளை சிதறடித்தான். 1755-ல் மே-22-ல் கெரான் நெற்கட்டாஞசெவ்வலிலிருந்து பின்வாங்கினான். பூலித்தேவனின் வெற்றி அவனது புகழை பரப்பியது. மேலும் பலபாளையங்கள் நட்பாகின. நாட்டுபுறப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனாக மாறினான்.\nகளக்காட்டில் அதே ஆண்டு யுத்தகளம் மீண்டும் உருவானது. நவாபுவின் திருச்சி பிரதிநியாக இருந்த முடோமியா தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி களக்காட்டுக் கோட்டையை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு விற்பனை செய்தான். மார்த்தாண்ட வர்மன் அங்கு 2000 படைவீரர்களை நிறுத்திவைத்தான். நவாபுவின் மபுசூக்கான் திடீர்த்தாக்குதல் நடத்தி களக்காடு கோட்டையை கைப்பற்றினான். மபுசூக்கான் மதுரை சென்றிருந்த நேரம் பார்த்து பூலித்தேவனும், மார்த்தாண்ட வர்மனும் இணைந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர். கடுங்கோபமுற்ற மாபுசூக்கான் 600 குதிரைப்படைகளுடனும் 1000 சிப்பாய்களுடனும் சிலபாளையக்காரர்களையும் இணைத்துக்கொண்டு கோட்டையைத் தாக்கினான். இப்போரில் பூலித்தேவன் வெற்றிபெற்று களக்காட்டை தக்கவைத்துக் கொண்டான்.\nஇவ்வெற்றி பூலித்தேவனுக்கு புதுத்தெம்பைக் கொடுத்தது. தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த எண்ணி திருவில்லிபுத்தூர் கோட்டையை கைப்பற்றத் திட்டமிட்டான். மதுரைக்கும் நெல்லைக்கும் இடையிலே இருப்பதால் இதன் இருப்பு முக்கியமாகப் பட்டது. இக்கோட்டை ஆற்காடு நவாபுவின் தம்பி ரஹீம் மேற்பார்வையில் 3000 சிப்பாய்களுடனும், 30 கும்பினியர்களின் துணைப்படையுடன் பாதுகாப்பாக இருந்தது. நேரம் பார்த்து பல ஆயிரம் காலாட்படையுடனும் 1000 குதிரைப்டையுடனும் தாக்குதலைத் தொடுத்து கோட்டையை கைப்பற்றினான். ரஹீம் விரட்டி அடிக்கப்பட்டான். இந்த வெற்றி கும்பினியர்களையும், நவாப்பையும் வெறுத்த பல பாளையக்காரர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. பூலித்தேவனுக்கோ வெற்றியின் வேகம் அடுத்த இலக்கைத் தேடியது. மாபுசூக்கான் தங்கியிருந்த திருநெல்வேலியைக் கைப்பற்றி மாபுசூக்கானை ஒழித்துவிட திட்டமிட்டான்.\n1756-மார்ச் 21. திருநெல்வேலி மீது பூலித்தேவன் படையெடுத்தான். பூலித்தேவனை நெல்லைக்கு அருகாமையில் இருந்த பாளையங்கள் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் சண்டை தீவிரமாக நடைபெற்றது. பூலித்தேவனிடம் முடோமியா என்ற பட்டாணியத் தளபதி இருந்தான். இவனது வீரமும் சூரத்தனமும் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. ஆனாலும் போர்க்களத்தில் முடோமியா எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டான். பூலித்தேவன் படைகள் சிதறின. பூலித்தேவன் 2000 வீரர்களைப் பறிகொடுத்து நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். முடோமியாவின் மரணம் பூலித்தேவனுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது.\nயுத்தக்கள இரத்தம் காயுமுன் காட்சிகள் மாறின. மாபூசுக்கானை சென்னைக்கு திரும்பிட நவாபு உத்திரவிட்டார். மாபூசுக்கான் மறுத்தான். ஆங்கிலேயத் தளபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே முகமது யூசுப்கான் நெல்லைப் பாளையங்களை அடக்கி வரிவசூலிக்க பணிக்கப்பட்டான். உள்ளே மோதல் முற்றியது. நேற்றுவரை யுத்தக்களத்தில் வெட்டி வீழ்த்திய பூலித்தேவனிடம் மாபூசுக்கான் அடைக்கலம் பெற்று அவனுக்காக போர்புரியத் துவங்கினான். மாபூசுக்கானை பூலித்தேவன் சிறைபிடித்து வைத்துள்ளதாகவே யூசுப்கான் கருதினான். அத்துடன் பூலித்தேவனை அடக்கிடவும் வரிவசூலித்திடவும் முடிவெடுத்தான்.\n1756-மே-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி திருவில்லிபுத்தூர் கோட்டையை பூலித்தேவனிடமிருந்து கைப்பற்றினான். ஆகஸ்ட் 10ம் தேதி வந்தியத்தேவனையும். வாண்டையத்தேவனையும் தோற்கடித்து கொல்லங்கோட்டை பாளையத்தைக் கைப்பற்றினான். டிச.1 அன்று கங்கைகொண்டான் என்ற இடத்தில் பூலித்தேவன் படைகளும் யூசுப்கான் படைகளும் மோதிக்கொண்டன. இதில் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. ஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன.\n1759 ஜீலை-யில் கும்பினியர்களின் படைகள் மீண்டும் யூசுப்கான் தலைமையில் புறப்பட்டன. 6400 காலாட்படைகளுடனும். 600 குதிரை வீரர்களுடனும் ஊத்துமலை பாளைத்தைக் கைப்பற்றினான். இவனுடன் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மனின் படைகளும் இணைந்தன. செப்.23-ல் வடகரை பாளைத்தைக் கைப்பற்றினர். வடகரை தீக்கரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. நவ.6-ல் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கினான் யூசுப்கான். அங்கே நிலைகொண்டு வாசுதேவநல்லூர் கோட்டையையும் தாக்கத் துவங்கினான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பூலித்தேவனின் 3000 சிப்பாய்கள் யூசுப்கானின் படைக்குள் புகுந்து சிதறடித்தனர். திடீர்த்தாக்குதலில் 200 வீரர்களை இழந்து கும்பினியப்படை சிதறுண்டது. பூலித்தேவனுக்கு இதைவிட சேதாரம் அதிகமானாலும் கோட்டை பாதுகாக்கப்பட்டது.\nயுத்தம் நிறுத்தப்பட்டு துரோகங்கள் அரங்கேற்றப்பட்டது. நெற்கட்டாஞ்செவ்வலுக்கு அருகில் இருந்த நடுவக்குறிச்சிப் பாளையமும் 2000 வீரர்களும் கும்பினியர்கள் பக்கம் மாறினர். இவர்களின் உதவியுடன் நெற்கட்டாஞ்செவ்வலை சுற்றியுள்ள காடுகளில் கும்பினியர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகின. இதை அறிந்த பூலித்தேவனின் படைத்தளபதிகளில் ஒருவன் தாழ்த்தப்பட்ட குலத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலடி கும்பினிய முகாம்களை குலைத்திட நினைத்தான். இரவோடு இரவாக தாக்கி பலவீரர்களை பலிகொண்டு தானும் பலியானான். மாய்ந்துகிடந்த வெண்ணிக்காலடியை மடியிலே கிடத்தி மனம் வெந்தான் பூலித்தேவன். வெண்ணிக்கொடிக்கு வீரக்கல்லில் வல்லயத்தை வைத்தான் பூலித்தேவன். இவன் போரிட்ட இடம் “காலாடிமேடு” என்று அழைக்கப்படுகிறது.\n1760-டிசம்பர் மாதம் யூசுப்கான் பூலித்தேவனின் கோட்டையைத் தாக்கினான். நான்கு மாதங்கள் இத்தாக்குதல் நடைபெற்றது. 1761-மே மாதம் வாசுதேவநல்லூர் கோட்டை, நெற்கட்டாஞ்செவ்வல், நல்லூர்கோட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூலித்தேவன் இராமநாதபுரம் கடலாடிக்கு தப்பிச்சென்றான். வரலாற்றின் தடம் மாறியது. 1764ல் யூசுப்கான் மதுரையில் மறைந்தான். 1766-ல் பூலித்தேவன் கடலாடியிலிருந்து திரும்பி வந்து வாசுதேவநல்லூர் கோட்டையை புதுப்பித்து ஆட்சி செய்தான். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் 1766-அக்டோபரில் தாக்குதலைத் துவங்கினர். 1767-மே மாதம் வரை இத்தாக்குதல் நீடித்தது.\n1766 அக்டோபர் மாதம் கேப்டன் பௌட்சன் தலைமையில் வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயின்டர் தலைமையில் கொல்லங்கொண்டான் கோட்டை தாக்கப்பட்டது. ஐந்து ஆங்கிலத்தளபதிகளும் ஏராளமான சிப்பாய்களும் இறந்ததால் கும்பினியப்படை பின்வாங்கி நெல்லைக்குச் சென்றது. 1767, ஏப்ரல் 29-ல் கர்னல் டொனால்டு கேம்பெல் பெரும்படையுடன் கொல்லங்கொண்டான் கோட்டையைத் தாக்கி தரைமட்டமாக்கினான். சேத்தூரையும் கைப்பற்றினான். மே 13.ம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையினைத் தாக்கினான். ஒரு வார யுத்தத்திற்குப் பிறகு கோட்டை வீழ்ந்தது. பூலித்தேவனும் அவனது வீரர்களும் காட்டிற்குள் தப்பிச் சென்றனர். பின்னர் பூலித்தேவன் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டைக்குச் செல்லும் வழியில் வழிபடச் சென்றபோது தப்பிச்சென்றதாக தகவல் உள்ளது.\nபூலித்தேவனின் படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒண்டிப்பகடை, வெண்ணிகாலாடி போன்ற தளபதிகளின் வீரமும், தியாகமும் எழுச்சி கொள்ளச்செய்யும். பட்டாணிய இனத்தைச் சேர்ந்த முடோமியா மற்றும் நபிகான் கட்டாக் போன்றவர்களும் இருந்து வீரமரணம் எய்துள்ளனர். பூலித்தேவனுடன் இணைந்த மாபூசுக்கான் மாற்று மதமானாலும் மரியாதையுடன் நடத்தப்பட்டான். அவனது வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டது. அவனது தொழுகைக்கு பள்ளிவாசல் அமைத்துக் கொடுக்கப்பட்டது.\n15 ஆண்டுகள் கும்பினியர்களை எதிர்த்து உறுதிகுலையாமல் போரிட்ட வீரனின் மரணத் தடயம் கிடைக்காவிட்டாலும் அவனது உறுதிகுலையாத வாழ்வையும் போ��்க்கள வீரத்தையும் வரலாறு பதியவைத்துள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/blog-post_6073.html", "date_download": "2019-10-23T20:27:43Z", "digest": "sha1:RFTB2LVCZPAWBIYSTZALV3GUVIPY2XYG", "length": 39886, "nlines": 424, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: யாசகம்..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபல வருடங்களாக கவனிக்கும் ஒரு நபர் ஜி.பி ரோடும், அண்ணா சாலையும் சந்திக்கும் அந்த ஒரு வழி சாலையில் வெலிங்டன் ப்ளாஸா அருகில் யாசகம் பெரும் ஒரு பாட்டி. சிக்னலில் வண்டிகள் நிற்கும் சில நொடிகள் அவருடைய அன்றைய பொழுதிற்கான வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொருவராய் சென்று கையை நீட்டுவார், இல்லை என்று லேசாக தலையை ஆட்டினால் கூட போதும், அடுத்த நபரை பார்க்க போய் விடுவார் (Time management) முகம் சுளிப்பதோ, இன்னொரு முறை கெஞ்சுவதோ ஒரு போதும் பார்த்ததில்லை.\nசோர்வு ஏற்படும்போது அருகில் உள்ள டீ கடையில் ஒரு டீ யை போட்டுவிட்டு மறுபடியும் யாசகம். ஒரே இடம், ஒரே வேலை, வித விதமான மனிதர்கள், வித விதமான அவமதிப்புகள் இருப்பினும் ஒரு போதும் அந்த மூதாட்டியை சலிப்பாய் பார்த்ததில்லை, சுற்றி நடக்கும் எதுவும் அவரை பாதித்ததாக தெரியவில்லை, எத்துனையோ முறை நான் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது கவனித்திருக்கிறேன், வருவார் காசு கொடுப்பார், தனியே வாங்கிப்போய் டீ குடிப்பார் அவ்வளவுதான் பக்கத்திலிருக்கும் யாரிடமும் அப்போது யாசகம் கேட்டு நான் பார்த்ததில்லை. அவருக்கு போட்டியாய் சில சமயம் சில பேர் வந்தும் அவர்களை ஏதும் சொல்லாது தன் பாட்டுக்கு ஒவ்வொருவராய் அனுகி யாசகம் கேட்டுக்கொண்டே இருப்பார்.\nஎன்னிடம் வேலை செய்த மார்கெட்டிங் இளைஞர்களுக்கு நான் எப்போதும் உதாரணம் காட்டியது இவரைத்தான். தயங்காமல் வாடிக்கையாளரை அனுகுவதற்கும், பல பேரை நேர விரயம் இல்லாமல் சந்திப்பதன் மூலம் சில வியாபாரமாவ��ு கிடைக்கும் என்றும், சமய சந்தர்ப்பம் பார்த்து விற்பனை விஷயங்கள் பேசுவதும், ஏதேனும் முக சுளிப்பான பதில்கள் வந்தால் புறம் தள்ளி, அடுத்த வாடிக்கையாளரை மலர்ச்சியுடன் அனுகவும், போட்டிகள் இருந்தாலும், செய்யும் வேலை ஒன்றாகவே இருப்பது சலிப்பை தர அனுமதிக்காது அடுத்த இடத்திற்கு நகரவும் இவரையே உதாரணம் காட்டுவதுண்டு.\nஎன்ன சார் பிச்சைகாரங்களை போய்..உதாரணம் காட்டுரீங்க என்று கேட்கும் கேள்விகளுக்கு என்னுடைய பதில்..அவங்களும் நாமளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் சொல்லப்போனால் அவங்க நம்மள விட ஒரு படி மேலதான் பாருங்க அவங்க எடத்துக்கு எல்லாவிதமான வாடிக்கையாளர்களும் வராங்க..சுலபமான வழி..ஆனா நம்மளோடது அப்படி இல்ல நாமதான் ஒவ்வொரு வாடிக்கையாளரா தேடிப்போறோம்... இன்னும் சரியா சொல்லப்போனா நம்மளோட ரீச் அவங்களோடத விட ரொம்ப கம்மி. ஒவ்வொரு நாளும் அவங்க வேலை சென்சாதான் அவங்களுக்கு சாப்பாடு, நமக்கு அது இல்லங்கறதுதான் நம்மளோட மைனஸ் என்பதாய் இருக்கும்.\nயோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .\nகடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது இவரிடம் நேரில் கற்ற ஒன்று. வேலைக்கு வருவதற்குத்தான் சம்பளம், வேலை செய்வதற்கு என்னா தறுவீங்க என்று கேட்பவற்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். அடுத்த முறை அந்தப்பக்கம் போக நேர்ந்தால் துணி மூடிய தலையுடன் கொம்பு ஊன்றி வரும் அந்த நிராயுதபாணிக்கு ஏதேனும் கவச குண்டலம் தந்துவிட்டு போங்கள் நண்பர்களே.\nபுண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nமிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nநானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். கொத்தாகச் சில்லறை அள்ளிக் கொடுத்தாலும், பொறுக்கியெடுத்து ஒற்றை ரூபாய் கொடுத்தாலும் ஒரே புன்னகை.\nவாழ்க்கைப் பாடம் படிக்கத் தெரிகிறது ஷங்கர். மனிதம் தானே வரும். படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது. கீப் இட் அப்.\nஇன்னும் சுருங்க எழுதனும் சொல்லவந்தது மூனாவது பேராவிலேயே புரிஞ்சிடுச்சு...\nmarkettingla இருக்கற கவிஞர் எனக்கு ஆச்சரியமே\nநல்ல mood அதான் பெரிய பி.\n(மூனாவது: 2 சுழியா இல்ல 3)\nசொ���்ல மறந்துட்டேன் அந்த கடைசி வரி நச்\nமிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nஎன்னையும் கலங்க வைத்தவர்கள் அவர்கள்..\nநானும் அவர்களைப் பார்த்திருக்கிறேன். கொத்தாகச் சில்லறை அள்ளிக் கொடுத்தாலும், பொறுக்கியெடுத்து ஒற்றை ரூபாய் கொடுத்தாலும் ஒரே புன்னகை.\nஇத படிச்ச உடனே எனக்கு கண்ணு கலங்கிடிச்சி சார்..அவங்க அப்படித்தான்... கடவுளையும் புத்தனையும் இவர்களிடம் பார்க்கலாம்.\nவாழ்க்கைப் பாடம் படிக்கத் தெரிகிறது ஷங்கர். மனிதம் தானே வரும். படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது. கீப் இட் அப்//\nஅந்த உள்ளத்தை யாசிக்கும் நீங்கள் மீண்டும் சொல்லுறேன் நம்ம கட்சிதாங்க.\nmarketing க்கு சரியாக பொருத்தியிருக்கிறீர்கள்.\n//அனுகி// என்று இருக்குது அது அணுகி என்று வரவேண்டும்.\nஆனால் இங்கு இது பொருந்தும் முனகல் என்று பார்த்தால்\n//யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே.//\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nஇன்னும் சுருங்க எழுதனும் சொல்லவந்தது மூனாவது பேராவிலேயே புரிஞ்சிடுச்சு...\n::)) நீங்களும் நம்ம கேஸ்தானா..\nmarkettingla இருக்கற கவிஞர் எனக்கு ஆச்சரியமே\nஅட அதுலதாங்க நிறைய மனிதர்களை சந்திக்க முடியும்..::))\nநல்ல mood அதான் பெரிய பி.//\n(மூனாவது: 2 சுழியா இல்ல 3)//\nஅந்த உள்ளத்தை யாசிக்கும் நீங்கள் மீண்டும் சொல்லுறேன் நம்ம கட்சிதாங்க.\nmarketing க்கு சரியாக பொருத்தியிருக்கிறீர்கள்.\n//அனுகி// என்று இருக்குது அது அணுகி என்று வரவேண்டும்.\nஆனால் இங்கு இது பொருந்தும் முனகல் என்று பார்த்தால்\n//யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே.//\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nஅருமையான பதிவு பாலா நல்ல உதாரணம் காட்டி இருக்கீங்க....யாசக பாடம்...\nசொல்ல மறந்துட்டேன் அந்த கடைசி வரி நச்//\nஏங்க சரிதானே..::)) ரெண்டுத்துல ஒண்ண தொட்டுத்தானே ஆகனும்..::)\nஅருமையான பதிவு பாலா நல்ல உதாரணம் காட்டி இருக்கீங்க....யாசக பாடம்...//\nநல்ல பதிவு நண்பா வாழ்த்து��்கள்\nயாசகம் கேட்பவரிடமிருந்து மார்க்கெட்டிங் நுனுக்கத்தை கண்டுபிடிச்சது ஆச்சர்யம்.\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nமனிதத்திலும் நம்பிக்கை இல்லாமல் சிலபேர் இருக்கிறார்களே...\nநல்ல பதிவு நண்பா வாழ்த்துக்கள்//\nயாசகம் கேட்பவரிடமிருந்து மார்க்கெட்டிங் நுனுக்கத்தை கண்டுபிடிச்சது ஆச்சர்யம்.\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nமனிதத்திலும் நம்பிக்கை இல்லாமல் சிலபேர் இருக்கிறார்களே...//\nபல பேர் நண்பரே.. இது மனிதம் மதிப்பவருக்காக.. அட அந்த மூதாட்டியே மனிதம் பற்றிய கவலை இல்லாது பார்க்கும் பல நூறு பேர்களில் கையில் கிடைக்கும் சில மனிதத்தை வாங்கிக்கொள்கிறார்கள்...\n//யாசகம் கேட்பவரிடமிருந்து மார்க்கெட்டிங் நுனுக்கத்தை கண்டுபிடிச்சது ஆச்சர்யம்.//\nநாமும் ஒரு வகையில் யாசிப்போரே என்ற நிலையில் பார்த்தது அது..:))\nயோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .......சிந்தித்து பார்த்தால், பல உண்மைகள் வலிக்கத்தான் செய்யும்.\nஅருமை, சக மனிதர்களை மதிக்கும் உங்கள் பண்பு பாராட்டப்பட வேண்டியது.\nதேவையுற்றவர்களை தாமாக தேடி கொடுப்பதே உதவி\nஅவர்களே கேட்டுவிட்ட பின் கொடுக்க வேண்டுமென்பது கடமை.\nபுண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\n///புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nபொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நல்லதொரு இடுகை ஷங்கர்.\nமிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nயோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .......சிந்தித்து பார்த்தால், பல உண்மைகள் வலிக்கத்தான் செய்யும்//\nதேவையுற்றவர்களை தாமாக தேடி கொடுப்பதே உதவி\nஅவர்களே கேட்டுவிட்ட பின் கொடுக்க வேண்டுமென்பது கடமை.\nபுண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\n///புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனி��த்தில் நம்பிக்கை உண்டுதானே\nபொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. நல்லதொரு இடுகை ஷங்கர்.//\nமிக நெகிழ்வான,கலங்க வைத்த இடுகை ஷங்கர்.\n//புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே\nபல விசயங்களை உணர்த்துகிறது பதிவு..நன்றி\nசில வாழ்க்கைச் ச்மபவங்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன.யாசகமும் அதில் ஒன்று.எழுதிச் சிந்திக்க வைத்த விதம் அருமை.\nநல்ல பதிவு. வாழ்கையை கவனிக்க ஆரம்பித்து விட்டீர்கள். நிச்சயம் இன்னும் சிறந்த எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\nபல விசயங்களை உணர்த்துகிறது பதிவு..நன்றி..//\nசில வாழ்க்கைச் ச்மபவங்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன.யாசகமும் அதில் ஒன்று.எழுதிச் சிந்திக்க வைத்த விதம் அருமை//\nமிக்க நன்றி ஹேமா அவர்களே..:))\nநல்ல பதிவு. வாழ்கையை கவனிக்க ஆரம்பித்து விட்டீர்கள். நிச்சயம் இன்னும் சிறந்த எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\n15 வயதிலிருந்து கவனிக்க ஆரம்பித்தாயிற்று..எழுத்தில் கொண்டுவரத்தான் முயற்சிகள்..\nஅதே மாதிரி... முதலாளித்துவத்தையும் அவங்க கிட்டயே கத்துக்கலாம்.\nஅவங்களுக்காக.. மத்தவங்க உழைச்சி.. இவங்களுக்கு காசு போவுது.\nபாரீஸ் கார்னரில் ஒரு பிச்சைக்கு 3-4 வீடு இருக்குதாம். ரெண்டுக்கு விட்டுட்டு.. இவரு... இதை ‘தொழிலா’ பண்ணுறாரு.\n@பாலா சார்... குடுத்த லின்க்க விட்டுட்டு என் லின்க்குக்கு ஏன் வந்தீங்க...\nசரியான பருத்தி வீரன் சித்தப்பு நீங்க..:)\nமிக மிக அருமையாக எழுதப்பட்ட பதிவு....\nமனித நேயம் வளர்க்கும் பதிவு..... அதிலும், அந்த கடைசி வரிகள்..... ஸோ டச்சிங் தலைவா...\n//அடுத்த முறை அந்தப்பக்கம் போக நேர்ந்தால் துணி மூடிய தலையுடன் கொம்பு ஊன்றி வரும் அந்த நிராயுதபாணிக்கு ஏதேனும் கவச குண்டலம் தந்துவிட்டு போங்கள் நண்பர்களே.//\nமென்மேலும் நல்ல பதிவுகளை பதிய....என் மனமார்ந்த வாழ்த்துக்கள்........\nநான் தான் லேட்டா வந்து இருக்கேன் போல இருக்கு... ஏற்கனவே பெரிய தலைகள் (வித்யா...அஷோக்...கலகலப்ரியா...ஹாலிவுட் பாலா, முத்துலெட்சுமி, ஹேமா... நவாஸ்.....ஜமால்....சித்ரா....மோகன் குமார்....பா.ரா.... வானம்பாடிகள் எல்லாம் வந்தாச்சே....)\nமிக்க நன்றி கோபி சார்... உங்களின் மின் அஞ்சலுக்கு, வாழ்த்துக்கு...::))\nஇன்று சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே..:)\nயாருங்க ஆர்.கோபி..., ப்லாகுக்கு புதுசா நம்மை போய்... ‘பெரிய ஆளு’ங்கறாரு நம்மை ��ோய்... ‘பெரிய ஆளு’ங்கறாரு\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிரு���்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/75044", "date_download": "2019-10-23T22:08:26Z", "digest": "sha1:WFO2AZDTIDSULPPMONLY4BHQA4XZF7GV", "length": 13908, "nlines": 62, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 403 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\nகதை – வசனத்துடன் சிங்கமுத்து\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 403 – எஸ்.கணேஷ்\nவிஷ்­ணு­வர்த்­தன் நடித்து 1989ம் ஆண்டு வெளி­யான 'தேவா' என்ற கன்­ன­டப்­ப­டத்­தின் உரி­மை­யைப் பெற்று தமி­ழில் உரு­வாக்­கப்­பட்ட படம் 'தர்­ம­துரை'. 1991ம் ஆண்டு வெளி­வந்த இப்­ப­டத்­தில் ரஜி­னி­காந்த், சரண்­ராஜ், 'நிழல்­கள்' ரவி, மது, கவு­தமி உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­தார்­கள். இப்­ப­டத்­திற்கு திரைக்­கதை, வச­னம் எழு­தி­யி­ருந்­தார் பஞ்சு அரு­ணா­ச­லம். இதை ராஜ­சே­கர் இயக்­கி­யி­ருந்­தார்.\nபணக்­கா­ர­ரான சரண்­ராஜ், தன் மக­ளின் காதலை ஏற்­றுக் கொள்ள மறுக்­கி­றார். எனவே, அவ­ரது மகள் அப்­பாவை எதிர்த்து வீட்டை விட்டு காத­ல­னு­டன் ஓடவே, தன் ஆட்­களை அனுப்பி அவர்­க­ளைப் பிடித்து வரச் சொல்­கி­றார் சரண்­ராஜ்.\nகாட்­டில் புகுந்த காத­லர்­களை சரண்­ரா­ஜின் ஆட்­கள் கண்­டு­பி­டித்து அடிக்க ஆரம்­பிக்க, அப்­போது அங்கு வரும் ரஜி­னி­காந்த் காத­லர்­க­ளைக் காப்­பாற்­று­கி­றார். தோல்­வி­யு­டன் திரும்­பிச் செல்­லும் ஆட்­கள் நடந்­ததை சரண்­ரா­ஜி­டம் சொல்ல, அவர் தன் சகோ­த­ரர் 'நிழல்­கள்' ரவி­யு­டன் காட்­டுக்கு வரு­கி­றார். காட்­டில் ரஜி­னி­காந்த்­தைப் பார்க்­கும் சரண்­ரா­ஜும் 'நிழல்­கள்' ரவி­யும் அதிர்ச்­சி­ய­டை­கின்­ற­னர். கார­ணம், அவர்­க­ளது அண்­ணன்­தான் ரஜி­னி­காந்த். அவரை எதிர்­கொள்ள திரா­ணி­யின்றி சரண்­ரா­ஜும், 'நிழல்­கள்' ரவி­யும் திரும்­பிச் செல்­கின்­ற­னர்.\nஇதைக் கண்டு ஆச்­ச­ரி­ய­ம­டை­யும் சரண்­ரா­ஜின் மகள், இது குறித்து ரஜி­னி­யின் மனைவி கவு­த­மி­யி­டம் விசா­\nரிக்­கி­றார். அப்­போ­து­தான் ரஜினி யார் என்­பது குறித்து அந்­தக் காதல் ஜோடிக்­குத் தெரி­ய­வ­ரு­கி­றது. வள்­ளி­யூர் என்ற கிரா­மத்­தில் வசிக்­கும் சாதா­ரண விவ­சாயி, ரஜி­னி­காந்த். தன் தம்­பி­கள் சரண்­ராஜ், 'நிழல்­கள்' ரவி இரு­வ­ரி­ட­மும் மிக­வும் பாச­மாக இருக்­கி­றார். ஆனால் தம்­பி­கள் இரு­வ­ரும் தீய குணங்­க­ளைக் கொண்­ட­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்­கள். தந்­தை­யின் எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி, தன் தம்­பி­கள் படிப்­ப­தற்­காக நிறைய கடன் வாங்­கு­கி­றார் ரஜினி. படித்­த­பின், தம்­பி­கள் வியா­பா­ரம் செய்­வ­தற்­காக ரஜி­னியை கடன் வாங்­கித் தரச்­சொல்லி, அந்­தப் பணத்­து­டன் சென்­னைக்­குச் செல்­கின்­ற­னர்.\nசென்­னை­யில் கடத்­தல் தொழில் செய்­யும் ஜோசு­டன் இணைந்து கடத்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். ஒரு சந்­தர்ப்­பத்­தில் ஜோஸ் மற்­றும் அவ­ரது மகன் அஜய் ரத்­னத்தை போலீ­சில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்­பி­விட்டு, சட்ட விரோத நட­வ­டிக்­கை­கள் மூலம் பணக்­கா­ரர்­க­ளா­கி­வி­டு­கின்­ற­னர். சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வரும் அஜய் ரத்­னம், தன்னை சிறைக்கு அனுப்­பிய 'நிழல்­கள்' ரவி­யை­யும் சரண்­ரா­ஜை­யும் கொலை செய்ய முயல்­கி­றார். அதி­லி­ருந்து தப்­பித்து விடும் 'நிழல்­கள்' ரவி, அஜய் ரத்­னத்­தைக் கொன்று விடு­கி­றார்.\nஆனால், தான் கொலைப்­ப­ழி­யி­லி­ருந்து தப்­பிக்க, ரஜி­னி­காந்த்தை கொலைக்­குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளச் சொல்­கி­றார். தம்­பிக்­காக ரஜி­னி­யும் கொலைப்­ப­ழியை ஏற்­றுக் கொண்டு ஏழு ஆண்­டு­கள் சிறை­யில் இருக்­கி­றார். சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, கிரா­மத்து வீட்டை விற்க சரண்­ரா­ஜும் 'நிழல்­கள்' ரவி­யும் வரு­கின்­ற­னர். அவர்­கள் தந்தை இதற்கு ஒப்­புக் கொள்­ளா­த­தால் அவ­ரைக் கொன்று விட்டு கவு­த­மி­யை­யும் அவ­ரு­டைய பைய­னை­யும் வீட்டை விட்­டுத் துரத்தி விடு­கின்­ற­னர். சென்­னைக்கு வரும் கவு­தமி வீட்டு வேலை செய்து தன் மக­னைக் காப்­பாற்­று­கி­றார். கிரா­மத்­தில் அப்­பா­வைக் கொலை செய்­ததை பார்த்­து­விட்ட கார­ணத்­தால், ரஜி­னி­யின் மக­னை­யும் 'நிழல்­கள்' ரவி கொன்று விடு­கி­றார்.\nசிறை­யி­லி­ருந்து வரும் ரஜி­னி­யி­டம் நடந்­த­தை­யெல்­லாம் கவு­தமி சொல்ல, ஆத்­தி­ர­ம­டை­யும் அவர், சரண்­ராஜ், 'நிழல்­கள்' ரவி இரு­வ­ரை­யும் அடித்து உதைத்து, அவர்­கள் உற­வையே அறுத்­தெ­றிந்­து­விட்டு காட்­டுப் பகு­திக்­குச் சென்று விடு­கி­றார். சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வரும் ஜோஸ், தன்னை சிறைக்கு அனுப்­பிய சரண்­ராஜ் மற்­றும் 'நிழல்­கள்' ரவி இரு­வ­ரை­யும் பழி தீர்ப்­ப­தற்­காக தன் ஆட்­களை வைத்து கடத்­திச் சென்று விடு­கி­றார். இரு­வ­ரை­யும் காப்­பாற்­றும்­படி கவு­தமி சொல்ல, ரஜி­னி­யும் ஜோஸ் மற்­றும் அவ­ரது ஆட்­க­ளு­டன் சண்­டை­யிட்டு தம்­பி­க­ளைக் காப்­பாற்­று­வ­து­டன், அவர்­கள் செய்த தவ­று­க­ளை­யும் மன்­னித்து ஏற்­றுக் கொள்­கி­றார்.\nரஜி­னி­காந்த், மஞ்­சுளா, ரமேஷ் அர­விந்த், செந்­தில் ஆகி­யோர் நடிக்க 'காலம் மாறிப்­போச்சு' என்ற பெய­ரில் ராஜ­சே­கர் இயக்­கத்­தில் இதே தயா­ரிப்­பா­ள­ருக்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட படம் இது. அப்­போது பட­மாக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த கதையே வேறு. சில நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்த பிறகு என்ன கார­ணத்­தாலோ 'காலம் மாறிப்­போச்சு' கைவி­டப்­பட்டு, கன்­ன­டத்­தில் வெளி­யான 'தேவா' படத்­தின் உரி­மையை வாங்கி, 'தர்­ம­துரை' என்ற பெய­ரில் தமி­ழில் தயா­ரித்­தார்­கள்.\nநுாற்றி எழு­பத்­தைந்து நாட்­கள் ஓடி வெள்ளி விழா கண்ட 'தர்­ம­துரை', தெலுங்­கில் டப் செய்­யப்­பட்டு 'கைதி அன்­னயா' என்ற பெய­ரில் வெளி­யா­னது.\nஇப்­ப­டத்­தில் இடம்­பெற்ற \"ஆணென்ன பெண்­ணென்ன'', \"அண்­ணன் என்ன தம்பி என்ன'', \"மாசி மாசம் ஆளான பொண்ணு'', \"ஒண்ணு ரெண்டு'', \"சந்­தைக்கு வந்த கிளி'' ஆகிய பாடல்­கள் ஹிட் ஆயின.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 415 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 414 – எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 412 – எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZlelJhy", "date_download": "2019-10-23T20:46:53Z", "digest": "sha1:GINALKZGEDXK7D3F4MNYXLYXPYD55J7Q", "length": 4616, "nlines": 69, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 _ |a சிலப்பதிகார விருந்து |c ந. சஞ்சீவி-\nBooks Category நாட்டுடைமயாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்���ாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/?ty=2&apid=728&page=3", "date_download": "2019-10-23T21:26:58Z", "digest": "sha1:GWNVD4WARIGYBFB2KM7LRYKNVV2COV43", "length": 12909, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுக��ைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nவெளியீடு: சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/96901-snehan-is-not-fake-spiritual-leader--actor-ranjiths-interview", "date_download": "2019-10-23T20:55:52Z", "digest": "sha1:545GXNQFFLEDOVGQ3D3IF4SY4XIGNGF4", "length": 23732, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை!\"- ‘நண்பன்டோ’ ரஞ்சித் | \"Snehan is not fake spiritual leader\"- Actor Ranjith's Interview", "raw_content": "\n\"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை\n\"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை\nஎப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாமோ, அப்படித்தான் சினேகன் பற்றி விமர்சனம் செய்யாதவர்களும். பெண்களிடம் புரளி பேசுவதில் தொடங்கி கட்டிப்புடி பழக்கம் வரை அவரது செயல்கள் அத்தனையும் மீம் க்ரியேட்டர்களுக்கு பாப்கார்ன் பாக்கெட். அவ்வப்போது தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து சினேகன் பகிர்ந்துகொள்வதும் பார்வையாளர்களை ஆர்வமூட்டுகிறது.\n,\"2004-ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் தாலியே கட்டாமல் திருமணம் நடத்தி வைத்தேன். ஜாதி பார்க்காமல், வேண்டுமென்றே கெட்ட நேரம் என்று சொல்லப்படும் ராகு காலத்தில்தான் திருமணம் நடக்கும். இதுபோல 23 திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். அனைவரும் தற்போது மகிழ்ச்சியாகத்தான் உள்ளனர். தவிர விதவைப் பெண்களுக்கும் மறுமணம் செய்து வைத்துள்ளேன். நான் செய்த இந்தச் செயல்கள் மீடியாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் என் பெயரை அவர்கள் டேமேஜ் செய்துவிட்டனர். அவர்கள் ‘என்னை ஒரு பைத்தியக்காரன்’ என்றும் கூறிவிட்டனர்\" என்று மனம் திறந்து கூறினார் சினேகன்.\nஇப்படி இவர் தலைமையில் உருவாக்கப்பட்ட டைனமிக் திருமண முறை 2011 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையிலும், பிக் பாஸ் நிகழ்ச்ச���யின் மூலம் மீண்டும் அந்த அமைப்பு குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. திருமணத் தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வரும் அனைவரையும் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இந்த திருமண முறையில் ஒரு சடங்கு. இதுதான் பரபரப்புக்கு முதன்மைக்காரணம்.\nஇவர் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு விஷயம் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த என்ஜினீயரின் மனைவியைக் கடத்திச் சென்றதாக உள்ள வழக்கு. அந்த என்ஜினீயர் அளித்துள்ள புகாரின்படி, \"நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களின் இல்லற வாழ்க்கைப் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயதுப் பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், எனது மனைவியின் நடனப் பள்ளியைத் திறந்து வைத்தார். பின்னர் எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குநராக உருவாக்குவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினார். 'உயர்திரு 420' என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குநராகவும் அறிமுகப்படுத்தினார். நாளடைவில் தவறான பாதையில் சென்றது இவர்களது பழக்கம். இதுகுறித்து என் மனைவியைக் கண்டித்தபோது எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. சமயம் பார்த்து நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டார். இப்போது எவ்வளவுதான் அழைத்தாலும் என் மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். என் மனைவியையும், குழைந்தையையும் கடத்திச் சென்று சீரழித்த சினேகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று என்ஜினீயர் பிரபாகரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சினேகன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அவரது நீண்டகால நண்பர் நடிகர் ரஞ்சித்திடம் விசாரித்தோம். நடிகர் ரஞ்சித் 1993-ஆம் ஆண்டு 'பொன் விலங்கு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினேகனின் குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களைத் தொடர்பு கொள்ள முற்பட்டபோது சினேகன் தன்னுடைய குடும்பத்துடனான தொடர்பைத் துண்டித்து விட்டார் என்றும் 1994-ல் இருந்து தற்போது வரை தொடர்பில் இருக்கும் ஒரே நண்பர் நடிகர் ரஞ்சித் மட்டுமே என்பதும் தெரியவந்தது.\n\"கவிஞர் வைரமுத்து 'சிந்துநதிப் பூ' படத்திற்கு பாடல்கள் எழுதும் போதிலிருந்தே சினேகனை எனக்குத் தெரியும். அவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த போது பழக்கமானோம். கிட்டத்தட்ட 22 வருடங்கள் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்.’’\n\"ஒரு கவிஞர் இப்படித்தான் இருப்பார் என்று நாம் அனைவரும் பிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறோம். கவிஞர்களின் இயல்பைத் தாண்டி அவர்களுக்கும் தனிப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. மக்கள் இப்போதுதான் சினேகனைத் தொலைக்காட்சித் திரையில் பார்க்கிறார்கள். அவர் இப்படிப்பட்டவர் என்று புரிந்தவுடன் அவர் செய்வது எதுவும் தவறில்லை என்பது மக்களுக்குப் புரியும். அதற்கு கால அவகாசம்தான் தேவை. அவர் ஒன்றும் போலிச்சாமியார் இல்லை. பிக் பாஸ் பிரபலங்களை வைத்து அவருக்கு எந்த வியாபாரமும் நடக்க வேண்டும் என்பதும் இல்லை. அவர் வெளியில் இயல்பாக எப்படிப் பழகுவாரோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருக்கிறார்.\"\n\"அவர் கட்டிப்பிடிப் பழக்கம் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகிறதே\n\"நாம் ஒருவரைப் பார்க்கும்போது எப்படி கையெடுத்துக் கும்பிடுறோம், வணக்கம் சொல்கிறோமோ அதே மாதிரிதான் கட்டிப்பிடிப்பதும் ஒரு வகைப் பழக்கம். இப்படி அரவணைப்பைக் கொடுக்கும்போது அதை நாம் தவறாகப் பார்க்கக்கூடாது. அது அவர்களுக்குள் உள்ள நீண்ட பயணத்துக்கான ஓர் அடையாளம். பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்தால்தான் தவறு. பழகியவர்களுக்குள் இப்படி நடந்துகொள்வது மிக சாதாரணம். நடிகர் விஜயகுமாரரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும்போதெல்லாம் என்னைக் கட்டிப்பிடிப்பார். அந்த அரவணைப்பில் நான் எனது தகப்பனை உணர்கிறேன். அதேபோல் சினேகனை அவர்கள் ஒரு தகப்பனாகவோ, சகோதரனாகவோ உணரலாம். பிக் பாஸில் மட்டும் அல்ல உண்மையிலேயே சினேகன் தன் நேசத்துக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பது அவரது இயல்பு. டிவியில் அவர்கள் பேசுவது பழகுவது அனைத்தையும் காட்டுவதில்லை. சுவாரஸ்யமான சில காட்சிகளை மட்டும்தான் தொகுத்து வழங்குகிறார்கள். அப்போது நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்... மீதி இருக்கும் நேரத்தில் எப்படி இருந்திருக்கும் அவர்களது உறவு என்று. அதுதான் அவர்களுக்குள் நடக்கும் அன்பின் பரிமாற்றத்துக்குக் காரணம். அவரிடம் பழகியதில் எனக்கு தெரியவந்தது அவர் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அப்படித்தான் கட்டிப்பிடிப்பார்.\"\nடைனமிக் திருமண அமைப்பு பற்றி உங்களின் கருத்து என்ன\n\"அவருக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சும்மா இருக்காமல் இதை பிக் பாஸில் கூறி தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுள்ளார். மக்கள் குடும்பம் குடும்பமாக இந்நிகழ்ச்சியைப் பார்த்துவருகின்றனர். அனைவரும் இவருடைய டைனமிக் அமைப்பு பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சினேகனுக்கு ஜாதகம், நல்ல நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஜாதகத்தில் ஒருவருக்கு 10 வருடம் கழித்துதான் நல்லது நடக்கும் என்று கூறினால் கண்மூடித்தனமாக நம்பக்கூடிய மக்கள் மத்தியில் சினேகன் சற்று வித்தியாசமானவர். நேரம் காலத்திற்காக அவர் காத்திருக்கமாட்டார். நல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதில் நம்பிக்கை உடையவர். மூட நம்பிக்கைகள் மீது கோபம் மிகுந்தவர். பெண்ணுரிமைக்காக குரலையும் உயர்த்தக்கூடியவர். விதவைகளுக்கு ஏன் மறுமணம் செய்துவைப்பதில்லை, விரும்பியவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளமுடியவில்லை என்றெல்லாம் யோசித்ததன் விளைவுதான் இந்த அமைப்பு.\"\n\"சினேகனைப் பற்றி சில வார்த்தைகள்...\"\n\"சமூக சிந்தனைவாதி, மக்களைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படுபவர். அவரின் சிந்தனைகள் அனைத்தையும் எழுத்து வடிவத்தில் கொண்டுவருவதற்காக அதிகம் யோசித்துக்கொண்டே இருப்பவர். எனக்குத் தெரிந்து இதற்காக அவர் பிரத்யேகமாகப் புத்தகங்களைப் படித்ததில்லை. அவர் பிடித்தவர்களிடம் நெருக்கமாக பழகும் அனுபவங்கள்தான் கவிதை வடிவில் வெளிவருகிறது. உடல் நலத்தின் மீது அதிக அக்கறை உடையவர். இவரின் குடும்பத்துடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லை. சினேகனின் தந்தை இறந்ததற்குப் பிறகு, உடன் பிறந்த சகோதரர்கள் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இவரைப் பாரமாக அவரது உறவினர்களே நினைக்கத்தொடங்கினார்கள். அங்கு இருக்க மனமில்லாமல் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார். மிகச் சிறு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் அதற்கான பாராட்டுகள் குடும்பத்திலிருந்து ஒருபோதும் கிடைத்ததில்லை. நண்பர்களே அவரை வாழவைத்துக்கொண்டிருக்கின்றனர்.\"\n\"பிக் பாஸைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n\"இது நல்ல ரியாலிட்டி ஷோதான். நள்ளிரவில் செக்ஸ் வைத்தியம், ஆண்களின் விறைப்புத் தன்மைக்கு மருந்து, நா���ி ஜோதிடம், மந்திர தந்திரம், போலி நிலங்களை ப்ளாட் போட்டு விற்கும் விளம்பரம், மாமியார்-மருமகள் சண்டை போன்ற நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில் உளவியல் அடிப்படையில் நடக்கும் பிக் பாஸ் ஷோ நன்றாகத்தான் உள்ளது. அப்படியே இந்த அரசியல்வாதிகளையும் இந்த நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\"\n\"பிக் பாஸில் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்\n\"சக்தி நல்ல பெயர் எடுக்கிறார். பிக் பாஸே அவருக்குத்தான் சப்போர்ட் செய்கிறார் போல. ஏனென்றால், அவரைத்தான் அனைத்து டாஸ்க்குகளுக்கும் கூப்பிடுகிறார் பிக் பாஸ். ஓவியா இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இரண்டு வாரங்களில் கிளம்பிவிடுவார். ஜூலி கடைசி வரை உள்ளே இருப்பார். அவரை வைத்துதான் ஆட்டம் நகர்கிறது. சினேகன் சீக்கிரத்திலேயே வெளியில் வந்துவிடுவார். ரைஸா, வையாபுரி, சினேகன் மற்றும் காயத்ரி இந்த ஆர்டரில்தான் எலிமினேட் ஆவார்கள். இதுதான் நடக்கும். வேண்டுமென்றால் பொறுத்திருந்து பாருங்கள்\" என முடித்தார் நடிகர் ரஞ்சித்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/chpli-cakir-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:48:18Z", "digest": "sha1:3WHTYCF66LX27YPSZIAVTYXANGAW4KDC", "length": 63543, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "சி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்' - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எ���்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்X கார்த்திகைசி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\nசி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\n08 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் X கார்த்திகை, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி 0\nchpli cakir ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம்\nசி.எச்.பி கராபக் மாகாணத் தலைவர் அப்துல்லா காகீர், ரெயில் டெக்னாலஜிஸ் நிறுவனம் கராபூக்கில் நிறுவப்பட வேண்டும், என்றார்.\nரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் மாகாணத் தலைவர் ககீர் கூறுகையில், நகரமும் காணப்பட்டது.\nKarabük, துருக்கி 8 உலக எஃகு உற்பத்தி பல ஆண்டுகளாக, மும்பையின் என்று கண்ணியத்தைப் துருக்கியின் இரும்பு மற்றும் எஃகு கோரிக்கைகளை. தனது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக்தியை முழு நாட்டிற்கும் காட்டியுள்ளதாகக் கூறிய சாகர், “இன்று, கராபெக் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அதன் இடத்தைப் பெறுவதற்கும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தொழிலுக்கு மாறுவது அவசியமாகிவிட்டது. அவரது ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரம் TSO இலிருந்து வந்திருந்தாலும், ஏ.கே. கட்சியின் நிர்வாகிகள் கண்களை மூடிக்கொண்டு காது கேளாதவர்கள்.\nநாங்கள் CHP மற்றும் கராபக், KBU, KARDEMİR இல் உள்ள அனைத்து வணிகர்களாகவும், தொழில்துறை உள்கட்டமைப்பு, இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், ரெயில் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங், டெக்னோபார்க் ஆகியவற்றின் வயது மற்றும் புதிய போட்டி நிலைமைகளை பின்பற்றுகிறோம் என்றாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்கலைக்கழக-தொழில் ஒத்துழைப்பின் ஆதரவு 'ரெயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் 'மிகவும் காணப்படுகிறது. KARDEMİR AŞ என்பதை நினைவில் கொள்வது அவசியம். மற்றும் ரயில் போக்குவரத்து தொழில்நுட்பங்கள் துறையில் எங்கள் இரு திறமையான நிறுவனங்களான கராபக் பல்கலைக்கழகம், இன்றுவரை அறிவியல் மற்றும் தயாரிப்பு அடிப்படையிலான ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. உள்ளூர் மற்றும் தேசிய வளங்களை தேவை KARDEMİR நாட்டின் ரயில்வே தொழில்நுட்பம் பெருமளவு பகுதியாக இருந்து வழங்கப்படுகின்றன என்று அனைத்து துருக்கி தெரியும் ..\nகெப்ஸுக்கு பதிலாக கராபெக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவுவது நல்லது என்றும் அறியப்படுகிறது. கராபக்கின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டு ஒத்துழைப்பை ஏற்படுத்த அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளையும், குறிப்பாக ஆளும் கட்சியையும் நான் அழைக்க விரும்புகிறேன். கராபக்கின் நலனுக்காக இருக்கும் இந்த நிறுவனத்தை எங்கள் நகரத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் ஒன்றாக போராடுவோம். கராபக்கின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் அதன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோருகிறோம். ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கராபக்கில் நிறுவப்பட வேண்டும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nTSO தலைவர் மெஸ்கியர்: 'ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கராபக் உரிமைகள்' 03 / 10 / 2019 கராபக் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர் மெஹ்மத் மெசியர் கராபக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டது குறித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மெஸ்கியர் தனது அறிக்கையில் பின்வருவனவற்றைக் கூறினார்; 'எங்கள் பெருமையுடன் சுமத்தப்பட்ட தொழில்துறை ஈடுபாட்டிற்கு புதியவற்றைச் சேர்ப்பதற்கும் வலுவான கராபெக்கை உருவாக்குவதற்கும் 1937 முதல் நாங்கள் விடாமுயற்சியுடன் போராடி வருகிறோம். இந்த உறுதியை Karabük விளைவாக, துருக்கியின் இரும்பு மற்றும் எஃகு பல ஆண்டுகளாக தேவைகளை சந்திக்க கவுரவிக்கப்பட்டார். துருக்கி 8 உலக எஃகு தயாரிப்பு. 1937 முதல் இந்த பகுதியில் கராபக் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ...\nரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது 21 / 09 / 2019 தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முஸ்தபா Varank, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி Cahit டுர்கான் மேலும் துருக்கி அறிவியல் மற்றும் துருக்கி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை துருக்கி (TUBITAK) பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் என்று \"போக்குவரத்து டெக்னாலஜி ரயில்வே இன்ஸ்டிடியூட்\" நிறுவுவதற்கான ஒத்துழைப்பு நெறிமுறை கையெழுத்திடும் விழாவில் துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) அவரது உரையில், நெறிமுறை கையொப்பமிட்டதில் திருப்தி தெரிவித்தார். ரெயில் டிரான்ஸ்போர்ட் செக்டரில் தொழில்நுட்ப தொழில்நுட்பத்தை அணுகுவதை நாங்கள் குறிவைத்து வருகிறோம் அமைச்சகம், 11. அபிவிருத்தி திட்டத்தின் கட்டமைப்பிற்குள் தயாரிக்கப்பட்ட எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தொழில் மற்றும் தொழில்நுட்ப வியூகத்தில் ரயில் அமைப்புகளின் முக்கியத்துவத்தை வாரங்க் அடிக்கோடிட்டுக் காட்டினார்.\nஇந்தத் துறை R & D இன் நிறுவனமாக இருக்கும் 26 / 07 / 2017 2003 இலிருந்து தொடங்கி, ஒரு புதிய மற்றும் நீண்டகாலமாக நிறுவப்பட்ட முதலீடு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கை ரயில்வேயில் தொடங்கப்பட்டது. இந்த கட்டமைப்பிற்குள், துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை ஸ்தாபிப்பதற்கும், புதுமைகளைப் புதுப்பிப்பதற்கும், ஆர் & டி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அவசியம். அத��தகைய ஒரு கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக, ரயில்வே துறையிலுள்ள அனைத்து நடிகர்களையும் ஒன்றாக சேர்த்து எதிர்கால R & D தேவைகள், டி.சி.டி.டி. 26.10.2009 தேதி மற்றும் 19 / XX முடிவு, இரயில்வே ஆராய்ச்சி தொழில்நுட்ப மையம் இயக்குனர் (DATEM) நிறுவப்பட்டது. வணிக மேலாளர் குவென் கண்டேர்ர், டேடேம்; ரெயில்ரோட் துறையில் உலகில் முன்னேற்றங்கள் மற்றும் ஆராய்ச்சியை ஆய்வு செய்ய, தேவைகளையும் சிக்கல்களையும் அடையாளம் காண்பதற்கு, புதிய தீர்வுகள் அல்லது டெமிரியோலு\nஸ்மார்ட் சிட்டி டெக்னாலஜிஸ் ICSG ஃபேரில் கண்காணிக்கப்படுகிறது 27 / 04 / 2019 சீமன்ஸ் பொருட்கள் மற்றும் எதிர்கால ஸ்மார்ட் நகரங்களில் தீர்வுகளை அது நோக்கம் டிஜிட்டல் நெட்வொர்க்ஸ் 7 வழங்குகிறது. சர்வதேச இஸ்தான்புல் ஸ்மார்ட் கட்டங்கள் மற்றும் நகரங்கள் காங்கிரஸ் மற்றும் ஃபேர் அறிமுகப்படுத்துகிறது. இஸ்தான்புல், ஸ்மார்ட் கிரிட் எதிர்காலத்தில் உலக ஆற்றல் துறை ஒன்றாக கொண்டு மற்றும் 25-26 ஏபரல் மாதம் இஸ்தான்புல்லில் ஸ்மார்ட் கட்டங்கள் மற்றும் நகரங்கள் காங்கிரஸ் மற்றும் எக்ஸ்போ (ICSG) நகரத்தில் Haliç காங்கிரஸ் மையத்தில் நடைபெற்றது வழிவகுக்கும் என்று பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். சீமன்ஸ் துருக்கி, டிஜிட்டல் நெட்வொர்க்ஸ் கீழ் ICSG ஃபேர் ஸ்மார்ட் நகரங்களில் தீர்வுகளை வழங்குகிறது, மற்றும் எதிர்கால ஆற்றல் உலகம் \", நிலையான ஸ்மார்ட் மற்றும் பாதுகாப்பான\" பின்னணியிலான தயாரிப்புகள் நடந்தது. புத்திசாலி டிஜிட்டல் நெட்வொர்க் தொழில் தலைவர் சீமன்ஸ் துருக்கி வழங்கப்படும் ...\nAkdağ Summit கேபிள் கார் 17 / 05 / 2016 Akdağ Summit கேபிள் கார் நிறுவப்பட்டது: தேசியவாத இயக்கம் கட்சி (MHP) Denizli பெருநகர மாநகர சபை துணை தலைவர் Av. யூசுப் கரிப், Çivril Akdağ உச்சிமாநாடு ஒரு கேபிள் கார் நிறுவலை கேட்டார். டெனிஸ்லி மாநகர நகராட்சி கவுன்சில் அதன் முதல் கூட்டம் மே மாதம் மே மாதம் Çivril இல் நடைபெற்றது. MHP டெனிஸ்லி மெட்ரோபொலிட்டன் நகராட்சி கவுன்சில் குழு துணைத் தலைவர் ஏ. யூசுப் கரிப், Çivril Akdağ உச்சி மாநாடு ஒரு கேபிள் கார் நிறுவப்பட்டது. ÇİVRİL-DİNAR ஹைப் டூப்ளே ரோடு விசித்திரமாக இருக்க வேண்டும், அவரது உரையில் \"Çivril மாவட்டம் அதன் தன்னிறைவான வளமான மண்ணில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தீவிரமாக நடைபெறும் ஒரு மாவட்டமாகும். விவசாயம், வைரங்கள், செர்ரி, பீச், சூரியகாந்தி விதைகள், பேரிக்காய் மற்றும் அக்ரூட் பருப்புகள் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவிலை உயர்வு அனைத்தும் இங்கே .. புதிய மோட்டார் பாதை கட்டணம், பாலம் மற்றும் YHT கட்டணம்\nYenişehir Osmaneli அதிவேக ரயில்வே டெண்டர் ரத்து திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக ��ருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nTSO தலைவர் மெஸ்கியர்: 'ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கராபக் உரிமைகள்'\nரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\nஇந்தத் துறை R & D இன் நிறுவனமாக இருக்கும்\nஸ்மார்ட் சிட்டி டெக்னாலஜிஸ் ICSG ஃபேரில் கண்காணிக்கப்படுகிறது\nAkdağ Summit கேபிள் கார்\nTRABZON அமைக்க வேண்டும் தளவாடங்கள் மையம்\nபோலு டிராம் கோடு நிறுவப்படக்கூடாது\nகர்சா ஃப்ரீ மண்டலம் நிறுவப்பட வேண்டும்\nதுருக்கிய தளவாட மையங்கள் ரஷ்யாவின் சில பகுதிகளில் நிறுவப்பட வேண்டும்\nசம்சுன்-பீட்டர் ஹை ஸ்பீட் லைன் நிறுவப்பட வேண்டும்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்���ை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம��� 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/15075-smart-phones.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:28:32Z", "digest": "sha1:JH2JDD3OSZN4DNDBVA5KD5BGJPSB5UTE", "length": 12406, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "தீபக் கபூர் - இவரைத் தெரியுமா? | தீபக் கபூர் - இவரைத் தெரியுமா?", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nதீபக் கபூர் - இவரைத் தெரியுமா\n$ பி.டபிள்யூ.சி. நிறுவனத்தின் தலைவர். 2011-ம் ஆண்டு மூன்று வருடங்களுக்கு தலைவராக நியமிக்கபட்டார். பிறகு 2014-ம் ஆண்டு இவரது பதவி காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n$ 1978-ம் ஆண்டு இந் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அதன் பிறகு 1991-ம் ஆண்டு பங்குதாரரா�� இணைந்தார். 2007-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.\n$ ஆடிட்டரான இவர், பிறகு நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் (எம் அண்ட் ஏ) பிரிவில் நிபுணரானார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.\n$ பல நாடுகளிலும் பணியாற்றியவர். மேலும் தொலைத் தொடர்பு, மருத்துவம், தொழில்நுட்பம், ஊடகம் என பல துறை அனுபவம் பெற்றவர்.\n$ கடந்த சில வருடங்களில் முன் தேதியிட்டு வரி விதிக்கப் பட்டதால், முதலீட்டு சூழ்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் சர்வதேச சூழலும் வளர்ச்சி குறைவுக்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இணைக்கப்படுகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிறமையாளர்களுக்கு இருமடங்கு ஊதியம்: புதிய தேர்வுமுறையை அறிமுகம் செய்கிறது டிசிஎஸ்\nநிதி தணிக்கை குளறுபடி எதிரொலி: நியூயார்க் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 14%...\n500 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் உதவி: மத்திய அரசு...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஐ.எஸ்.ஐ.எஸ். பிணைக் கைதிகளாக இருந்த 49 துருக்கியர்கள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26221-7-69-55.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:09:40Z", "digest": "sha1:AD4TIF5BJCYQY4WIUTI6EV7TLIDSBS26", "length": 18732, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "சிட்னி உணவகத்தில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: கர்ப்பிணி மீது குண்டு பாயாமல் தடுத்த பெண் பலி;பிணைக்கைதிகளை காப்பாற்ற முயன்ற விடுதி மேலாளர் உயிரிழந்த பரிதாபம் | சிட்னி உணவகத்தில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: கர்ப்பிணி மீது குண்டு பாயாமல் தடுத்த பெண் பலி;பிணைக்கைதிகளை காப்பாற்ற முயன்ற விடுதி மேலாளர் உயிரிழந்த பரிதாபம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nசிட்னி உணவகத்தில் தீவிரவாத தாக்குதல் சம்பவம்: கர்ப்பிணி மீது குண்டு பாயாமல் தடுத்த பெண் பலி;பிணைக்கைதிகளை காப்பாற்ற முயன்ற விடுதி மேலாளர் உயிரிழந்த பரிதாபம்\nஆஸ்திரேலியாவில் உணவு விடுதியில் தீவிரவாதியிடமிருந்து பிணைக்கைதிகளைக் காப்பாற்ற முயன்ற விடுதி மேலாளரும், துப்பாக்கிச் சண்டையின்போது கர்ப்பிணி தோழியைக் காப்பாற்ற முயன்ற பெண் வழக்கறிஞரும் உயிர்த்தியாகம் செய்த தகவல் வெளியாகியுள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் சாக்லேட் கபே உணவகத்துக்குள் நேற்று முன்தினம் காலை துப்பாக்கியுடன் புகுந்த ஹாரன் மோனிஸ் என்ற தீவிரவாதி அங்கிருந்த வாடிக்கையாளர்கள், சிப்பந்திகள் என சுமார் 30 பேரை பிணைக் கைதிகளாக பிடித்தான்.\nஅந்த விடுதியை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர் 17 மணி நேர போராட்டத்துக்குப் பின் அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றனர்.\nஇத்தாக்குதலில் விடுதி மேலாளர் டோரி ஜான்சன், பிணைக்கைதிகளுள் ஒருவரான வழக்கறிஞர் காத்ரினா டவ்சன் (38) ஆகியோர் உயிரிழந்தனர்.\nஹாரன் மோனிஸிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து, பிணைக்கைதிகளைக் காப்பாற்ற டோரி ஜான்சன் முயன்றுள்ளார். அதில், ஆத்திரமடைந்த தீவிரவாதி, டோரி ஜான்சனைச் சுட்டுக் கொன்ற தாகத் தகவல்கள் வெளியாகியுள் ளன. டோரி ஜான்சன் துப்பாக்கியால் சுடப்பட்ட சமயத்தில் சில பிணைக் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.\nபிரபல வழக்கறிஞரான காத்ரினா டவ்சன்(38) தன் நண்பர்களுடன் வழக்கமாக சாக்லெட் கபேவில்தான் காபி அருந்துவாராம். சம்பவ தினத்தில் மூன்று நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அதில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.\nஅதிரடிப்படையினர் தாக்கு தலைத் தொடங்கியதும், கர்ப்பிணி தோழி மீது துப்பாக்கிக் குண்டு பாயாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட காத்ரினா டவ்சன் படுகாயமடைந்து உயிரிழந்தார். உயிரிழந்த காத்ரினா டவ்சனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nஇச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் நினைவாக ஏராளமான ஆஸ்திரேலியர்கள் அவ்விடுதி வளாகத்தில் மலர்க்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், அவரது மனைவி மார்கி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பிலும் தங்களது அனுதாபத்தைப் பதிவு செய்தனர்.\nஇத்தாக்குதல் குறித்து பிரதமர் டோனி அபோட் கூறும்போது, “அரசியல் சார்ந்த வன்முறையில் சிலர் ஈடுபட தயாராக உள்ளனர். இங்கு நடந்த சம்பவம், நாம் இதுபோன்றவர்களை தொழில் முறைரீதியாகவும், சட்டத்தின் முழு பலத்துடனும் எதிர்கொள்வோம் என்பதை வெளிப்படுத்தியிருக் கிறது. தீவிரவாதத்தை அழித்து, பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.\nதீவிரவாதிகள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவும், ஆஸ்திரேலியர்களும் இதிலிருந்து மீள்வோம். பதிலடி தரவும் தயாராக உள்ளோம். சுட்டுக் கொல்லப் பட்ட தீவிரவாதி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு சர்ச்சைக்குரிய கடிதங்களை அவர் அனுப்பியுள் ளார். அவர் அலைபாயும் மனமுடையவராக இருந்துள் ளார். இணையதளங்களில், தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.\nசிட்னி தாக்குதல்தீவிரவாத தாக்குதல்கர்ப்பிணியை காப்பாற்றிய பெண்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கு���் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஏமனில் அரசுப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மோதல்\nஅமெரிக்கப் படைகள் 4 நாட்களில் வெளியேறும்: இராக்\nரத்த அழுத்த மாத்திரைகளை எப்போது உட்கொள்வது நல்லது - புதிய ஆய்வில் வெளியான...\nலண்டனில் பயங்கரம்: மர்மமான முறையில் கொல்லப்பட்ட 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nசமூக உணர்வுடன் செயல்படும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்\nகாஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில்: பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naturekart.in/product/avarampoo-powder/", "date_download": "2019-10-23T20:53:32Z", "digest": "sha1:MEYNBQDHM4UJUFTCXM5VODGQQAHGLU5L", "length": 7133, "nlines": 188, "source_domain": "www.naturekart.in", "title": "Avarampoo Powder / ஆவாரம்பூ பொடி (100gm) - buy herbs online india", "raw_content": "\nHerbal Hair Oil / மூலிகை கூந்தல் தைலம்\nSikaikai Powder / சிகைக்காய் பொடி\nTriphala Sooranam / திரிபாலா சூரணம்\nHerbal Hair Oil / மூலிகை கூந்தல் தைலம்\nSikaikai Powder / சிகைக்காய் பொடி\nTriphala Sooranam / திரிபாலா சூரணம்\nHerbal Hair Oil / மூலிகை கூந்தல் தைலம்\nSikaikai Powder / சிகைக்காய் பொடி\nTriphala Sooranam / திரிபாலா சூரணம்\n1.உடலை குளிர்ச்சி பெறவைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.\n2.சிறுநீருடன் இரத்தம் கலந்து போவைதை குணமாக்குகிறது.\n3.உடலில் தேய்த்து குளித்தால் தோல்நோய்களை போக்கி பொலிவை தரும்.\n4.ஆவாரம்பூ பொடியை 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.\nபூவை பொடி செய்து டீ போல் வெந்நீரில் கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். 1.இதய பலவீனம் - மார்பு வலி முதலியவை தீரும். 2.சிறு நீர் எரிச்சல் நீங்கும். 3.நெய்யில் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும்.\nமருதோன்றி இலையால் நகக்கண்களிலே சுற்றி அரிப்புடன் வரும் நோய்கள் நீரும், மதுமேகம்(சர்க்கரை), பெரும்பாடு, வாய்ப்புண் ஆகியவை தீரும்.\n1.இரத்த சோகையை போக்குகிறது. 2.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். 3.நீர் கடுப்பு - நீர் சுருக்கு - தோல் நோய்களையும் போக்குகிறது. 4.ஆண்மை குறைவை போக்குகிறது. 5.உடல் வலுவடையும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/modi-inaugurated-bridge.html", "date_download": "2019-10-23T22:05:57Z", "digest": "sha1:JGIB4QN7J7HZUCKL7H3LFZ6RUDAVVX52", "length": 17002, "nlines": 149, "source_domain": "youturn.in", "title": "பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்ததா ? - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nபிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்ததா \nமுதல்வர் மோடியால் திட்டமிடப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலம் மூன்று மாதத்திலேயே இடிந்து விழுந்து உள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் ஜாம்நகர்-ஜூனாகாத் நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாலமானது மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து உள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடிந்த பாலத்தின் புகைப்படங��கள் பகிரப்பட்டு வருகின்றன.\nவட இந்தியாவில் வைரலாகிய பதிவு தற்பொழுது தமிழகத்திலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே குற்றச்சாட்டை மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 20-ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது.\nமேலும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் சவடல் எனும் ட்விட்டர் பக்கத்திலும் ஜூன் 21-ம் தேதி பாலத்தின் படங்களை பதிவிட்டு இருந்தனர். இதைத் தவிர்த்து பல ட்விட்டர் கணக்குகள் மோடி திறந்து வைத்த பாலமானது இடிந்ததாக பதிவிட்டு இருந்தனர்.\nகுஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்தது என்ற செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்தோம். முதலில் பிரதமர் திறந்து வைத்த பாலம் இடிந்தது குறித்து செய்திகள் வெளியாகியதாக என தேடி பார்த்தோம். அப்படியொரு சம்பவம் நடந்து இருந்தால் மிகப்பெரிய அளவில் செய்தியாகிருக்க வேண்டும். ஆனால், அப்படியான செய்திகள் வெளியாகவில்லை.\nஅடுத்ததாக, இந்தியா டுடே இணைய செய்தியில் ஜூன் 21-ம் தேதி ஜாம்நகர்-ஜூனாகாத் நெடுஞ்சாலை அருகே இருக்கும் பாலம் இடிந்து விழுந்தது குறித்து வெளியிட்டு இருந்தனர். அதில், ஜூன் 19-ம் தேதி ஜாம்கண்டோர்னா தாலுக்காவில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் சதுதாத் எனும் கிராமத்திற்கு அருகே அமைந்து இருக்கும் ஜாம்நகர்-ஜூனாகாத் சாலையின் பாலம் இடிந்து உள்ளது. ஆனால், அந்த பாலம் பிரதமர் மோடியால் மூன்று மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்படவில்லை என தெரிவித்து உள்ளனர்.\n” சப்-டிவிசினல் மஜிஸ்திரேட்(SDM) ஜிகே மியானி, இடிந்த பாலமானது 50 ஆண்டுகள் பழமையான பாலம் என உறுதிப்படுத்தி இருந்தார் ” .\nஇது குறித்து பொறியாளர் ஜேவி.ஜோஷி கூறுகையில், ” இந்த பாலம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாலம். அன்றைய காலத்தில் பொதுவாக கட்டப்படுவது போன்று பெரிய கற்களை கொண்டு பாலத்தை கட்டியுள்ளனர். அதன் கட்டுமானத்தை புகைப்படத்தில் தெளிவாக பார்க்கலாம் ” என கூறியுள்ளார்.\nஇடிந்து இருக்கும் பாலமானது 50 ஆண்டுகள் பழமையான பாலம் எனவும், அதனை பிரதமர் மோடி திறந்து வைக்கவில்லை எனவும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகளும் தெரிவித்து உள்ளனர்.\nகுஜராத் ஜாம்நகர்-ஜூனாகாத் சாலையில் இருக்கும் பாலம் இடிந்து உள்ள செய்தி உண்மைய���. ஆனால், அப்பாலமானது நரேந்திர மோடி முதல்வராக இருக்கும் பொழுது திட்டமிடப்பட்டு பிரதமர் ஆகிய பிறகு திறந்து வைக்கப்படவில்லை.\n40 முதல் 50 ஆண்டுகள் பழமையான பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என தவறான செய்தியை பகிர்ந்து உள்ளனர். அரசியல் சார்ந்த புரளிகள் இந்திய அளவில் வைரலாகும் என்பதற்கு இந்த செய்தியும் ஓர் உதாரணமாகும்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nஆர்எஸ்எஸ் ஊழியர் குடும்பத்தை கொன்றவர் கைது | இன்சூரன்ஸ் பணத்தால் நிகழ்ந்த கொடூரம் .\nஇம்ரான் கானை சந்திக்கும் பொழுது வேட்டி அணிந்த ஜின்பிங்| ஃபோட்டோஷாப் புகைப்படம் \n” காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ” – குஜராத் பள்ளித் தேர்வில் கேள்வி \nமோடிக்கு எதிராக களமிறங்கிய ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு.\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்�� சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/20/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2019-10-23T21:26:05Z", "digest": "sha1:KH76PMEROFJKNEQSTHIHQ2HPIFR2AIMB", "length": 11504, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்… | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவை சேர்ந்த சுப்பிரமணி – மஞ்சுளா (36) தம்பதியினர் தேவானந்தா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.\nகடத்த சில தினங்களுக்கு முன் அந்த வீட்டின் உரிமையாளரான சோமண்ணா, வீட்டை வேறு ஒருவருக்கு குத்தைகைக்கு விட திட்டமிட்டுள்ளதால், காலி செய்யுமாறு கூறியுள்ளார்.\nஅந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, மஞ்சுளா குடும்பத்தாருக்கும் சோமண்ணா குடும்பத்தாருக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே மஞ்சுளா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.\nஅங்கு இரு குடும்பத்தாரையும் அழைத்து வைத்து பொலிஸார் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் மீண்டும் சண்டை துவங்கியுள்ளது.\nஇதில் காயமடைந்த தன்னுடைய கணவரை மருத்துவமனையில் அனுமதித்த மஞ்சுளா, வீடு திரும்பியதும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தற்கொலைக்கு முன் அவர் பேசியிருக்கும் வீடியோ கைப்பற்றப்பட்டது.\nஅந்த வீடியோவில், என் மரணத்திற்கு பிந்து, கீதா மற்றும் சோமன்னா ஆகிய மூன்று பேர் காரணம். அவர்கள் என் வாழ்க்கையை நரகமாக்கியிருந்தார்கள். எனது தாலியை கூட பறித்து துன்புறுத்தினார்கள். நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, ​​பொலிஸாரின் முன் வைத்தே எங்களை தாக்கினார்கள்.\nஆனால் அவர்கள் ஒரு வார்த்தை கூட என்னவென்று கேட்கவில்லை. என் கணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். இப்பொழுது நானும் தூக்கில் தொங்க போகிறேன். தயவு செய்து அவர்கள் மூன்றுபேரையும் விட்டுவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்ணாக பிறந்ததால் துடிதுடிக்க பிஞ்சுக்குழந்தையை கொன்ற தந்தை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ண��� விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Modi.html?start=65", "date_download": "2019-10-23T20:19:38Z", "digest": "sha1:J5WSW6I6H5HQNEC4T5SJ43EHCW3G7OQU", "length": 9838, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nமோடி பதவியேற்பு விழாவில் திடீர் திருப்பம்\nகொல்கத்தா (28 மே 2019): பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கவுள்ள நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் மமதா பானர்ஜி பங்கேற்கிறார்.\nமோடி பங்கேற்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nசென்னை (28 மே 2019): ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.\nஇது மோடியின் வெற்றி - ரஜினி புகழாரம்\nசென்னை (28 மே 2019): பாஜக வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி: என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தில் மோடிக்கு கோலாகல வரவேற்பு\nஅகமதாபாத் (26 மே 2019): நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகும் நிலையில் மோடிக்கு சொந்த மாநிலமான குஜராத்தில் கோலாகல வரவேற்பு அளிக்கப் பட்டது.\nகுழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டு மகிழ்ந்த முஸ்லிம் தம்பதியினர்\nலக்னோ (26 மே 2019): உத்திர பிரதேசத்தில் மே 23 ஆம் தேதி முஸ்லிம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர் தம்பதியினர்.\nபக்கம் 14 / 68\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர…\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nஇந்தியா பாக் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/21647-indraya-dhinam-17-07-2018.html", "date_download": "2019-10-23T20:49:02Z", "digest": "sha1:E4RYH3OAXCUUJ722VC7ILMGG4L2L55TD", "length": 3899, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 17/07/2018 | Indraya Dhinam - 17/07/2018", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஇன்றைய தினம் - 17/07/2018\nஇன்றைய தினம் - 17/07/2018\nஇன்றைய தினம் - 23/10/2019\nஇன்றைய தினம் - 22/10/2019\nஇன்றைய தினம் - 21/10/2019\nஇன்றைய தினம் - 18/10/2019\nஇன்றைய தினம் - 16/10/2019\nஇன்றைய தினம் - 15/10/2019\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம�� ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_07_06_archive.html", "date_download": "2019-10-23T21:02:51Z", "digest": "sha1:FBVUFLP5ZDBUJQQGBUTSAIT6TDKPFYHO", "length": 105470, "nlines": 978, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-07-06", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதொகுப்பூதிய பணிக்காலத்தை தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதற்கு கணக்கிடாமல் மறுப்பதற்கு உரிமை உள்ளதா\nமேலும் தகவல் அறிய இவ்வார ”ஆசிரியர் பேரணி ”இதழை வாங்கிப்படிக்கவும்\nஎல்லாக் குழந்தை களுக்கும் தொடக்கக் கல்வி நிறைவேறாத இலக்கும் இடைவிடாத பயணமும்\n‘உலகெங்கும், அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லாக் குழந்தை களுக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதை 2015-க்குள் உறுதிப் படுத்த வேண்டும்’ என்ற தன்னுடைய புத்தாயிரமாண்டு இலக்கு நிறைவேறாது என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்தை நிறைவேற்ற உலக நாடுகள் ஒத்துழைத்துச் செயல்படுவது தொடர்பாக முடிவுசெய்ய பிரஸ்ஸல்ஸ் நகரில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டில் இந்தத் தகவலை ஐ.நா. வெளியிட்டிருக்கிறது.\n10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதியானது என்று சென்னை உயர்நீதிமன்றம் - JUDGEMENT COPY\n10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதியானது என்று சென்னை உயர்நீதிமன்றம்..\nஇன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் வீரமணி\nபெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்..\nகல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா\nதமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இந்த ஆண்டில்இதுவரை 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளரகலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில்நடைபெற்று வருகிறது.\nகருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து.\nகருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்தஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு\nஆதார் அட்டை திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் கைவசம் இல்லை என்றும், ஆதார் அட்டை திட்டம் தொடரும் என்று லோக்சபாவில், திட்டக்குழு அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார். அதில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,\nபாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு\n'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அல்ல,\" என, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.\nமதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கூடுதல் சி.இ.ஓ., பார்வதி தலைமையில் நடந்தது.\nதொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் 'வாசிப்பு' மற்றும் 'எழுதும் திறன்' ��ுறிப்பிடும் வகையில் இல்லை. இதை கண்காணித்து மேம்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உண்டு. ஆய்வுக்கு செல்லும்போது 'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று மட்டும் பலர் பதிவேட்டில் எழுதிவிட்டு சென்று விடுகின்றனர். மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.\nகாமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்)\nபுதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன\nபுதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன.தொகுப்பூதிய காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டி கோரிக்கை .மேலும்\nவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு\nஅலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும்,\nஅதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது\nஇரட்டைப்பட்டம் வழக்கு எண்.529 சென்னை உயர்நீதிமன்றத்தில் 05.02.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் அவ்வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் S.L.P எனப்படும் சிறப்பு விடுவிப்பு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கை உச்சநீதிமன்ற வழக்குரைஞர் திரு.ஹரீஸ் குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் யு.ஜி.சியும் இதில் எதிர் உரை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியது\nபகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம் - பள்ளிகளில் முடங்கிய கணினி வழி கற்றல் திட்டத்தை மீட்டெடுக்க நடவடிக்கை\nநடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் திறனை வள��்க்க கணினி வழி கற்றல் முறைக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட லேப் டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை இயக்க போதிய பயிற்சி இல்லாததால் இத்திட்டம் முடங்கியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு இல்லாததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் பின்னடைவை சந்திக்கின்றனர். இதை மேம்படுத்தும் நோக்கில் இலவச லேப்டாப் வினியோகம், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி, ஒருங்கிணைந்த இணையதள கல்வி, ஸ்மார்ட் கிளாஸ் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு\nமத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசிடம் பெற்ற கடன்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான வட்டி வ்கிதம் அறிவிப்பு\nபல்வேறு இனங்களுக்கு பட்ஜெட்டில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கான வரிச்சலுகை 1.50 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதனி நபர் வருமானவரி விலக்கு 2.5லட்சமாகவும், சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தியும் அறிவிப்பு\nதனிநபர் வருமானவரி விலக்கு பெறும் தொகையில் 50 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபர் வருமானவரி விலக்கு தொகை 2.50 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான வரி\nவிலக்கு தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nசேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகுறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத���. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில் 59% மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாக மனுதாரர் ரவி தெரிவித்துள்ளார்.\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்-பிழைப்புக்கு அரசு பள்ளி; படிப்புக்கு மெட்ரிக் பள்ளி\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம்:\nமாநிலம் முழுவதும் 34,180 துவக்க பள்ளிகள், 9,938 நடுநிலை பள்ளிகள், 4,574 உயர்நிலை பள்ளிகள், 5,030 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 53,722 பள்ளிகள் உள்ளன.\nஆண்டுக்காண்டு சரிகிறது மாணவர் சேர்க்கை அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளே இருக்காது\nஅரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை சொல்லி கொள்ளும்படி இல்லை. அடித்தட்டு மக்களுக்கும் தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்ற மோகம் அதிகரித்துள்ளது.\nஇவ்வாறு பலரும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை கடுமையாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளில் அரசின் துவக்க பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்பதை விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் புள்ளி விவரம் உணர்த்துகிறது.\nவட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில் 3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nTNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.\nபள்ளிகளின் பெயர்களை மாற்ற பரிசீலனை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,\nஎல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி\nஇன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.\n02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - புதிய சிக்கலா\n02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய சிக்கலா\n02.11.2007 க்கு முன்னர் முன் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி இயக்குனர் உத்தரவு:\nசேலம் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...\nவிவரங்கள் அனுப்ப வேண்டிய படிவம்...\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள் -(அனைத்து பாடங்களுக்கும்)\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 ALL SUBJECTS எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்\nரயில்வே பட்ஜெட்டில், 5 வெகு ஜன ரயில்களும், 5 பிரீமியம் ரயில்களும், 6 ஏ.சி., ரயில்களும், 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தவிர, எட்டு பயணிகள் ரயில்களும், 7 புறநகர் ரயில்களும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும், 11 ரயில்களும், மேலும் நீட்டிக்கப்படுமென, அறிவிக்கப்பட்டுஉள்ளது. புதிதாக, 18 வழித்தடங்களில், ரயில் போக்கு வரத்து ஏற்படுத்த, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இரட்டை, மூன்றாவது, நான்காவது ரயில் பாதைகள் அமைப்பது குறித்து, 10 வழித்தடங்களில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n*இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தட ஆய்வுகள்- மொத்தம், 18; இதில், தமிழகத்துக்கு எதுவும் கிடையாது.\nஅகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை\nஇரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு\nகல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக்\nஅனைவருக்கும் கல்வி என்ற இலக்கை 2015க்குள் அடைய முடியுமா\nவரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்���ல்வித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன.\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\n*முதல் நாளான ஜூலை 10 ஆம் தேதி,\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.\n*11 ஆம் தேதி சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேலைவாய்ப்புத் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.\n*14 ஆம் தேதி காவல் துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.\nதிருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு அழைப்பு\nதிருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு அழைப்பு\nதிருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு வரும் 20.07.2014 ஞாயிறு அன்று காலை சரியாக 10 மணிக்கு தொடங்க உள்ளது..அன்று காலை9.00 மணிக்கு மாநில செயற்குழு நடைபெற உள்ளது.\nகலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்\nதிருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டக்கிளை சார்பாகவேண்டுகோள் விடுக்கிறோம்\n20.07.2014--ல் திருவண்ணாமலை- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு- அழைப்பு\nமுதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு\nஅரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக,\nஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தில், 1,090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது வழக்கம்.\nதொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு\nபள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அள���ிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு\nஆங்கிலம் அறிவோமே, வார்த்தை பிரயோகம், ஆங்கில அறிவு,பொருள் அறிந்து பேசுங்கள்\nநீங்கள் உங்கள் உறவினருடன் தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். சற்றுத் தொலைவில் இருக்கும் ஒருவரைச் சுட்டிக்காட்டி ‘அவர் எ ன்னுடைய ஃபார்மர் ஃ ப்ரெண்ட்’ என்கிறார் உறவினர்.\n அல்லது முன்பு நண்பராக இருந்து இப்போது சிநேகம் துண்டிக்கப்பட்டவரா\nஎதுவாகவும் இருக்கலாம். அவரிடம் விளக்கம் கேட்கலாம். அல்லது அவர் கூறிய வாக்கியத்தை எழுதச் சொன்னால் தெரிந்துவிடும்.\nமுதல் பருவத்திற்கான பாடத்திட்டம் - l to V\nபத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.\nபத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.\nஇது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு மறுகூட்டல் கோரியவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் students.sslc14rt.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்படும்.இந்தப் பட்டியலில் இல்லாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.மதிப்பெண்களில் மாற்றம் உள்ள ஜூலை 9 முதல் 11 வரை தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி\nபகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் கடந்த 2012 மார்ச்சில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என, வாரம் மூன்று நாட்கள் ஒன்பது மணி ��ேரம், மாதம் 32 மணி நேரம் இவர்கள் வேலை செய்ய வேண்டும் என நியமனத்தின்போது கூறப்பட்டது. இவர்களுக்கு மற்ற ஆசிரியர்கள் போல் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு போன்ற எந்த விடுப்பும் கிடையாது.\nஇந்நிலையில் பள்ளிகளில் உள்ள மற்ற ஆசிரியர்களைப்போல பகுதி நேர ஆசிரியர்களும் வாரத்தில் ஆறு நாட்களும் வேலைக்கு வர வேண்டும், நாள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என தலைமையாசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்வதாக கூறுகின்றனர். மேலும் அவசர தேவைக்கு விடுமுறையும் வழங்க மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nவழக்குகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விரைவில் ஆசிரியர் தேர்வுப்பட்டியல்\nதமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.\nகுறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nNHIS CARD-ல் தவறான விபரங்களை திருத்துதல் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல் போன்றவற்றை ஆன்லைனில் மேற்கொள்வது எவ்வாறு\nசெய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை\nகாமராஜர் திரைப்படத்தை இணையத்தில் பார்க்க இங்கு சொடுக்கவும்\nதமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது.\nஅரசியல் மற்றும் கல்வியாளர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தற்போது மீண்டும் பள்ளிகளில் திரையிட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்���ாக அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிக்கெட்டுகளை செய்தித் துறை அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஒரு நபருக்கு ரூ.10 என்ற விலையில் டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது.\nதியேட்டர் உள்ள நகரங்களில் மாணவர்கள் தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், தியேட்டர் இல்லாத ஊர்களில் பள்ளி வளாகத்திலேயே படம் திரையிடப்படும் என்றும் செய்தித் துறை அறிவித்துள்ளது. ஆனால், படம் திரையிடப்படும் தேதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.\nகாமராஜர் திரைப்படத்தை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய...\nமுக்கியமான செய்தி.. இன்றே, உங்கள் கைபேசியில் “ICE” பதிவுசெய்யுங்கள்\nஇந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.\nநம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.\nஅதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.\nஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.\n5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு.\nஅரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கல்லூரி சேர்க்கை கடிதங்களை வழங்க உள்ளார்.\nஜூலை 10-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.\nபி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது\nபொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.\nதமிழகத்தில், பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலையில், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. முதலில், விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி, மாற்றுத்திறனாளி பிரிவிற்கும் கலந்தாய்வு நடந்தது. பொதுப் பிரிவினருக்கு, கடந்த 27ம் தேதி கலந்தாய்வு நடக்க இருந்தது.\nபாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது\nபாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.\nஇதன் ஒருபகுதியாக இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல்\nடி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்\nதொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள் (டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்) உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.\nதொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது. இதில், நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 30 முதல் ஜூலை2வரை நடந்தது.இதில்,ஒவ்வொரு மாவட்டத்திலும் மனமொத்து பணிமாற தயாராக இருந்தவர்களுக்கு, அந்தந்த டி.இ.இ.ஓ.,க்களே உத்தரவுகளை வழங்கினர்.\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.\nதிருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், விருதுநகர் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு ���ணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.\nNHIS கார்டு தொலைந்தால் திரும்ப பெறுவது எப்படி\nஉலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\n83 பேரின் குரூப்-1 தேர்வு ரத்து எதிர்த்து சீராய்வு தாக்கல் செய்ய அரசு திட்டம்\nதமிழகத்தை சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. காவல்துறை டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்கள், 2004-ல் பணியமர்த்தப்பட்டனர்.\nதமிழக கல்வித் துறையில் 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலி\nதமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஇப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் பேனல் தயார் நிலையில் இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமின்சாதனங்களை இயக்க மாணவர்களுக்கு தடை\nபள்ளிகளில் உள்ள மின் சாதனங்களை, மாணவர்கள் இயக்க தடை விதித்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை சுற்றறிக்கை;\nபள்ளிகளில் நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். மாணவர்களை கொண்டு, பள்ளிகளில் மின்சாதனங்களை இயக்க கூடாது. சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில் துண்டித்�� நிலையில் உள்ள மின்வயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.\nவிரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்\nகல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது.\nவகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண் - ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை\nராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேம்மாம்பட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். முந்திரி விவசாயி. இவரது மனைவி ராஜவள்ளி. இந்தத் தம்பதியின் மகன் அருண்குமார் (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து, ராசிபுரம்தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 சேர்ந்தார். தற்போது பிளஸ் 2 படித்து வந்தார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதொகுப்பூதிய பணிக்காலத்தை தேர்வுநிலை மற்றும் சிறப்ப...\nஎல்லாக் குழந்தை களுக்கும் தொடக்கக் கல்வி நிறைவேறா...\n10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்த...\nஇன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்...\nகல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்த...\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் ...\nகருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரைய...\nஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு\nபாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகா...\nகாமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வ...\nபுதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் த...\nவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்...\nபகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம் - பள்ளிகளில் ...\nமத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிர...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசிடம் பெற்ற கடன்களு...\nதனி நபர் வருமானவரி விலக்கு 2.5லட்சமாகவும், சேமிப்ப...\nகுறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கல்விக் க...\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்-பிழைப்புக்...\nஆண்டுக்காண்டு சரிகிறது மாணவர் சேர்க்கை அடுத்த 5 ஆண...\nவட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்ப...\nTNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்ட...\nபள்ளிகளின் பெயர்களை மாற்ற பரிசீலனை: உயர்நீதிமன்றத்...\nஎல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி\n02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - புத...\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-எதிர்பார்க்கப்படும் ...\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எதிர்பார்க்கப்படும் ...\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 ALL SUBJECTS எதிர்பா...\nஅகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இ...\nஇரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு மு...\nஅனைவருக்கும் கல்வி என்ற இலக்கை 2015க்குள் அடைய முட...\nஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் த...\nதிருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மா...\n20.07.2014--ல் திருவண்ணாமலை- தமிழ்நாடு ஆசிரியர் கூ...\nமுதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் ...\nதொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்...\nபள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலா...\nஆங்கிலம் அறிவோமே, வார்த்தை பிரயோகம், ஆங்கில அறிவு,...\nமுதல் பருவத்திற்கான பாடத்திட்டம் - l to V\nபத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் ...\nகூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி\nவழக்குகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விரைவில் ஆசி...\nNHIS CARD-ல் தவறான விபரங்களை திருத்துதல் மற்றும் க...\nசெய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில...\nமுக்கியமான செய்தி.. இன்றே, உங்கள் கைபேசியில் “ICE...\n5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு.\nபி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது\nபாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கி...\nடி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு கண்...\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வ...\nNHIS கார்டு தொலைந்தால் திரும்ப பெறுவது எப்படி\nஉலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப...\n83 பேரின் குரூப்-1 தேர்வு ரத்து எதிர்த்து சீராய்வு...\nதமிழக கல்வித் துறை��ில் 48 அதிகாரிகள் பணியிடங்கள் க...\nமின்சாதனங்களை இயக்க மாணவர்களுக்கு தடை\nவிரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்\nவகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்\nNMMS EXAM DEC- 2019 ONLINE ENTRY செய்வதற்கு முன் உங்கள் பள்ளியை ரிஜிஸ்டர் செய்வது எப்படி\nகடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\nFLASH NEWS- G.O-NO-762- 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15392/amp", "date_download": "2019-10-23T21:06:02Z", "digest": "sha1:P5MIOIYUVYE2LVZJCDO7JM77WP2KMQ6H", "length": 7620, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்திய நியூஸிலாந்து நிபுணர்: வைரலாகும் புகைப்படங்கள் | Dinakaran", "raw_content": "\nஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்திய நியூஸிலாந்து நிபுணர்: வைரலாகும் புகைப்படங்கள்\nஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்திய நியூஸிலாந்து நிபுணர்: வைரலாகும் புகைப்படங்கள்\n24-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடோக்கியோவில் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்களின் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்\nநியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்\nகர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின\nநெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்\nகடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்\n23-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nஇத்தாலியில் 300 ஆண்டுகள் பழமையான பள்ளியில் பெரும் தீ விபத்து: யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலங்களில் ஒன்று\nஉலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் இங்கிலாந்தில் தயாரிப்பு: சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்டது\n22-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன\nஎகிப்திரில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு\nபிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்\nமெக்சிகோவில் ஜோம்பி வாக் பேரணி ; பேய்களை போன்று வேடமணிந்து, சிகப்பு நிறச்சாயங்களை பூசிக் கொண்டு மக்கள் வீதியில் உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/sathriyan/", "date_download": "2019-10-23T21:45:13Z", "digest": "sha1:2UJB7SSMKV4BDQJARKSS4VVCV3ITEZ5Z", "length": 6984, "nlines": 122, "source_domain": "spicyonion.com", "title": "Sathriyan (2017) Tamil Movie", "raw_content": "\nசத்ரியன் - யாருக்கும் அஞ்சாதவன்\nஉண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான ��ாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பாறை மேல தூறல் போல பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/j-k-special-status-supreme-court-challenging-presidential-order-pvte0c", "date_download": "2019-10-23T21:18:23Z", "digest": "sha1:B2O4PJ6PGHRYJJPSVWB5DHMQL3CJKFZT", "length": 10358, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்ப கிடைக்குமா..? உச்ச நீதிமன்றம் தலையிட முடிவு..!", "raw_content": "\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்ப கிடைக்குமா.. உச்ச நீதிமன்றம் தலையிட முடிவு..\nஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும், மாநில அந்தஸ்தை இழந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதேபோல், மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.\nஇதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் இருக்கும் நிலையில் இன்று வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 370-ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதல் அரசியல் சாசன���்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு விரைவில் விசாரணை எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதேபோல், ஃபருக் அப்துல்லாவும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்று கூறியுள்ளார்.\nஅப்பா…. ஒரு வழியா பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி அனுமதி கொடுத்த மத்திய அரசு \nஇதை செஞ்சா திருப்பதி விஐபி தரிசனம் க்கரண்ட்டி..\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது... முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nஇந்தியாவில் 93 சதவீத கற்பழிப்புகள் இவங்களாலால தான் நடக்குதாம் தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் \nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/lord-shiva-and-vishnu-are-same-festival-in-sankaran-kovil-pw7j11", "date_download": "2019-10-23T20:53:04Z", "digest": "sha1:EXDWPWDMVQ5TTCPPGMDU5MTGRZ35PGIE", "length": 11226, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரியும் சிவனும் ஒன்னு - களைகட்டிய சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா .", "raw_content": "\nஅரியும் சிவனும் ஒன்னு - களைகட்டிய சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா .\nசங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது . அரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சங்கரநாராயணராக சிவ பெருமான் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.\n'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாத வாயில மண்ணு' என்று ஒரு சொல்வார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு அரிய நிகழ்வு நடந்த இடம் தான் சங்கரன்கோவில். சிவனும், விஷ்ணுவும் ஒன்று தான் என பார்வதி இந்த உலகிற்கு உணர்த்திய நாள் ஆடி பவுர்ணமி தினம். இந்த நாளே சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் பெயரில் ஊர் பெயரும் இருப்பதும் இந்நகரின் சிறப்பு.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய கோவில் நகரங்களில் ஒன்று சங்கரன்கோவில். இங்கு சிவன் - பார்வதி, சங்கரலிங்கம்- கோமதி அம்பாளாக எழுந்தருளியுள்ளனர். ஒரு காலத்தில் சிவன் பெரியவரா விஷ்ணு பெரியவரா என தேவருலகில் சண்டை நிலவி வந்தது. இதனால் சிவனை வழிபடும் சைவர்களுக்கும் , விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்களுக்கும் பெரும் வாய் போரே உருவானது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பார்வதி அம்பாள் சிவனை நோக்கி தவமிருந்தாள். ஆடி மாதம் பவுர்ணமி தினத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக அம்பாள் தனது தவத்தை தொடங்கினாள். தவத்தில் உருகிய சிவபெருமான், 11வது நாள் அன்று அம்பாளுக்கு தனது உடம்பில் பாதி அரியும், பாதி சிவனுமாக \"சங்கர நாராயணராக\" காட்சியளித்தார். அதன்பின்னர் அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்க, சங்கரலிங்கமாவும் காட்சி கொடுத்தார் .\nஆடி பவுர்ணமி உத்ராடம் நட்சத்திரத்தன்று இந்த நிகழ்வு நடந்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று 12 நாட்கள் சங்கரன்கோவிலில் இதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா, 11ம் நாள் மாலை 6 மணிக்கு ��ிவன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 12ம் நாள் இறுதி நாளாக கோமதி அம்பாள், சங்கரலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.\nஇந்த வருடம் கடந்த 3 ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 11ம் நாள் நடைபெறும் ஆடித்தபசு நேற்று ( 13 ) மாலை 5 மணிக்கு நடைபெற்றது . தபசு மண்டபத்தில் அம்பாள் தவக்கோலத்தில் இருந்தநிலையில் , மாலை 6 மணிக்கு சங்கரநாராயணராகவும், இரவு 12 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாகவும் சிவபெருமான் காட்சியளித்தார் .\nஇதே போல நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சின்னசங்கரன்கோவிலிலும் இந்த விழா கோலாகலமாக நடந்தது . தாமிரபரணி நதிக்கரையில் வைத்து கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார் .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/lenovo-carme-smartwatch-with-ips-colour-display-launched-in-budget-price-023142.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-23T21:53:37Z", "digest": "sha1:O324CCPUX5JARATXAOCKCQZWUOYFPOEU", "length": 16862, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்! பட்ஜெட் விலையில் அறிமுகம்! | Lenovo Carme Smartwatch With IPS Colour Display Launched In Budget Price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n11 hrs ago ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n11 hrs ago ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\n12 hrs ago சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n13 hrs ago சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nலெனோவா நிறுவனம் புதிய லெனோவா கார்மே ஸ்மார்ட்வாட்ச் HW25P என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியச் சந்தையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 2.5D கர்வுடு டிசைன் கொண்ட IPS கலர் டச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச் இல் 24 மணி நேர இதயத் துடிப்பு மானிட்டர் மற்றும் தூக்கக் கண்காணிப்பு சேவை போன்ற அம்சங்களுடன், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP68 சான்றிதழுடன் இந���தியாவில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச், இன்று முதல் பிளிப்கார்ட் தளம் மற்றும் கிறோமா தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. புதிய லெனோவா கார்மே ஸ்மார்ட்வாட்ச் தற்பொழுது வெறும் ரூ.3,499 என்ற பட்ஜெட் விலையில், கிரீன் மற்றும் பிளாக் நிறத்தில் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது.\nசந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்\nலெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச், ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு எந்த தடையுமின்றி இந்த ஸ்மார்ட் வாட்சை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2 இணக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஏடிஎம் மோசடிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கியது புதிய ஏடிஎம் சேவை\nஇந்த லெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்சை, உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்சில் வேதர் ரிப்போர்ட், சர்ச் ஃபார் போன், அலாரம், ஸ்டாப் வாட்ச், ஈமெயில், மெசேஜ் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்ற சேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nலெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nலெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nசியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\nசந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று லேனோவா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட�� 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nநீரிழிவு நோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கண் ஸ்கேனர்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா ’இதோ 'இந்த\" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/deva-sabayeelae-devan-yellutharulenar-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:23:45Z", "digest": "sha1:FL6TKHLE4LC2KTDOF7L6MUFNOIWRIVQD", "length": 4906, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Deva Sabayeelae Devan Yellutharulenar – தேவ சபையிலே தேவன் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nதேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்\nபரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்\n1. பயத்தோடே நல் பக்தியோடே\nவீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்\n2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை\nயாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே\n3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்\nதாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்\n4. உலகின் முடிவு வரைக்கும் நான்\nஅல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்\n5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய\nசாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே\nNext PostNext Devanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே\nEnnai Jenippithavarum – என்னை ஜெனிப்பித்தவரும்\nEn Karam Pidithu – என் கரம் பிடித்து\nKaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே\nJehovah Nissi – யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்\nOotra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே\nVasaname Engal Patayam – வசனமே எங்கள் பட்டயம்\nDevanin Namathirke Thuthi – தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே\nYesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gadebusch+de.php?from=in", "date_download": "2019-10-23T21:08:22Z", "digest": "sha1:5JXOSQY2BLV2MJCDWHLQ4367L4GKDRHZ", "length": 4364, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gadebusch (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gadebusch\nபகுதி குறியீடு: 03886 (+493886)\nபகுதி குறியீடு Gadebusch (ஜெர்மனி)\nமுன்னொட்டு 03886 என்பது Gadebuschக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gadebusch என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gadebusch உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +493886 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gadebusch உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +493886-க்கு மாற்றாக, நீங்கள் 00493886-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/tnpsc-tamil-language.html", "date_download": "2019-10-23T21:30:46Z", "digest": "sha1:VW5I7ARCBKNTLYWYLMPJN4PN5QA6XHG7", "length": 22834, "nlines": 146, "source_domain": "youturn.in", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தமிழ் தாள் நீக்கமும், டிஎன்பிஎஸ்சி விளக்கமும் ! - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தமிழ் தாள் நீக்கமும், டிஎன்பிஎஸ்சி விளக்கமும் \nதமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகரித்து வருவது பல்வேறு போராட்டங்களையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களே வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசியல் கட்சியினர், இயக்கங்கள், மக்கள் என பலரும் முன்னிறுத்தி வருகின்றனர்.\nமாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளிலும் வெளிமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பறிபோவதாக கண்டனங்கள் எழுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் தமிழ் மொழித்தாள் நீக்கப்பட்டதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்பு குரூப்-2 தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுக்கென 150 மதிப்பெண்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் சரியான விடையை தேர்வு செய்யும் முறையில் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் இருந்த தேர்வின் கேள்விகளிலும், பாடத்திட்டத்திலும் சில மாற்றங்களை செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது.\nடிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்-2 தேர்வுக்கான பாடத்திட்டத்தை காணுகையில், முதல்நிலைத் தேர்வில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற பகுதி நீக்கப்பட்டு 300 மதிப்பெண்களில் பொது அறிவுக்கு 175 வினாக்களும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவு என்ற பிரிவிற்கு 25 வினாக்களும் அளிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் சங்ககாலம் முதல் இக்காலம் வரை என்ற பகுதி இணைக்கப்பட்டும், திருக்குறள், தமிழகத்தின் சமூக நீதி வரலாறு, தமிழகம் குறித்த கேள்விகளும் இடம்பெற்று உள்ளன.\nஇதற்கு அடுத்ததாக, பிரதானத் தேர்வில்(Mains) பொது தமிழும், பொது ஆங்கிலமும் சேர்க்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது. பிரதான தேர்வின் கேள்விகளை எடுத்துக் கொண்டால், பகுதி ” அ ” -ல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யப்படும் இரு பிரிவு வினாக்களுக்கு 50 மதி���்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.\nஅதையடுத்து, சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன் உள்ளிட்ட கேள்வி பிரிவுகளை கொண்ட பகுதி ” ஆ ” -ல் 200 மதிப்பெண்கள் உள்ளன. இந்த பகுதி தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.\nமுதல்நிலை தேர்வில் பொது தமிழ் பிரிவை நீக்கி விட்டு, பொது அறிவு கேள்விகளை அதிகரித்து இருப்பதால் தமிழே தெரியவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கேள்விகளும், கண்டனங்களும் அரசியல் கட்சிகளால் எழுந்தன. தமிழ் மொழி மூலம் கேட்கப்படும் வினாக்கள் குறைக்கப்பட்டுள்ளன, பொது அறிவில் தோல்வி அடைந்தால் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும் என்றும் கூறுகின்றனர்.\nஆனால், தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் மறுப்பு தெரிவித்து வருகின்றது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், தமிழ் தெரிந்தால் மட்டுமே குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை உள்ளதாக டிஎன்பிஎஸ்சி கூறுகிறது.\n” இதற்கு முன்பாக, முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுக்கு 150 மதிப்பெண்கள், பொது தமிழ் அல்லது ஆங்கிலம் பிரிவிற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற பிரிவில் 70 சதவீதம் பேர் பொது ஆங்கிலத்தை தேர்வு செய்தே தேர்ச்சி பெற்றுள்ளார். மீதமுள்ள 30% பேர் பொது தமிழை தேர்வு செய்து தேர்ச்சி பெற்றவர்கள். இதனால், தமிழ் தெரியாதவர்கள் தமிழை தேர்வு செய்யாமல் தேர்ச்சி பெற்று வந்துள்ளனர். இந்நிலை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.\nஇப்பொழுது பிரதானத் தேர்வில் மொழிப்பெயர்ப்புத் திறன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டும். பிரதான தேர்வில், மொழிப்பெயர்ப்பில் விரிவாக எழுதும் திறன் சோதிக்கப்படுகிறது. இதனால் தமிழில் விரிவாக எழுதத் தெரியாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டு உள்ளது ” என டிஎன்பிஎஸ்சி-யின் செயலர் நந்தகுமார் பிபிசி செய்திக்கு கூறியுள்ளார்.\nஇதில் விவாதப் பொருளாக இருப்பது, பிரதானத் தேர்வில் உள்ள மொழிப்பெயர்வு வினாக்களான பகுதி ” அ “-வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பகுதி ” ஆ “-க்கு உண்டான பதி��ை திருத்துவார்கள். 100 மதிப்பெண்கள் கொண்ட மொழிப்பெயர்வு வினாக்களில் குறைந்தது 25 மதிப்பெண்களை பெற வேண்டும். ஆனால், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யவில்லை என்றால் தேர்ச்சி பெற முடியாது என விவாதித்து வருகின்றன. ஆனால், அதற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.\n” தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யும் 2 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யும் 2 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வது கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியாக மொழிப்பெயர்வு செய்தால் கூட 50 மதிப்பெண்களை பெறலாம். இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தற்போதுள்ள பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறவே முடியாது ” என்றும் டிஎன்பிஎஸ்சி-யின் செயலர் விடையளித்து உள்ளார்.\nபிரதானத் தேர்வில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாலே முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் பகுதி நீக்கப்பட்டு உள்ளதாகவும், பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கும் தேர்வு என்பதால் குறைந்த அளவாது தமிழ் தெரிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக டிஎன்பிஎஸ்சி கூறுகிறது.\nஎனினும், தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் சர்ச்சையாகி வருவது தொடர்கிறது \n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஅரபியில் இருக்கும் “திருச்சி தமிழ்” ரெஸ்டாரண்ட் திருச்சியில் இருக்கிறதா \nதமிழ் மட்டும் பேசும் குழந்தை நாகப்பூர் போலிஸிடம் உள்ளதா \nதமிழை ஒழித்திடக் கூறி இந்து முன்னணி போராட்டம் நடத்தியதா \nஇந்தியை ஏற்காதவர்கள் நாட்டின் மீது நேசமில்லாதவர்கள் – திரிபுரா முதல்வர்.\nமோடி சந்திராயனில் தங்கத்தை வைத்து அனுப்பியதாக நையாண்டி பதிவு | யார் பரப்பியது \nபள்ளிப்பாடத்தில் சாதி ப���ரிவினை | வைரலாகும் கேள்வித்தாள்.\nமுஸ்லீம் மாணவிகள் மீது ஹிந்துக்கள் சேற்றை அள்ளி வீசியதாக வதந்தி.\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/01/blog-post_3.html?showComment=1357284176125", "date_download": "2019-10-23T21:27:35Z", "digest": "sha1:HSRGMA55B3MF4OFQCPRC2VLWBUO357CD", "length": 11527, "nlines": 222, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: தமிழ்ப் பெயர்ச் சிக்கல்!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\n”ஏதோ இருக்கேன்.எனக்கு ஒரு உதவி செய்யணும்பா.”\n”என் பெயரைத் தமிழ்ப் படுத்தணும்”\n“நான் காதலிக்கும் பெண்ணோட அப்பா ஒரு தமிழ்ப் பித்தர்.அவரோட மகளுக்கு,அதாவது என் காதலிக்கு முதலில் வைத்த பெயரான ’சாந்தி’ என்பதை ’அமைதி’ என்று மாற்றியவர். நானும் தமிழ்ப் பெயர் வச்சுக்கிட்டா அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கிடலாம்”\n”ஆனா உன் பெயர்ல கொஞ்சம் சி��்கல் இருக்கே”\n”சரி;அப்புறம் என்னைக் குத்தம் சொல்லாதே.உன் தமிழ்ப் பெயர்...........\nLabels: தமிழ், நகைச்சுவை, பெயர்\nஎங்க ஊரில் தானாக தோன்றிய லிங்கத்திற்கு \" தான்தோன்றீஸ்வரர் \" என்று பெயர். அந்த பெயரிலேயே சிவன் கோவில் உள்ளது.\nதமிழ் படுத்தறேன்னு சொல்லி Season Ticket என்பதை பருவச் சீட்டு என்று போட்டு மானத்தை வாங்குவதும் நடக்கத்தான் செய்கிறது\nமிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜயதேவ்.நேரதியாக மொழி பெயர்த்தால் விபரீதங்கள் தோன்றாதா என்ன\nமொழிபெயர்க்கலாம். மொழிபெயர்ப்பு என்ற பெயரில் பொருளை சிதைக்காதவரை.\nதமிழில் பெயர் மாற்றம் பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்ட காலத்தில், துக்ளக்கில் சோ அவர்கள், கபாலீஸ்வரர் என்பதை கபாலம்= மண்டையோடு, ஈசுவரர்= கடவுள் அதனால் மண்டையோட்டுக் கடவுள் எனக் குறிப்பிடலாம் என எழுதினார். அது தான் ஞாபகம் வருகிறது.\nஇலங்கையில் நான் சிங்களப்பகுதியில் வேலை செய்த போது, மகாலிங்கம் எனும் என் நண்பர் பெயரைச்\nசொல்லி சிங்கள நண்பர்கள் சிரிப்பார்கள். சிங்களத்தில் \"பெரிய குறி\" என்பதே கருத்து, அவர்கள் வேறு\nஅழைக்கும் போது கையால் பெரிதென சைகை வேறு காட்டி ; காவுக்கு ஒரு இழுப்பு வேறு.\nபெண்களே அட்டகாசமாக கிண்டல் செய்வார்கள்.\nபெயர் மாற்றத்தில் இவ்வளவு இருக்கா \nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nஅலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்\nஅம்மா போல் ஒரு மனைவி\nதங்கத் தோசை திங்க ஆசையா\nஇந்திய அழகியின் காண வேண்டிய புகைப்படம்\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\n இன்னொரு லட்டு தின்ன ஆசையா\nயாருக்குப் பொதி சுமந்தால் என்ன\nஎந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?paged=2", "date_download": "2019-10-23T21:46:04Z", "digest": "sha1:W4JC6XEH4WLEA52Q7YDHXEAQ35I42MMG", "length": 12494, "nlines": 184, "source_domain": "sangunatham.com", "title": "SANGUNATHAM – Page 2 – பல்சுவை இணையம்", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன்…\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில்…\nயாழில் பெற்றோல் ஊற்றி வீடு எரிப்பு\nபருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை\n4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று நியமனம்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nகொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட…\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nபருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை\n4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று நியமனம்\nகோப்பாயில் போதையில் சென்றவரின் காரில் மோதி இளைஞன் பலி\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nநான்கு விடைகளில் மிகச் சரியானது எது\nநாயாற��றில் எரியும் நெருப்பு: ஒரே நாடு, ஒரே…\nசம்பந்தரின் பதவியைப் பறிப்பது மகிந்தவுக்கு கடினமன்று\nகோலமாவு கோகிலா படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nசமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை…\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஎந்திரன் கதை என்னுடையது தான்: ஷங்கர் மனு\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியில்…\nஇங்கிலாந்து அணிக்கு 521 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\n செலுத்த வேண்டிய அபராதம் எவ்வளவு தெரியுமா\nகூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச்…\nஇன்று நாசாவால் விண்ணில் ஏவப்படுகிறது ‘கலாம் சாட்’- 18 வயது தமிழக மாணவரின் சாதனை\nகையடக்க தொலைபேசி ஆபத்திலிருந்து தப்ப சில வழிமுறைகள்…\nமுடிவுக்கு வருகிறது MP3 வரலாறு..\nஐபோனில் Best Photoes எடுப்பது எப்படி\nஒன்றரை கோடி செலவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nவாரத்தில் தவிர்க்கவே கூடாத கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய 10 உணவு வகைகள்\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்\nசிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு \nகருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் \nகாலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 3 முதல் 9 வரை\nஇந்த வார ராசிபலன் “ஜூன் 5 முதல் 11 வரை”\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/189685/", "date_download": "2019-10-23T20:21:55Z", "digest": "sha1:K5KRCSHQPS7TGSKDL25FNK2WLOF7ND5F", "length": 13755, "nlines": 82, "source_domain": "www.dailyceylon.com", "title": "விசேட அம���ச்சரவைக் கூட்டத்துக்கு இதுதான் காரணமா? - Daily Ceylon", "raw_content": "\nவிசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு இதுதான் காரணமா\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைவர்களுக்கும் ஜனாதிபதி முறைமையை தற்பொழுது நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேவை காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி முறைமையை நீக்கினால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறாமல் போகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇருப்பினும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்தளையில் நேற்று (21) நடைபெற்ற கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக முதலில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேண்டும். இதனையடுத்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற வேண்டும். இதற்கு பாராளுமன்றத்திலுள்ள மொத்த உறுப்பினர்களில் 150 இற்கும் மேற்பட்டோர் சார்பாக வாக்களிக்க வேண்டும்.\nபின்னர் இது குறித்து மக்கள் வாக்கெடுப்புக்கு (சர்வஜன வாக்கெடுப்பு) விட வேண்டும். இதன் பின்னரும் இதனை மாற்ற முடியுமா என தனக்குத் தெரியாது எனவும் ஜனாதிபதி கட்சி ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.\nஇப்படியான ஒன்றைத் தான் நான்கரை வருடங்கள் கழிந்த நிலையில் அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றப் பார்க்கின்றார்கள் எனவும் ஜனாதிபதி விசனம் தெரிவித்தார்.\nநெருப்பு இல்லாமல் புகை வராது என்பார்கள். தெற்காசியாவில் அரசியல் சாணக்கியம் உள்ள ஒருவராக கருதப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார் என்றால் நியாயங்கள் இல்லாமல் இருக்க முடியாது.\nஅத்துடன், இப்படியான ஒரு பிரேரணை முன்வைக்கப் போகின்றது என்று தெரியாத நிலையிலா ஜனாதிபதி இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்ற கேள்வியும் சாதாரண ஒரு குடிமகனினதும் உள்ளத்தில் எழுவது சாதாரணமானது. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிய கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் சார்பு அமைச்சர்களும் இதனை குழப்பியதனால்தான் இந்த விவகாரம் பிரச்சினையாக மாறியுள்ளது என்ற கருத்து அரசியல் விமர்சகர்களின் உள்ளங்களில் இல்ல��மல் போகாது.\nதற்பொழுது ஜனாதிபதியும் பிரதமரும் இந்த சேற்றைப் பூசிக் கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூட்டியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபஸ்யாலை, கல்எளிய தன்சல்வத்தை டொன் ஸ்டீவன் வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கு நடுகல் இடும் நிகழ்வில் கடந்த 20 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுக் கூட்டத்தில் நேற்று (21) உரையாற்றிய ஜனாதிபதி, தான் இக்கூட்டத்தைக் கூட்டவில்லையெனவும், பிரதமரே இக்கூட்டத்துக்குப் பொறுப்பானவர் எனவும் கூறியிருந்தார்.\nஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரின் சந்திப்புக்களின் பின்னர்தான் இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் தீர்மானம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டது எனவும் உத்தியோகப்பற்றற்ற செய்திகள் கூறுகின்றன.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அனைவரினதும் உடன்பாடுடனா என்பதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் போட்டியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு என்பதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் போட்டியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாமல் தனிமைப்பட்டிருப்பது என்பன இந்த ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணை அமைச்சரவைக்கு வரக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் பொதுவாகவே இல்லாமல் இல்லை.\nஅவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையை எதிர்த்தவர்கள் முன்வைத்த கருத்தும் இந்த உண்மையைக்கு உரம் சேர்ப்பதாக இருக்கின்றது எனச் சுட்டிக்காட்டினால் யாரும் மறுக்கமாட்டார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் எதிராகவா இந்தப் பிரேரணையை கொண்டுவரப் போகின்றீர்கள் என சிறிய பங்காளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஎனவே, எல்லா உள் வீட்டுக்குள்ளும் பிரச்சினைகள் உசுப்பிக் கொண்டுதான் இருக்கின்றது என்���து விளக்கம் தேவையில்லாத உண்மையாக உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாறு அமையப் போகின்றது என்ற சந்தேகம், அனைவரையும் அரசியல் அரங்கில் கொண்டுவந்து அமரச் செய்துள்ளது.\nஉறங்காமல் இனவாதம் பேசிக் கொண்டிருந்த சில ஊடகங்கள் மாத்திரம் அதேபோக்கில் அரசியல்வாதமும் பேசிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத் தேவையில்லாத உண்மையாகும். (மு)\nPrevious: ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து பேசுவது முறைகேடானது- தலதா\nNext: வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-hassan-in-vellore-meeting-pv11lh", "date_download": "2019-10-23T21:58:22Z", "digest": "sha1:NC4R7Z7WGWYYFAN6F6WGPIOZ7J4Q663U", "length": 10625, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்வி ஒருசிலருக்கு மட்டுமானது என்ற நிலை தமிழகத்தில் வந்துவிடக் கூடாது… கமலஹாசன் ஆவேசம் !!!", "raw_content": "\nகல்வி ஒருசிலருக்கு மட்டுமானது என்ற நிலை தமிழகத்தில் வந்துவிடக் கூடாது… கமலஹாசன் ஆவேசம் \nகல்வி என்பது அனைவருக்குமானது என்று காமராஜர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது என நடிகர் கமலஹாசன் ஆவேசமாக தெரிவித்தார்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது\nஇதில் மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவர்க கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது காமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.\nஅனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது.\nகல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் காமராஜர். ஆனால் இன்று கல்விக்காக தேர்வு ��ழுதுவதற்கு கூட பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதை இங்கிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து மாற்றிடவேண்டும்.\nகாமராஜர் அவர்களின் கனவு பெருங்கனவு, அக்கனவினை கலையாமல் செயல்படுத்திட அனைத்துக்குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டும் சட்டங்களை திருத்தும் அரசுகளும் செயல்படவேண்டும். எனது குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.\nகாமராஜர் அவர்கள் இந்த அரிய சாதனையை செய்திடுவதற்கு மிக முக்கியமான காரணம் கல்வி மாநில அளவில் கல்வி இருந்ததே மிக முக்கியமான காரணம். இந்திய நாடு பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாடு நாம் அனைவரும் சேர்ந்து கண்ட கனவு என கமலஹாசன் தெரிவித்தார்.\nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nநாசத்தை ஏற்படுத்தும் நச்சுத் திட்டம்.. புதிய கல்விக்கொள்கையை தாறுமாறாக விமர்சித்த தமிழக எம்.எல்.ஏ..\nடெங்குவின் உண்மைகளை மறைக்கிறது தமிழக அரசு.. மருத்துவர்கள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு..\nவிமான டிக்கெட்டை மிஞ்சும் பஸ் டிக்கெட்... தீபாவளியை கொண்டாடும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்... திண்டாடும் பயணிகள்..\nமுரசொலி பஞ்சமி நிலம்... திமுகவுக்கு நோட்டீஸ்... வெறுப்பில் ராமதாஸை விளாசும் மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட ���யணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதல தோனியை புகழ்ந்து தள்ளிய தாதா கங்குலி..\nமீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..\n39 பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி... அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:35:22Z", "digest": "sha1:BOIW4URC6J3MDSUUV2DTXQ6WTIDVKOEM", "length": 25177, "nlines": 153, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய ரூபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு.[1] INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடு. தற்போது ரிசர்வ் வங்கியால் ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹2000 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவற்றுள் ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுக்களை இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ₹500, ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் திகதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[2] உலோக நாணயங்கள் ₹1, ₹2, ₹5, ₹10, ₹20,₹25, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹1000 வரையிலான மதிப்புகளில் வெளியிடப்படுகின்றன. ₹20 க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. அதாவது, இவை புகழ்வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோ குறிப்பிடும் வகையில் வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்கு குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.\nஉலகத் தரவுப் புத்தகம் 2009.\n2 ரூபாய் தாள்களின் அம்சங்கள்\n2.1 ‘அசோக ஸ்தூபி’ வரிசை\n2.2 மகாத்மா காந்தி வரிசை\n2.3 மகாத்மா காந்தி புதிய வரிசை\nரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான ரூப்யா என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. வடமொழியில் ரூப்யா என்பதற்கு வெள்ளி (பணம்) என்பது பொருள், இங்கிலாந்தின் நாணயமான பவுண்டு ஸ்டெர்லிங்கிலும் ஸ்டெர்லிங் என்பது வெள்ளியையே குறிக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக ருபீ, ரூபாய், ரூபயி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது, ஆனால் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற மாநிலங்களில் \"டாக்கா\" என்னும் சமஸ்கிருதப் பெயரிலிருந்து தோன்றிய பெயரால் அழைக்கப்படுகிறது.\nபல்வேறு இந்திய மொழிகளில் இந்திய ரூபாய் உச்சரிக்கப்படும் விதம்\nটকা (tôka) அசாமிய மொழியில்\nروپے (rupay) காஷ்மீரி, உருதுவில்\nरुपियो (rupiyo) சிந்தி (தேவநாகரி)\nஅசாம் பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா ஆகிய இடங்களில், இந்திய ரூபாய் டங்கா टङ्क (ṭaṇkā) என்கிற வேர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்ட வழிச்சொற்களால் வழங்கப்படுகிறது. டங்கா என்பதற்கு பணம் என்பது பொருள் [3]. இந்திய வங்கியின் பணத்தாள்களின் முதற்பக்கத்தில் பணத்தின் மதிப்புடன் ரூபாய் என்கிற வார்த்தையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிக்கப்பட்டுள்ளது. பணத்தாளின் பின்புறம் மற்ற 15 இந்திய மொழிகளிலும் ஆங்கில அகரவரிசைப்படி எழுதப்பட்டுள்ளது [4].\nபல்வேறு இந்திய மொழிகளில் பணமதிப்புகள்\nதமிழ் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருபது ரூபாய் ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் ஐந்நூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய்\n1950இல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்கு பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம்பெற்றன. 1980இல் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன.[5]\nமுதன்மைக் கட்டுரை: மகாத்மா காந்தி வரிசை\n1996 முதல் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. 2005க்கு பிறகு புதிய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் தாள்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் மகாத்மா காந்தி நீர்க்குறி இருக்கும்.[5]\nஐம்பது ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் முன்புறம் சாளரம் வடிவில் தெரியும், பின்புறம் மறைந்திருக்கும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது இரு புறத்திலும் இந்த பாதுகாப்பு நூல் மஞ்சள் நிறத்தில் தெரியும். சாதாரண வெளிச்சத்தில் ஒரே நேர்கோடாகத் தெரியும்.\nநூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை உள்ள தாள்களில் பாதுகாப்பு நூல் இயந்திரத்தால் கண்டறியக்கூடியது. இந்த நூலின் நிறம் வெவ்வேறு கோணங்களில் நீலத்திலிருந்து பச்சையாக மாறும். புற ஊதாக் கதிரில் பார்க்கும்போது வாசகங்கள் பிரகாசமாகத் தெரியும்.\nகாந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உறுதி வாசகம், அசோக ஸ்தூபி, ஆளுநர் கையொப்பம், பார்வையற்றோர்க்கான குறி ஆகியவை செறிவூட்டப்பட்ட இன்டளிக்ளோவில் அச்சிடப்பட்டவை.\nமுன்னும் பின்னும் எண்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதால் எவ்வாறு பார்த்தாலும் ஒன்றுபோல் தெரியும்.[5]\nமகாத்மா காந்தி புதிய வரிசைதொகு\nமுதன்மைக் கட்டுரை: மகாத்மா காந்தி புதிய வரிசை\nமகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[6] நவம்பர் 10, 2016ல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[7][8]\n1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசே வெளியிட்டது. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து, அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய நிதி அமைச்சர் சச்சின் சவுத்ரி, அந்நிய முதலீடுகளுக்காக இந்தியத் தாய் தனது கருவறையைத் திறந்து வைத்துள்ளதாக வெட்கக் கேடான முறையில் குறிப்பிட்டதானது நாடு தழுவிய கண்டனத்தை ஏற்படுத்தியது.[9]1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர் ஜப்பானிய யென் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங்களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. [10]1993ல் தாராளமயக் கொள்கையின் அடியொற்றி பரிவர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. [11]அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32, 42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறைய��க ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது.2013 ஆகஸ்டில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர் 68 ரூபாய் என்ற நிலையிலான கடும் சரிவை எதிர்கொண்டது.[12][13]\n↑ ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் நிலவரம்: அரசு விளக்கம்தி இந்து தமிழ் 09 நவம்பர் 2016\n↑ \"டங்கா என்கிற வார்த்தையின் பொருள்\". பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.\n↑ \"இந்திய ரூபாயின் விவரங்கள்\". பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.\n↑ 5.0 5.1 5.2 \"ரூபாய் தாள்களின் அம்சங்கள்\". தி இந்து (23 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.\n↑ \"ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு\". இந்திய ரிசர்வ் வங்கி (8 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.\n↑ \"500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது\". இந்துஸ்தான் டைம்ஸ் (9 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.\n↑ \"புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்\". தி எக்கணாமிக் டைம்ஸ் (9 நவம்பர் 2016). பார்த்த நாள் 10 நவம்பர் 2016.\n↑ \"ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன் எதனால்\". தீக்கதிர். பார்த்த நாள் 14 அக்டோபர் 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-23T21:48:11Z", "digest": "sha1:FM7L5EIQRJO3NUNGT7BIVOBAXEBQQJAC", "length": 62585, "nlines": 525, "source_domain": "ta.rayhaber.com", "title": "பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான 20 உயர்வு - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\n07 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், பொதுத், ஹைப்பர்லிங்க், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nநீரிணைப்புகள் மற்றும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள்\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் சுங்கச்சாவடிகளின் சதவீதமாக இன்று (7 அக்டோபர்) பொது நெடுஞ்சாலை இயக்குநரகம் (KGM) 20 இல் சராசரி சதவீதம் அதிகரிப்பு அறிவித்தது.\nமோட்டார் பாதை மற்றும் பாலம் சுங்கச்சாவடிகள் சராசரியாக 7 ஆல் அதிகரிக்கப்பட்டன, இது அக்டோபர் முதல் 20 வரை செல்லுபடியாகும். போஸ்பரஸ் பாலங்கள் கார் சுங்கச்சாவடிகள் 8 லைர் 75 பென்னி, 10 பவுண்டுகள் 50 பென்னி.\nநெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகத்தின் (கேஜிஎம்) எழுதப்பட்ட அறிக்கையின்படி, சுங்கச்சாவடிகள் பின்வருமாறு: யாகான் கார்களுக்கான அருகிலுள்ள தூரக் கட்டணம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லிராவாகவும், தொலைதூர கட்டணம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லிராவாகவும், போஸ்பரஸ் பிரிட்ஜ் கார் எண்ணிக்கை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லிராவாகவும் தீர்மானிக்கப்படுகிறது. 3 ஜூலை தியாகிகள் பாலம் மற்றும் ஃபாத்தி சுல்தான் மெஹ்மட் பாலம் இரண்டு அச்சு வாகனங்களுக்கான கட்டண கட்டணங்கள் 30 மீட்டருக்கும் குறைவான அச்சு இடைவெளி, 10,50 மீட்டருக்கும் அதிகமான அச்சு இடைவெளி மற்றும் 15 மீட்டர் 3,20, 10, 3,20 அச்சுகள் கொண்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் 3,20, 13,50 மற்றும் 3 அச்சுகள் கொண்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் 29,50, 4 மற்றும் 5 அப் அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 58,75. லிரா\n33 இன்ஃப்ளேஷனுக்கு எதிராக ஹைவேக்களின் பொது இயக்குநரகம் செயல்படவில்லை\nபராமரிப்பு பழுதுபார்ப்புகளின் சேவை ஆயுளை தவறாமல் செய்ய நீட்டிக்க, கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் ப��ஸ்பரஸ் பாலங்கள் ஆகியவற்றின் காரணங்கள் குறித்த பொது நெடுஞ்சாலை இயக்குநரகம் (கேஜிஎம்) விளக்கியது, ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டின் (பிபிஐ) படி, மாற்றக் கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. மாற்றம் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், 33,64 மாத பணவீக்க விகிதம் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு 21 அறிக்கை.\nஅந்த அறிக்கையில், \"பெரிய பராமரிப்பு பழுதுபார்ப்புகளைச் செய்ய பாஸ்பரஸ் பாலங்கள், தொழிலாளர் மற்றும் பொருள் விலைகள் மற்றும் பராமரிப்பு-இயக்க செலவுகள் அதிகரிப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த சாலை தரங்களின் நிலைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்வது, குறைந்தபட்ச அளவை அதிகரிப்பது கட்டாயமாகிவிட்டது\" என்று கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nபோஸ்பரஸ் பாலங்கள் முடிந்துவிட்டன 01 / 01 / 2018 நெடுஞ்சாலை சுங்கவரிகள் மற்றும் ஜனவரி 1 2018 00 மணி திங்களன்று Bosphorus, பாலம்: 00 இருந்து சரியானவை அல்ல என்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது வருகிறது. அணுகல் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் போஸ்பொரஸ் பாலங்கள், பல ஆண்டுகளாக சேவைக்கு, குறைந்த காலப்பகுதியில் பொருளாதார, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குவதற்கான சேவை வாழ்க்கையை விரிவாக்குதல், வழக்கமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பை சார்ந்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, நெடுஞ்சாலைகள் மற்றும் செ��்வாய்க்கிழமை ஜூலை 9 ம் தேதிகளில் ஜனவரி 9 ம் தேதி ஜனவரி மாதம் முதல் விண்ணப்பிப்பதற்கான டோல்களில் ஒரு புதிய மேம்படுத்தல் செய்ய முடிவு செய்யப்பட்டது, மற்றும் Fatih சுல்தான் மெஹ்மெட் பிரிட்ஜஸ். புதிய விலை சரிசெய்தல் பயன்பாடு; அந்த முன்னதாக தயாரிக்கப்பட்ட வேறுபாட்டைப் பொறுத்து வழிமுறையாக கொண்டுள்ளது ...\nஇஸ்தான்புல்லில் உள்ள Bosphorus பாலங்கள் 48 சதவிகிதம் உயரும் 02 / 01 / 2017 இஸ்தான்புல்லில் உள்ள Bosphorus பாலங்கள் 48 வரை உயர்ந்துள்ளது: இஸ்தான்புல் தொண்டை பாலங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே, வாகனத்தின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. ஜனவரி 7 1 2017 மணி இருந்து நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை எண்ணிக்கை கழுத்துப்பகுதியில் பொது இயக்குநரகம் இருந்து ஒரு அறிக்கையில் என்று மறுசீரமைப்பு சரியானவை அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது. செய்யப்படுகிறது Bosphorus, பாலம் பராமரிப்பு, கைத்திறன் மற்றும் ஒரு புதிய ஏற்பாட்டை விளக்கம் 00.00 ஜனவரி 2017 சுங்கவரிகள் இப்பொழுதும் செயல்பாட்டில் வருகின்றன பரிசீலித்து தேவை தேவைகளை சேவைகள் பணம் என்று நெடுஞ்சாலை செலவு மதிப்பீட்டில் பிபிஐ விகிதம் விலை பராமரிப்பு வணிக மேம்பாட்டில் மற்றும் 3 ஆண்டு அதிகரிப்பதோடு பொருள் செய்ததுபோல மேற்கோள், அடங்கும் ...\nபட்ஜெட்டில் கேபிள் கார் கட்டணம் வசூலிக்கப்பட்டது 29 / 01 / 2016 Batumi Cable Car Charges Percent 100 Hike Ramps: Batumi Mountaineering, XIII மீட்டர் உயரத்தில் வரை அரியியா மலை வரம்பில் மற்றும் நீளம் 250 மீட்டர்; ஆஸ்திரிய நிறுவனம் Doppelmayr கட்டப்பட்ட, குளிர்காலத்தில் ropeway விலை, அதிகரித்துள்ளது 2586 உள்ள 2016. முன்னர், XXX லீரி கட்டணம் 100 லீலிக்கு உயர்த்தப்பட்டது. எனினும்; 5 Lari, 10 லீ வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு எந்தவொரு விலையும் செய்யப்படவில்லை, மேலும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. அக்ரோ நிறுவனத்தால் இயக்கப்படும் கேபிள் கார் அமைப்பில், ஒவ்வொரு 10 2 யூனிட் மூடிய காண்டுலாவுடன் கிடைக்கிறது.\nஎர்சியஸில் ரோப்வே கட்டணத்திற்கு 40 உயர்வு 05 / 09 / 2019 சிஎச்பி உயர் ஒழுக்காற்று வாரிய உறுப்பினர் கோங்கா யெல்டா ஓர்ஹான், எர்சியஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸில் உள்ள குளிர்கால சுற்றுலா மையம் ரோப்வே கட்டணத்தில் ஒரு சதவீதம் நெருக்கமாக செய்யப்பட்டது, என்றார். இந்த உயர்வு பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை, ���து ஓர்ஹான், ஸ்கை விளையாட்டுக்கான உயர்வு பற்றி அறிந்திருப்பதைக் குறிக்கிறது, என்றார். கோன்சா யெல்டா ஓர்ஹான், எர்சியஸ் இன்க் இந்த கட்டணத்தை அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார், '' கெய்செரி எர்சியஸ் ஸ்கை சென்டர், எக்ஸ்.என்.எம்.எக்ஸ்.ஏ உயர்வுக்கு நெருக்கமான ரோப்வேக்களின் விலை, குளிர்கால சுற்றுலா எங்கள் துறைக்கு கடுமையான அடியைத் தொடங்கியது. '' என்றார். கெய்சேரி ஓர்ஹான், கெய்சேரி-இஸ்தான்புல்-கெய்சேரி சுற்று-பயணம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிஎல் ஆகியவற்றுக்கான விமானங்களின் அதிக விலைகளைக் குறிப்பிடுகிறது, மேலும் அங்கு இல்லை\nஹகான் கிஷான், கோல்டன் ஹார்ன் மெட்ரோ ட்ரான்ஸிட் ப்ராஜெக்டின் கட்டிடக் கலைஞர்: போஸ்ஃபோரஸ் மீது 85 11 / 11 / 2013 ஹோகன் கிரான், கோல்டன் ஹார்ன் மெட்ரோ ட்ரான்ஸிட் ப்ரொஜக்டின் இன்ஸ்டிட்யூட்: போஸ்பரஸின் எக்ஸ்எம்எல் ரன். இது Bosphorus, கட்டிடங்கள் சட்டவிரோத 85 சதவீதம் என்று குறிப்பிட்டு, ஜனவரி Haliç மெட்ரோ இடம்பெயர்வு திட்டம், கட்டிட Hakan கிரண் தொடங்கி வைக்கப்பட்டது வேண்டும் \"ஒரு நல்ல நிழல் வேலை. மன்னிப்பு சபையும் செல்ல வேண்டும்,\" என்று அவர் இஸ்தான்புல் Marmaray திறப்பு போக்குவரத்து Haliç மெட்ரோ மாற்றம் திட்ட 'மூச்சு எதிர்பார்க்கப்படுகிறது பிறகு கூறினார் இகான்காக்கில் ஹகான் கிரான் கட்டிடக்கலை மற்றும் பிற திட்டங்கள். உங்கள் ஹலிக் மெட்ரோ டிரான்சிஷன் பிரிட்ஜ் திட்டம் மிகவும் விவாதிக்கப்பட்டது. ஆரம்பம் எப்போது இருக்கும் நாங்கள் திறப்பு செய்ய போகிறோம். பல இளைஞர்களும் முதியவர்களும் இந்த திட்டத்தைப் பற்றி பேசினர். அவர்கள் 'நன்றாக இருந்திருக்கலாம்' ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் '\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nகட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாங்கள் சபங்கா டெலிஃபெரிக் திட்டத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்\nசேனல் இஸ்தான்புல் திட்டத்தை இப்போது தொடங்க ஜனாதிபதி எர்டோசனின் அறிவுறுத்தல்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇஸ்தான்புல்லில் உள்ள Bosphorus பாலங்கள் 48 சதவிகிதம் உயரும்\nபட்ஜெட்டில் கேபிள் கார் கட்டணம் வசூலிக்கப்பட்டது\nஎர்சியஸில் ரோப்வே கட்டணத்திற்கு 40 உயர்வு\nஹகான் கிஷான், கோல்டன் ஹார்ன் மெட்ரோ ட்ரான்ஸிட் ப்ராஜெக்டின் கட்டிடக் கலைஞர்: போஸ்ஃபோரஸ் மீது 85\nவிடுமுறை நாட்களில் இலவசமாக நெடுஞ்சாலைகள் மற்றும் போஸ்பரஸ் பாலங்கள்\nமோட்டார் மற்றும் போஸ்பரஸ் பாலங்கள் இலவசம்\nஉலக புற்றுநோய் தினத்தில் போஸ்பரஸ் பாலங்கள் நீல நிற ஆரஞ்சு எரியும்\nஒய்.எஸ்.எஸ் மற்றும் ஒஸ்மங்காசி பாலங்களுடன் யூரேசியா சுரங்கத்தில் டாலரிலிருந்து டி.எல் வரை மாற்றம் சாத்தியமில்லை\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம��� நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT ��ோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/60", "date_download": "2019-10-23T20:23:51Z", "digest": "sha1:CFSIEP4USYVXVVZ2J4UTFVJOCS2SO25F", "length": 6633, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/60\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇருப்பு. 53 அச்செம்பியனுக்கு ஒருநாள் இவர் ஒர் உறுதியை யுணர்த் தினர். இவர்குறித்தபடியே சென்று அம்மாயநகரை அவன் ஒரேதொடையில் அடியோடு மாயவிழ்த்தினன். அமாரும் வெல்லற்கரிய அச்சமா எயிலை இவருள்வழி கின்று அவன் வென்றதைக் கண்டு அனைவரும் அதிைத்தார். தன் மூதுாரா கிய பூம்புகார் மேம்பா டடையும்பொருட்டு இவருாைத்த வண்ணம் இந்திரவிழாவைச் செய்து அவன் இசைபெற்று கின்ருன். 'உலகத்திரியா ஒங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதார்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருக்தவன் உரைப்பத் தாங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக் கோளெடுத்த காலேழ் காளினும் என்க���னி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது’ (மணிமேகலை) “ஒன்னுருட்கும் தன்னருங் கடுத்திறற் பூபி' ங்கெயிலெறிந்த கின்னூங் கணுேர்’ (புறநானூறு) தாங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா கல்லிசை கற்றேர்ச் செம்பியன்’ (சிறுபாண்) இன்னவாறு பல நூல்களிலும் மேற்குறித்த வுண்மை குறிக்கப்பட்டுள்ளது. இவர் சொன்னவாறுசெய்து அம் மன்னன் இன்னிசை யெய்தி நின்றதுபோல் பின்னரும் பலர் இவரைப் போற்றி விள ங்கினர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/343", "date_download": "2019-10-23T21:40:09Z", "digest": "sha1:CLSV4GPPOJH3ABEK3LUZ3LG5YP64ORJX", "length": 7126, "nlines": 70, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/343 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇந்நூலாசிரியரைப் பற்றி, , , 70-அகவையை எ ட் டு ம் இந்த நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி. வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராகவும் (1941-1950), பத்து ஆண்டு கள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் த மி ழ் ப் பேராசிரியராகவும் (1950-60), பதினேழு ஆண்டு - - கள் திருவேங்கடவன் பல்கலைக் பிறப்பு: 27 - 8 - 1916 கழகத்தில் தமிழ்த்துறைத் தலை - வராகவும் பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978-இல் சென்னை யில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி-1979 ஜூன்) கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணி யாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளி யிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர ஆசிரியம் (5), இலக்கியம் (11), சமயம் (20), திறனாய்வு, (11) அறிவியல் (14), ஆராய்ச்சி (4), வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு (18) - என்று 78 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும் அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும்-ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல் களின் தனிச்சிறப்புகளாகும். - wrapper Pinted at Eskay Art Pinters, Madras-5 Phone: 844727.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:00:22Z", "digest": "sha1:76K6OVFJLFQSG4WI6MIDJMQDJUJ6TOZU", "length": 16989, "nlines": 194, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "பயறு வொண்டர் நுண்ணூட்டம் | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nTag Archives: பயறு வொண்டர் நுண்ணூட்டம்\nஎளிய முறையில் பயறு வகை சாகுபடி\nபயறுவகைப் பயிர்களில் இருந்து மனித வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கிறது. இப் பயிர்களை எளிய முறையில், அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யலாம். குறைந்த செலவில், அதிக மகசூலும் பயறுவகைப் பயிர்களிலிருந்து கிடைக்கின்றன.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உளுந்து, நஞ்சை தரிசில் மட்டுமே பயிரிடப்படுகிறது. மேலும், பயிர் சாகுபடி மற்றும் அறுவடையின்போது குறைந்த அளவு கவனம் செலுத்தப்படுகிறது. இப்போது சுமார் 500 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயறு வகைகளில் இருந்து, ஹெக்டேருக்கு சுமார் 400 கிலோ என்ற அளவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nஆகவே, பயறுவகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் வரப்போரத்திலும் பயிரிடலாம். உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்ய பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.\nஒருங்கிணைந்த உரம், களை, நீர் நிர்வாகம் செய்து காலத்தே அறுவடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 25 கிலோ என்ற விதை அளவில், நெல் அறுவடைக்கு 5-10 நாள்களுக்கு முன் மெழுகு பதத்தில் விதைக்க வேண��டும். வயல் மெழுகு பதத்தில் இல்லை என்றால், தண்ணீர் பாய்ச்சி மெழுகு பதம் வந்ததும் விதைக்கலாம்.\nவிதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பூஞ்சாண விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு சூடோமோனாஸ் என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 10 கிராம் என்ற அளவில் அல்லது டிரைகோடெர்மாவிரிடி என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 4 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து 24 மணி நேரத்திற்கு பின் விதைக்க வேண்டும்.\nகாற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகள் மூலம் பூமியில் நிலைப்படுத்துவதற்காக ரைசோபியம் என்ற உயிர் உரத்தையும், மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கிடைக்கச் செய்ய பாஸ்போ பாக்டீரியா என்ற உயிர் உரத்தையும் ஹெக்டேருக்கு 3 பாக்கெட் வீதம் 400 மி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து, விதையுடன் கிளறி நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nதழைச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும், மணிச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும் பயிருக்கு உரமிட வேண்டும். பயறு நுண்ணூட்டம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்படும் பயறு வொண்டர் நுண்ணூட்டம் ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.\nஇடைவெளி 3×10 செ.மீ. என்ற அளவில் சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும். நன்செய் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்யும்போது கண்டிப்பாக 2 சதவீத டிஏபி உரக்கரைசல் இலை வழியாக தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.\nபூக்கும் நிலையில் ஒரு முறையும், பிறகு 15 நாள்கள் கழித்து மறுமுறையும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி உரம் தெளிப்பதால் பூ, பிஞ்சு உதிர்வது கட்டுப்படுத்தப்படும். தழைச்சத்து குறைவு உடனடியாக சரி செய்யப்படுகிறது.\nஒரு சமயத்தில் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கிறது.\nபயறு அறுவடை செய்யும்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன், செடிகளை தரைமட்டத்திற்கு அரிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்து, பின் வெயிலில் காய வைத்து கையிலாலோ அல்லது இயந்திரங்களை வைத்தோ மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு தரைமட்ட��்திற்கு வெட்டுவதால் மண்ணில் இருக்கும் வேர்கள் மண்வளத்தைப் பெருக்கும். இயந்திரத்தினால் அறுவடை செய்யும்போது வயலில் மண்ணின் ஈரத்தன்மை மிதமாக உள்ளதா என்று கண்டறிந்துவிட்டு அறுவடையை மேற்கொள்ளலாம்.\nஅறுவடை இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 1 ஏக்கர் உளுந்து மற்றும் பாசிப்பயறு செடிகளை அறுவடை செய்து, தானியங்களை சுத்தம் செய்து பிரித்து எடுக்கலாம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் சாகுபடி செலவைக் குறைக்கலாம்.\nமேலும், பயிரை தக்க தருணத்தில் அறுவடை செய்து, மேலான பலனைப் பெறமுடியும். இவ்வாறு பயறு சாகுபடி செய்வதால் குறைந்த நாள்களில் எளிய செலவில் நிறைந்த மகசூல் பெறலாம்.\nPosted in உளுந்து\t| Tagged ஊடு பயிர், சூடோமோனாஸ், டிஏபி, டிரைகோடெர்மாவிரிடி, பயறு வொண்டர் நுண்ணூட்டம், பாஸ்போ பாக்டீரியா, பூஞ்சாண விதை நேர்த்தி, பூஞ்சானக் கொல்லி, ரைசோபியம்\t| Leave a comment\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/134940-we-will-form-alliance-and-win-in-parliament-election-says-deputy-cm-panneer-selvam", "date_download": "2019-10-23T20:58:45Z", "digest": "sha1:HUXKK33J4P6CLFMF3JGRN73ZMX7RG4U7", "length": 6957, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "``கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்” - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | we will form alliance and win in Parliament election, says deputy cm panneer selvam", "raw_content": "\n``கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்” - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\n``கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்” - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.\nஅ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முக்கிய நிர்வாகிகள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க-வின் இந்தச் செயற்குழு கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். நேரம் வரும்போது கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணி அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாபெரும் வெற்றிபெறுவோம். அது மாநில கட்சியாக இருந்தாலும், தேசியகட்சியாக இருந்தாலும் சரி” என்றார். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது தேர்தல் அறிவிக்கப்பட்டப் பின்னர்தான் முடிவு செய்யப்படும் என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/pushkaram-festival", "date_download": "2019-10-23T21:19:06Z", "digest": "sha1:KRZ2WSQVTKPVDKZP4V7MQKXTG44NGP3G", "length": 5160, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "pushkaram festival", "raw_content": "\nபுஷ்கரவிழாவால் உலக அளவில் தாமிரபரணிக்கு முக்கியத்துவம்\nடி.என்.ஏ சோதனைக்கு ஜெயக்குமார் தயாரா - தாமிரபரணியில் புனித நீராடிய தங்க தமிழ்ச்செல்வன் சவால்\nமகா புஷ்கரம் இன்று நிறைவடைகிறது- குப்பைக் காடாக மாறிய நெல்லை\n`ரஜினியின் ஆன்மிக அரசியல் நிச்சயமாக வெற்றி பெறும்’ - அர்ஜூன் சம்பத்\n`சபரிமலை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ - சரத்குமார் கோரிக்கை\n`கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nமும்மதங்களும் தாமிபரணியில் சங்கமம் - மகா புஷ்கரத்தில் நெகிழ்ச்சி...\nதாமிரபரணி புஷ்கர விழா - தூத்துக்குடியில் பாதுகாப்பில்லாத படித்துறையில் நீராடிய சிறுவன் பலி\nதாமிரபரணி புஷ்கர விழாவில் பக்தர்களின் சிறப்பு வழிபாடு... படங்கள்: மதன்சுந்தர்\n'விஜய் அரசியலுக்கு வருவதால் அவர்களுக்கு அச்சம்\n`வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான இயக்கத்துக்கு தி.மு.க துணைபோகிறது’ - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1thootruvaar_thootrattum/", "date_download": "2019-10-23T21:41:09Z", "digest": "sha1:BZBKOTDUA6YYMEDLLQBOBQHWXITGDV6C", "length": 5691, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "தூற்றுவார் தூற்றட்டும் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nதூற்றுவார் தூற்றட்டும் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : தூற்றுவார் தூற்றட்டும்\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : N. Sathya\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 581\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: N. Sathya, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26892", "date_download": "2019-10-23T21:00:08Z", "digest": "sha1:TPRCASWCLLCPTX2D6JJPXTH2ICCFERCY", "length": 7963, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "hai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28971", "date_download": "2019-10-23T20:23:49Z", "digest": "sha1:HJI7VAKRNX3ES5WVJWBOQSFKTACCDTN7", "length": 5010, "nlines": 125, "source_domain": "www.arusuvai.com", "title": "குருவி கோலம் - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுருவி கோலம் - 2\nநேர்ப்புள்ளி - 15 புள்ளி 5 வரிசை 5 - ல் நிறுத்தவும்.\nஏ குருவி... சிட்டுக்குருவி... ;) கியூட்டீஸ்.\nக்யூட்டான குருவீஸ்.. கலர் அழகா இருக்கு..\nஊஞ்சலில் ஜோடிக் குருவியும் பழத்தட்டுமா\nமுடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும் எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2995", "date_download": "2019-10-23T21:30:42Z", "digest": "sha1:WMP4BNXYHZOPIUNFZXSMY6MZ2V27G6YO", "length": 7875, "nlines": 166, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்டிக்கர் கறை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் உள்ள ஸ்டிக்கர் கறையை எப்படி நீக்குவது\nகறை பட்ட இடத்தில் சிறிதளவு விபூதி(திருநீறு) வைத்து ஓர்\nதுணியை கொண்டு அழுத்தி தேய்த்தால் அந்த கறை நீங்கி விடும்.\nஎவர்சில்வர் பாத்திரத்தில் உள்ள ஸ்டிக்கரை எளிதில் எடுக்க\nஅதனை அடுப்பில் மேல் வைத்து லேசாக சூடுபடுத்தி ஸ்டிக்கரை\nஇது ஒரு பெரிய தலைவலி. சாப்பிடும் தட்டின் நடுவில் பெரிய ஸ்டிக்கரை ஒட்டி கடுப்ப���ற்றும் பாத்திர கம்பெனிகள் அதை பின்புறம் ஒட்டினால் என்ன\nஉங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.\nஅந்தாக்ஷ்ரி அருசுவை ராக சுதா - பகுதி 2\nசிறிய சிறிய பறக்கும் பூச்சிகள்\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/190558/", "date_download": "2019-10-23T20:20:49Z", "digest": "sha1:SVBWQRVYVMVQIJCPQNLHJPUVURZBHGMS", "length": 5487, "nlines": 86, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் - Daily Ceylon", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக கட்சியின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை இத்தீர்மானம் செல்லுபடியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்\nநேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லக்ஷ்மன் பியதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.(அ)\nPrevious: ஹிங்குரக்கல, லும்பினி ரஜமகா விகாரையின் தர்ம போதனை கட்டிடம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு\nNext: கோத்தாபாயவுக்கு ஆதரவு – உத்தியோகபூர்வமாக அறிவித்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nஅரசன் அன்று செய்தால்தெய்வம நின்றுசெய்யும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/13", "date_download": "2019-10-23T20:42:48Z", "digest": "sha1:GC2FPB3EXT5DSSBUN5ZML3KYGYKS2GAQ", "length": 3849, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 13 | Maraivu.com", "raw_content": "\nதிரு ஆறுமுகம் துரைசிங்கம் (வெற்றிவேல்) – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் துரைசிங்கம் (வெற்றிவேல்) – மரண அறிவித்தல் மண்ணில் 02 JUL ...\nதிருமதி சகுந்தலா ஜெகநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி சகுந்தலா ஜெகநாதன் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியை- அநுராதபுரம் ...\nதிருமதி தேவதாசன் நாகம்மா (அண்ணி குட்டியாச்சி) – மரண அறிவித்தல்\nதிருமதி தேவதாசன் நாகம்மா (அண்ணி குட்டியாச்சி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு கந்தையா சிறீதரன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சிறீதரன் – மரண அறிவித்தல் பிறப்பு 03 MAY 1948 இறப்பு 13 FEB 2019 யாழ். ...\nதிருமதி இராஜாமணி இராசமணி – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜாமணி இராசமணி – மரண அறிவித்தல் பிறப்பு 30 NOV 1934 இறப்பு 13 FEB ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/cheran-070402.html", "date_download": "2019-10-23T20:23:47Z", "digest": "sha1:XG6BEOEJ4QQFF3TPV3MVJRDROFHPUZFU", "length": 17061, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தி ஆதிக்கம் - கொந்தளிக்கும் சேரன் | Cheran blasts at bollywood - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 hrs ago சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\n6 hrs ago நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க\n6 hrs ago ஃப்ரோஸன் 2’ எடுக்க இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா\n7 hrs ago மதுமிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சேரன்.. வைரலாகும் போட்டோ\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தி ஆதிக்கம் - கொந்தளிக்கும் சேரன்\nதேசிய விருதுகள��� வழங்குவதில் பெரும் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்திக்குத்தான் அங்கு முதலிடம் வழங்கப்படுகிறது. தென்னிந்திய ெமாழிப் படங்களை படு கேவலமாக பார்க்கிறார்கள் என்று இயக்குநர் சேரன் குமுறியுள்ளார்.\nதனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைப்பவர் சேரன். ஆனால் இம்முறை சற்று ஆவேசத்தோடும், ஆதங்கத்தோடும் வெளிப்படுத்தினார். சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சேரன், தேசிய விருதுகளில் காட்டப்படும் பாரபட்சம் குறித்து பொங்கித் தள்ளி விட்டார்.\nசேரனின் பேட்டி இதோ ...\nதேசிய அளவில் விருது பெறும் படங்கள், கலைஞர்களைத் தேர்ந்ெதடுக்கும் கமிட்டியை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் தமிழுக்கு உரிய விருதுகள் கிடைக்கும். இல்லாவிட்டால் நல்ல படம் எடுக்கும் அத்தனை பேரும் மசாலாப் படங்களுக்குப் போக வேண்டியதுதான்.\nவிருதுக் கமிட்டியில் மொத்தம் 16 பேர் உள்ளனர். இதில், நான்கு தென் மாநிலங்களிலிருந்தும் தலா 2 பேரை தேர்வு செய்கிறார்கள். மற்ற 8 பேரும் வட மாநிலத்தவர்கள்தான்.\nஇப்படிப்பட்ட நிலையில் தங்களது பெரும்பான்மை பலத்தை வைத்து இந்திப் படங்களுக்கும், இந்தி நடிகர்களுக்கும் விருதுகளை அள்ளிக் ெகாடுத்துக் ெகாள்கிறார்கள்.\nதென் மாநிலங்களிலிருந்து இடம் பெறும் குழுவினருக்கிடையே ஒற்றுமை இருப்பதில்லை. தண்ணீர் கொடுப்பதற்கே தயங்கும் நமது அண்டை மாநிலங்கள், விருதுக்கு மட்டும் பக்கத்து மாநிலக் கலைஞர்களைப் பரிந்துரைக்கவா போகின்றன\nதென் மாநிலப் பிரநிதிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தகுதியுடைய படங்களை ஆணித்தரமாக, ஒருமித்த குரலில் பரிந்துரைக்கும் நிலை வரும் வரை இந்தியின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும். தென் மாநிலங்களைச் சேர்ந்த நல்ல படங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படத்தான் செய்யும்.\nதென்னக திரையுலகுக்கு அநீதி இழைக்கப்படுவது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. சிவாஜி கணேசனுக்கு ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்படாததை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.\nஅவரது காலத்தில் அவர் நடித்த நடிப்பும், அவர் போட்ட வேடங்களும் மிகச் சிறப்பானவை, மற்ற நடிகர்களை பல முறை நடிப்பால் தூக்கி சாப்பிட்டவர். அவருக்கே விருது கொடுக்கப்படவில்லை. காரணம அவரை அரசியல் கண்ணோட்ட���்துன் பார்த்ததுதான்.\nமொத்தத்தில் தேசிய விருது என்பது பெயரளவில்தான் தேசியமாக உள்ளது. ஆனால் விருதுகள் எல்லாமே இந்தித் திரையுலகுக்குத்தான் தரப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்றார் சேரன்.\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nஹீரோயின்களுடன் டூயட் பாட ஆசைப்படும் காமெடி நடிகர்... தெறித்து ஓடும் பெரிய பிரபல நடிகைகள்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nபுல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\nசந்திரபாபு முதல் யோகி பாபு வரை.. சென்னை பாஷை இன்னா ஷோக்கா கீதுபா\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆதித்யா வர்மாவில் துருவ் அற்புதமாக நடித்துள்ளார் - பிரியா ஆனந்த்\nசிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/10112957/1265358/Salem-love-couple-suicide-corpse-to-reach-chennai.vpf", "date_download": "2019-10-23T22:06:38Z", "digest": "sha1:JHSXQNNV7BDMQ425AHULDFMQ64EQEE57", "length": 10097, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Salem love couple suicide corpse to reach chennai for post mortem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாருக்குள் பிணமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2019 11:29\nசேலத்தில் காருக்குள் பிணமாக மீட்கப்பட்ட காதல் ஜோடியின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nசேலம் செவ்வாய்ப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவரது மகன் சுரேஷ் (வயது 22). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் தந்தைக்கு உதவியாக வெள்ளித் தொழிலையும் கவனித்து வந்தார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள கார்ஷெட்டில் நிறுத்தியிருந்த காரில் பிணமாக கிடந்தார். அவர், அருகே சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோதிகா (21) என்ற என்ஜினீயரிங் மாணவி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று 2 பேர் உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், 2 பேரும் காதலர்கள் என்பது தெரியவந்தது. ஜோதிகா சேலத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். சுரேஷும், ஜோதிகாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சுரேஷ் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இருவரது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரையும் அவர்கள் கண்டித்தனர்.\nஇதனால் மனம் வெறுத்த சுரேஷ், காதலியை தனக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என கருதினர். காதலர்கள் இருவரும் தங்களை பிரித்து விட்டால் என்ன செய்வது என தெரியாமல் மனம் கலங்கினர். இதையடுத்து, 2 பேரும் காருக்குள் வெள்ளிக்கு பயன்படுத்தப்படும் சயனைடை சாக்லேட்டில் கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உயிரை மாய்ப்பதற்கு முன் 2 பேரும் காருக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என தெரியாமல் மனம் கலங்கினர். இதையடுத்து, 2 பேரும் காருக்குள் வெள்ளிக்கு பயன்படுத்தப்படும் சயனைடை சாக்லேட்டில் கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உயிரை மாய்ப்பதற்கு முன் 2 பேரும் காருக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.\nசுரேஷ், ஜோதிகா ஆகியோர் உடல்கள் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n என்பதை கண்டறிய கல்லீரல், குடல், நுரையீரல் போன்ற உடல் பாகங்கள் சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இதன் அறிக்கை வெளியாகும். அதன் பிறகே காதல் ஜோடியினர் சாவுக்கான முழு விபரம் தெரியவரும்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷும், ஜோதிகாவும் யார் யாருடன் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்பதை அறிய போலீசார், இருவரது செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஇது தொடர்பாக நண்பர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசேலம் காதல் ஜோடி தற்கொலை\nகெலமங்கலம் அருகே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு\nதனியார் கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மர்ம மரணம்\nசித்தூர் அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமலை நாயக்கர் மகால் புதுப்பிக்கப்படுகிறது\nகொலை குற்றங்கள் பற்றி தவறான தகவலை கூறுவதா\nசேலத்தில் காருக்குள் காதலனுடன் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09254+de.php?from=in", "date_download": "2019-10-23T20:41:45Z", "digest": "sha1:FOB4XAZ6IUE4XBMMUHA7MY5CYCGYXMZ4", "length": 4378, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09254 / +499254 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 09254 / +499254\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 09254 / +499254\nபகுதி குறியீடு: 09254 (+499254)\nஊர் அல்லது மண்டலம்: Gefrees\nபகுதி குறியீடு 09254 / +499254 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 09254 என்பது Gefreesக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gefrees என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற��கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gefrees உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499254 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gefrees உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499254-க்கு மாற்றாக, நீங்கள் 00499254-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Perm+Krai+ru.php?from=in", "date_download": "2019-10-23T21:51:17Z", "digest": "sha1:ISZ77A3IYPSLSKEXJHSM2ERAOPFHC4P6", "length": 4355, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Perm Krai (உருசியா)", "raw_content": "பகுதி குறியீடு Perm Krai\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Perm Krai\nஊர் அல்லது மண்டலம்: Perm Krai\nபகுதி குறியீடு: 342 (+7 342)\nபகுதி குறியீடு Perm Krai (உருசியா)\nமுன்னொட்டு 342 என்பது Perm Kraiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Perm Krai என்பது உருசியா அமைந்துள்ளது. நீங்கள் உருசியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உருசியா நாட்டின் குறியீடு என்பது +7 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Perm Krai உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +7 342 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Perm Krai உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +7 342-க்கு மாற்றாக, நீங்கள் 007 342-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/10/vgk-39.html", "date_download": "2019-10-23T21:46:45Z", "digest": "sha1:4MAWT3ILVBQKOWH7YWCQ6ZIYY2JXGHUO", "length": 42368, "nlines": 501, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK-39 - மா மி யா ர்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK-39 - மா மி யா ர்\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\nஉள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய\nவனஜா, தன் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிவிட்டு,\n”அம்மா இங்கு இல்லை. எங்கு போனார்களோ தெரியாது.\nஇனி வரவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று\nசொல்லிவிட்டு, வனஜாவை கடுப்புடன் முறைத்துப் பார்த்து விட்டு,\nஎங்கோ வெளியே புறப்பட்டுச் சென்று விட்டார்.\nபகல் பூராவும் எப்போதுமே இந்த மனுஷனுக்கு வனஜா மேல்\nஒரே கடுப்பு வருவது சகஜம் தான்.\nவாக்கப்பட்டு வந்து [வாழ்க்கைப்பட்டு வந்து]\nஆறு மாதங்களாகத்தான் அவளும் பார்த்து வருகிறாளே\nஆனால் ராத்திரியானால் அவரின் கடுப்பையெல்லாம் எங்கோ\nபறந்து போக வைத்து, பெட்டிப்பாம்பாக ஆக்கிவிடுவாள்,\nஅவர்களின் ஜாதக விசேஷம் அப்படி.\nஜாதகப் பொருத்தம் இல்லை, இந்த ரெண்டு ஜாதகத்தையும்\nசேர்க்க வேண்���ாம் என்றார் முதலில் ஒரு ஜோஸ்யர்.\nஜோஸ்யரிடம் போனார், வனஜாவின் தந்தை.\nஅந்த ஜோஸ்யர் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு,\nசஷ்டாஷ்டக தோஷம் மட்டும் உள்ளது;\nஅதுவும்கூட மித்ர சஷ்டாஷ்டகம் தான்;\n“சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன\nஅதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா\nஎன்று கேட்டார் வனஜாவின் அப்பாவும் விடாப்பிடியாக.\nவந்துள்ள நல்ல வரனை விடக்கூடாது.\nநல்ல பையன். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா இல்லை.\nஅம்மா மட்டும் தான் இருக்கிறார்கள்.\nஅவர்களும் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.\nநல்ல உத்யோகம். நல்ல சம்பளம்.\nசொந்த வீடும் சொத்து சுகமும் உள்ளது.\nஜாதகப்பொருத்தம் இல்லை என்று சொல்லி,\nமற்ற எல்லாம் பொருந்திய மாப்பிள்ளையை\n என்பது பெண்ணைப் பெற்றவரின் கவலை.\n”சஷ்டாஷ்டகத்திலும் இது மித்ர சஷ்டாஷ்டகம் தான்.\nஅதனால் பரவாயில்லை ஜோடி சேர்க்கலாம்.\nஎன்ன ஒன்று ... இதுபோன்ற தம்பதியினர் பகல் பூராவும் சண்டை\nபோட்டுக்கொண்டே வாக்குவாதம் செய்துகொண்டே இருப்பார்கள்.\nராத்திரியானா சமாதானமாப் போய்விடுவார்கள்” என்று\nபுன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, வாயில் குதப்பிக்\nகொண்டிருந்த வெற்றிலை, பாக்கு பன்னீர்ப் புகையிலையை\nஎட்டிப்போய்த் துப்பிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீரால்\n“என்ன ஸ்வாமி, நான் சொன்னது விளங்கிச்சா உமக்கு”\nஎன்று மீண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை\n“நானும் என் சம்சாரமும் கூட இதே போலத்தானே\nஎங்க வனஜா பிறந்தன்னிலேந்து கடந்த 22 வருஷமா,\nராத்திரியானா சமாதானம் ஆகிண்டு தானே இருக்கோம்\nஅதனால் என்ன பரவாயில்லைன்னு எனக்குத் தோணுது;\nவேறு ஒன்றும் ஜாதகக்கோளாறு இல்லையே\nஅப்போ மித்ர சஷ்டாஷ்டகம் மட்டும் தான்;\nஅதனால் பரவாயில்லை; மேற்கொண்டு ஆக வேண்டிய\nஎன்றார் வனஜாவின் அப்பா, மிகுந்த ஆர்வத்துடன்.\nஅதுபோல பாஸிடிவ் ஆகச் சொன்னால் தேவலாம்\nஎன்று பெண்ணைப் பெற்றவரே எதிர்பார்க்கிறார்\nஎன்பது ஜோஸியருக்கும் மிகச்சுலபமாகப் புரிந்து விட்டது.\n“பேஷா இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கலாம் ஸ்வாமி;\nஇன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாத புருஷன் பெண்டாட்டி\nஇப்போ நானும் என் சம்சாரமுமே மித்ரசஷ்டாஷ்டக தோஷம்\nஉள்ளவா தான்; எங்களுக்கு விளையாட்டுபோல ஆறு\nபிள்ளைங்க, ரெண்டு பொண்ணுகள். பகலெல்லாம் இங்கே தான்\nவீட்டுக்குப்போனா ஒரே பிரச்சனைகள்; ராத்திரி\nபடுத்துக்க மட்டும் ��ான் வீட்டுக்கே போவேனாக்கும்”\nரூபாய் 100 க்கு பதில் ரூபாய் 200 ஆகக் கொடுக்கப்பட்டது,\nவனஜாவின் அப்பாவால் ...... பாவம் அபார சம்சாரி\nஇந்த ஜோஸ்யர் சொன்ன மித்ர சஷ்டாஷ்டக விஷயம்\nஅவளுக்கு இதிலெல்லாம் அதிகமாக நம்பிக்கை ஏதும்\nகிடையாததால், இதை ஒரு பொருட்டாகவே\nஇப்போது தான் அவ்வாறு க்ளீனாக எடுத்துச் சொன்ன\nஜோஸ்யர் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்\nஎன்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறாள்.\nசில விஷயங்கள் எல்லாம் பட்டால் தானே,\nஅனுபவித்துப் பார்த்தால் தானே, புரிகிறது\nசரி இந்த சஷ்டாஷ்டக தோஷத்தைப் பற்றிய\nஆராய்ச்சியை இத்துடன் விட்டு விட்டு,\nதொலைந்து போன வனஜாவின் மாமியார்\nஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் சற்றே சப்தம்\nபோட்டுப் பேசிக்கொண்டதனால் ஏற்பட்ட விளைவே இது,\nஎன்பது வனஜாவுக்குப் புரிந்து விட்டது.\nநேற்று சாயங்காலம், ”நான் என் அம்மா வீடுவரை போய்விட்டு\nநாளைக்கு வந்து விடுகிறேன்” என்று தான் சொன்னபோதே,\nமாமியார் முகத்தில் ஒரு மகிழ்ச்சியோ, பதிலில்\nஒரு சுரத்தோ இல்லை என்பதை எண்ணிப்பார்த்தாள்.\nதன் கணவராகிய ஒரே பிள்ளையை பெற்றெடுத்தவள்\nவேறு எங்கு தான் கோபித்துக்கொண்டு போய் இருப்பார்கள்\nஎன்று ஊகிக்க முடியாமல் தவியாய்த் தவித்தாள், வனஜா.\nபிறகு, வனஜா தன் தாயாருக்கு போன் செய்து,\nதான் பஸ் பிடித்து செளகர்யமாக, வந்து சேர்ந்து\nவிட்டதைத் தெரிவித்து விட்டு, தன் மாமியார் காணாமல் போய்\nஉள்ள விஷயத்தையும் கலக்கத்துடன் கூறினாள்.\nநம் கையால் தான் சமையல் செய்வோமேன்னு,\nசமையல் அறையில் புகுந்தேன். அது என்ன பெரிய ஒரு தப்பா\nஎன்னை சமைக்க விடாம தடுத்துட்டாங்க, என் மாமியார்.\n’நான் என்ன தீண்டத்தகாதவளா’ ன்னு ஏதேதோ\nகோபமாப் பேசிட்டேன்” என்றாள் வனஜா தன் தாயிடம்.\n”வயசான காலத்திலே, ஆசை ஆசையா, உன் மாமியார்\nதன்னால முடிஞ்ச எல்லாக் காரியங்களையும் இழுத்துப்போட்டு\nசெஞ்சு கொடுத்து, உனக்கு ரொம்பவும் உபகாரமாகத்தானே\n அவங்க மனசு வருத்தப்படும்படியா ஏன் நீ\nதலைய வாரிப்பின்னிண்டு, மூஞ்சிய பளிச்சுனு அலம்பிண்டு,\nதலை நிறையப் பூ வெச்சுண்டு, புதுசு புதுசா புடவையைக்கட்டிண்டு,\nநீ உன் புருஷனை கவனிச்சிண்டா போதும்டீ கண்ணேன்னு தானே\nஉன் மாமியார் அடிக்கடி சொல்றாங்க\nஅதுக்கு நீ ’உங்களுக்கு வயசாயிடுச்சு;\nநீங்க எதுவும் செய்ய வேண்டாம்;\nநீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க;\nநானே எல்லாம் பார்த்துக்கறேன்னு’ சொல்கிறாயாமே\nபாவம், நீ இதுபோலச் சொல்லும் போதெல்லாம்,\nஅது அந்த அம்மாவை மனதளவில்\nமேலும் நீ புதிசா கல்யாணம் ஆகி வந்தச் சின்னப்பொண்ணு;\nசமையல் கட்டுல அவசரத்துல ஏதாவது நீ சுட்டுக்கொண்டாலோ ,\nகுக்கர் முதலியவற்றைத் திறக்கும் போது உன் முகத்தில் ஆவி\nஅடித்து விட்டாலோ, அப்பளம் வடகம் முதலியன பொரிக்கும் போது\nஏதாவது சுடச்சுட எண்ணெய் தெளித்து விட்டாலோ,\nஅந்த அம்மாவுக்கும், உன் கணவருக்கும் தாங்கவே முடியாதாம்;\nஅன்றொரு நாள், நான் அங்கே வந்திருந்த போது,\nகுழந்தை மாதிரி, கண் கலங்கிப்போய்,\nஎன் கையைப் பிடித்துக்கொண்டு என்னிடம்\nஇவ்வளவு நல்ல மனசு உள்ள உன் மாமியாரை\nபுரிந்து கொள்ளாமல் நீ ஏன் அவங்க மனசு வருத்தப்படும்\n” என தன் மகளைத்\nதிட்டித் தீர்த்தாள் வனஜாவின் தாய்.\n”சரிம்மா, இப்போ அவங்களைக் காணோமே,\nநான் எங்கு போய் அவங்களைத் தேடுவேன்\nஅழாக்குறையாகக் கேட்டாள், வனஜா தன் தாயிடம்.\n”நேத்து சாயங்காலத்திலிருந்து உன்னைப் பார்க்காமல்,\nவீடே விருச்சோன்னு இருந்ததாகச் சொல்லி, இங்கே நம்\nவீட்டுக்குப் புறப்பட்டு வந்திருக்காங்க உன் மாமியார்.\nநீ இங்கிருந்து புறப்பட்ட அதே நேரம் அவங்க\nஅங்கிருந்து புறப்பட்டிருக்காங்க. உன்னை நேரில்\nபோகலாம்னு, பாவம் அவங்களே புறப்பட்டு வந்திருக்காங்க;\n”நீ இங்கே இல்லாமல் புறப்பட்டு விட்டதால்,\nஒவ்வொரு விஷயமா என்னிடம் இப்போதான்\nஎன் மாமியார்” வனஜா கேட்டாள்.\nசின்னஞ்சிறுசுகள், கல்யாணம் ஆன புதுசு,\nஞாயிற்றுக்கிழமை லீவுன்னா, சினிமா, டிராமா,\nபார்க்கு, பீச், குற்றாலம், கொடைக்கானல்ன்னு\nஜாலியாப் போய்ட்டு வந்தால் தானே,\nநானும் நீங்களும் சீக்கரமா பாட்டியாகப்\nபிரமோஷன் வாங்க முடியும்”ன்னு சொன்னாங்க;\nஇதெல்லாம் புரியாம உங்க பொண்ணு,\nஇவ்வளவு நல்ல ஒரு மாமியாரை அடைய நீ போன\nஜன்மத்துலே ஏதோ புண்ணியம் செய்திருக்கனும்னு\nநினைக்கிறேன். சம்பந்தியம்மாவுக்கு நம்ம வீட்டுலே\nவிருந்து போட்டு, நானே அவங்களை அங்கே அழைச்சிட்டு\nவரேன், நீ கவலைப்படாம இரு” என்றாள் வனஜாவின் தாய்.\nதங்கமான தன் மாமியாரின், நியாயமான எதிர்பார்ப்பை,\nதன் தாயின் மூலம் அறிந்துகொண்ட வனஜாவுக்கு,\nஒரே மகிழ்ச்சி கலந்த வெட்கம் ஏற்பட்டது.\nமாமியார் வந்ததும், ”தான் ஏதாவது நேற்று\nமனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள்”\nஎன்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்\nசனி / ஞாயிறு / திங்களுக்குள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:10 AM\nலேபிள்கள்: விமர்சனப் போட்டிக்கான’ சிறுகதை\nகாணக்கிடைக்காத மா மி யா ர்..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 10, 2014 at 9:01 PM\nகுடும்பத்தினர் மனசுவிட்டுப் பேசிக் கொள்ளவேண்டும்; பிரச்னைகள் வராது - என்கிற கருத்தை குட்டிக் கதையில் அழகாகச் சொன்னீர்கள்\nஎல்லோருமே இப்படியே ரொம்ப நல்லவங்களா இருந்துட்டாப் பிரச்னையே இல்லை :)))) ஆனால் உலகத்தில் இருமை தான் அதிகம். இருள்-- ஒளி, பகல்--இரவு மாதிரி, நல்லவங்க--கெட்டவங்க நிறைந்ததே உலகம். நம் ஆசையை வேணா இப்படிக் கதைகளின் மூலம் தீர்த்துக்கலாமோ :)))) ஆனால் உலகத்தில் இருமை தான் அதிகம். இருள்-- ஒளி, பகல்--இரவு மாதிரி, நல்லவங்க--கெட்டவங்க நிறைந்ததே உலகம். நம் ஆசையை வேணா இப்படிக் கதைகளின் மூலம் தீர்த்துக்கலாமோ\nநல்ல மாமியார்.நல்ல மாட்டுப் பொண்,.சந்தோஷம் தான். கீதா சொல்லுக்கு நான் வோட் போடுகிறேன்.\nஅருமையான மாமியார் , புரிந்து கொண்ட மருமகள் இன்பத்துக்கு வேறு என்ன குறைச்சல். கீதா சொல்வது போல் எல்லோரும் இப்படி நல்லவராக இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை இருக்காது.\nநல்ல கதையை அளித்தமைக்கு நன்றி.\nமாமியாரும் மாட்டுப்பொண்ணும் வருத்தருக்கொருத்தவர் சளைத்தவர்களில்லை, அன்பைக் காட்டுவதில்.\nம்ம் நல்ல மாமியார் நல்ல நாட்டுப்பெண். எல்லார் வீடுகளிலும் இப்படி இருந்தா நல்லாதான் இருக்கும்\nம்ம்ம்ம். இப்படி ஒரு மாமியார் கிடைச்சா - எல்லா நாட்டுப் பெண்கள்க்கும் கொண்டாட்டமாயிடும்.\nஅண்டர்ஸ்டாண்டிங்கு நல்லா இருந்துகிட்டா மாமியா மருமக மட்டுமில்ல அல்லா ஒறவுகளுமே நல்லாருக்கும்\nமாமியாரும் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்தவர்தானே. நல்ல புரிந்து கொள்ளல் இருந்தால் எல்லாம் இன்பமயம்தான்.\nமாமியார் அம்மாவாக மாறினால், மறுமகள் மகளாகவே மாறிவிடுவாள்...சுவைபட சொன்ன கதைக்கு எனது ஓட்டு. நன்றி வாத்யாரே.\nஇக்கதையில் மாமியாரின் மன ஓட்டத்தை மருமகள் புரிந்து கொள்ளாத நிலையைக் கருவாக அமைத்து கதை அமைத்த பாங்கு பாராட்டத்தக்கது.\nமருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை. சம்பந்திகளுக்குள்ளும் புரிதல் இருந்ததை நமக்குப் புரிய வைத்துவிட கதாசிரியர் கையாண்ட யுத்தி இது.\nவாழ்க்கையில் சாதாரணமாக கணவன் மனைவிக்குள்ளோ, மாமியார் மருமகள் இடையேயோ ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அணுகி விடைதேடினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அழகாக விளக்கிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.\n//மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை. சம்பந்திகளுக்குள்ளும் புரிதல் இருந்ததை நமக்குப் புரிய வைத்துவிட கதாசிரியர் கையாண்ட யுத்தி இது.\nவாழ்க்கையில் சாதாரணமாக கணவன் மனைவிக்குள்ளோ, மாமியார் மருமகள் இடையேயோ ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அணுகி விடைதேடினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அழகாக விளக்கிய ஆசிரியருக்கு .......//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\nதங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 55\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\nஇதுபோல் மாமியார் கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்க...\nVGK-39 - மா மி யா ர்\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2014/02/", "date_download": "2019-10-23T21:11:08Z", "digest": "sha1:AMGQF6NIISFOBPPH4BITOATIQP27UB67", "length": 10983, "nlines": 99, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: February 2014", "raw_content": "\nஇளைஞர்களுக���காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபுராணங்களில் படித்திருக்கிறோம்,தேவர்கள் ,அசுரர்கள் என்பவர் பற்றியெல்லாம்.... இருவருக்கும் இடையே எப்போதும் போர் நடந்து கொண்டேதானிருக்கும்.தேவர்கள் தோற்றுக் கொண்டே தானிருப்பர்.அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒரு கடவுள் அவதாரம் எடுத்து வரவேண்டும்.\nதேவர்கள் மேலுலக வாசிகள்.அமிர்தம் அருந்தியதால் சாகா வரம் பெற்றவர்கள்.ஆயினும் ஏன் தோற்கிறார்கள்\nஅவர்கள் சுக வாசிகள்.மது,மாது என்று காலத்தைக் கழிப்பவர்கள்.தேவகுமாரர்கள் ஏதாவது தவறு செய்து ஏதாவது முனிவரிடம் சாபம் வாங்கியவாறு இருப்பர் .அவர்கள் தலைவனான தேவேந்திரனே அப்படித்தான்கௌதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது காம வசப்பட்டு கௌதமர் உருவந்தாங்கிச் சென்று அகலிகையைக் கூடி அதன் பயனாய் முனிவரால் உடலெல்லாம் கண்ணாகச் சபிக்கப்பட்டவன்கௌதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகை மீது காம வசப்பட்டு கௌதமர் உருவந்தாங்கிச் சென்று அகலிகையைக் கூடி அதன் பயனாய் முனிவரால் உடலெல்லாம் கண்ணாகச் சபிக்கப்பட்டவன்(இங்கு கண் என்பது இடக்கரடக்கல்(இங்கு கண் என்பது இடக்கரடக்கல்\nஆகவே நாம்தெரிந்து கொள்வது அவர்கள் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்பதே.\nவள்ளுவர் சொல்கிறார்,இந்தத்தேவர்களைப் போன்றவர் யார் என்று…….\n“தேவர் அனையர் கயவர் அவருந்தாம்\nமேவன செய்தொழுக லான்”…..( குறள்-1073)\nஅதாவது தாம் விரும்புகின்றவற்றைச் செய்து மனம்போன போக்கில் நடப்பதால்,கயவர் தேவர்களைப் போன்றவர்.\nவாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் அய்யன் வள்ளுவர்\nLabels: அங்கதம், இலக்கியம், குறள்\nஇந்தச் சினிமாவின் விளம்பரம் முதலில் வந்தவுடன் நான் இது ஏதோ விவகாரமான படம் போல என எண்ணினேன்பின்னர்தான் தெரிந்தது,பத்மினி என்பது ஒரு பெண்ணை அல்ல, பத்மினி காரை குறிப்பது என்று.\nபெண்களைச் சாமுத்திரிகா லக்ஷணப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்கள்---பத்மினி, சித்தினி, சங்கினி,அத்தினி என்று,இதில் பத்மினி என்பது,உத்தமசாதிப் பெண்.இங்கு சாதி என்றால் வருணாச் சிரமம் அல்ல.பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒரு சேரப் பொருந்திய மிகஅழகிய பெண்.\nஆனால் அப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்தால் சிரமம்தான்.வடமொழியில் சொல்வார்கள் ”பார்யா ரூபவதி சத்ரு”அதாவது அழகான மனைவி ஒரு விரோதி என்பதாகும்.\nஅழகிய முகம் .உடல் அமைப்பு இவையெல்லாம் அழகாகி விடுமா உள்ளத்தழுகும் வேண்டுமல்லவாஆனால் பார்க்க அழகில்லாத ஒரு பெண்ணை எந்த இளைஞன் மணந்து கொள்ளச் சம்மதிப்பான்ஆகவே இரண்டும் சுமாராகவாவது இருக்க வேண்டும்.பத்மினியெல்லாம் வேண்டான்.சித்தினி,சங்கினி போதும்\nவாழ்க்கையில் நாம் போதும் என்று சொல்வது சாப்பிடும்போது மட்டும்தான்.ஏனென்றால் வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் உண்ண முடியாது.அவ்வையார் சொன்னார்”……….\n“ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்\nஎன் நோவு அறியாய்இடும்பை கூர் என் வயிறே\nஉண்மைதான் .வயிறு நிறைந்தவுடன் திருப்தி அடைந்து விடுகிறது.ஆனால் மனதுக்குத் திருப்தி என்பதே ஏற்படுவதில்லை.வேண்டும் ,வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் பிரச்சினையே\nஇரு நாட்களாக என் வயிறு பசி இல்லாமல் போய் சாப்பாட்டை ஏற்க மறுக்கிறது.ஆனால் மருந்துகளைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.வயிறு சரியில்லை என்றால் உடல் வலி தலை வலி என்று எல்லாம் கூடவே வந்து விடுகின்றன\nமுதலில் சொன்ன படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.\nஒரு கிசுகிசு---தலைநகரப் புகைப்பட நிபுணரும்,தமிழக மான்செஸ்டர் பேய்ப்பதிவரும்,ஓட்டல் பெயர் பதிவரும்,குடும்பப்பதிவரும்,இன்று எழுதுவதை நிறுத்தி வனவாசம் இருக்கும் சென்னையைச் சேர்ந்த பைத்தியப்பதிவர் வீட்டில் சந்தித்தார்களாம்\nLabels: நிகழ்வுகள், பதிவர்கள், பல்சுவை, புனைவுகள்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/search/label/Jaffna%20News", "date_download": "2019-10-23T21:08:53Z", "digest": "sha1:ERHT7NRGJCPTNUNLILBTXJYK4EAYK7WP", "length": 71721, "nlines": 460, "source_domain": "www.newmannar.lk", "title": "NewMannar நியூ மன்னார் இணையம் : Jaffna News", "raw_content": "\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு-2019\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று 17/10/2019 உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது-2019 ...\nயாழ்ப்பாணம் ச���்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு-2019 Reviewed by Author on October 17, 2019 Rating: 5\nதாய்மார்களின் கண்ணீரால் நனைந்த யாழ். நாகர்கோவில் -\nயாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் படுக...\nதாய்மார்களின் கண்ணீரால் நனைந்த யாழ். நாகர்கோவில் - Reviewed by Author on September 23, 2019 Rating: 5\nதியாகி திலீபனின் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி தருமாறு கோரிக்கை\nயாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை துப்புரவு செய்து நினைவு தின அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்துதவுமாறு ...\nதியாகி திலீபனின் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி தருமாறு கோரிக்கை\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு -\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஆளுநரின் உத...\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு - Reviewed by Author on September 09, 2019 Rating: 5\nயாழ்ப்பாண கடலுக்குள் சிக்கிய மர்மம்\nயாழ்ப்பாணத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக...\nயாழ்ப்பாண கடலுக்குள் சிக்கிய மர்மம்\nயாழ்.பலாலி விமான நிலையம் தொடர்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு -\nயாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து இந்திய நகரங்களுக்கான விமான சேவைகள் ஒக்டோபர் 15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறி...\nயாழ்.பலாலி விமான நிலையம் தொடர்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு - Reviewed by Author on August 26, 2019 Rating: 5\nயாழ். கீரிமலையில் இருந்த மிகப்பெரிய மாடு உயிரிழப்பு\nயாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உயிரிழந்தது. குறித்த மாடு நேற்று மா...\nயாழ். கீரிமலையில் இருந்த மிகப்பெரிய மாடு உயிரிழப்பு\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொலைப்பட்ட இளைஞன் யார்\nயாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் யார் என்பது தொடர்பில் அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். நேற்றிரவு மானிப்பாய...\nயாழில் பொலிஸாரினால் சுட்டுக்கொலைப்பட்ட இளைஞன் யார்\nஅமெரிக்கா செல்லும் வழியில் காட்டுக்குள் உயிரிழந்த யாழ். இளைஞன் - பெயர் விபரங்கள் வெளியானது -\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளிய...\nஅமெரிக்கா செல்லும் வழியில் காட்டுக்குள் உயிரிழந்த யாழ். இளைஞன் - பெயர் விபரங்கள் வெளியானது - Reviewed by Author on July 13, 2019 Rating: 5\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம் -\nயாழ்ப்பாணம், காங்கேசனன்துறை கடற்பகுதியில் புதிதாக இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு க...\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம் - Reviewed by Author on July 06, 2019 Rating: 5\nசர்வதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nபலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவ...\nசர்வதேச விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்\nஉறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம் (Photos)\nஉறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம். கடந்த ஏப்ரல் 21ம் திகதி அன்று நடந்த தற்கொலை குண்டுவெடி...\nஉறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம் (Photos) Reviewed by Author on June 17, 2019 Rating: 5\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் - அடையாளம் காட்டிய பெற்றோர் -\nயாழ்ப்பாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இளைஞனை யாழ்.போ...\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் - அடையாளம் காட்டிய பெற்றோர் - Reviewed by Author on June 16, 2019 Rating: 5\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கு இறுதி கட்டளைக்கான திகதி அறிவிப்பு -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கு\nயாழில் மாணவர்களுக்கு முஸ்லிம் வியாபரிகளால் போதை பாக்குகள் விற்பனை \n12-06-2019 இ���்று யாழ் மாநகர பகுதிகளில் குறிப்பாக முன்னணி பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப் பாக்கு வினியோகம் செய்து வந்த இஸ்லாமிய நபர...\nயாழில் மாணவர்களுக்கு முஸ்லிம் வியாபரிகளால் போதை பாக்குகள் விற்பனை \n ஒருவர் பலி, இருவர் படுகாயம் -\nயாழ்பாணம் - தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்த...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு -\n10வது முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முன்றலில் இ...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - Reviewed by Author on May 19, 2019 Rating: 5\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார் வெளியான அதிர்ச்சித் தகவல்கள் -\nஅண்மைக்காலமாக யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில...\nயாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்\nயாழில் நடந்த கோரச் சம்பவம் - ரயிலில் மோதுண்டு தூக்கியெறிப்பட்ட இளைஞன் மரணம் -\nயாழ்ப்பாணத்தில் நேற்று ரயிலில் மோதுண்டு படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா...\nயாழில் நடந்த கோரச் சம்பவம் - ரயிலில் மோதுண்டு தூக்கியெறிப்பட்ட இளைஞன் மரணம் - Reviewed by Author on February 02, 2019 Rating: 5\nயாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் திடீர் மரணம்\nயாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் இளம் பெண் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இட...\nயாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் திடீர் மரணம்\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nதிருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பது தொடர்பாக இதுவரை நடைபெற்ற பேச்சுக்களில் கத்தோலிக்க தலைமைகள் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை நல்லிணக்க ரீதியில் செயற்படுமாறு மாவட்ட இந்து குருமார் பேரவை கோரிக்கை\nதிருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பதில் கத்தோலிக்க மற்றும் இந்து தரப்பினருக்கும் இடையில் நடைபொற்ற நல்லினக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்ற...\nமன்னாரில் வீடு காணி விற்பனைக்கு உண்டு….விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -\nமன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்\nசைப்பிரஸ் நாட்டில் காணாமற்போன இலங்கை பெண் பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸ் -\nமன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் 76 வாக்கெடுப்பு நிலையங்களில் 89403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமன்னாரில் வர்த்தக நிலையங்களின் சுற்றிவளைப்பில் வர்த்தகர்கள் பலர் அகப்பட்டுக் கொண்டனர்.\n44 பிள்ளைகளின் தாயார் முதன் முறையாக எடுத்த முக்கிய முடிவு: என்ன தெரியுமா\nமன்னார் இளைஞர்யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு\nமன்னார் கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வருகின்ற 6 முஸ்லீம் பாடசாலைகளும் வடமேல் நிர்வாகத்தின் கீழ்\nமாணவர்கள் பேரூந்துக்குள்ளும் பேரூந்து இன்றியும் படும்பாடு…..வீதிகளில் காயும் கருவாடு போல …..\nமன்னார் நகர சபையின் 20வது அமர்வில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு-படங்கள்\nநெருப்பு கோளமான விமானம்... 41 பேர் உடல் கருகி பலியான விவகாரம்: விமானிக்கு என்ன தண்டனை தெரியுமா\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -\nமன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்\nவரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி\nசைப்பிரஸ் நாட்டில் காணாமற்போன இலங்கை பெண் பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸ் -\nஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் -\nமன்னார் தாழ்வுபாடு கலைஞரின் நல்ல செயல் பணத்துக்கு அல்ல நேர்மைக்கே முக்கியத்துவம்.\nமன்னார் கலைஞ்ர்கள் 14 பேருக்கு விருதுகளும் பரிசுகளும் வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில்-படங்கள்\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் மதிவதனி... அழகான காதல் கதை -\nசர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளை சாப்பிட கூடாது தெரியுமா\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-��யிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை-படம்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவிபத்தில் இளைஞன் பலி -பூநகரியில் சம்பவம்-படங்கள்\nமன்னாரில்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-முகாமைத்துவ இளமானிப்பட்டம்- டிப்ளோமா கற்கைநெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/06/", "date_download": "2019-10-23T20:32:47Z", "digest": "sha1:ZGT5UGW7CGIASQQOHBZWWS3XD2KMYJ47", "length": 189936, "nlines": 486, "source_domain": "www.nisaptham.com", "title": "June 2015 ~ நிசப்தம்", "raw_content": "\nகோவாவில் கடந்த சில வருடங்களாக Publishing Next என்றவொரு கருத்தரங்கை நடத்துகிறார்கள். தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் பதிப்புத்துறை சார்ந்த கருத்தரங்கு இது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என ஆரம்பித்து ஆசிரியர்கள், மாணவர்கள் வரை ஏகப்பட்ட பேர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்திய அளவில் புத்தக விற்பனை சந்திக்கக் கூடிய சவால்கள், பதிப்பகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றையும் எதிர்காலத்தில் இத்தகைய சவால்களையும் பிரச்சினைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியெல்லாம் முழுமையான விவாதங்களை நடத்துகிறார்கள். கொஞ்சம் காஸ்ட்லியான கருத்தரங்குதான், ஒரு ஆளுக்கு மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் டிக்கெட் நிர்ணயித்திருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம்.\nஏன் இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறேன் என்று புரிந்திருக்குமே. உங்கள் யூகம் சரிதான்.\nஇந்த வருடக் கருத்தரங்கில் என்னையும் அழைத்திருக்கிறார்கள். இரண்டு நாள் நிகழ்வில் சில குழு விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. self publishing பற்றிய குழு விவாதத்தில்தான் கர்ச்சீப்பை போட்டு வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவு வழியாக எழுத்தை பரவலாக்குவது, பெரிய பதிப்பகங்களின் உதவியில்லாமல் புத்தகங்களை வெளியிடுவது, எந்தப் பின்புலமும் இல்லாதவர்கள் எழுத்து வழியாக எப்படி இணையத்தின் மூலமாகத் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇணையத்தில் எழுதுவது பற்றி எனக்கு சில புரிதல்கள் உண்டு. சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதால் உருவாகியிருக்கும் புரிதல் அது. அதைப் பற்றிச் சரியாக பேச வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎழுத்தில் இரண்டு வகையான போக்குகள் இருக்கின்றன. ‘எனக்கு எல்லாம் தெரியும்....நான் மேலே நிற்கிறேன்..நீங்க கீழே நில்லுங்க’ என்கிற வகையிலான எழுத்து முதல் வகை. அது எல்லோருக்கும் சாத்தியமில்லை- குறிப்பாக எனக்கு. வயதும் இல்லை; அனுபவமும் இல்லை. மீறி அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிவிட்டால் ‘எனக்கு இது தெரியாது’ என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில் கூட ஒரு சங்கடம் இருக்கும். நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மிதப்பிலேயே எந்நேரமும் இருக்க வேண்டும்.\nகவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது மனதுக்குள் அப்படியொரு நினைப்பு இருந்தது. நமக்கு எவ்வளவு தெரியும் என்று நம் உள்மனதுக்குத் தெரியும் அல்லவா ஆனால் வெளியில் பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படி போலியாக இருப்பது சாத்தியமில்லாத காரியம் என்று புரிந்து கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. ‘இவன் புருடா விடுகிறான்’ என்று மற்றவர்கள் கண்டுபிடித்தால் ‘நீலச்சாயம் வெளுத்துப் போச்சு...ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு’ என்கிற கதையாகிவிடும். அதற்கு முன்பாக நம் எழுத்தை நாமே மாற்றிக் கொள்வது நல்லது.\nமுதல் வழி அடைபட்டுவிட்டது. இரண்டாவது வழி எழுத்தில் நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் வாசிப்பவர்களை வேறு வகையில் அணுக வேண்டும். அத்தகையை முயற்சியில் பிடிபட்டதுதான் இரண்டாவது வகையிலான போக்கு. அது மிக எளிமையானது. ‘நானும் உங்களை மாதிரிதான்’ என்ற நினைப்பிலேயே எழுதுவது. உங்களுக்குத் தெரிந்ததைவிட துளி கூட அதிகமாகத் தெரியாது என்பதை வாசிப்பவர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட வேண்டும். நீங்கள் பார்ப்பதையும் பேசுவதையும் மனதில் நினைப்பதையும்தான் எழுத்தாக்குகிறேன் என்று உணர்த்திவிடுவது. அது செளகரியமானதும் கூட.\nஎழுத்து பிடிபட்ட பிறகு செய்யக் கூடிய இன்னொரு முக்கியமான காரியம்- உழைப்பு. இணையத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். பத்து நாட்கள் எழுதாமல் விட்டால் யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள். ஆறு ம��தம் எழுதாமல் விட்டால் மறந்துவிடுவார்கள். ஒரு வருடம் எழுதாமல் விட்டால் அவ்வளவுதான். தொடர்ந்து எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டியிருக்கும். வாசிப்பு என்றால் இலக்கியப் புத்தகங்கள் மட்டும்தான் என்றில்லை. தினத்தந்தி செய்தி கூட வாசிப்புதான். ஆனால் வெறும் தினத்தந்தி மட்டும் நம்முடைய மொழியறிவை செறிவூட்டுவதில்லை. தேங்கிவிடுவோம். அதற்காக வாசிப்பை பரவலாக்கிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. வெவ்வேறு தளங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. இப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிற செய்திகளை சுவாரஸியமாக எழுத ஆரம்பிக்கும் போது நம்மை பின் தொடர்கிறார்கள்.\nஇணையத்தைப் பொறுத்தவரையில் வாசிப்பவர்களை கவனிப்பது அத்தியாவசியமானது. நேற்று நமது எழுத்தை வாசித்த அத்தனை பேரும் இன்றும் வாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது. நேற்று வாசித்தவர்கள் ஏன் இன்று வாசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வதும் அவசியம். இந்தப் புரிதலின் காரணமாக முரட்டுத்தனமாக நம் எழுத்தின் உள்ளடக்கடத்தையும், எழுத்து வடிவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனதில் ஏற்றிக் கொண்டால் எழுத்து தானாக உருமாறிக் கொண்டேயிருக்கும்.\nஇவை போன்ற சில விஷயங்கள் அச்சு ஊடகத்திலும் உண்டு என்றாலும் வாசிப்பவர்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பது அங்கு சாத்தியமில்லை. இங்கு அது மிகச் சுலபம்.\nகோவாவில் இதையெல்லாம் கலந்து கட்டி அடித்துவிடலாம் என்றிருக்கிறேன்.\nஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் - இப்படி இணையத்தில் எழுதுவது, அதன் வழியாக உருவாக்கி வைத்திருக்கும் நம்பகத்தன்மை, எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்புகள் போன்றவற்றால் சாமியார் ஆகிவிடுவேனோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். சாமியார் என்றால் நல்ல சாமியார். சைட் அடிக்கலாம் என்று நினைத்தால் கூட ‘நீ இந்தப் பொண்ணை சைட் அடிச்சுட்டு அதைப் போய் ப்லாக்ல எழுதுவே...அதைப் படிச்சுட்டு நீ சைட் அடிக்கலாமா என்று யாராவது கேட்பார்கள்...அதற்கு என்ன பதில் சொல்லுவ என்று யாராவது கேட்பார்கள்...அதற்கு என்ன பதில் சொல்லுவ’ என்று அசிரீரி கேட்கிறது. என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்குள் அவள் அந்த இடத்தைக் காலி செய்துவிடுகிறாள்.\nசைட் அடிப்பதற்கே பட்டிமன்றம் என்றால் இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் நினைத்துப் பாருங்கள். டூ மச். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நித்யானந்தா பிடதியைக் காலி செய்தவுடன் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துவிட வேண்டியதுதான்.\n’ என்று அமைப்பாளர்கள் கேட்டதிலிருந்து ஒரே பாடல் வரிதான் திரும்பத் திரும்ப மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன பாடல் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா\nவிமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்துவிடுகிறார்களாம். இரண்டு நாட்கள் யோசித்துச் சொல்கிறேன் என்று ஒரு கெத்து காட்டிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். அமைப்பாளர்களிடம் அப்படித்தான் பந்தாவாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அதோடு நிறுத்தவில்லை. எனக்குத்தான் நவகிரகங்களும் நாக்கில் நர்த்தனம் ஆடுகிறார்களே- வீட்டிற்குச் சென்றவுடன் ‘கோவா கூப்பிட்டிருக்காங்க’ என்று சொல்லிவிட்டேன். வீட்டில் இருப்பவர்கள் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ‘எங்களையும் கூட்டிட்டு போறதுக்கு தேங்க்ஸ்’ என்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர் என்றால் குடும்பத்தோடு செல்லலாம். கோவாவுக்கெல்லாம் குடும்பத்தோடு செல்ல முடியுமா என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ‘எங்களையும் கூட்டிட்டு போறதுக்கு தேங்க்ஸ்’ என்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர் என்றால் குடும்பத்தோடு செல்லலாம். கோவாவுக்கெல்லாம் குடும்பத்தோடு செல்ல முடியுமா ஆனால் இத்தகைய சூழல்களில் தப்பிப்பதற்கு வழியே தெரிவதில்லை.\nபயணச்சீட்டுக்கள் பதிவு செய்தாகிவிட்டது. மனைவி, மகன், தம்பியின் மகன் ஆகியவர்களோடு ஆன்மிகச் சுற்றுலாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.\nசென்ற வாரத்தில் ஒரு பெரிய மனிதரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அமெரிக்க வாழ் இந்தியர். தனது நிறுவனம் சம்பந்தமான வேலைக்காக பெங்களூர் வந்திருந்தவரை தான் சந்திக்கச் செல்வதாகவும் விருப்பமிருந்தால் நீயும் சேர்ந்து கொள்ளலாம் என்று நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். இத்தகையை பெரிய ஆட்களிடம் பேசும் போது காதைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தால் போதும். எப்படியும் நல்ல விஷயங்கள் வந்து விழும்.\nபொதுவாக ஐடி துறையில் கீழ் மட்ட அளவில் இருக்கும் ஆட்களுக்கு ‘இந்த ப்ராஜக்டில் என்ன பிரச்சினை, இதை எப்பொழுது டெலிவரி கொடுக்க வேண்டும்’ என்று அன்றைய தினத்தின் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் கவனச்சிதறலுக்கான வாய்ப்புகளும் அதிகம். வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் நேரத்தைக் கொன்றுவிடுகின்றன என்பதனால் எதிர்காலத்திற்கான முஸ்தீபுகள் எதையுமே செய்வதில்லை. மேல்மட்ட ஆட்கள்தான் அடுத்து இந்தத் துறையில் என்ன மாறுதல் வரப் போகிறது, எது இந்தத் துறையை ஆளப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேல்மட்ட ஆட்கள் என்றால் ஒரு நிறுவனத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் ஆட்கள்.\nஅப்படித்தான்- சில நாட்களுக்கு முன்பு நடந்த அலுவலக மீட்டிங் ஒன்றில் ‘Angular JS தெரிந்த ஆள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு இயக்குநர் பேசியதைக் கேட்ட போதுதான் அப்படியொரு ஐட்டம் இருப்பதே தெரியும். விசாரித்துப் பார்த்தால் Angular JS மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உடன் வேலை செய்யும் பலருக்கு அந்தப் பெயர் தெரிந்திருக்கிறதே அதற்கு மேல் தெரியவில்லை.\nஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக Big Data பற்றி பேசத் தொடங்கியிருந்தார்கள். இந்த உலகம்தான் தகவல்களால் நிறைந்து கொண்டிருக்கிறதே- எல்லாமே தகவல்கள்தான். ஒரு சமயம் இணையத்தை ஃபோர்னோகிராபிதான் ஆக்கிரமித்திருந்தது. இப்பொழுதும் அதுதான் இணையத்தில் அதிக சதவீதம் இருக்கிறது என்று யாராவது சொன்னால் தங்களை அவர்கள் புதுப்பித்துக் கொள்ளவேயில்லை என்று அர்த்தம். இப்பொழுது இணையத்தில் மிக அதிக அளவில் குவிந்து கிடப்பது எதுவென்றால் நாம் சமூக ஊடகங்களில் எழுதிக் குவிக்கும் தகவல்கள்தான். ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப்பதிவு என்று கிடைக்கிற இடத்தில் எல்லாம் நாம் நம்முடைய எண்ணச் சிதறல்களை குவித்துக் கொண்டே போகிறோம். இவ்வளவு டெராபைட், பெட்டாபைட், எக்ஸாபைட் தகவல்களையெல்லாம் எப்படி பகுத்து வைப்பது எதிர்காலத்தில் இன்னமும் பெருகப் போகும் தகவல்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் எதிர்காலத்தில் இன்னமும் பெருகப் போகும் தகவல்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் தேவைப்படும் தகவல்களை இந்தக் குவியலிலிருந்து எப்படி பிரித்தெடுப்பது என்பதற்காக நிறுவனங்கள் மண்டை காய்கின்றன்.\nHadoop, No SQL போன்ற நுட்பங்கள் இத்தகையை தகவல் குவியல்களில் முத்துக்குளிக்க உதவுகின்றன. ஆனால் இந்த நுட்பங்களில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம். ஐந்து வருட அனுபவம் கொண்டிருக்கும் எந்த ஐடிக்காரனும் வளைந்து புதிய நுட்பங்களைப் படிப்பதில்லை என்பதுதான் நிஜம். நிறுவனங்களுக்கு இத்தகையை புதிய நுட்பங்களில் ஆட்கள் தேவை. என்ன செய்வார்கள் ஹைதராபாத்தின் அமீர்பேட்டிலும் பெங்களூரின் மடிவாலாவிலும் பயிற்சி நிறுவனங்கள் இந்தப் படிப்புகளைச் சொல்லித் தருகின்றன. புதிதாக கல்லூரி முடித்தவர்கள்தான் இதையெல்லாம் படிக்கிறார்கள். நிறுவனங்களுக்கும் வேறு வழியில்லை. அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள்.\nநமக்கு இந்தத் துறையில் ஏழெட்டு வருட அனுபவம் இருக்கிறது ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் தெரியவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும். பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. இந்திய மென்பொருள் நிறுவனங்களின் செயல்திறன்(efficiency) குறைந்து கொண்டே போகிறது என்பதான பேச்சுக்கள் ஏற்கனவே கிளம்பியிருக்கின்றன. ஐடி துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். நம்முடைய டெக்னாலஜியில் வந்திருக்கும் புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் பெரும்பாலானவர்களின் பதில் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்காது.\nCloud பற்றி வெகு காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்ளவு பேருக்கு அது பற்றித் தெரிந்திருக்கிறது Mobility, Internet of Things என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகையை சூடான சொற்களைக் கேள்விப்படுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்தியர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்றுதான் அந்த பெருந்தலை பேச ஆரம்பித்தார். அதற்கு மேல் அந்த நுட்பங்களைப் பற்றித் தோண்டித் துருவுவதில்லை. அதனால்தான் தேங்கிவிடுகிறோம்.\nஅவர் சொன்னதை மறுக்கமுடியவில்லை. சென்ற வாரத்தில் ஜாவா தெரிந்த ஆள் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலையைக் கொடுத்திருந்தார்கள். எனக்கு ஜாவாவில் பெரிய பரிச்சயம் கிடையாது. ஆனால் நேர்காணல் நடத்த வேண்டிய நபர் வராததால் முதல் நிலைத் தேர்வை மட்டும் என்னை செய்யச் சொல்லியிருந்தார்கள். தொலைபேசி வழியான நேர்காணல்தான். ஏழு வருட அனுபவம் உள்ள ஆள் அவர். தமிழர். அவருடைய ரெஸ்யூம் வந்தவுடனேயே ஃபேஸ்புக்கில் அவரது முகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் எனக்கு நண்பராக இல்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். நேர்காணலில் என்ன விதமான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தயாரித்திருந்தேன். ஆனால் பெரியதாகச் சிரமப்பட வேண்டியதிருக்கவில்லை. 'web development துறையில் இப்பொழுது எது ஹாட்’ என்கிற கேள்விதான் முதல் கேள்வி. ஒருவேளை அவர் ஏதாவது பதில் சொல்லியிருந்தால் நிச்சயமாக என்னால் சரிபார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் ‘எனக்கு நிறைய வேலைகள் இருந்தன...அதனால் நேர்காணலுக்கு எதையுமே தயாரிக்கவில்லை’ என்றார். சம்பந்தமே இல்லாத பதில். வேறு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.\nஅவரைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லிக்காட்டவில்லை. இதே கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தாலும் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கமாட்டேன் என்பதுதான் உண்மை. இப்படியான புதுப்புது நுட்பங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் காசைக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் ஆட்கள்தான் இல்லை.\nகுறைந்தபட்சம் அடுத்த ஹாட் ஏரியா என்பதைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் கூட சுணக்கமாக இருக்கிறோம் என்று பெருந்தலை சொன்ன போது மறுக்க முடியவில்லை. நானும் அப்படித்தான் இருக்கிறேன். பக்கத்தில் இருப்பவனும் அப்படித்தான் இருக்கிறான். ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனதான் - வீடு, குடும்பம், பொழுதுபோக்கு இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர்... ஆனால் இவையெல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்க நம்முடைய வேலையில் நம் கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் அங்குதான் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.\n‘நீங்க கான்பரஸ்களில் கலந்துக்குறீங்க...பெரிய ஆட்களிடம் பேசறீங்க...உங்களுக்குத் தெரியுது...’ என்று சாக்கு போக்கு ஒன்றைச் சொல்ல முயன்றேன். சிரித்துக் கொண்டே கேட்டார்.\n‘கடைசியாக, ஹாட் டாபிக் இன் சாப்ட்வேர் என்று எப்போ தேடின\n‘ஹாட் ஆக்டரஸ் இன் பாலிவுட்’ என்றுதான் தேடியிருக்கிறேன் என்று கழுத்து வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.\nதகவல்களைச் சேகரிப்பதற்கான எல்லாவிதமான வசதிகளும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் நாம்தான் பயன்படுத்திக் கொள்வ��ில்லை. ‘இல்லையா’ என்றார். என்ன பதிலைச் சொல்வது’ என்றார். என்ன பதிலைச் சொல்வது ‘நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்தோம்.\nமே-ஜூன் மாதங்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு நிறைய பணம் வந்திருக்கிறது. வழக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் என்கிற அளவில்தான் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும். இந்த மாதம் கிட்டத்தட்ட மூன்றே கால் லட்சம் ரூபாய்க்கு உதவிகள் வழங்கியிருக்கிறோம் என்ற போதிலும் கையிருப்பு ஐந்து லட்சத்து எண்பதாயிரம் ரூபாயாக இருக்கிறது. (துல்லியமாகச் சொன்னால் ரூ.5,80,831.95- ஐந்து லட்சத்து எண்பதாயிரத்து எந்நூற்று முப்பத்தோரு ரூபாய்). அந்த அளவுக்கு பணம் வந்திருக்கிறது.\n1. மொபைல் வழியாக அனுப்பப்பட்ட பண விவரங்களில் மொபைல் எண்கள் தெரிவதால் முதல் சில எண்களை மட்டும் மறைத்திருக்கிறேன். பணம் அனுப்பியவர்கள் சரி பார்த்துக் கொள்வதற்கு ஏதுவாம கடைசி இலக்கங்களை மறைக்கவில்லை.\n2. வரிசை எண் 1 இல் இருக்கும் தொகை தினமணியில் சினிமா பற்றிய தொடர் எழுதுவதற்காக அவர்கள் எனக்கு அனுப்பி வைக்கும் தொகை. எழுதுவதன் வழியாக வரும் பணத்தை அறக்கட்டளைக்கு பயன்படுத்திக் கொள்வது என்கிற முடிவின் காரணமாக அவர்களிடமிருந்து நிசப்தம் அறக்கட்டளையின் பெயரிலேயே காசோலை வாங்கிக் கொள்கிறேன்.\n3. வரிசை எண் 5 இல் இருக்கும் தொகையை யாரோ வங்கியில் நேரடியாக செலுத்தியிருக்கிறார்கள். பெயர் தெரியவில்லை.\n4. வரிசை எண் 14- இந்தத் தொகையையும் வங்கியில் நேரடியாகத் தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள்- தாங்கள் லண்டனில் இருப்பதாகவும் தங்களுடைய தந்தையார் வங்கியில் பணத்தை நேரடியாகச் செலுத்திவிடுவார் என்றும் சொன்னார்கள். அப்படி வந்த தொகை அது. பணம் வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தகவல் அனுப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது அவர்களுடைய பெயர் மற்றும் மற்ற விவரங்களுக்காக மின்னஞ்சலைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.\nவரவு பற்றிய மற்ற விவரங்கள் தெளிவாக இருக்கின்றன.\n5. வரிசை எண் 38- பாவனா என்னும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்பட்ட தொகை இரண்டு லட்ச ரூபாய். (விவரம் இணைப்பில்)\n6. வரிசை எண்: 42- ஒவ்வொரு மாதமும் சிறுவன் கிருஷ்ணாவுக்கு வழங்கப்ப���ும் உதவித் தொகையான இரண்டாயிரம் ரூபாய் (விவரம் இணைப்பில்)\n7. வரிசை எண் 46- R.P.ராஜநாயஹம் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். எழுத்தாளர். ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது இல்லை. திருப்பூரில் வசிக்கிறார். சமீபத்தில் அவருடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று நிறைய கடன் ஆகியிருக்கிறது. சில நண்பர்கள் அழைத்து ராஜநாயஹத்துக்கு உதவுமாறு சொல்லியிருந்தார்கள். அதே சமயத்தில் ராஜநாயஹமும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தற்பொழுது தனியார் பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியராக இருக்கிறார். முன்பு அவர் பணியாற்றிய பள்ளி சம்பளம் தராமல் ஏமாற்றியதாலும் தற்போதைய சொற்ப வருமானத்தினாலும் மிகுந்த வருத்தத்தில் இருந்தவருக்கு இன்னொரு பிரச்சினையாக கண்களில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு உதவி கோரியிருந்தார். ராஜநாயஹம் அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக ஐ பவுண்டேஷனுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்ட்ட தொகை ரூபாய் பதினாறாயிரத்து இருநூறு. இன்று தன்னுடைய கண் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.\n8. வரிசை எண் 47- காசோலை எண் 37 பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பெயரில்தான் வழங்கப்பட்டது. ஆனால் வங்கியின் ஸ்டேட்மெண்ட்டில் நிசப்தம் அறக்கட்டளை என்று வந்திருக்கிறது. என்ன காரணம் என்று பரோடா வங்கிக்குத்தான் வெளிச்சம். இந்த ஒரு லட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையம் பிரிவில் குடியிருந்து வரும் கூலித் தொழிலாளியான ரவிக்குமார் அவர்களின் மனைவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கல்லீரலில் கட்டி உருவானதன் விளைவாக காமாலை பீடித்துக் கொண்டது. இந்தச் சிக்கல்களின் காரணமாக குறைப் பிரசவத்தின் மூலமாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் தனித்தனியாக சிறப்பு அறைகளில் (ICU) கோவை பி.எஸ்.ஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாகவும் இன்னமும் மூன்று இலட்சம் வரை தேவை என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தொடர்பு கொண்டார்கள். கூலித் தொழிலாளிக்கு இது பெரிய செலவுதான். முழுமையான விசாரணைக்குப் பிறகு அந்த ஊர் தலைமையாசிரியர் த��ரு. தாமஸ் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைக்க, அதை அவர் அந்தக் குடும்பத்திடம் சேர்ப்பித்தார். இப்பொழுது அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.\n9. வரிசை எண் 48- தமிழ்நாடு அறிவியல் கழகத்தில் தீவிரமாகச் செயலாற்றும் பாண்டியராஜன் மதுரையில் ஒரு பள்ளி நடத்துகிறார். சம்பக் என்பது பள்ளியின் பெயர். தனியார் பள்ளிதான் என்றாலும் பெரும்பாலும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. எழுத்தாளர்கள் விழியன் போன்றவர்கள் இந்தப் பள்ளிக்கு ஏதாவதொருவிதத்தில் உதவ வேண்டும் என பரிந்துரைத்திருந்தார்கள். செல்வி. அகிலா பள்ளிக்கு ஒரு முறை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வந்து விவரங்களைக் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் பள்ளியின் கழிவறை வசதி மேம்பாட்டுக்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.\nஇது ஜூன் மாதத்திற்கான வரவு செலவு விவரங்கள். மே மாத வரவு செலவு விவரங்களை இணைப்பில் காணலாம்.\nஅடுத்த மாதத்தில் செய்யவிருக்கும் உதவிகளுக்காக விசாரணைகள் நடந்து வருகின்றன. உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் செல்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கும் நிறைய நண்பர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலான அத்தனை காரியங்களுக்கும் இத்தகையவர்களின் உதவிகள்தான் பெரும்பலம்.\nபணம் அனுப்பி வைத்த நண்பர்களுக்கும், அறக்கட்டளைக்குத் தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.\nவெளிப்படையான பணப்பரிமாற்றம் என்பதுதான் முக்கியமான உறுதிப்பாடு. அதில் இதுவரை ஒரு கீறல் கூட விழவில்லை என்பதில் வெகு திருப்தியாக இருக்கிறேன். இனியும் இது அப்படியேதான் தொடரும்.\nஇருப்பினும் எந்தவிதமான சந்தேகம் என்றாலும் vaamanikandan@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nராமையா மருத்துவமனை வரைக்கும் செல்ல வேண்டிய வேலை இருந்தது. தெரிந்த பெண் ஒருவரை அங்கு அனுமதித்திருக்கிறார்கள். ஏழு மாத கர்ப்பம். ஆரம்பத்திலிருந்தே பிரச்ச்சினைதான். உயர் ரத்தம் அழுத்தம், அது இதுவென்று திணறிக் கொண்டேயிருந்தார். ஏழு மாதமாக வேலைக்கும் செல்வதில்லை. நேற்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். குழந்தை அறுநூற்றைம்பது கிராம்தான் இருந்திருக்கிறது. இவருடைய உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கிறது. சுகப்பிரசவம்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி வலி மருந்து கொடுத்திருக்கிறார்களாம். அந்தப் பெண் நேற்றிலிருந்து அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம்.\nஅவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வெளியில் அவருடைய அம்மாவும் கணவரும் வெளியில் நின்றிருந்தார்கள். காவலாளியிடம் பேசிப் பார்த்தோம். ‘பேசுனா அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்’ என்று கன்னடத்தில் சொன்னார்கள். அவர் வரம் கொடுப்பதாகவே தெரியவில்லை. எங்களின் நச்சரிப்பு தாங்காமல் ‘உள்ளே ஆடிட்டிங் நடக்குது இருபது நிமிஷம் இருங்க...டாக்டர்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்’ என்றார்.\nமருத்துவமனைக்குள் காத்திருப்பதைப் போன்ற கஷ்டம் வேறு எதுவுமில்லை. வலிகளையும் வேதனைகளையும் தூக்கமில்லாத இரவுகளையும் சுமந்தபடி நம்மைக் கடக்கும் கண்களை எதிர்கொள்வதும் கஷ்டம்; தவிர்ப்பதும் கஷ்டம். ஓரமாக ஒதுங்கி நின்று விட வேண்டும் அல்லது இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்றுதான் மனது விரும்புகிறது. ஆனால் அது எவ்வளவு சுயநலம் இந்தச் சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட மனிதர்கள் எதையோ அனுபவித்துவிட்டு போகட்டும்- இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான மனநிலையையும், இடத்தையும் தேடி ஓடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இந்தச் சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட மனிதர்கள் எதையோ அனுபவித்துவிட்டு போகட்டும்- இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான மனநிலையையும், இடத்தையும் தேடி ஓடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ஆனால் நம்மால் வேறு என்ன செய்ய முடியும் ஆனால் நம்மால் வேறு என்ன செய்ய முடியும் இந்த உலகில் ஒவ்வொருவருக்காகவும் அழத் தொடங்கினால் இந்த வாழ்க்கை முழுவதும் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். துன்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்காவும் வேதனைப் படத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் வேதனையைத் தவிர வேறு எதையும் அறிந்து கொள்ள மாட்டோம்.\nஎதை எதையோ நினைத்துக் கொண்���ிருந்தேன்.\nமருத்துவமனைக்குள் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை ஒன்றும் இருக்கிறது. சுவர் முழுக்கவும் வண்ணச் சித்திரங்களாகத் தீட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அறையினுள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களுக்கு அந்த அறைக்குள் அனுமதியில்லை. குழந்தைகள் மட்டும்தான். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான். வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றவர்களுக்கும் சந்தோஷம்தான். நமக்குத்தான் கஷ்டம். மருந்து இறக்குவதற்காக புறங்கையில் ஊசி குத்தப்பட்டு அந்த ஊசியோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் தலையிலும் கழுத்திலும் கட்டுப் போட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகளும் மனதைப் பிசைந்தார்கள். அங்கிருந்தும் நகர்ந்துவிடத் தோன்றியது.\nமருத்துவமனையில் சில ஆப்பிரிக்கர்களும் இருந்தார்கள். சிகிச்சைக்காக வருகிறார்கள். தனித்து அமர்ந்திருந்த ஓர் ஆப்பிரிக்க ஆணிடம் பேச்சுக் கொடுக்கத் தோன்றியது. மெதுவாக புன்னகைத்தவுடன் ‘ஹலோ’ என்றார்.\nசம்பிரதாயமான அறிமுகத்துக்கு பிறகு ‘ட்ரீட்மெண்டுக்காக வந்திருக்கிறீர்களா\n‘யெஸ்...ஃபார் மை வொஃய்ப்’ என்றார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மாலியிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்படியொரு ஆப்பிரிக்க நாடு இருப்பது அவருடன் பேசிய பிறகுதான் தெரியும். மனைவி அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அந்த மனிதருக்கு நாற்பது வயதுதான் இருக்கக் கூடும். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பேசிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மொபலை எடுத்து குழந்தைகளின் படத்தைக் காட்டினார். இரண்டு சிறுமிகள்.\nமனைவி ஆசிரியராக பணியாற்றுகிறாராம். ‘அங்கேயெல்லாம் இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லை’ என்றார். ஆனால் தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றனவாம். சுரங்கங்களுக்கு ஏஜெண்ட் என்பது போன்றதொரு வேலையைச் செய்கிறார். அந்தவிதத்தில்தான் சில இந்திய நகை வியாபாரிகளின் வழியாக ராமையா மருத்துவமனை அறிமுகமாகியிருக்கிறது. ‘எங்க நாட்ல ரொம்ப கஷ்டம்....திரும்பிய பக்கமெல்லாம் ஏழ்மைதான்’ என்றார். அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ‘இந்தியா வந்து மருத்துவம் பார்க்கறீங்க....உங்களுக்கு வசதி இருக்கா’ என்றேன். அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. பேச ஆரம்பித்துவிட்டார்.\nசிறு காலத்திலிருந்தே வறுமைதான். அப்பா குடும்பத்தை விட்டுவிட்டு போய்விட்டார். அம்மாதான் இரண்டு மகன்களையும் வளர்த்திருக்கிறார். இவருக்கும் பெரிய படிப்பெல்லாம் எதுவுமில்லை. கொஞ்சம் வயது வந்தவுடன் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கத் தொடங்கி ஓரளவு தம் கட்டியிருக்கிறார். இப்பொழுது இந்த மருத்துவச் செலவுகளுக்காக கையிருப்பு மொத்தத்தையும் வழித்தெடுத்து வந்திருக்கிறார். ‘இரண்டு பேரையும் காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற வெறியோடு இருப்பதாகச் சொன்னார்.\n‘உங்ககிட்ட சொல்லைல....ஆமா ரெண்டு பேர்தான்...அம்மாவும் குழந்தையும்’. குழந்தைக்கும் பிரச்சினை என்று அவர் சொல்லவில்லை. இப்பொழுதுதான் சொல்கிறார். அதே பிரச்சினைதான். சிறுநீரகத்தில் தொந்தரவு.\nஅறைக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த அறைக்குள் முன்பு பார்த்த போது ஆப்பிரிக்க குழந்தை இருப்பதை நான் கவனித்திருக்கவில்லை. அழைத்துச் சென்று காட்டினார். வெளியில் நின்று குழந்தையை நோக்கி சைகை செய்தார். அந்தக் குழந்தை சிரித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தது.\n‘அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்...நாலு வயசு ஆகுது’. தனது அம்மாவும் அப்பாவும் அக்காவும் வந்து சேர்வதற்காக அந்தக் குழந்தை காத்துக் கொண்டிருக்கும்.\n‘எப்போ ஊருக்கு போவோம்ன்னு ஆசையா இருக்கு’ என்று அவர் சொன்ன போது வருத்தமாக இருந்தது. மனைவி மகள் என இரண்டு பேரையும் ஒரு சேர மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மிச்சமிருக்கிற ஒரு குழந்தையை கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் தனியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கும் இந்த மனிதனின் மனநிலை எப்படியெல்லாம் ஊசலாடிக் கொண்டிருக்கும்\n‘ஏதாச்சும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க’ என்றதற்கு எதுவுமே சொல்லாமல் சிரித்தார்.\n‘நான் சொந்தமா சொன்னேன்னு நினைச்சுக்க வேண்டாம்...அங்க பாருங்க’ என்று காட்டினார். படியில் ஒட்டி வைத்திருந்தார்கள். ‘காப்பியடிச்சுட்டேன்...ஆனா மனசுக்கு ஆறுதலா இருக்கு’ என்று சொல்லிவிட்டு பெருஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.\nஇருவரும் பேசாமல் அமர்ந்திருந்தோம். அந்த இடத்த���ல் அந்த ஒரு வாக்கியமே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. அவ்வளவு வலிமை மிக்க வாக்கியம் அது.\n‘அந்தப் பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க’ என்று உடன் வந்தவர்கள் சொன்னார்கள். அதனால் வந்த காரியம் நிறைவேறாமலேயே திரும்பினோம். ஆப்பிரிக்கருக்கு கை கொடுத்துவிட்டு கிளம்பினேன்.\nவண்டியில் ஏறிய பிறகு ‘ஆப்பிரிக்கர் என்ன சொன்னார்’ என்றார்கள். அவர் படியில் ஒட்டியிருந்ததை படித்துக் காட்டியதை மட்டும் சொன்னேன். சிரித்தார்கள்.\nவழியெங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. மழைச் சத்தத்தையும் தாண்டி அவரது சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.\n1) நிசப்தத்தில் பதிவு செய்யப்படும் வேலைகளுக்கான தகுதிகள் இருந்தால் மட்டும் Resume ஐ அனுப்பி வைக்கவும். ‘இந்த ரெஸ்யூமுக்கு ஏற்ற வேலை எதுவும் இருக்கிறதா’ என்று கேட்டு அனுப்பி வைக்க வேண்டாம். இத்தகைய மின்னஞ்சல்களால் எந்தப் பயனும் இல்லை. என்னாலும் பதில் அனுப்பக் கூட முடிவதில்லை. அவ்வளவு ரெஸ்யூம்கள் வந்து நிரம்பிக் கொண்டிருக்கின்றன.\n2) வேலை காலி இருப்பதாக தகவல் அனுப்புபவர்கள் தங்களுடைய நிறுவனம் அல்லது நண்பர்களின் நிறுவனத்தில் தேவைகள் இருந்தால் மட்டும் அனுப்பவும். ‘எனக்கு இந்த ஈமெயில் வந்துச்சு...ஃபார்வேர்ட் செய்யறேன்...விசாரிச்சுக்குங்க’ என்று சொல்லி தயவு செய்து அனுப்ப வேண்டாம். அது சாத்தியமில்லாத காரியம்.\n3) ஏற்கனவே சொன்னது போல தபால்காரன் வேலையை மட்டும்தான் செய்கிறேன். Job exchange என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.\n2014 அல்லது 2015 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள்\n2014 அல்லது 2015 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள்\nசரளமான ஆங்கிலம் மிக அவசியம். vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nஇடம்: திருவனந்தபுரம், கொச்சின், சென்னை மற்றும் பெங்களூர்\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\nsg.prem2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nஈரோட்டில் செயல்படும் விளம்பர நிறுவனம் ஒன்றில் அலுவலக நிர்வாகியாக பண்புரிய விருப்பமிருக்கும் பெண்கள் admin@designpluz.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.\nvaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nஅனுபவம்: 2 - 3 வருடங்கள்\nஅனுபவம்: 2 - 4 வருடங்கள்\nஅனுபவம்: 2 - 4 வருடங்கள்\nஅனுபவம்: 8 - 12 வருடங்கள்\nஅனுபவம்: 4 - 5 வருடங்கள்\nஅ��ுபவம்: 3 - 4 வருடங்கள்\nvaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nகோயமுத்தூரில் இருக்கும் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் எட்டு காலி இடங்கள் இருக்கின்றன.\nJquery தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.\n60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n7-20 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n45-60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n15-30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n45-60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\nமேற்சொன்ன அனைத்து வேலைகளுக்கும்: manohar_gri@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைக்கவும்.\nசமீபத்தில் இன்மை இதழில் நகுலனுக்கான சிறப்பிதழைக் கொண்டு வந்திருந்தார்கள். இன்மை சற்று கனமான இணையப் பத்திரிக்கை. எழுத்தாளர்கள் அபிலாஷூம், சர்வோத்தமனும் நடத்துகிறார்கள். சிறப்பிதழில் நகுலன் பற்றிய கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை சில படைப்பாளிகளிடமிருந்து வாங்கி பதிவு செய்திருந்தார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்த ஒரு வரி எனக்கு மிகப் பிடித்திருந்தது. நகுலனின் கவிதையைக் காட்டிலும் உரைநடை தனித்துவமானது என்று சொல்லியிருந்தார். அதை நிறையப் பேர் ஒத்துக் கொள்ளக் கூடும். உரைநடையில் பரீட்சார்த்த முயற்சிகளை நகுலன் மேற்கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். சிறிய கதைதான். பத்து நிமிடங்களில் வாசித்துவிடலாம். ஆனால் சிறுகதையில் நாம் யோசிப்பதற்கான நிறைய இடங்களை விட்டு வைத்திருக்கிறார்.\nஒரு எழுத்தாளனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்குமான பந்தம்தான் கதை. கதை சொல்கிறவன் தன்னை அறிமுகப்படுத்துவாகத்தான் கதை ஆரம்பமாகிறது. இதுவரை தான் எழுதிய படைப்புகளின் வழியாக வெறும் நான்கு ரூபாய் இருபத்தைந்து பைசா மட்டுமே சம்பாதித்திருக்கும் எழுத்தாளன். அடுத்த வரியில் தான் காதலித்த பெண்ணைப் பற்றியக் குறிப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து வரும் பத்தியில் தனது உத்தியோகம், சம்பள உயர்வு பற்றிய குறிப்பு. அதற்குப் பிறகு தான் ஐந்து வருடங்களாக வளர்க்கும் நாய் என கதை நீள்கிறது. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத குறிப்புகளாக இருக்கின்றன என்று ஆரம்பத்திலேயே ஒரு யோசனை வந்துவிடும்.\nகால்களை நக்கியே கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் அந்த நாய்க்கு வெள்ளிக்கிழமையானால் கறி போட்டுவிட வேண்டும். அறிவார்ந்த நாய்தான். ஆனாலும் அது கறியை எதிர்பார்த்து இவ்வளவு தீவிரமாகச் சேட்டைகளைச் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் ஐந்து வருடங்களைத் தாண்டிவிட்டார்கள். இடையில் எழுத்தாளனைப் பார்க்க இன்னொரு எழுத்தாளர் பாம்பேயிலிருந்து வருகிறார். அவரோடு பேசியபடி அந்த வாரம் நாய்க்கு கறி போடாமல் விட்டுவிடுகிறார் எழுத்தாளர். பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய் எஜமானனின் ஆடு சதையை எட்டிப்பிடித்துவிடுகிறது.\nதுண்டித்த சித்திரங்களை ஒரு மெல்லிய சரடால் இணைக்கிற கதை இது. இந்தச் சித்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடையவை போலவும் இருக்கும். இல்லாதது போலவும் தெரியும். இந்த ஊசல்தான் கதைக்கான பலமாகத் தெரிகிறது. இன்னொரு பலம்- நாய் மீது வாசகனுக்கு உருவாகும் அன்பு. ‘தனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்று உணர்த்தியபடியே நாய் பற்றிய வர்ணிப்புகளைத் தந்து அதன் மீது நமக்கொரு பிரியத்தை உருவாக்கிவிடுகிறார். கதையின் இறுதியில் நாய்க்கு இவருடைய வேலைக்காரன் கொடுக்கும் தண்டனை நம்மைச் சலனமுறச் செய்துவிடுகிறது. அதுவரை கதையில் பிரதானமாகத் தெரிந்த எழுத்தாளன் மறைந்து அந்த நாயின் பிம்பம் வந்து நம் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது.\nநடை, உள்ளடக்கம் என இரண்டிலும் செய்யப்பட்ட இத்தகைய பரிசோதனைகள் கதையை இன்றைக்கு புத்தம் புதியதாகக் காட்டுகின்றன. நகுலனின் மொழி விளையாட்டு பிரமாதமானது.\nஇதுவரை வாசித்திராதவர்கள் வாசித்துவிடுங்கள். இணைப்பு\nகதையில் இடம்பெறும் துண்டிக்கப்பட்ட சித்திரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன சன்மானமே வராத தனது எழுத்து குறித்தான குறிப்பின் வழியாக வாசகனிடம் எதைச் சொல்கிறார் சன்மானமே வராத தனது எழுத்து குறித்தான குறிப்பின் வழியாக வாசகனிடம் எதைச் சொல்கிறார் தனது காதல் தோல்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் தனது காதல் தோல்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் சம்பள உயர்வு பற்றிய குறிப்பு எழுத்தாளன் பற்றிய எந்தவிதமான அபிப்பிராயத்தை உருவாக்குகிறது சம்பள உயர்வு பற்றிய குறிப்பு எழுத்தாளன் பற்றிய எந்தவிதமான அபிப்பிராயத்தை உருவாக்குகிறது இந்த மூன்றையும் இணைத்து கதையின் கடைசியில் நாய்க்கு அளிக்கப்படும் தண்டனையை எப்படி புரிந்து கொள்கிறோம் இந்த மூன்றையும் இணைத்து கதையின் கடைசியில் நாய்க்கு அளிக்கப்படும் தண்டனையை எப்படி புரிந்து கொள்கிறோம் இந்த பதிலைக் கண்டுபிடிப்பதைத்தான் நாம் யோசிப்பதற்கான இடம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\n‘இதுதான் முடிவு’ என்பதோடு சிறுகதை நிறைவு பெற்றுவிடுவதில்லை. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கதையின் வீச்சை உணர்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது இரண்டாம்பட்சம். ஒருவரே கூட இன்று ஒரு மாதிரி புரிந்து கொள்ளலாம் ஆறு மாதங்களுக்கு பிறகு வேறொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். அப்படியானதொரு சிறுகதை இது. அந்த வகையில்தான் இந்தச் சிறுகதை சிறந்த சிறுகதைளின் வரிசையில் தனக்கான இடத்தைப் பெறுகிறது என்று நம்புகிறேன்.\nஇன்றைய மற்றொரு பதிவு: அன்பார்ந்த களவாணிகள்\nவெள்ளிக்கிழமையானால் அலுவலகத்துக்கு ஒரு கூட்டம் வருகிறது. ஊழியர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்வார்கள் அல்லவா அப்படியான செயல்பாடு அது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை சோதனை செய்வதற்காக ஒரு குழுவினர் வந்திருந்தார்கள். தனியார் மருத்துவமனையின் ஆட்கள் அவர்கள். Random Blood Sugar பார்த்தார்கள். எங்கள் ஊரில் பரிசோதித்தால் ஐம்பது ரூபாய். பெங்களூரில் நூற்றியிருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் இந்த முகாமில் இலவசமாகச் செய்தார்கள். ‘இவ்வளவு பேருக்கு இலவசமாக பார்க்கிறார்கள். நல்ல மருத்துவமனை’ என்று நினைத்து வரிசையில் நின்றிருந்தேன். வரிசையில�� நிற்கும் போதே ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார்கள். வழக்கமான விவரங்கள்தான். தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை இருக்கிறதா என்கிற கேள்விகள். அம்மாவுக்கு இருக்கிறது என்று நிரப்பிக் கொடுத்திருந்தேன். அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மற்றவர்களுக்கும் செய்தார்கள்- மற்றவர்கள் என்றால் அலுவலகத்தை துடைத்துப் பெருக்கும் கடைநிலை ஊழியர்கள். ஒரு ஆயாவுக்கு சர்க்கரையின் அளவு முந்நூற்று சொச்சம் இருந்தது. அதைக் கேட்டு மயங்கி வீழ்ந்துவிட்டார். சர்க்கரை என்றால் உயிர்க்கொல்லி என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.\nஅடுத்த நாள் காலையில் அந்த ஆயாவிடம் பேசினேன். நேற்றிலிருந்து சாப்பாடே சாப்பிடவில்லை என்றார். அவ்வளவு பயம். நூல்கோல் வைத்தியத்தைச் சொல்லிவிட்டு ‘எதுக்கும் நீங்க டாக்டரைப் பாருங்க’ என்றேன். நேற்று மாலையில் விசாரித்த வரைக்கும் அவர் மருத்துவரை பார்த்திருக்கவில்லை. பரிசோதனை செய்ய வந்த மருத்துவமனையிலிருந்தே இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறார்கள். ‘அந்த ஆஸ்பத்திரிக்காரங்களே வரச் சொல்லியிருக்காங்க..டெஸ்ட் எல்லாம் செய்யணும்...தொள்ளாயிரம் ரூபாய் எடுத்துட்டு வரச் சொல்லுறாங்க...காசு ரெடி பண்ணிட்டு போகணும்’ என்றார். இப்பொழுதெல்லாம் மதிய உணவுக்குச் சென்றால் ஒரு பஃபே சாப்பாடு நானூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் ஆகிறது. பார்-பீ-க்யூவுக்குச் சென்றால் எழுநூறு ரூபாய்க்கு மேலாக ஆகிறதாம். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஆயாவுக்கு முந்நூறுக்கு மேல் சர்க்கரையிருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு காசு ஏற்பாடு செய்ய ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிறது.\nஅந்த ஆயா இருக்கட்டும். மருத்துவமனைக்காரர்களை கவனித்தீர்களா இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில�� இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்’ என்பார்கள். ஏதாவது ஒரு நாளில் நாம் சென்றே தீர வேண்டும் என்பது மாதிரியான அழுத்தம் இது. அலுவலக நண்பர்கள் பலருக்கும் இதே தொந்தரவு. இவர்கள் இப்படி ஆள் பிடிப்பதற்கு இலவச மருத்துவ முகாம் என்று பெயர். முந்தாநாள் கூட அதே பெண் அழைத்திருந்தார். ‘எனக்கு ஓரளவுக்கு விவரம் இருக்குங்க...தயவு செஞ்சு நான் முடிவெடுக்க அனுமதிங்க...எந்த மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று கத்திவிட்டேன். வழக்கமாக அப்படி யாரிடமும் ஃபோனில் கத்துவதில்லை. ஆனால் வெண்ணையை வெட்டுவது போல வழு வழுவென பேசி ஆள் பிடித்தால் கோபம் வந்துவிடுகிறது. நம்மை இளிச்சவாயன் என்று நினைத்தால் மட்டுமே அப்படி வழுவழுப்பாக பேச முடியும். அதற்கு மேல் தொந்தரவு இல்லை.\nஇவர்கள் இப்படியொரு களவாணி என்றால் கடந்த வெள்ளிக்கிழமை இன்னொரு கார்போரேட் களவாணிக் குழு வந்திருந்தது. யோகா சொல்லித் தருகிறோம் என்று இறங்கியிருந்தார்கள். ஈஷா யோக மையத்தினர்தான். உண்மையில் ஜக்கியின் ஆட்கள்தான் யோகா சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாது. ஷூவைக் கழற்றிவிட்டு அந்த இடத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. ஒரு பெண் - அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் - முழு சந்நியாசினி ஆகிவிட்டாளாம். ‘நான் சிஸ்கோவில் வேலை செய்தேன்...லட்சக்கணக்கில் சம்பளம்...இப்போ வேலையை விட்டுட்டு சத்குருவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன்...ரொம்ப நிம்மதி’ என்றார். இது ஒரு மூளைச் சலவை. இந்த உலகத்தில் வேலை, குடும்பம் உள்ளிட்ட லெளகீக வாழ்க்கை என்பதே சுமை என்பதாகவும் இந்தச் சுமையை இறக்கி வைக்க ஒரு குருவினால் மட்டுமே முடியும் என்கிற வகையில் ஐடிக்காரர்களிடம் காட்டுவதற்கான மாடல்கள் இந்த மாதிரியான சந்நியாசினிகள். ‘ச்சே ஐஐடியில் படிச்சவன் இப்படி மாறியிருக்கான் பாரு..நிச்சயம் ஏதோ இருக்கு’ என்று அடுத்தவர்களையும் யோசிக்கச் செய்கிறார்கள். பக்காவான strategy.\nஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை.\nமுப்பது வயதிலும் நாற்பது வயதிலும் வாழ்க்கையில் அனுபவிக்கவும் தெரிந்து கொள்ளவும் எவ்வளவோ இருக்கின்றன. இந்த வயதில் எவனோ சொன்னான் என்று விட்டில் பூச்சியாக விழுந்துவிட்டு அடுத்தவனைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கையைவிடவும் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக முடியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக முடியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கிறாராம். உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.\nஎனக்கு இந்த மாதிரி சமயங்களில் வாய் சும்மா இருக்காது. ‘உங்களை விட நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லையென்று நிரூபிக்க முடியுமா’ என்று கேட்டேன். ஹோட்டலில் வேலை செய்பவரோ, சாலையோரம் காய்கறி விற்பவரோ ‘உன்னைவிட சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று சொன்னால் ஒத்துக் கொள்வேன். ஆனால் இந்தப் பெண்மணி சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஎதைப்பற்றியும் யோசிக்காமல் ‘சத்குருவின் கூட்டம் பெங்களூரில் நடக்கிறது. அதற்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார்.\nஇவ்வளவுதான். இதுதான் இந்த யோகா பயிற்சியின் நோக்கம். எதையாவது சொல்லி சத்குருவின் கூட்டத்திற்கு ஆளை இழுத்து வர வேண்டும். இப்படித்தான் பெங்களூரில் நிறைய கார்போரேட் நிறுவனங்களில் நுழைந்திருக்கிறார்கள். யோகா சொல்லித் தருகிறோம் என்று நுழைந்து பிறகு ஜூன் 20 ஆம் தேதி ஜக்கி நடத்தும் யோகா பயிற்சிக்கு வந்துவிடுங்கள் என்று கொக்கி போடுகிறார்கள். பெங்களூரில் திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள். முதலமைச்சரே சத்குருவுடன் சேர்ந்து யோகா செய்கிறாராம். செய்தித்தாள்களில் பிட் நோட்டீஸ் வைத்துக் கொடுக்கிறார்கள். பேருந்து நிறுத்தங்களில் விநியோகிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆட்களைத் திரட்டிவிடுவார்கள். அதுவும் கூட்டத்தை எங்கே நடத்துகிறார்கள் மான்யாட்டா டெக் பார்க். கார்போரேட் நிறுவனங்கள் நிரம்பிக் கிடக்கும் வளாகம் அது. இந்த களவாணி சாமியார்கள் பேசும் போது ‘கார்போரேட் என்றாலே மன அழுத்தம்’ என்று நிறுவிவிடுகிறார்கள். ‘ஆமாம்டா நமக்கு பயங்கர டென்ஷன்’ என்று நாமும் நம்பத் தொடங்குகிறோம். ‘அப்போ வாங்க நாங்க ரிலாக்ஸ் பண்ணிவிடுறோம்’ என்று அமுக்குகிறார்கள்.\nயோகா வாழ்க்கைக்கான கருவிதான். ஆனால் இந்தக் கருவியைப் பயன்படுத்திதான் அத்தனை சாமியார்களும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாபா ராம்தேவ் வெறும் யோகா சாமியாராக இருந்தால் பிரச்சினையில்லை. அவருடைய பதஞ்சலி கடைகளில் விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட ஐநூறு விதமான பொருட்களை வைத்திருக்கிறார்கள். மருத்துவப் பொருட்களை மட்டும்தான் விற்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. துணி துவைக்கும் டிடர்ஜெண்ட் வரைக்கும் அத்தனையும் கிடைக்கிறது. அரை லிட்டர் எண்பது ரூபாய்தான். வெரி வெரி சீப். யோகா என்ற பெயரில் ஆட்களை உள்ளே இழுத்து ஒரு மிகப்பெரிய வணிகத்தை நடத்துகிறார்கள். புத்தகம், ருத்ராட்சைகள் என்று எல்லாவற்றையும் வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த வியாபாரிகளுக்குத்தான் யோகா தினம் பயன்படப் போகிறது.\nமாதா அமிர்தானந்தமாயியை தான வள்ளல் என்கிறார்கள். அவரது அமிர்தா பொறியியல் கல்லூரியில் எவ்வளவு ஃபீஸ் வாங்குகிறார்கள் என்று விசாரித்துப் பார்க்கலாமே. ஜக்கி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆலந்துறையில் அவரது ஈஷா மையம் வனப்பகுதிக்குள் நடத்தும் அழிச்சாட்டியங்களை அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டால் சொல்வார்கள்- மிகப்பெரிய கட்டடங்களை எழுப்புவதும், வனவிலங்குகளின் பாதைகளை மறைப்பதும், வனப்பகுதிக்குள் கூட்டம் சேர்ப்பதும் என்று அடித்து நொறுக்குகிறார்கள். ஒரு பக்கம் கொடுப்பது மாதிரி கொடுத்துவிட்டு இன்னொரு சுருட்டியெடுக்கிறார்கள் இந்த சாமியார்கள்.\nயோகாவை பழிக்கவில்லை. அதைக் குறை சொல்லவுமில்லை. ஆனால் எல்லாவற்றையும் வணிகமயமாக்கிக் கொண்டிருக்கும் யுகத்தில் யோகாவின் பெயரால் களவாணிகளும் கேடிகளும் கார்போரேட் சாமியார்களும் கோடிக்கணக்கில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால் யோகா தெரிந்த குருக்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் கார்போரேட் பெரு மருத்துவமனைகளைக் கொண்டு வந்து பிறகு குடும்ப மருத்துவர் என்கிற ஒரு அம்சத்தையே ஒழித்துக் கட்டினார்கள் அல்லவா அப்படித்தான் யோகாவிலும்- யோகா பழக வேண்டுமானால் ஈஷாவிலும், ராம்தேவிடமும், வாழும்கலையிலும்தான் பழக வேண்டும் என்று அவர்கள் மீது பெரும் வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சுகிறார்கள். அவர்களை மட்டும்தான் பிரதானப்படுத்துகிறார்கள். குடும்ப டாக்டர்கள் ஒழிந்தது போல இந்த சிறு சிறு யோகா குருக்களும் ஒழியப் போகிறார்கள். எல்லாவற்றிலும் கார்போரேட் மயமாக்கல்தான்.\nஇந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்‌ஷய திருதியைப் போல இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது. இவ்வளவு விளம்பரங்களும் பிரம்மாண்டப்படுத்துதலும் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ- தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்திக் கொள்ள சாமியார்களுக்கு உதவும். இப்படியான ஒரு சூழலில் அரசாங்கம் கார்போரேட் சாமியார்களை முன்னிலைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா வேலிக்கு ஓணான் தேவை. ஓணானுக்கு வேலி தேவை. இந்த லட்சணத்தில் நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்\nசமீபத்தில் உற்சாகமூட்டும் வேலை ஒன்றைத் தந்திருக்கிறார்கள் அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட வேலை. திரைக்கதை, வசனம் எழுதப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இல்லை. நண்பரொருவர் இயக்குநர் ஆகியிருக்கிறார். அவரைப் பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும். உதவி இயக்குநராக இருந்தவர் இப்பொழுது ப்ரோமோஷன் வாங்கிவிட்டார். சென்னையில் அலுவலகம் அமைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சென்னையில் தேடியிருக்கிறார்கள். யாரும் சரியாக அமையவில்லை. இப்பொழுது பெங்களூரில் வலை வீசப் போகிறார்கள்.\n‘உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுங்க யாராச்சும் நடிப்பாங்களா’ என்றார். இதெல்லாம் என்ன கேள்வி. இதை வாய்ப்பாக பயன்படுத்தி நடிக்க விரும்புகிற பெண்களை தெரிந்த பெண்களாக மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே’ என்றார். இதெல்லாம் என்ன கேள்வி. இதை வாய்ப்பாக பயன்படுத்தி நடிக்க விரும்புகிற பெண்களை தெரிந்த பெண்களாக மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே ‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க...வரிசையில் நிற்க வைக்கிறேன்’ என்றேன். அவர் நம்பிவிட்டார்.\n‘நாலஞ்சு மாடல் கோ-ஆர்டினேட்டர்கிட்ட சொல்லிட்டோம்...ஒண்ணும் சரியா அமையல’ என்றார். மாடல் கோ-ஆர்டினேட்ர்களாலேயே முடியவில்லையாம். நான்தான் முடிக்க வேண்டும் என்கிறார். மந்திரியால் முடியாததை கவுண்டமணி முடித்த மாதிரிதான். கைகள் பரபரப்பாகிவிட்டன. எத்தனை நாட்களுக்குத்தான் ஃபோனை எடுத்து கரிகாலனிடமும், சாத்தப்பனிடமுமே பேசிக் கொண்டிருப்பது ஸம்ரிதா அகர்வால், ஷ்வேதா சிரோட்கர் என்றெல்லாம் பெயர்களை ஃபோனில் சேமித்தாக வேண்டும். தயாராகிவிட்டேன்.\nஒரு நடிகையை எனக்குத் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு படங்கள்தான். இப்பொழுது வாய்ப்பு எதுவுமில்லாமல் சொந்த ஊருக்கே போய்விட்டார். ஆனால் பெயரைச் சொன்னால் இப்பொழுது கூட எல்லோருக்கும் தெரியும். அவ்வப்போது அவரிடம் பேசுவதுண்டு. புலம்புவார். அவருடைய அப்பா மருத்துவர். சிறிய க்ளினிக் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டும்தான் வருமானம். திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று யோசிக்கிறார்களாம். ஆனால் நடிகை என்றால் ஒன்று புகழ் வேண்டும் இல்லையென்றால் பணம் வேண்டும். இவரிடம் இரண்டும் இல்லை. திருமணமும் நடப்பதாகத் தெரியவில்லை. சினிமாவைச் சார்ந்தவர்களி���ம் விசாரித்தால் ‘அந்தப் பொண்ணோட ஆட்டிடியூட் சரியில்லை’ என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று புரியவில்லை. அதோடு நிறுத்திக் கொண்டேன். நேற்று அந்த நடிகையை அழைத்து ‘ஒரு வாய்ப்பிருக்கிறது. பனிரெண்டு நாட்கள்தான் நடிக்க வேண்டியிருக்கும். என்ன சொல்லுறீங்க’என்றேன். மனசாட்சியே இல்லாமல் ‘பதினைந்து லட்சம் என்றால் நடிக்கிறேன்’ என்கிறார். மார்கெட் போன அவரை அழைத்து வந்து பதினைந்து லட்சம் கொடுப்பதற்கு இவர்கள் என்ன முட்டாள்களா’என்றேன். மனசாட்சியே இல்லாமல் ‘பதினைந்து லட்சம் என்றால் நடிக்கிறேன்’ என்கிறார். மார்கெட் போன அவரை அழைத்து வந்து பதினைந்து லட்சம் கொடுப்பதற்கு இவர்கள் என்ன முட்டாள்களா\nசினிமா என்றில்லை. இந்தக் காலத்தில் எந்தத் துறையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் எல்லோராலும் ஜெயித்துவிட முடிகிறதா என்ன கதவைத் தட்டுகிற மகாலட்சுமியை பொடனியிலேயே அடிக்கிறார் இந்த நடிகை. சரி. அது நம் பிரச்சினையில்லை.\nபுது நடிகைகளைப் பிடித்தாக வேண்டும். அதுதான் பிரச்சினை. ‘ஒரு சினிமா சான்ஸ் இருக்கு...அழகான பெண்கள் இருந்தால் சொல்லுங்க’ என்று இரண்டு மூன்று பையன்களிடம் சொல்லி வைத்தேன். விதி- பையன்களிடம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களை எனக்குத் தெரியாது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் சத்தியமாகவே தெரியாது. அப்படியே ஒன்றிரண்டு பேரைத் தெரிந்து வைத்திருந்தாலும் நடிகையாகிற அளவுக்கு அழகுடைய பெண்களைத் தெரியாது. அதனால் வேறு வழியே இல்லாமல் பையன்களிடம் சொல்லி வைத்திருந்தேன். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. ஒருவன் கூட பதில் சொல்லவில்லை.\nஅலுவலகத்தில் ஒன்றிரண்டு பெண்களை நோட்டம் விடுவதுண்டு. அவர்களிடம் ‘நடிக்க வர்றீங்களா’ என்று கேட்டு மனிதவளத்துறையில் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் ஒரு பெண்ணிடம் துணிந்து கேட்டுவிட்டேன். ஒருவேளை விருப்பமில்லை என்று சொன்னாலும் கூட நாளையிலிருந்து காபி குடிக்கிற இடத்திலும் வண்டி நிறுத்துகிற இடத்திலும் பார்த்தால் சிரிப்பதற்கு உதவும்.\n‘கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்றா��். சுத்தம். இவளும் திருமணமானவள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இது தெரியாமல் சைட் அடித்திருக்கிறேன்.\n‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு நண்பரை அழைத்து ‘கல்யாணம் ஆன பெண் ஓகேவா\n‘மாசமா இருக்கிற மாதிரி தெரியலைங்க..அப்புறம் எப்படி வெளியே தெரியும்’ என்றேன். காறித் துப்பிய சத்தம் கேட்டது.\n‘அப்புறமா கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு எனது வேட்டையைத் தொடர்ந்தேன். என்ன பெரிய வேட்டை ஒரு வெங்காயமும் இல்லை. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் நண்பருக்கு நம்பிக்கை. என்னால் காரியம் ஆகிவிடும் என்று நினைத்திருக்க வேண்டும். இரவில் அழைத்தார்.\n‘கல்யாணம் ஆகியிருந்தா பரவாயில்லை...முகத்தைப் பார்த்தால் முதிர்ச்சி தெரியக் கூடாது..அதைத்தான் அப்படிக் கேட்டேன்’ என்றார். ரம்யா கிருஷ்ணனைப் பார்த்தால் கூடத்தான் எனக்கு இளைஞியாகத் தெரிகிறார். என்னிடம் போய் கேட்டால்\n‘பாஸ்..அதெல்லாம் என் வேலை இல்லை..நான் அனுப்பி வைக்கிறேன்...யூத்தா இருக்காங்களான்னு நீங்களே முடிவு பண்ணுங்க’ என்றேன். சரி என்று ஒத்துக் கொண்டார்.\nஇன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ‘நடிக்க வர்ற பொண்ணுங்ககிட்ட எசகுபிசகா ஏதாச்சும் எதிர்பார்ப்பீங்களா\n‘ச்சே ச்சே...இது ஃபர்ஸ்ட படம்...நம்ம தங்கச்சி மாதிரி பார்த்துக்கலாம்’ என்றார்.\n அதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் வெகு கோபம் வந்துவிட்டது. நண்பருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது வேணி பக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அதை கவனிக்காமல் ‘உங்களுக்கு வேணும்ன்னா தங்கச்சின்னு சொல்லுங்க’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் அவள் அருகில் இருக்கிறாள் என்பது உரைத்தது. அவளைப் பார்த்தேன். வாயைத் திறக்காமல் புருவத்தை மட்டும் மேலே தூக்கி ‘என்ன வெகு கோபம் வந்துவிட்டது. நண்பருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது வேணி பக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அதை கவனிக்காமல் ‘உங்களுக்கு வேணும்ன்னா தங்கச்சின்னு சொல்லுங்க’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் அவள் அருகில் இருக்கிறாள் என்பது உரைத்தது. அவளைப் பார்த்தேன். வாயைத் திறக்காமல் புருவத்தை மட்டும் மேலே தூக்கி ‘என்ன’ என்று சாடை காட்டினாள். சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. ஒரு வினாடி இருதயம் நின்று து��ித்தது. தப்பித்தாக வேண்டும். எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க எல்லாம் அக்கா மாதிரி...என் வயசைக் குறைச்சுடாதீங்க’ என்று சொல்லித் தப்பித்துவிட்டேன். என் சமயோசித புத்திக்கு குறைந்தபட்சம் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று அந்தப் பக்கமாக நகர்ந்து எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்.\nஇப்படியான அதிரடி தேடுதல் வேட்டையில் நேற்று மாலையில் இன்னொரு பெண்ணிடமும் கேட்டுவிட்டேன். முந்தைய நிறுவனத்தில் என்னோடு பணியாற்றினாள். அவ்வப்போது பேசியிருக்கிறேன். ‘நடிக்கிறேனே’ என்றார். என்ன படம், என்ன கதை என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ‘சரி ரெண்டு மூணு ஃபோட்டோஸ் அனுப்பி வைங்க’ என்றேன். இதைச் சொல்லும் போது என்னுடைய பந்தாவை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நான்கைந்து பாரதிராஜாக்களும், ஏழெட்டு பாலச்சந்தர்களும் எனக்குள் குடியிருந்தார்கள். ‘உன்னை ஸ்டார் ஆகிட்டுத்தான் ஓயப் போகிறேன்’ என்கிற பந்தா அது. அவள் அதைவிட விவரமாக இருந்தாள்.\n‘டைரக்டர் மெயில் ஐடி கொடுங்க..நேரடியா அனுப்பிக்கிறேன்’ என்கிறாள். அவ்வளவு நம்பிக்கை. ‘இந்த முகம் எல்லாம் சினிமாவுக்கு சம்பந்தமேயில்லாத முகம்’ என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. பெண்கள் சரியாகக் கணித்துவிடுகிறார்கள். ‘சரி..மெயில் ஐடி வாங்கிட்டு திரும்பக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஒரு திருட்டு மெயில் ஐடி உருவாக்கி அதை அவளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எப்படியும் இன்று மாலைக்குள் சில படங்களை அனுப்பி வைத்துவிடுவாள் என்று நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம்.\nஒருவர் தனது கவிதைகளை அனுப்பியிருந்தார். வாசித்த போது உவப்பானதாக இல்லை. கவிதையின் வடிவம் பழையதாக இருந்தது. நாம் கவிதை எழுதுவதற்கும் முன்பாக தற்காலக் கவிதைகளின் உள்ளடக்கம், அதன் மொழி, நடை போன்றவை எவ்வாறு இருக்கின்றன என்ற புரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தப் புரிதல்தான் சுய பரிசோதனையைச் செய்ய உதவும். நமது கவிதைகள் எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதையும் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது கவிதைக்கு மட்டுமில்லை- எதை எழுத விரும்பினாலும் பொருந்தும்.\nகவிதைகளைப் பொறுத்த வரையிலும் எதுவுமே வாசிக்காமல் எழுதத் தொடங்கு��வர்கள் அதிகம். நண்பரிடம் ‘நீங்கள் எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்கள்’ என்று கேட்டிருந்தேன். அவருடைய பதில் கவிதைகள் குறித்தான அவரது புரிதலை நமக்குச் சொல்லிவிடும் என்பதுதான் அந்தக் கேள்விக்கான காரணம். ‘இதுவரை வாசித்ததில்லை. உங்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று பதில் அனுப்பியிருந்தார். அது முகஸ்துதிக்கான பதில். துரதிர்ஷ்டவசமாக அவர் அப்படியொரு முடிவை எடுத்திருந்தால் அதைத் தவறான முடிவு என்பதைச் சொல்லும் கடமையும் இருக்கிறது. கவிதை வாசிப்பைத் தொடங்க விரும்பினால் அதற்குத் தகுதியான நிறையக் கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து தொடங்கலாம். அந்தக் கவிஞர்களின் சிக்கல் இல்லாத, எளிமையான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதும் அவசியம்.\nபத்தாண்டுகளுக்கு முன்பாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக முக்கியமான கவிதைகளைத் தொகுப்பாக்கி சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து சில கல்லூரிகளில் பயிற்சிப்பட்டறைகளையும் அவர் நடத்தினார். ந.பிச்சமூர்த்தியிலிருந்து இளம்பிறை வரையிலான கவிஞர்களின் தலா ஒரு கவிதை இருக்கும். கவிதை உலகுக்குள் நுழைபவர்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட தொகுதி அது. சமயவேல், சுகுமாரன், ஞானக் கூத்தன், தேவதச்சன், ஆத்மாநாம் போன்ற மூத்த கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைக் கொண்ட அந்தப் புத்தகம் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அது கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.\nஅது கிடைக்கவில்லை என்பதற்காக அனைத்து கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும் என்று பெருந் தொகுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. தமிழில் நிறைய தொகுப்பு புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியிருக்கிறார்கள். அவை புதிய வாசகர்களை மிரளச் செய்யக் கூடியவை. அதனால் ஆரம்பத்திலேயே இந்த பெரிய தொகுதிகளுக்குள் எட்டிக் குதிக்க வேண்டியதில்லை. இதைச் சொல்வதற்காக இந்தத் தொகுதிகளை உருவாக்கியவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை-புதியதாக கவிதை வாசிக்க வருபவர்கள் தமிழின் அத்தனை முக்கியமான கவிஞர்களின் கவிதைகளையும் ஒரே தொகுப்பு வழியாக வாசிக்க வேண்டியதில்லை. கவிதையைப் பற்றிய ஓரளவு புரிந்து கொண்ட பிறகு மெதுவாக பிற கவிஞர்களை வாசிக்கலாம். பிரம்மராஜன், நகுலன் போன்றவர்கள் முக்கியமான கவிஞர்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் எடுத்த உடனேயே அவர்களை வாசிக்கச் செய்வது சரியான அணுகுமுறையாகாது. கவிதை வாசித்துப் பழகியவர்களையே திணறடிக்கக் கூடிய கவிதைகள் அவை. புதியவர்கள் என்றால் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.\n‘நான் கவிதை வாசிக்க விரும்புகிறேன்’ என்று யாராவது கேட்டால் வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொடுக்கவே விரும்புவேன். அவரது கவிதைகள் மிக எளிமையானவை. வாசிப்பவர்களுடன் ஒருவித நெருக்கத்தை உருவாக்கக் கூடியவை. அடுத்தபடியாக கலாப்ரியா. இவர்கள் வழியாக கவிதைகளுக்குள் நுழைவது கவிதை மீதான மிரட்சியை போக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல முகுந்த் நாகராஜன், இசை போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய கவிஞர்களின் கவிதைகளையும் தாராளமாக பரிந்துரைக்கலாம். கவிதைகளுக்குள் நுழைவதற்கான திறப்புகளை இவர்களின் கவிதைகள் கொண்டிருக்கின்றன.\nகவிதைகள் புரிவதில்லை என்பதும் அவை மிகச் சிக்கலானவை என்பதும் ஒருவிதமான பிரமைதான். உண்மையில் அப்படியில்லை. நமக்கு கவிதைகள் குறித்தான பரிச்சயம் உருவாகாத வரைக்கும் கவிதைகள் கடினம்தான். ஆனால் அதன் கடினமான மேற்புற ஓட்டை சற்று உடைத்துப் பார்த்தால் உள்ளே நுழைந்துவிடலாம். அதை உடைப்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.\nஒரு மணி நேரத்துக்கு முன்\nரயில் அடித்து இறந்தவன் உடலை\nரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர்.\nஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும்\nபிணத்தின் கால் பக்கம் இருந்தவன்.\nஇன்னும் கொஞ்ச நேரம் தேடி\nநாளை எடுத்து கொள்ளலாம் என்றான்\nஇன்றைய மற்றொரு பதிவு: கிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது\nகிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டிற்கு பக்கத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டினார்கள். வழக்கமாக ஐந்நூறு அடிகளில் தண்ணீர் வந்துவிடும். காலி இடம்தான். தண்ணீர் வந்த பிறகு கட்டிட வேலையை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது. எழுநூறு அடிகளைத் தாண்டிய பிறகும் தண்ணீர் தென்படவில்லை. அவருக்கு முகம் சுண்டிவிட்டது. முதல் இருநூற்றைம்பது அடி வரைக்கும் எழுபது ரூபாய். அதற்கு மேல் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ரேட். அதுவும் எப்படி அடுத்த நூறடிகளுக்கு எண்பது ரூபாய். அதற்கடுத்த நூறடிகளுக்கு தொண்ணூறு ரூபாய். இப்படியே அதிகரித்து ஐந்நூறு அடிகளைத் தாண்டும் போது ரேட் படு வேகமாக அதிகரிக்கும். பணம் போவது கூட பிரச்சினையில்லை. தண்ணீர் வந்துவிட்டால் சரி என்று புலம்பிக் கொண்டிருந்தார். ம்ஹூம். ஆயிரம் அடிகளுக்குப் பிறகும் வெறும் புகைதான். அப்படியே மூடி பெரிய கல்லைச் சுமந்து குழி மீது வைத்துவிட்டு போய்விட்டார்கள்.\nஎங்கள் வீடு இருக்கும் பகுதி ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்திருக்கிறது. அதை வாங்கி ப்ளாட் போட்டுவிட்டார்கள். அப்படி ப்ளாட் போடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கியிருப்பார்கள் அல்லவா அனுமதி வாங்கும் போது தண்ணீர் வசதிக்கு, மின்சார வசதிக்கு, சாக்கடை வசதிக்கு என்று தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். தண்ணீரைத் தவிர எல்லாவற்றுக்கும் பணம் கட்டியிருக்கிறார்கள். இப்பொழுது கார்போரேஷனில் விசாரித்தால் சில பல கோடிகளைக் கேட்கிறார்கள். ஒரு வீட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட பணம் போதாது போலிருக்கிறது. வேறு வழியில்லை- போர்வெல் இருந்தால் பிரச்சினையில்லை இல்லையென்றால் தண்ணீர் வியாபாரிகள்தான் கதி. இனி மாநகராட்சி தேர்தல் வரவிருக்கிறது. அப்பொழுது வரும் புதிய கவுன்சிலரை அமுக்கிவிடலாம் என்று காத்திருக்கிறார்கள்.\nஎங்கள் வீட்டிலும் ஆழ்குழாய் கிணறு பாழாகிவிட்டது. அது பாழாகி இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. வாரம் இரண்டு முறை தண்ணீர் வண்டிக்காரருக்கு தண்டம் அழ வேண்டியிருக்கிறது. நாளை காலையில் தண்ணீர் வேண்டுமானால் இன்றிரவே சொல்லி வைக்க வேண்டும். சில சமயங்களில் அடுத்த நாள் சாயந்திரம் வருவார்கள். இல்லையென்றால் இரவு இரண்டு மணிக்கு கதவைத் தட்டுவார்கள். பெரிய அக்கப்போர்தான். ஆனால் அவர்களிடம் எந்தச் சலனத்தையும் காட்டிவிட முடியாது. பகைத்துக் கொண்டால் வேறு ஆட்களும் தண்ணீர் கொண்டு வர மாட்டார்கள். அந்தந்த ஏரியாவில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். தண்ணீர் மாஃபியாக்களின் தனி உலகம் அது.\nஇதெல்லாம்தான் அப்பாவுக்கு பெரிய தொந்தரவு. தண்ணீர்காரருக்கு தகவல் கொடுப்பதிலிருந்து நள்ளிரவில் கதவைத் திறந்துவ���டுவது வரைக்கும் அவருடைய வேலைதான். அம்மாவுக்கு இன்னொரு பிரச்சினை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கை கழுவும் இடம் பாத்திரம் கழுவும் இடம் என்று ஓரிடம் பாக்கி வைக்க மாட்டேன். ‘தண்ணியை அளவா யூஸ் பண்ணுங்க’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கடுப்பாகிவிடுவார். ஏதாவது சண்டை வந்தால் ‘இந்த அறுவது வருஷத்துல ஒருத்தரு கூட என்ரகிட்ட தண்ணியை கொஞ்சமா புழங்குன்னு சொன்னதில்ல...இங்க வந்து அல்லல்பட எனக்கு என்ன தலையெழுத்தா’ என்று ஆரம்பித்துவிடுவார். பவானி ஆற்றுத் தண்ணீரிலேயே வாழ்ந்தவர். இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்தால் அப்படித்தான் இருக்கும்.\nவீடு கட்டும் போது போட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் நிறைய இருந்தது. முதல் இருநூறடிகளுக்கு இரும்பு பைப்பை இறக்கியிருந்தார்கள். Casing Pipe. அதுதான் ஆழ்குழாயின் பாதுகாவல் அரண். ஆனால் கடந்த முறை கிணறு தோண்டிக் கொடுத்தவன் கேடிப்பயல். 1.8 மிமீ இரும்புக் குழாயைப் போட்டுவிட்டு 2.8 மிமீ போட்டிருப்பதாக காசு வாங்கிச் சென்றுவிட்டான். இத்தனைக்கும் எங்கள் வீட்டில் நான்கு பொறியாளர்கள். பொறியாளராக இருந்து என்ன பயன் கடலையாளராக இருந்து என்ன பயன் கடலையாளராக இருந்து என்ன பயன் இதைச் சரிபார்க்கத் தெரியவில்லை. மிளகாய் அரைத்துவிட்டான். அதன் பிறகு பக்கத்தில் யாரோ போர்வெல் போட்டிருக்கிறார்கள். அந்த அழுத்தத்தில் இந்தக் குழாய் நசுங்கிப் போய்விட்டது. சலனப்படக் கருவியை உள்ளே அனுப்பி, குழாயை விரிவடையச் செய்ய தோட்டாவெல்லாம் உள்ளே வீசிப் பார்த்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. போனது போனதுதான். மூடிவிட்டு அடுத்த போர்வெல் தோண்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.\nஎனக்கு அதில் உடன்பாடில்லை. பணம் ஒரு பக்கம். இப்பொழுதெல்லாம் ஆயிரம் அடிகளுக்குத் தோண்டுகிறார்கள். சூழலியல் சார்ந்து இது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார்கள். பெங்களூரில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டேகால் லட்சம் ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன. தண்ணீரை சகட்டு மேனிக்கு உறிஞ்சுகிறார்கள். நில நடுக்கங்களுக்குக் கூட இப்படி கோடிக்கணக்கில் தோண்டப்பட்டு நீரை உறிஞ்சுவது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் சொன்னால் அம்மாவும் அப்பாவும் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள���. தம்பியும் அவர்களோடு சேர்ந்து கொள்வான். ‘ஊர்ல அத்தனை பேரும் போர் போடுறாங்க...இந்த ஒண்ணுதான் உனக்கு ஆகாதா’ என்பார்கள். எங்கள் வீட்டில் அப்படித்தான். ‘இதையெல்லாம் நீ கண்டுக்காத..உனக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. அதனால் இதைப் பற்றி மேலும் மேலும் பேசினால் வெட்டி விவகாரம்தான்.\nவெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டேன். அன்று காலையில்தான் போர்வெல் வண்டி வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு வாரம் முன்பாகத்தான் ஆயிரம் அடி ஆழத்திலிருந்து எழும்பிய புகையைப் பார்த்தோம். இருநூறு மீட்டர் தள்ளித்தான் அந்த இடம் இருக்கிறது. இங்கும் அப்படி ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாவது புகையாகிவிடும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு நூறு அடிக்கும் தம்பி ஃபோன் செய்து ‘வெறும் புகைதான் வருது..கிளம்பி வாடா’ என்றான். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று அவன் நம்புவான். அதற்குத்தான் அழைக்கிறான். கிட்டத்தட்ட ஐநூறாவது அடியில் இறங்கிக் கொண்டிருந்த போது வீடு திரும்பியிருந்தேன். வீடே தெரியவில்லை. புகை மண்டலமாக இருந்தது.\n‘தண்ணீர் வந்தாலும் சரி...வரலைன்னாலும் சரி...இன்னும் நூறடியில் நிறுத்திவிடலாம்’ என்று சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டார்கள். ஆனால் தண்ணீர் வந்துவிட்டது. ஐந்நூற்றைம்பதாவது அடியில் ஊற்று பொத்துக் கொண்டது. வெதுவெதுப்புடன் நீர் வந்தது. பூமித்தாயின் கதகதப்பு அது. அறுநூறு அடியைத் தொட்ட போது ‘நிறுத்திவிடலாமா’ என்று கேட்டேன். கண்டுகொள்ளவில்லை. எழுநூற்றைம்பது அடிகள் வரைக்கும் ஓட்டிவிடலாம் என்று ஓட்டிவிட்டார்கள். ஆழ்குழாய் கிணற்றின் அடிப்பகுதி வரைக்கும் பாறையும் மண்ணும் அடுக்கடுக்காக மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அதனால் ஃபில்டர் குழாய் என்று இறக்கியிருக்கிறார்கள். மண்ணை வடிகட்டி வெறும் நீரை மட்டும் ஃபோர்வெல்லுக்கு அனுமதிக்கும். அது அடிக்கு நூற்று நாற்பத்தைந்து ரூபாய். காஸ்ட்லி செலவு. இல்லையென்றால் மண்ணும் கல்லும் சரிந்து ஆழ்குழாயை மூடிவிடும் என்றார்கள். வேறு வழியில்லை. ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் காலி. இனி மோட்டார் வாங்க வேண்டும். எழுநூறு அடிகளைத் தாண்டிவிட்டதால் மூன்று குதிரைத் திறன் கொண்ட மோட்டாரைத்தான் உள்ளே இறக்க வேண்டுமாம். பைப், வயர், மோட்டார் என்று எல்லாம் சேர்த்து கணக்குப் போட்டால் முக்கால் லட்சத்தைத் தொடுகிறது.\n போர்வெல் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தி ஜன்னல், சுவர்களையெல்லாம் பதம் பார்த்திருக்கிறார்கள். அதைச் சரி செய்வதற்கு மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இருபதாயிரத்துக்கு குறைவில்லாமல் செலவு வைப்பார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய். பெரிய அடியாக அடித்திருக்கிறது. ‘எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் ஒரு வண்டி தண்ணீர் வாங்கினால் அறுநூறு ரூபாய்தான். நான்கு லட்ச ரூபாய்க்கு கிட்டத்தட்ட அறுநூற்றைம்பது வண்டி தண்ணீர் வாங்கியிருக்கலாம். மாதம் பத்து வண்டி என்றாலும் கூட நான்கைந்து வருடங்களுக்குத் தாங்கியிருக்கும். அதற்குள்ளாக எப்படியும் காவிரித் தண்ணீர் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டுக்குத்தான் காவிரித் தண்ணீர் கிடைக்காது- கர்நாடகத்திலிருந்து சாக்கடையைக் கலக்கி அனுப்புகிறோம். ஆனால் பெங்களூர்வாசிகளுக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள்.\nவணக்கம். உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதால், நீங்கள் நலமா என விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nசுற்றி வளைத்துப் பேசாமல் நேராக விசயத்துக்கு வருகிறேன். எனக்கு தினசரி வாழ்க்கையில் பார்க்கிற, கேட்கிற, அனுபவிக்கற நிகழ்வுகள், சந்திக்கிற மனிதர்கள் எல்லா(ரு)மே என்னுடைய கனவில் வருவது வழக்கம். இதில் என்னுடைய பெற்றோர், மனைவி, மகள், நண்பர்கள், உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பலரும் அடக்கம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாள் விடியலும் நான் கண்ட கனவின் ஞாபகங்களோடுதான் தொடங்கும்.\nஅது போல, நேற்று ராத்திரி (இல்லை....இரவு ) என்னுடைய கனவில் நீங்கள் வந்தீர்கள்.\n\"நானும் என்னுடைய நெருங்கிய நண்பனும் bachelors அறையில் தங்கிருக்கிறோம். ஒரு நாள் காலையில் பாத்தால் நீங்க எங்க அறையிலிருந்து தூங்கி எழுந்து ஆடை இல்லாம (மேலாடை மட்டும் தான் இல்லை ) வருகிறீர்கள். அங்கு உங்க அம்மா வெளியூரிலிருந்து வந்து நீங்கள் தூங்கி எழுந்து வருவதற்காக காத்துட்டிருக்கா���்க. நீங்கள் வந்தவுடனே அவர் உங்களுடைய கல்யாண விஷயம் குறித்து பேசுகிறார். நீங்கள் ‘அதுக்கு இப்போ என்ன அவசரம்’ எனச் சொல்லி திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுகிறீர்கள். இது தான் அந்தக் கனவு. (இன்னொரு முக்கியமான விஷயம், உங்க நெஞ்சு பூராவும் கவுண்டமணி, சத்யராஜ் மாதிரி ஒரே முடி.)\nஅந்த நண்பனிடம் 2 வாரம் முன்பாக உங்களைப் பற்றியும் நிசப்தம் வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை உதவிகளைப் பற்றியும் விரிவாக பேசி இருந்தேன். அது போல தினமும் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துக் கொண்டும் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தக் கனவுக்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ நீங்கள் கனவில் வந்தது ரொம்ப சந்தோசம். அதை விட, அதை உங்களிடம் சொல்லுகிற அளவுக்கு உங்களை நெருக்கமாக உணர்வதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். ஏன்னா, சில நடிகைகள் (ஹி ஹி ), ஒரு எழுத்தாளர், சில பதிவர்கள் என பலரும் இதுக்கு முன்னாடி என் கனவில் வந்திருந்தாலும் அதை அவர்களிடம் சொன்னதுமில்லை, சொல்ல வேண்டும் என தோன்றியதுமில்லை. அந்த வகையில் உங்களுக்கு என் நன்றி பல.\nஎனக்கு இது வரையில் இரண்டு கனவுகள் நிஜத்திலும் நிகழ்ந்த அனுபவம் உண்டு. விரைவில் தங்களை சந்திக்கும் ஆசை நிறைவேறி இந்த கனவும் நினைவாக வேண்டுகிறேன்.\nஇந்தக் கடிதம் வந்து சில நாட்களாகிவிட்டன. என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார் என்று குப்புறப் புரண்டாலும் கூட புரியவில்லை. இதற்கு எப்படி பதில் அனுப்புவது என்றும் தெரியவில்லை. ஒன்றைச் சொல்லியாக வேண்டும்- இதே மாதிரிதான் ‘நீங்க என் கனவில் வந்தீங்க’ என்று இரண்டு மூன்று நடிகைகளிடம் சொல்லியிருக்கிறேன். மார்கெட் சரிந்த நடிகைகள்தான் என்றாலும் கூட அவர்கள் சீந்தவே இல்லை. என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்களை அவர்கள் பார்த்திருப்பார்கள். எனக்கு அப்படியா இந்தக் கடிதம்தான். ஒன்ணே ஒன்னு. கண்ணே கண்ணு. அதனால் ப்ரிண்ட் அவுட் கூட எடுத்து வைத்திருக்கிறேன்.\nஇரண்டு நாட்களாக காலையில் ஒரு முறை கடிதத்தை படித்துவிட்டு மூடி வைப்பதும் மீண்டும் மாலையில் ஒரு முறை படிப்பதுமாக மோன நிலையிலேயே இருந்திருக்கிறேன். இப்படியெல்லாம் யாராவது கடிதம் எழுதுவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதுவும் அவருடைய வர்ணிப்புகளை வாசித்துவிட்டு விக்கித்து போய்விட்டேன். கோ.கார்த்தி என்பதை எத்த���ை முறை வாசித்தாலும் கோ.கார்த்தியாகவேதான் தெரிகிறது. ஒரு முறை கூட கார்த்திகாவாகக் கூடத் தெரியவில்லை என்பதுதான் பெரிய துரதிர்ஷ்டம்.\nஆகவே அன்புள்ள கார்த்தி, உங்களின் பாராட்டுக்களுக்கும், ஆசைக்கும் நன்றி. ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். மகன் பள்ளிக்குச் செல்கிறான். உங்கள் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூர் வரும் போது சொல்லுங்கள்.\nமற்றபடி, என்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல் என் மனைவிக்கும் தெரியும் என்பதை மட்டும் இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.\nஇன்றைய மற்ற பதிவுகள்: வேலை, அடுத்தது\nவ.வே.சு ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்கிறார்கள். அதற்கு முன்பாகவே நிறைய கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் வெளிவந்த இந்தக் கதையைத்தான் முதல் சிறுகதையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தக் கதையே கூட தழுவல்தான் என்று மாலன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால் ‘இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை’ என்று துல்லியமாக யாராவது சுட்டிக் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nமுதல் சிறுகதை பற்றித் தெரியாவிட்டால் பிரச்சினையில்லை- முதல் சிறுகதையிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்றில்லை- தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுகதைகளிலிருந்து முக்கியமான சிறுகதை எதையும் தவற விடக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளை வாசிக்கும் பணியைத் தொடங்கினோம். பெங்களூரில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இரண்டாம் ஞாயிறு கூட்டம் அதற்கான மிகச் சிறந்த களமாக இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்துக்கும் எப்படியும் சற்றேறக்குறைய இருபது பேர்களாவது வந்துவிடுகிறார்கள். நேற்று (14-ஜூன்-2015) நடந்த கூட்டமும் அப்படித்தான் இருந்தது.\nகி.ரா மற்றும் கு.அழகிரிசாமியின் தலா மூன்று கதைகள் விவாதிக்கப்பட்டன. இந்த வாசிப்பின் விளைவாக அழகிரிசாமியின் மொத்த எழுத்துக்களையும் வாசித்துவிட்டு ஒரு விவாதத்தை நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம். அழகிரிசாமி அவ்வளவு முக்கியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அதே போல தொகுப்பிலிருந்து இதுவரையிலும் இருபது சொச்சம் கதைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பது கதைகள் வாசிக்கப்பட்டவுடன் ஒரு சிறுகதை அரங்கு நடத்தலாம் என்கிற ஆசையும் துளிர்த்திருக்கிறது. பாவண்ணன் உள்ளிட்ட பெங்களூர் வாழ் எழுத்தாளர்கள் தவிர வெளியூரிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களையும் அழைத்து ஒரு அரங்கம் நடத்த வேண்டும்.\nவாசிக்கத் தொடங்குபவர்களுக்கு எழுத்தின் பிற எந்த வடிவத்தை விடவும் சிறுகதைதான் மிகச் சிறந்த வாசல். ‘இதுவரைக்கும் நான் எதுவுமே வாசித்ததில்லை’ என்று சொல்பவனை எழுத்து வாசிப்பு போன்றவற்றிலிருந்து துரத்தியடிக்க வேண்டுமானால் அவனது கைகளில் கவிதைத் தொகுப்பைக் கொடுத்துவிட வேண்டும். அதே வாசகனை உள்ளே இழுத்து போட வேண்டுமானால் சிறுகதைகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். இதைச் சொல்வதற்கு தயக்கம் எதுவுமில்லை. கவிதை புரியவில்லை, நாவல் வாசிக்க நிறைய நேரம் பிடிக்கிறது, கட்டுரையாளன் தன்னுடைய கருத்துக்களை என் மீது திணிக்கிறான் போன்ற பொதுமைப் படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லாத எழுத்து வடிவம் சிறுகதை.\nஎஸ்.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும் போது தமிழில் சிறுகதைகளின் போக்கு பற்றிய ஒரு நீள்வெட்டான பார்வை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. வெளியூர் வாசகர்களில் சிலரும் தொடர்ந்து இந்தச் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து வைத்தால் போதும். வாரம் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளை வாசித்தால் கூட போதும். வெகு விரைவாகவே பெரும்பாலான கதைகளையும் வாசித்து முடித்துவிடலாம்.\nஅடுத்த மாதத்தில் லா.ச.ரா, சுந்தர ராமசாமி மற்றும் நகுலனின் சிறுகதைகள் வாசிக்கப்படவிருக்கின்றன. மொத்தம் ஆறு சிறுகதைகள். வாசித்துவிடுங்கள். வாரம் ஒன்றிரண்டு கதைகளைப் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\n1. ஒரு ராத்தல் இறைச்சி\nஇன்றைய மற்றொரு பதிவு : வேலை\nஇரண்டாம் ஞாயிறு, பத்தி 4 comments\nசில நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - அவ்வப்பொழுது தெரிய வருகிற வேலை வாய்ப்புச் செய்திகளை நிசப்தத்தில் வெளியிட வேண்டும் என்பது. வேலைவாய்ப்புகள் குறித்தான ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன என்று படமெல்லாம் ஓட்டவில்லை. ஒன்றிரண்டு தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம் ‘உங்களுக்குத் தெரிந்து வேலை எதுவும் காலி இருக்கிறதா’ என்றும் சிலர் கேட்கிறார்கள். சரியாக கோர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரண்டையும் மண்டையில் நிறுத்தி வைத்துக் கொள்ள முடிவதில்லை. வேலை இருக்கிறது என்று சொன்னவர் பெயரையும், வேலை கேட்பவரின் பெயரையும் மறந்துவிடுகிறேன். பல சமயங்களில் வீணாகப் போய்விடுகிறது.\nசில சமயங்களில் சரியாகவும் அமைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் என்பவர் அமெரிக்காவில் இருந்து பேசினார். தனது தம்பி கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியின் நிர்வாகியாக இருப்பதாகவும் அந்தக் கல்லூரியில் தகுதி வாய்ந்த மாணவர்களை இலவசமாகக் கூடச் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். ‘மார்கெட்டிங் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..நிஜமாவே அந்தக் கல்லூரியை தரமானதாக்குவதற்கான செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதனால் இப்போதைக்கு அவர்கள் லாபம் பார்க்கவில்லை’ என்றும் சொல்லியிருந்தார்.\nஅந்த சமயத்தில்தான் எம்.ஈ படித்த பெண்ணுக்கு வேலை வேண்டும் என்ற வேண்டுகோளும் வந்திருந்தது. முன்பெல்லாம் பி.ஈ முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால் எம்.ஈ சேர்ந்துவிடுவார்கள். வாத்தியார் வேலை வாங்கிவிடுவதற்கு அதுதான் நல்ல உபாயம். இப்பொழுது அதுவும் சிரமமாகிவிட்டது. கிட்டத்தட்ட அத்தனை கல்லூரிகளிலும் எம்.ஈ படிப்பை வைத்திருக்கிறார்கள். படிக்கிறவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்கிறதா என்ன மிகச் சிரமம். கிருஷ்ணாவுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருந்தேன். விசாரிப்பதாகத்தான் சொல்லியிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணை அழைத்து நேர்காணல் நடத்தி வேலையும் கொடுத்துவிட்டார்கள். நேர்காணலில் கஷ்டமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லையாம். ‘ஈசிஈ பிரிவில் தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் இருப்பதாகவும் இருந்தாலும் கிருஷ்ணா சொன்னதற்காக வேலை தருவதாகவும்’ சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.\nஇனிமேல் இந்த மாதிரியான வேலையை ஓரளவுக்கு ஒழுங்காக(Organized) செய்யலாம் என்று தோன்றியது. வேலை வாய்ப்புகள் குறித்தான தகவல் கிடைக்கும் போது வெளியிட்டுவிடலாம். குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதியுடையவர்கள் தொடர்பு கொண்டால் ரெஸ்யூமை வாங்கி சரியான ஆட்களுக்கு அனுப்பி வைக்கும் தபால்காரர் வேலையை மிகச் சரியாக செய்துவிடுவேன் என்கிற உறுதியுடன் இன்றிலிருந்து ஆரம்பித்துவிடலாம்.\nஅனுபவம் குறித்தான விவரம் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் பணி புரிவதற்கான வொர்க் பர்மிட் அவசியம் தேவை.\nதகுதி: ஆரக்கிள் EBS, Functional, Technical, PL/SQL குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ளவர்கள்.\nபொதுவான இரண்டு தளங்களை திரு. ராஜாராம் அனுப்பி வைத்திருந்தார். இரண்டுமே மிக முக்கியமான இணையதளங்கள்.\n1) கல்லூரி மாணவர்கள் Internship குறித்து விசாரிப்பார்கள். வேலை கூட வாங்கிவிடலாம். ஆனால் Internship வாங்குவதற்குள் மண்டை காய்ந்துவிடும். அத்தகைய மாணவர்களுக்கு உதவக் கூடிய இணையதளம் இது.\n2) இந்தியா முழுவதிலுமான அரசாங்க வேலை வாய்ப்புகளைச் சேகரித்து வைத்திருக்கும் இணைய தளம் சர்காரி நாக்ரி.\nதங்கள் அலுவகத்திலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வரும் போது ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வைக்கவும். அனுப்பியவரின் விவரங்கள், நிறுவனத்தின் பெயர் போன்றவை எது குறித்தும் வெளியில் சொல்லாமல் தவிர்த்துவிடலாம்.\nபத்தி, வேலை வாய்ப்புகள் 6 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-8c-4gb-ram-64gb-storage-variant-price-slashed-in-india-and-more-details-023215.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-23T22:22:34Z", "digest": "sha1:AJKMVA4TKY3MZO5IRW2RBNUZFE4W2ZIN", "length": 15924, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Honor 8C 4GB RAM, 64GB storage variant price slashed in India and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய���ும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n11 hrs ago ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n12 hrs ago ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\n12 hrs ago சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n14 hrs ago சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஹானர் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஹானர் 8சி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஹானர் 8சி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஹானர் 8சி ஸ்மார்ட்போன் சாதனம் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nபிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் : ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nஇந்தியா: அக்டோபர்14: பாப்அப் கேமராவுடன் அசத்தலான் ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nபுதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nவாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nபாப்அப் கேமராவுடன் அசத்தலான் ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nவிவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Commons_category_with_local_link_different_than_on_Wikidata", "date_download": "2019-10-23T21:22:51Z", "digest": "sha1:H7QNFZ4RI3HQFWZYBB35BZNXE23AGA3W", "length": 31797, "nlines": 553, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Commons category with local link different than on Wikidata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப���பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 333 துணைப்பகுப்புகளில் பின்வரும் 200 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n► 115 இறப்புகள்‎ (1 பக்.)\n► 137 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1510 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1512 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1573 இறப்புகள்‎ (காலி)\n► 1593 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1631 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1783 பிறப்புகள்‎ (8 பக்.)\n► 1913 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1919 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1925 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1930 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1931 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1932 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1933 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1934 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1935 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1936 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1937 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1938 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1939 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1940 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1941 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1942 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1943 திரைப்படங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► 1944 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1945 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1946 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1947 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1948 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1949 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1950 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1951 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1951 நூல்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1952 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1953 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1955 திரைப்படங்கள்‎ (3 பகு, 6 பக்.)\n► 1956 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1957 திரைப்படங்கள்‎ (4 பகு, 3 பக்.)\n► 1958 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1959 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1960 திரைப்படங்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► 1961 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1962 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1963 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1964 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1965 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1965 தேர்தல்கள்‎ (1 பக்.)\n► 1966 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1967 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1968 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1969 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1970 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1971 திரைப்படங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► 1972 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1973 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1974 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1975 திரைப்படங்���ள்‎ (3 பகு, 3 பக்.)\n► 1976 திரைப்படங்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► 1977 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1978 திரைப்படங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► 1979 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1980 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1980கள் பிறப்புகள்‎ (1 பகு, 4 பக்.)\n► 1981 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1982 திரைப்படங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► 1983 திரைப்படங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► 1984 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1985 திரைப்படங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► 1986 திரைப்படங்கள்‎ (3 பகு, 8 பக்.)\n► 1987 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1988 திரைப்படங்கள்‎ (3 பகு, 7 பக்.)\n► 1989 திரைப்படங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► 1990 திரைப்படங்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► 1991 திரைப்படங்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► 1992 திரைப்படங்கள்‎ (2 பகு, 12 பக்.)\n► 1993 திரைப்படங்கள்‎ (2 பகு, 12 பக்.)\n► 1994 திரைப்படங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► 1995 திரைப்படங்கள்‎ (3 பகு, 19 பக்.)\n► 1996 திரைப்படங்கள்‎ (2 பகு, 12 பக்.)\n► 1997 திரைப்படங்கள்‎ (3 பகு, 12 பக்.)\n► 1998 திரைப்படங்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► 1999 திரைப்படங்கள்‎ (4 பகு, 9 பக்.)\n► 2000 திரைப்படங்கள்‎ (3 பகு, 9 பக்.)\n► 2001 திரைப்படங்கள்‎ (3 பகு, 18 பக்.)\n► 2002 திரைப்படங்கள்‎ (4 பகு, 16 பக்.)\n► 2003 திரைப்படங்கள்‎ (5 பகு, 22 பக்.)\n► 2004 திரைப்படங்கள்‎ (4 பகு, 20 பக்.)\n► 2005 திரைப்படங்கள்‎ (3 பகு, 23 பக்.)\n► 2006 உலகக்கோப்பை கால்பந்து‎ (1 பகு, 1 பக்.)\n► 2006 திரைப்படங்கள்‎ (4 பகு, 37 பக்.)\n► 2009 திரைப்படங்கள்‎ (4 பகு, 22 பக்.)\n► 2009இல் அரசியல்‎ (2 பகு)\n► 2010 உலகக்கோப்பை கால்பந்து‎ (1 பகு, 2 பக்.)\n► 2010 திரைப்படங்கள்‎ (5 பகு, 28 பக்.)\n► 2011 திரைப்படங்கள்‎ (4 பகு, 27 பக்.)\n► 2012 திரைப்படங்கள்‎ (5 பகு, 17 பக்.)\n► 2013 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (4 பக்.)\n► 2013 திரைப்படங்கள்‎ (5 பகு, 21 பக்.)\n► 2014 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (2 பக்.)\n► 2014 திரைப்படங்கள்‎ (7 பகு, 25 பக்.)\n► 2015 திரைப்படங்கள்‎ (5 பகு, 18 பக்.)\n► 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்‎ (5 பக்.)\n► 2016 திரைப்படங்கள்‎ (4 பகு, 27 பக்.)\n► 2017 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (6 பக்.)\n► 2017 திரைப்படங்கள்‎ (5 பகு, 37 பக்.)\n► 2018 உலகக்கோப்பை கால்பந்து‎ (1 பகு, 6 பக்.)\n► 2018 திரைப்படங்கள்‎ (4 பகு, 24 பக்.)\n► 2019 திரைப்படங்கள்‎ (2 பகு, 26 பக்.)\n► 257 இறப்புகள்‎ (1 பக்.)\n► 274 இறப்புகள்‎ (2 பக்.)\n► 39 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 583 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 647 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 664 இறப்புகள்‎ (1 பக்.)\n► 696 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 824 இறப்புகள்‎ (1 பக்.)\n► 854 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 897 இறப்புகள்‎ (2 பக்.)\n► 903 இறப்புகள்‎ (2 பக்.)\n► 903 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 914 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 97 இறப்புகள்‎ (1 பக்.)\n► 974 இறப்புகள்‎ (1 பக்.)\n► 984 இறப்புகள்‎ (1 பக்.)\n► 99 இறப்புகள்‎ (1 பக்.)\n► அக்டோபர் சிறப்பு நாட்கள்‎ (30 பக்.)\n► அசிரிடின்கள்‎ (1 பக்.)\n► அசீன்கள்‎ (6 பகு)\n► அசைல் குளோரைடுகள்‎ (1 பகு, 22 பக்.)\n► அணுக்கரு இயற்பியலாளர்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்‎ (1 பகு, 43 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவியியல்‎ (2 பகு, 9 பக்.)\n► அமீன் ஆக்சைடுகள்‎ (1 பக்.)\n► அமெரிக்கத் திரைப்படத்துறை‎ (5 பகு)\n► அமெரிக்காவில் உள்ள குகைகள்‎ (3 பக்.)\n► அரங்கு‎ (2 பகு)\n► அரசியல்‎ (36 பகு, 63 பக்.)\n► அருங்காட்சியகவியல்‎ (3 பகு, 1 பக்.)\n► அரோமாட்டிக் அமீன்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► அலுமினியம் கனிமங்கள்‎ (1 பகு, 34 பக்.)\n► அவுமியா‎ (1 பகு, 1 பக்.)\n► அறிவியல் நிறுவனங்கள்‎ (1 பகு)\n► அன்றாட வாழ்வியல்‎ (33 பகு, 20 பக்.)\n► ஆக்சிசன் பல்லின வளையங்கள்‎ (15 பகு, 9 பக்.)\n► ஆகத்து சிறப்பு நாட்கள்‎ (22 பக்.)\n► ஆங்கிலப் பாடகர்கள்‎ (8 பக்.)\n► ஆங்கிலேய நடிகர்கள்‎ (5 பகு)\n► ஆந்திர ஊர்களும் நகரங்களும்‎ (60 பக்.)\n► ஆர்சனிக் கனிமங்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► ஆல்பா ஐதராக்சி அமிலங்கள்‎ (8 பக்.)\n► ஆஸ்திரேலியத் திரைப்படத்துறை‎ (1 பகு)\n► ஆஸ்திரேலியப் பிரதமர்கள்‎ (11 பக்.)\n► இங்கிலாந்தில் கலைகள்‎ (1 பகு)\n► இண்டோல்கள்‎ (9 பக்.)\n► இதயம்‎ (2 பக்.)\n► இந்தி திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்‎ (3 பக்.)\n► இந்திய எரிமலைகள்‎ (5 பக்.)\n► இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்‎ (36 பகு, 41 பக்.)\n► இந்திய மொழிகள்‎ (8 பகு, 73 பக்.)\n► இந்தியத் திரைப்பட நடிகர்கள்‎ (9 பகு, 161 பக்.)\n► இந்தியத் திரைப்படத்துறை‎ (8 பகு, 11 பக்.)\n► இந்தியாவின் மன்னராட்சிகள்‎ (8 பகு, 32 பக்.)\n► இந்தோனேசியாவில் உள்ள குகைகள்‎ (1 பக்.)\n► இயற்பியலின் பிரிவுகள்‎ (3 பகு, 2 பக்.)\n► இராவல்பிண்டி மாவட்டம்‎ (1 பகு)\n► இரும்புக் கனிமங்கள்‎ (2 பகு, 25 பக்.)\n► இலக்கிய வகைகள்‎ (15 பகு, 10 பக்.)\n► இலங்கையின் திரைப்படத்துறை‎ (2 பகு, 6 பக்.)\n► உக்ரைனிய சதுரங்க ஆட்ட வீரர்கள்‎ (4 பக்.)\n► உக்ரைனிய விளையாட்டு வீரர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► உடற் பயிற்சி‎ (3 பகு, 11 பக்.)\n► உணவுத் தொழில்துறை‎ (1 பக்.)\n► உயர் வரையறு தொலைக்காட்சி‎ (1 பக்.)\n► உயிரியல் பிரிவுகள்‎ (4 பகு, 7 பக்.)\n► உருகாப் பொருட்கள்‎ (1 பக்.)\n► உருசிய நபர்கள்‎ (21 பகு, 7 பக்.)\n► உருசியப் பேரரசர்கள்‎ (8 பக்.)\n► உரோமா‎ (1 பகு, 1 பக்.)\n► உலான் பத்தூர்‎ (1 பக்.)\n► உற்பத்தியும், தயாரிப்பும்‎ (3 பகு, 31 பக்.)\n► எசுப்பானியாவில் உள்ள குகைகள்‎ (1 பக்.)\n► எசுவாத்தினி‎ (4 பக்.)\n► எண்ணிமத் தொலைக்காட்சி‎ (3 பக்.)\n► ஏப்ரல் சிறப்பு நாட்கள்‎ (36 பக்.)\n► ஏபெல் பரிசு பெற்றவர்கள்‎ (3 பக்.)\n► ஐக்கிய இராச்சிய திரைப்படத்துறை‎ (2 பகு)\n► ஒ.ச.நே பெயர்ச்சிகள்‎ (24 பக்.)\n► ஒடிசா‎ (22 பகு, 12 பக்.)\n► ஒடிசாவின் ஏரிகள்‎ (3 பக்.)\n► ஒருங்கியவியல்‎ (4 பகு, 2 பக்.)\n► ஒற்றைப்படிகள்‎ (31 பக்.)\n► ஓசோன்‎ (1 பகு)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 575 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்\n2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்\n2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்\n2018 உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டி\nஅயர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஅல்பேனியா தேசிய காற்பந்து அணி\nஅறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)\nஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)\nஇசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஇரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்\nஇரியோ டி செனீரோ (மாநிலம்)\nஉக்ரைன் தேசிய காற்பந்து அணி\nஉருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள்\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு\nஎம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ்\nஎம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ்\nஎம்டனின் மதராசுக் குண்டுத் தாக்குதல்\nஎருசலேம் புனித பூமியின் மாதிரி\nஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை\nஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்\nகான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம்\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nகெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/09/19104355/1262235/srirangam-ranganathar-temple-worship.vpf", "date_download": "2019-10-23T21:31:19Z", "digest": "sha1:JOQPCOSPS75YEKNJOXAUBLMT2KABQVD6", "length": 9367, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: srirangam ranganathar temple worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசெல்வ வளம் தரும், திருமண தடை நீக்கும் ரெங்கநாதர்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 10:43\nஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.\nஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் 236அடி உயரம் கொண்டது. சுக்கிரன் பூஜித்த இத்தலம் ஏழு மதில்களையும் பிராகாரங்களையும் கொண்ட மிகப்பெரிய பிரமாண்டமான கோவிலாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து இராப்பத்து திருவிழா மிகவும் சிறப்படையது.\nஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளைப் பிராட்டியாக ஏற்றுக் கொண்ட தலம். கம்பர் தாம்பாடிய ராமாயண காவியத்தை அரங்கேற்றியது இத்திருத்தலமேயாம். வைணவத்தை வளர்த்த ராமானுஜர் வைகுந்த பதவியை அடைந்ததும் இத் தலமேயாகும். இங்கு அழகிய சிங்கப்பெருமாள் சந்நிதி, வாசு தேவப் பெருமாள் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி, பிள்ளை லோகச்சாரியர் சந்நிதி, பார்த்தசாரதி சந்நிதி, உடையவர் சந்நிதி, திருப்பாணாழ்வார் சந்நிதி, கண்ணபிரான் சந்நிதி, தொண்டரடிப் பொடியாழ்வார் சந்நிதி, கூரத்தாழ்வார் சந்நிதி, வேணுகானன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, மதுரகவியாழ்வார் சந்நிதி, திருமங்கை யாழ்வார் சந்நிதி, பட்டாபிராமர் சந்நிதி, முதலணீழ்வார்கள் மூவர் சந்நிதி, தன்வந்தரிப் பெருமாள் சந்நிதி, கோபாலகிருஷ்ணன் சந்நிதி, வியாச மகரிஷி சந்நிதி, வராகப்பெருமாள் சந்நிதி, வரதராஜப் பெருமாள் சந்நிதி, ஸ்ரீநிவாசர் சந்நிதி, போஜராமர் சந்நிதி, திருமழிசையாழ்வார் சந்நிதி, திருக்கச்சி நம்பி சந்நிதி, ஆளவந்தார் சந்நிதி, கருடாழ்வான் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதி, துலக்கநாச்சியார் சந்நிதி, யோக நரசிம்மன் சந்நிதி, துர்க்காதேவி சந்நிதி ஆகியன உள்ளன. இதுவே பிரதான வைணவக் கோவில். சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களும், ஆழ்வார்களும் இங்கு திருப்பணிகள் செய்து உள்ளனர்.\nதர்மவர்மன் மகளான உறையூர் நாச்சியாரும் குலசேகர மன்னன் மகளான கோகுல வல்லியும், டில்லி பாதுஷாவின் மகளான சுல்தானி என்னும் துலக்க நாச்சியாரும் இத்தலத்தில் ரங்கன்பால் ஐக்கியம் பெற்று இரண்டறக் கலந்தவர்கள்.\nசொந்த தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள், வேலை தேடுபவர்கள், ஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nதடைகளை நீக்கும் திரிபுர சம்ஹார மகிமை\nகிரக தோஷம், நோய் தீர்க்கும் சதுரகிரி தீர்த்தங்கள்\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nதிருமண தடை நீக்கும் திருநீர்மலை ஸ்ரீதூமகேது விநாயகர்\nமாந்தியால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/04124250/1264686/Central-Subcommittee-Study-in-mulla-periyar-dam.vpf", "date_download": "2019-10-23T22:03:03Z", "digest": "sha1:FZBXTGL4HGMP7YSVTXMQ4MVKG2SIYVPA", "length": 8220, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Central Subcommittee Study in mulla periyar dam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு ஆய்வு\nபதிவு: அக்டோபர் 04, 2019 12:42\nதொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு இன்று ஆய்வு நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு அணை (கோப்புப்படம்)\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவும், தீவிரம் அடையும் சமயத்திலும் துணைக்குழு பார்வையிட்டு அது குறித்த அறிக்கையை மூவர் குழுவிற்கு அனுப்புவது வழக்கம். அதன்படி மத்திய துணைக்குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக்குழு முல்லைப்பெரியாறு அணைக்கு வந்தனர்.\nதமிழக அரசின் பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பெரியாறு அணையின் உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின், கேரள அரசின் பிரதிநிதிகளாக நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் அருண்ஜேக்கப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமுல்லைப்பெரியாறு அணை, பேபி அண���, கேலரி, ‌ஷட்டர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.\nஅணையின் நீர்மட்டம், நீர்வரத்து, கசிவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.60 அடி. வரத்து 1561 கன அடி. திறப்பு 1450 கன அடி. நீர் இருப்பு 3748 மி.கன அடி.\nவைகை அணையின் நீர்மட்டம் 59.82 அடி. வரத்து 1344 கன அடி. திறப்பு 660 கன அடி. இருப்பு 3569 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.10 அடி. வரத்து 47 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 66 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100.33 மி.கன அடியாக உள்ளது.\nMulla periyar dam | முல்லைப் பெரியாறு அணை\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஅமமுக பிரமுகர்-வியாபாரி வீடுகளில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை\nவேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது\nமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Goerisried+de.php?from=in", "date_download": "2019-10-23T20:21:29Z", "digest": "sha1:7HEIMFZKHL45OW6DT4CD6O65LF2DPT3Y", "length": 4373, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Görisried (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Görisried\nபகுதி குறியீடு: 08302 (+498302)\nபகுதி குறியீடு Görisried (ஜெர்மனி)\nமுன்னொட்டு 08302 என்பது Görisriedக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Görisried என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Görisried உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498302 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Görisried உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498302-க்கு மாற்றாக, நீங்கள் 00498302-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/business%2Fshare-market%2F135867-stock-market-you-must-watch-today-04092018", "date_download": "2019-10-23T20:26:08Z", "digest": "sha1:BKEGFUSRUE523Z5AQLKAHIPBR3PU5XEH", "length": 13765, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 04-09-2018", "raw_content": "\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 04-09-2018\nஅமெரிக்க சந்தைகள் 03-09-18 அன்று விடுமுறை. இன்று காலை இந்திய நேரம் 04.20 மணி நிலவரப்படி உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,200.10 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (நவம்பர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 78.15 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n03-09-18 அன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 70.7695 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n03-09-18 அன்று நிஃப்டி நல்லதொரு இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. இன்றைக்கும் வாலட்டைலிட்டி சற்று அதிகமாக இருக்கலாம். எனவே, புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்வதை முழுமைய���கத் தவிர்ப்பது நல்லது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே வியாபாரம் செய்ய வேண்டும். நல்லதொரு இறக்கம் வந்தபோதிலுமே ஷார்ட் சைட் வியாபாரம்தனை முழுமையாகத் தவிருங்கள். அதிக கவனத்துடன் செயல்படவேண்டிய நாள் இது.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n03-09-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4251.55 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4272.68 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும் நிகர அளவாக 21.13 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்\n03-09-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 3,716.84 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4,258.96 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 542.12 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 03-09-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த 5 நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\n03-09-18 அன்று நடந்த டிரேடிங்கில் செப்டம்பர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n03-09-18 அன்று நடந்த டிரேடிங்கில் செப்டம்பர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146868-international-textile-exhibition-to-be-held-for-the-first-time-in-tn-says-official", "date_download": "2019-10-23T20:22:06Z", "digest": "sha1:LPTDFPZB7TKHZC4OCPXEJRKFTMITPFAC", "length": 8884, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி!’ - இணை இயக்குநர் தகவல் | International textile exhibition to be held for the first time in TN, says official", "raw_content": "\n`தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி’ - இணை இயக்குநர் தகவல்\n`தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி’ - இணை இயக்குநர் தகவல்\n`தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியில் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கலாம்’ என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அழைப்பு விடுத்துள்ளது.\nவரும் 27.1.2019, 28.01.2019 மற்றும் 29.01.2019 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முதல் முறையாக கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் பன்னாட்டு ஜவுளிக்கண்காட்சி - 2019 நடைபெறவுள்ளது. இக்கண்காட்ச��யை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார். உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து ஜவுளிப் பொருள்களை வாங்க பல்வேறு வியாபாரிகள் வருகைதர உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, பல்வேறு நாடுகளிலிருந்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களும் பங்கேற்க உள்ளார்களாம்.\nஇந்தக்கண்காட்சியில் தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் படைப்புகளை சந்தைப்படுத்தவுள்ளன. எனவே, கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை அதிகளவில் இந்தக் கண்காட்சியில் பங்ககேற்கச் செய்யும் வகையிலான முன்னோட்ட ஆயத்தக்கூட்டம் கரூரில் உள்ள தனியார் நிறுவன கூட்ட அரங்கில் இன்று (10.01.2018) நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர் நாகராஜ் பேசுகையில்,``ஜவுளி மற்றும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் ஸ்கிரீன், மேஜை விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்ட ரகங்கள் தயாரிப்பில் தமிழக அளவில் பெயர் பெற்றது கரூர் மாவட்டமாகும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணி ஏற்றுமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்படவுள்ள பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியில் கலந்துகொண்டு உலகளாவிய அளவில் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி குறித்து முத்திரை பதிக்கும் அளவில் தங்களது உற்பத்திப்பொருள்களை காட்சிப்படுத்த வேண்டும்.\nஇதற்காக சுமார் 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இதில் ஒரு சதுர மீட்டருக்கான கட்டணமாக ரூ.4,000 (ஜி.எஸ்.டி நீங்கலாக) வசூலிக்கப்படும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு தமிழக கைத்தறித்துறை கூடுதல் இயக்குநரை, 2 வது தளம், குறளகம், சென்னை - 08 என்ற முகவரியிலோ அல்லது texpo.tn.dht@tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=61711", "date_download": "2019-10-23T21:06:13Z", "digest": "sha1:MYCOC4OOZDXXGHDNQASQOIEBKPWWQ6UP", "length": 13951, "nlines": 183, "source_domain": "panipulam.net", "title": "தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிரித்தானியா வருமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு\nசீனாவில் இரு கப்பல்கள் மூழ்கியதில் 10 பலி\nதாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்\nதாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ��ினவத்ரா பதவி விலகக்கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள், நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇதனையடுத்து தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nபாங்காக்கில் நேற்று திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்குள்ள நிதியமைச்சக அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை விரட்டியடித்தனர்.\nஇன்றையதினம் அனைத்து அமைச்சக அலுவலகங்களை கைப்பற்றப் போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.\nநிலைமை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, பாங்காக்கில் அவசரநிலையை பிரகடனம் செய்து அந்நாட்டுப் பிரதமர் யிங்லக் உத்தரவிட்டுள்ளார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?paged=5", "date_download": "2019-10-23T20:25:02Z", "digest": "sha1:RJC5G2QPCQOVH3E2RVPK6CZUDETJL2OV", "length": 12540, "nlines": 186, "source_domain": "sangunatham.com", "title": "SANGUNATHAM – Page 5 – பல்சுவை இணையம்", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன்…\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில்…\nயாழில் பெற்றோல் ஊற்றி வீடு எரிப்பு\nபருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை\n4 மா���ாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று நியமனம்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nகொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட…\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nபருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை\n4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று நியமனம்\nகோப்பாயில் போதையில் சென்றவரின் காரில் மோதி இளைஞன் பலி\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என மிரட்டிய சிங்கள இளைஞர்கள்…\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nநான்கு விடைகளில் மிகச் சரியானது எது\nநாயாற்றில் எரியும் நெருப்பு: ஒரே நாடு, ஒரே…\nசம்பந்தரின் பதவியைப் பறிப்பது மகிந்தவுக்கு கடினமன்று\nகோலமாவு கோகிலா படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nசமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை…\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஎந்திரன் கதை என்னுடையது தான்: ஷங்கர் மனு\nஇலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணியில்…\nஇங்கிலாந்து அணிக்கு 521 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nமுகப்புத்தக பயனாளர்களுக்கு வைரஸ் எச்சரிக்கை\nமிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின்…\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை விமானங்களில் பயன்படுத்த தடை\nகேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்\nDropbox ஹெக் செய்யப்பட்டதனால் 68 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு\nஅலைபேசி 4ஜி வேகச் சாதனை முறியடிப்பு\nகூகுள் வெளியிட்டுள்ள அசத்தலான புதிய செயலி – (Video)\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nவாரத்தில் தவிர்க்கவே கூடாத கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய 10 உணவு வகைகள்\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்\nசிறுநீரக கோளாறுக்கு அருமையான மருந்து வாழைத்தண்டு \nகருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் \nகாலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்\nஇந்த வார ராசிபலன் ஜூலை 3 முதல் 9 வரை\nஇந்த வார ராசிபலன் “ஜூன் 5 முதல் 11 வரை”\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/london/page/10", "date_download": "2019-10-23T21:06:33Z", "digest": "sha1:PGZYP4IDOAONDMDDGTY27FZWDHVXT63E", "length": 5809, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "லண்டன் | Maraivu.com", "raw_content": "\nசெல்வி சுசிலாதேவி முத்துக்குமாரு – மரண அறிவித்தல்\nசெல்வி சுசிலாதேவி முத்துக்குமாரு – மரண அறிவித்தல் தோற்றம் 28 JUN 1951 மறைவு ...\nதிரு கணவதிப்பிள்ளை சுவாமிநாதன் – மரண அறிவித்தல்\nதிரு கணவதிப்பிள்ளை சுவாமிநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு 17 APR 1927 இறப்பு ...\nதிருமதி இந்திராணி ஜெயபானு – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராணி ஜெயபானு – மரண அறிவித்தல் பிறப்பு 18 MAR 1940 இறப்பு 24 FEB ...\nதிரு கைலாசபிள்ளை விஜயகுமாரன் (விசுக்குட்டி) – மரண அறிவித்தல்\nதிரு கைலாசபிள்ளை விஜயகுமாரன் (விசுக்குட்டி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி மனோன்மணி சிவஞானம் – மரண அறிவித்தல்\nதிருமதி மனோன்மணி சிவஞானம் – மரண அறிவித்தல் பிறப்பு 05 MAR 1925 இறப்பு 22 FEB ...\nதிருமதி புவனேஸ்வரி அமிர்தானந்தம் – மரண அறிவித்தல்\nதிருமதி புவனேஸ்வரி அமிர்தானந்தம் – மரண அறிவித்தல் பிறப்பு 27 OCT 1928 இறப்பு ...\nதிருமதி இராசமணி கனகராசாசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராசமணி கனகராசாசிங்கம் – மரண அறிவித்��ல் பிறப்பு 06 MAY 1949 இறப்பு ...\nதிரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் – மரண அறிவித்தல்\nதிரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் – மரண அறிவித்தல் பிறப்பு 01 SEP 1944 இறப்பு ...\nதிரு கந்தசாமி சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சண்முகநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு 11 OCT 1949 இறப்பு 09 FEB ...\nசெல்வி வாணி கண்ணுத்துரை (சத்தியவாணி) – மரண அறிவித்தல்\nசெல்வி வாணி கண்ணுத்துரை (சத்தியவாணி) – மரண அறிவித்தல் தோற்றம் 03 JUN 1948 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/15", "date_download": "2019-10-23T20:28:32Z", "digest": "sha1:CWAMKP76CUAFO6DA2HTOG7ZLOOXCJVNB", "length": 4132, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 15 | Maraivu.com", "raw_content": "\nதிரு சிவஞானம் சிவகுமார் – மரண அறிவித்தல்\nதிரு சிவஞானம் சிவகுமார் – மரண அறிவித்தல் பிறப்பு 26 OCT 1983 இறப்பு 15 FEB 2019 யாழ். ...\nதிரு செல்லையா கோடீஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா கோடீஸ்வரன் – மரண அறிவித்தல் BA London, சட்டத்தரணி, முன்னாள் ...\nதிரு உருத்திரமூர்த்தி கனகசபை – மரண அறிவித்தல்\nதிரு உருத்திரமூர்த்தி கனகசபை – மரண அறிவித்தல் பிறப்பு 21 SEP 1973 இறப்பு ...\nதிரு மாப்பாணர் சிவலோகம் – மரண அறிவித்தல்\nதிரு மாப்பாணர் சிவலோகம் – மரண அறிவித்தல் பிறப்பு 23 OCT 1936 இறப்பு 15 FEB 2019 யாழ். ...\nதிரு நல்லதம்பி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு நல்லதம்பி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் பிறப்பு 13 AUG 1961 இறப்பு ...\nதிரு யோசேப் ஸ்ரனிஸ்லஸ் (கிளி) – மரண அறிவித்தல்\nதிரு யோசேப் ஸ்ரனிஸ்லஸ் (கிளி) – மரண அறிவித்தல் பிறப்பு 11 DEC 1946 இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7972:2011-08-19-191744&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2019-10-23T21:54:52Z", "digest": "sha1:NE4VDYDOMKX5UCR4WM3MWHKE75JNGH65", "length": 41052, "nlines": 127, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\nசென்னையிலிருந்த செயலதிபர் சுழிபுரத்துக்கு வருகை\nதள இராணுவப் பொறுப்பாளர் ரமணன், யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸ் ஆகியோர் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பாடுகளைக்கொண்டவர்களாக செயற்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை ,எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் தனது கவர்ச்சிகரமான சிலவேளைகளில் நகைப்புக்கிடமான பேச்சுக்களால் தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களை தவறான பாதையில் இட்டுச்செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். தளத்தில் தங்கியிருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த அமைப்பாளர்களையும், மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு போன்றவற்றில் செயற்படுபவர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தி ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட்டின் தலைமைப் பாத்திரம் குறித்தும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட் மட்டும் தான் சரியான கொள்கை, நடைமுறை மற்றும் வேலைத்திட்டங்களுடன் செயற்படுவதாகக் குறிப்பிட்டு அமைப்பில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்.\nஆனால், தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்குக்கோ, மக்கள் அமைப்பில் முன்னணியில் நின்று செயற்பட்ட எமக்கோ எமது அமைப்பின் கொள்கைக்கும் நடைமுறைக்குமிடையிலான, சொற்களுக்கும் செயல்களுக்குமிடையிலான பாரிய இடைவெளி அதிகரித்துக் கொண்டிருப்பதையே அவதானிக்கக்கூடியதாக இருந்தது மட்டுமல்லாமல், எமது அமைப்பு ஒரு புரட்சிகர அமைப்பு என்று சொல்வதற்கு பொருத்தாமானதா என்ற கேள்வியும் கூட எழத்தொடங்கியிருந்தது. எமது அமைப்புப்பற்றிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் கூட தகர்ந்து கொண்டிருந்தன.\nஇத்தகையதொரு சூழலில் செயலதிபர் உமாமகேஸ்வரன் தளம் வந்திருப்பதான செய்தியை படைத்துறைச் செயலர் கண்ணன் எமக்குத் தெரியப்படுத்தினார். செயலதிபர் உமாமகேஸ்வரன் தளம் வந்திருக்கும் செய்தியை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற விடயத்தையும் கூடவே படைத்துறைச் செயலர் கண்ணன் எம்மிடம் வலியுறுத்தினார். இதற்குக் காரணம் உமாமகேஸ்வரன் இலங்கை அரசபடைகளால் தேடப்படும் நபராக இருந்ததும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உமாமகேஸ்வரனுக்கு ஏற்கனவே மரணதண்டனை விதித்திருந்ததுடன் 1982ம் ஆண்டு சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் உமாமகேஸ்வரன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவேளை அருகிலி���ுந்த கண்ணன் காயமடைந்தமையும் ஆகும்\nதளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கைச் சந்தித்துப் பேசிய உமாமகேஸ்வரன் யாழ் மாவட்ட அமைப்புக்குழுவையும்,ஏனைய மாவட்ட அமைப்புக்குழுக்களையும், மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்புக் குழுக்களையும் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் உமாமகேஸ்வரனுடனான எமது சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. புளொட்டின் இராணுவப் பிரிவினர் பயன்படுத்தும் வாகனமொன்றில் யாழ் மாவட்ட மக்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உமாமகேஸ்வரனைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் சென்றுகொண்டிருந்த வாகனம் சித்தங்கேணிச் சந்தியை அண்மித்தபோது கைகளில் பளிச்சிடும் புதிய ஆயுதங்களுடன் எமது இராணுவத்தினர் கூட்டம் கூட்டமாக வீதியோரங்களில் நிற்பதும், மோட்டார் சைக்கிள்களிலும் வான்களிலும் ஆயுதங்களுடன் அங்குமிங்குமாகத் திரிவதுமாக இருந்தமை செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அதேவேளை இத்தகைய பகிரங்கமான செயற்பாடுகள் மூலம் அரசபடைகள் தகவல்களைப் பெற்று உமாமகேஸ்வரனைக் கைது செய்ய உதவும் என்பதும் அதன் மறுபக்கமாக இருந்தது. ஏற்கனவே எமது அமைப்பின் மீதும், அதன் செயற்பாடுகள் மீதுமான நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கும் போது செயலதிபர் உமாமகேஸ்வரனுடனான சந்திப்பு இதில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது என் அடிமனதில் ஒரு கேள்வியாக எழுந்தது.\nஉமாமகேஸ்வரனுடனான எமது சந்திப்பு சுழிபுரத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றது. தனது சுருண்ட தலைமுடியை ஒருபக்கமாக வாரிவிட்டிருந்த, எளிமையாக உடையணிந்திருந்த, சற்றே குறைவான உயரத்தைக் கொண்ட உமாமகேஸ்வரன் தனது கூர்ந்த பார்வையை யாழ் மாவட்ட அமைப்பில் செயற்பட்ட அனைவரின் மீதும் படரவிட்டவாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாம் ஒவ்வொருவரும் எம்மையும் உமாமகேஸ்வரனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். யாழ் மாவட்ட அமைப்பாளர் குழுக்கூட்டங்களில் அமைப்பாளர்கள் எப்படி தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்து விவாதிப்பார்களோ அதேபோலவே உமா மகேஸ்வரனுடனான சந்திப்பின் போதும் அமைப்பாளர்கள் ��மது கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்தனர். விமர்சனங்களாலும் கேள்விகளாலும் எமது சந்திப்பு சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது.\nஉமா மகேஸ்வரன் மத்திய குழு கூட்டங்களில் இதே போன்ற விமர்சனங்களையும் கேள்விகளையும் முகம் கொடுத்திருந்தாரோ இல்லையோ யாழ்ப்பாண மாவட்ட அமைப்பு குழுவை சந்தித்ததில் அவர் வெளிப்படையான விமர்சனங்களையும் கேள்விகளையும் முகம் கொடுத்திருந்தார். அமைப்பின் நடைமுறைப் பிரச்சனைகளான செயலதிபர் மீதான தலைமை வழிபாடு பற்றிய விமர்சனங்களிலிருந்து சோவியத் யூனியன் குறித்த எமது பார்வை என்ன, இந்தியா பற்றிய எமது நிலைப்பாடு என்ன என்பன போன்ற சர்வதேச விவகாரங்கள் வரை கேள்விகள் உமாமகேஸ்வரனை நோக்கி முன்வைக்கப்பட்டன; இவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\n(அரசியல் செயலர் சந்ததியார் )\nசோவியத் யூனியன் குறித்து ரஞ்சனால் செயலதிபரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அதற்கான பதிலை சொல்லுமாறு ஜீவன், இளவாலை பத்தர் போன்றவர்களை கேட்டு தான் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்டார். புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர்களான அரசியல் செயலர் சந்ததியார், உடுவில் சிவனேஸ்வரன் போன்றோர் அமைப்பிலிருந்து ஒதுங்கியிருப்பதாக, ஏனைய இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள் கூட அதன் உண்மைநிலையை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு உமாமகேஸ்வரனிடம் கேள்விகளாக எழுப்பப்பட்டன. தோழர் தங்கராஜாஅரசியல் வகுப்புகளால் அமைப்புக்குள் குழப்பம் விளைவிக்கக் முற்பட்டார் எனக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளதே என கேள்வி எழுப்பி தோழர் தங்கராஜாவை நாம் பார்க்க முடியுமா அல்லது சந்தித்து பேச முடியுமா என ஜீவன் கேட்டதற்கு நேரடியாக பதிலளிக்க தவறிய உமா மகேஸ்வரன் அவரைப் பார்த்தால்தான் அல்லது அவருடன் பேசினால்தான் நம்புவீர்களா என ஜீவனை நோக்கி கேள்வி எழுப்பினார்.\nஎமது கருத்துக்கள், விமர்சனங்கள், கேள்விகள் அனைத்தையும் மிகவும் சிரத்தையுடனும் பொறுமையோடும் செவிமடுத்த செயலதிபர் உமாமகேஸ்வரன் இவை அனைத்தையும் தன் கையில் வைத்திருந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் செயலர் சந்ததியார், உடுவில் சிவனேஸ்வரன், தோழர் தங்கராஜா போன்றோர் பற்றி ஏனைய இயக்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் வெறும் பிரச்சாரம் மட்டுமே என உறுதியாகக் கூறிய செயலதிபர் உமாமகேஸ்வரன் அரசியல் செயலர் சந்ததியாரும், உடுவில் சிவனேஸ்வரனும், தோழர் தங்கராஜாவும் அமைப்புடனேயே உள்ளனர் என்ற கருத்தையும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் கேள்விகளாகவும் முன்வைத்திருந்தபோதும் கூட, குறிப்பாக ஜீவன், விபுல், சிவானந்தி போன்றோரே கூடுதலான நேரத்தை உமாமகேஸ்வரனுடனான சந்திப்பின் போது எடுத்து தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். தொடர்ந்து பேசுவதற்கு நேரம் போதாமையால் செயலதிபருடனான அன்றைய சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டது.\nயாழ்ப்பாண மாவட்ட அமைப்புக் குழுவினருடனான நீண்ட நேர சந்திப்பின் முடிவில் முப்பத்தைந்து இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியுடையவர் எனப் பெருமைப்பட்டுக்கொண்டவராய் நிறைந்த திருப்தியுடனும் முகமலர்ச்சியுடனும் செயலதிபர் உமாமகேஸ்வரன் காணப்பட்டார். செயலதிபர் உமாமகேஸ்வரனைச் சந்தித்ததில் பெரும்பாலான யாழ் மாவட்ட அமைப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் அவரது பதில்களிலும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்திலும் திருப்திபடாதவர்களாக காணப்பட்ட போதிலும் கூட செயலதிபர் உமாமகேஸ்வரனை சந்தித்தோம் என்ற விடயத்தில் ஓரளவு திருப்தி கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.\nஆனால் ஜீவன், விபுல், சிவானந்தி போன்றோர் உமாமகேஸ்வரனின் பதில்களில் முழுமையான திருப்தி கொள்ளாதலால் மீண்டும் ஒருதடவை செயலதிபரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தனர். அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்த உமாமகேஸ்வரன் பின்பு தனக்கு நேரமின்மையால் சந்திக்க முடியாதிருப்பதாகவும் அதற்காக தான் மனம் வருந்துவதாகவும் டொமினிக்குக்கு தகவல் அனுப்பியிருந்தார். என்னைப் பொறுத்தவரை உமாமகேஸ்வரனுடைய சந்திப்பு பெருமளவுக்கு வெறும் சம்பிரதாய பூர்வமானதொன்றாகவும், எமக்கிருந்த பல கேள்விகளை, மாற்று இயக்கத்தவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பானதொன்ற��கவே கருதவேண்டி இருந்தது.\nநாம் தளத்தில் நடைமுறையில் முகம் கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சனைகளான தள இராணுவப் பொறுப்பாளருக்கும் தள நிர்வாகத்துக்கும் இடையிலான முரண்பாடோ அல்லது இராணுவப் பிரிவுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையேயான முரண்பாடோ தீர்வில்லாமலேயே நாளுக்கு நாள் கூர்மை அடைந்து கொண்டிருந்ததையோ, உமாமகேஸ்வரனுடனான சில மணி நேர சம்பிரதாயபூர்வமான சந்திப்பு எந்த வகையிலும் மாற்றியமைத்து விடப் போவதில்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டிருந்தேன்.\nஇருந்தபோதிலும், எத்தகைய முரண்பாடுகள் எமது அமைப்புக்குள் நிலவியபோதும், எவ்வளவுதான் அமைப்பின் மீதான நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருந்தபோதும், நாம் எமது செயற்பாடுகளிலிருந்து பின்வாங்கத் தயாராக இருக்கவில்லை. காரணம், இன ஒடுக்குமுறைக்கெதிராக புளொட்டுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட எமது நட்புக்கும் மதிப்புக்கும் உரிய பல தோழர்கள் போராட்டத்துக்காக தமது உயிரையே தியாகம் செய்துவிட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான எமது அமைப்பு உறுப்பினர்கள் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சிறைகளில் சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவப் பயிற்சிக்கென இந்தியாவுக்கு அனுப்பி விட்டிருந்தோம்.\nஇந்த நிலையில் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும், எத்தகைய முரண்பாடுகளாக இருந்தாலும் அமைப்புக்குள்ளேயே தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் தீர்க்கப்படலாம்; தீர்க்கப்படவும் வேண்டும் என்ற நிலையே எம்மிடம் இருந்தது. எமது மக்கள் அமைப்பு ஓரளவு பலம் பெற்றிருந்ததால் தொழிற்சங்க அமைப்புக்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுத்து செல்லப்பட்டன. தீவுப் பகுதிக்கு பொறுப்பாளராகவும் பின்னர் யாழ் மாவட்ட பொறுப்பாளராகவும் செயற்பட்டுவந்த ஜீவன் கடற் தொழிலாளர் சங்கத்தை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஜீவன் கவனித்து வந்த தீவுப் பகுதி அமைப்பு வேலைகளை சபேசன் பொறுப்பேற்றிருந்தார். தொழிற்சங்க அமைப்பு வேலைகளில் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த நீர்வேலி ராஜன், சுரேன், இடிஅமீன், கண்ணாடி நாதன், சிறீ போன்றவர்களுடன் இணைந்து ஜீவன் தொ���ிற்சங்க வேலைகளை கவனிக்க தொடங்கினார்.\nடொமினிக்(கேசவன் -புதியதோர் உலகம் ஆசிரியர்)\nடொமினிக்கை உரும்பிராயில் சந்தித்து பேசிய தள இராணுவப் பொறுப்பாளரான ரமணன், டொமினிக்கையும் என்னையும் மறுநாள் சித்தங்கேணிக்கு வரும்படியும், சில விசாரணைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மறுநாள் டொமினிக்கும் நானும் சித்தங்கேணி சனசமூக நிலையத்துக்கு சென்றிருந்தோம். உமாமகேஸ்வரன் சுழிபுரத்தில் தங்கியிருந்ததால் ஆயுதம் தாங்கிய புளொட் இராணுவப் பிரிவினர் வீதியோரங்களில் கூட்டம் கூட்டமாக நிற்பதும், மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் வீதிகளில் புழுதி கிளம்பும் வண்ணம் ஆயுதங்களுடன் அங்கும் இங்குமாக போய் வந்து கொண்டிருந்தனர். சன சமூக நிலையத்திலிருந்த சின்ன மெண்டிசை சந்தித்த நாம் ரமணனை சந்திக்க வந்திருந்த விடயத்தை தெரியப்படுத்தினோம். சற்று நேரத்தில் வெங்கட்டுடன் அவ்விடத்துக்கு வந்த ரமணன் எம்மை ஒரு வானில் அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றார். அவ்வீட்டிற்கு சென்றதும் ரமணனும் அவருடன் சில இராணுவப் பிரிவை சேர்ந்தவர்களும் ஒருபுறமும் டொமினிக்கும் நானும் எதிர்ப்புறமுமாக அமர்ந்து கொண்டோம். தனது சிறிது நேர மௌனத்தை கலைத்துக்கொண்டு ரமணன் பேச ஆரம்பித்தார்.\nசுந்தரம் படைப்பிரிவினர் என செயற்பட்டவர்கள் விடயத்தில் டொமினிக்கும் நானும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக சுந்தரம் படைப்பிரிவினர் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவை பற்றி டொமினிக்கையும் என்னையும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் ரமணன் தெரிவித்தார். ரமணனின் இத்தகைய பேச்சு எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் கூட இருந்தது. ஏனெனில் சுந்தரம் படைப் பிரிவினரின் தவறான செயற்பாடுகளுக்கெதிராக நாம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்திருந்தோம். டொமினிக் தள நிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டபோது அவரும் கூட சுந்தரம் படைப்பிரிவினர் என்று சொல்லப்பட்டவர்களுடன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார். சுந்தரம் படைப்பிரிவினர் மீதான எமது நடவடிக்கைகள் அனைத்தும் அமைப்பின் நலன் சார்ந்ததாக இருந்ததேயன்றி தனிப்பட்ட குரோதத்தின்பாலானதல்ல. ஆனால் மத்தியகுழு உறுப்பினரான தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கை விசாரணை செய்ய ரமணனுக்கு எந்த அதிகாரமும் க��டையாது. ரமணன் ஒரு மத்தியகுழு உறுப்பினரும் கூட அல்ல. அத்துடன் செயலதிபர் உமாமகேஸ்வரனும் படைத்துறை செயலர் கண்ணனும் அப்போது தளத்திலேயே தங்கியிருக்கையில் ரமணன் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் உமாமகேஸ்வரனினதும் கண்ணனினதும் அனுசரணையுடன் தானா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ரமணனின் விசாரணையின் போது டொமினிக்கும் நானும் எமது அனைத்து நடவடிக்கைகளுக்கும் விளக்கம் கொடுத்ததோடு சுந்தரம் படைப்பிரிவினர் மீது நாம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியானவை என வாதிட்டோம். டொமினிக்கை பொறுத்தவரை சற்று உணர்ச்சிவசப்பட்டவர் போல, ஆனால் மிகுந்த பொறுமையுடன் ரமணனின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது தனது விசாரணையில் நன்கு திருப்திப்பட்டுக்கொண்டவராக, தன்னுடைய அறிவுக்கு எட்டியவரை அல்லது அவர் விளங்கிக் கொண்டவரை குறிப்பெடுத்துக் கொண்டார்.\nரமணனின் விசாரணை முடிந்த பின்னர் டொமினுக்கும் நானும் உரும்பிராய் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். நடந்து முடிந்த விசாரணை பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாதவராக வெவ்வேறு விடயங்களை பற்றி பேசிக் கொண்டுவந்த டொமினிக்கின் பேச்சின் சாரம், விடயங்கள் அனைத்தும் தள நிர்வாகப் பொறுப்பாளரின் கைக்கு வெளியே நடந்து கொண்டிருப்பதற்கான தொனியை கொடுத்த அதேவேளை அவநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடாகவும் இருந்தது. இதுவே அன்றைய உண்மை நிலையும் கூட.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. ��ுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/86", "date_download": "2019-10-23T21:28:15Z", "digest": "sha1:4RYDS6RA7FX5HNKAY4C3SHYBLSFB77LO", "length": 6878, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவேடம் புனைந்து நிற்றல் இயற்கையாய் இலங்கும். எனவே நாயகிகளாகத் தங்களைப் பாவித்துப் பாடல்கள் புனைந்த ஆழ்வார்களைவிட, பெண்ணாகவே பூமிதனிற் பிறந்த ஆண்டாள், ஆண்டவனை, கண்ணனை கணவனாக எண்ணி உள்ளங் கலந்து உறவாடி மகிழ்ந்தது பாராட்டத்தக்க பண்பு படைத்ததன்றோ இதனாற்றான் பி ற ஆஉவார்கள் திருமால்மாட்டுக் கொண்ட ஆரா அன்பினை மேட்டு மடை என்றும், ஆண்டாள் அணியரங்கன்பாற் செலுத்தின அன்பினைப் பள்ளமடை’ என்றும் பெரியோர் பகர்வ prrrugeorrf.\n'தேக நலத்தில் சிரத்தையுடைய சாதாரண மனிதர் களைவிட ஆத்ம சொரூபம் அறிந்த ரிஷிகள் பல மடங்கு உயர்ந்தவர்கள். ரிஷிசுளைவிட ஆழ்வார்கள் பன்மடங்கு உயர்ந்தவர்கள். மற்றைய ஆழ்வார்களைவிடப் பெரியாழ் வார் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அந்தப் பெரியாழ் வாரைவிட அவர் வளர்ப்பு மகளாம் ஆண்டாள் அநேக மடங்கு உயர்ந்தவள்’ என்று வியாக்கியானச் சக்கரவர்த்தி பூரீ பெரியவாச்சான் பிள்ளை விளம்புகின்றார். எத்தனை மடங்கு ஆண்டாள், ஆழ்வார்களிலும் உ ய ர் ந் த வ ள் என்பதனை அவர் குறிக்குமிடத்து.\n\"பர்வதப் பரமானு வோட்டை வாசிப்போருப்\"\nஎன்கிறார். அதாவது ஆண்டாள் மலை; மற்றவர் அவள் முன் துாசி' என்று சிறப்பித்துச் .ெ சா ல் கி றார், இவ்வாறு மற்ற ஆழ்வார்களிலும் ஆ ண் டா ளு க் கு ஏற்றமும் போற்றுதலும் தந்தமைக்குக் காரணம் உண்டு எம்பெருமானுக்கு யாரால் எப்பொழுதும் என்ன தீங்கு நேருமோ' என அஞ்சி. எப்போதும் நிலைக்கும் வண்ணம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 20:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/", "date_download": "2019-10-23T22:24:20Z", "digest": "sha1:HJUTBI5OV6PMIOWAFEFZ6JAXPTOLUDGN", "length": 36224, "nlines": 497, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nஉங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணத்தை நேரலையில் பகிர்ந்து கொள்ளவும், பொக்கிஷமாய் பாதுகாக்கவும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்\nயாழ் மண்கும்பான், மண்டைத்தீவு 5ம் வட்டாரம், குளப்பிட்டி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா\nயாழ் பண்டத்தரிப்பு, கொழும்பு, கனடா\nஒட்டுசுட்டான் சம்மளங்குளம், வவு நெடுங்கேணி, வவு மகாறம்பைக்குளம்\nயாழ் மட்டுவில் தெற்கு, முல்லை மந்துவில்\nயாழ் வல்வெட்டி, யாழ் வல்வெட்டி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம், நந்தாவில்\nயாழ் கோண்டாவில், யாழ் கோண்டாவில்\nமுல்லை புதுக்குடியிருப்பு, முல்லை புதுக்குடியிருப்பு\nநயினாதீவு 8ம் வட்டாரம், யாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் கைதடி, கொழும்பு, யாழ் கைதடி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம்\nதிருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2019ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஸ்ரீ மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி திர்கா கோடி ஜப ஹோமம்\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்மாள் ஆலயம்\nஅருள்மிகு ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் பேர்லின் 2019\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய பூஜை- 2019\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் கேதார கெளரி விரதம்\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் கேதாரகௌரி விரதம்- 2019\nஸ்ரீ காமாட்ஷி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்\nமின்னேரியாவில் கோர விபத்தில் சிக்கிய மட்டக்களப்பு கொழும்பு பேருந்துகள்\nபிரி��்தானியாவில் சடலங்களுடன் சிக்கிய லொரி: கைதான சாரதியின் புகைப்படம் வெளியானது\nயாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்\nஒட்டுமொத்த இலங்கை இளைஞர்கள் மத்தியிலும் திடீரென வைரலான அழகிய சிங்கள யுவதி காரணம் என்ன தெரியுமா\nபிரபல பாடகி உடலில் வெடிகுண்டுகளுடன் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை\nஇலங்கை சமூக வலைத்தளத்தில் கொண்டாடப்படும் ஹிருஷி வசுந்தரா ரீச்சர்.. முன்பு எப்படி இருந்தார் தெரியுமா\nபெரியதாயாரின் இறுதிச்சடங்கிற்காக பிரான்ஸ் சென்ற யாழ். இளம் குடும்பஸ்தர் படுகொலை\nசுவிஸ் அரசியலில் 100 ஆண்டு மாற்றம் தேர்தல் முடிவு ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு அமையும்\nசஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞன் மீது தாக்குதல்\nயுத்த களத்தில் போராடி வறுமையில் பாதிக்கப்பட்ட மனநிலை குழம்பிய தாய்\nமுல்லைத்தீவில் இரகசிய தகவலால் பெருந்தொகை பீல்ட்பைக் மோட்டார் சைக்கிள் இராணுவத்தினர் களத்தில்\nலண்டனில் பரபரப்பு - இன்று காலை 39 சடலங்கள் மீட்பு\nபலாலி விமான நிலையம் இந்திய ஆக்கிரமிப்பு \nஸ்ரீலங்கா கடற்படைத்தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம்\nஒரு முழு கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் இத்தனை வருடங்கள் வைத்து பயன்படுத்த முடியுமா\nபிக் பாஸ் வில்லி வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்.. ஒரே குஷியில் ரசிகர்கள்\nகுரு பெயர்ச்சி 2020 : குரு தரும் ஹம்சயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் இவர்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் தேடி வரும்\nபிக்பாஸில் தற்கொலைக்கு துணிந்த மதுமிதா தற்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில்... காரணம் என்ன தெரியுமா\nவெளிநாட்டவர்களை ருசியால் சுண்டி இழுக்கும் தமிழச்சி\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த உரிமையாளர்... என்ன காரணம் தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nமனைவி கொலை விவகாரத்தில் இலங்கைத் தமிழரிற்கு கனடா நீதிமன்றம் மீண்டும் வழங்கிய உத்தரவு\nதேர்தல் முடிவுகளால் பிளவுபட்ட கனடா - அரசியல் விஞ்ஞானியின் கடுமையான சாடல்\nஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக கருத்து தெரிவிக்க சீமானுக்கு உரிமை உண்டா உலகத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்\nகர்ப்பமாக இருக்கும்போது ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த பிரபல நடிகை.. சோகத்தில் சினிமா பிரபலங்கள்..\nதொட்டிலில் குழந்தையின் அருகே படுத்திருந்த ஆவி: அதிர்ச்சியடைந்த தாய்க்கு தெரியவந்த உண்மை\nசாலையோரத்தில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்.. 5 மணி நேரமாக கிடந்த உடல்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nதிருமணம் ஆன நடிகருடன் தொடர்பு, போனில் மிரட்டல், ஆண்ட்ரியாவின் மர்மங்கள்\nசிவப்பு நிற புடவையில் நடிகை நிவேதா பெத்துராஜ் எடுத்த ஹாட் போட்டோ ஷுட்\nதளபதியோட Intro song இருக்கே, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கலக்கல் பேட்டி\nதன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவராக இடம்பிடித்த இலங்கைப்பெண் \nதென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ஹிருணிகா\nமேலும் JVP News செய்திகளுக்கு\nபிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பெற்ற பிள்ளைகள் நான்கிற்கு செய்த பதை.. பதைக்கும் கொடூரம்\nசஜித்தினால் கைவிடப்பட்டுள்ள திட்டம்; மிக மோசமான அவலத்திற்குள் தமிழ் மக்கள்\nயாழ்.தும்பளையில் தானாகத் தோன்றிய ஆலயம்\nகனேடிய வரலாற்றில் நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாக அதிக அளவு பெண்கள் தேர்வு\nகனடா அரசியலின் கிங்மேக்கர் யார் தெரியுமா\nபாலத்துக்கு அடியில் சிக்கி கொண்ட விமானம்.....இணையத்தில் வேகமாக பரவும் காணொளி\nஎலும்புகள் பலவீனமாக இருப்பதற்கு காரணம் இவைதான்\nதோல் சுருக்கங்களை இயற்கையான முறையில் நீங்கனுமா இதோ சில அற்புத டிப்ஸ்\nஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா இந்த மூலிகை இப்படி பயன்படுத்துங்க\nசீக்கிரம் கர்ப்பம் தரிக்க வேண்டுமா\nசுவிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியுமா\nஎலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ் செய்வது எப்படி\nபிசிசிஐ தலைவரான கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சாதனை\nடோனியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை.... பிசிசிஐ-யின் புதிய தலைவர் கங்குலி பதில்\nதொடக்க வீரராக அறிமுக டெஸ்டிலேயே 500 ஓட்டங்கள்.. தரவரிசையில் அசுரவேகத்தில் முன்னேறிய ரோஹித்\nகடற்கரைக்கு சென்ற நபரை கடித்து குதறிய கரடிகள்... மீட்க போராடிய பொதுமக்கள்\nமனைவியை தொடர்ந்து 6 அதிகாரிகளை பணிநீக்கம் செய்த தாய்லாந்து மன்னர்\nபாரிய ஆபத்தில் இருந்து எஜமானர்களின��� உயிரை காப்பாற்றிய வளர்ப்பு பூனைகள்\nபாமாயில் தயாரிப்பில் உதவும் குரங்குகள்: எலிகளை தின்று மரங்களைக் காக்கும் அதிசய நிகழ்வு\nதற்கொலை உடையுடன் இந்திய பிரமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாடகி... மீண்டும் எச்சரிக்கை\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nஎன்னை வணங்க வேண்டாம், வாழ்த்தினால் போதும்: பிரித்தானிய இளவரசி மேகனின் நெகிழ்ச்சி செயல்\nபிரித்தானிய மகாராணியாரின் அறையிலிருந்த ஹரி மேகன் படம் மாயம்: அன்பை இழந்துவிட்டாரா ஹரி\nசுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த மகாராணியின் உறவினர்கள்... வெளியான பின்னணி தகவல்\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\n மறந்து போனதா தமிழ் சினிமா பிரபல நடிகர் நாசர் பகிரங்கமான பேச்சு\nபிக்பாஸ் தர்ஷனின் அடுத்த சூப்பரான பிளான்\nபிரசவம் முடிந்து சில மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் உயிரை விட்ட இளம் நடிகை\nஒரு தகப்பனாக என் மகனுக்கு நான் கொடுத்த சொத்து இது தான் நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு\nவேற ஆளை வெச்சு ஷோ நடத்திக்கோங்க.. பிக்பாஸ் செட்டில் கோபத்தில் கத்திவிட்டு வெளியேறிய சல்மான்\nகணவனை அசிங்கப்படுத்தும் விதமாக சமந்தா வெளிட்ட புகைப்படம்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nகவின்-லாஸ்லியா ரகசியத்தை பொதுமேடையில் உளறிய சாண்டி.. வைரல் வீடியோ..\nரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. விரைவில் திருமணம்..\nமேலும் கிசு கிசு செய்திகள்\nTikTok ஊடாக தீவிரவாதப் பிரசாரம்: அதிரடியாக பல கணக்குகள் நீக்கம்\nபரம்பரையலகிலுள்ள குறைபாடுகளை திருத்தியமைக்கும் பொறிமுறை உருவாக்கம்\nசெயற்கைத் தோலில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது கைப்பேசி கவர்\nதமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சுபஸ்ரீ மரணம்.. தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nபிச்சை எடுத்தவருக்கு நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர்.. என்ன செய்தார் தெரியுமா\nமாணவனின் தலையை பதம் பார்த்த 3 கிலோ இரும்பு குண்டு.. பின்னர் நடந்தது கதறி அழுத மாணவிகளின் புகைப்படம்\nகிராமத்தில் அடிக்கடி இரவில் காணாமல் போன நாய்கள், ஆடுகள்... பின்னர் ஊர் மக்களுக்கு தெரியவந்த உண்மை\nவெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பில் மனைவியிடம் பேசிய கணவன்... அதன் பின் அவர் செய்த மோசமான செயல்\nஉதவி கேட்டு சுவிஸ் இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்பு: வெளிநாட்டில் ஏற்ப���்ட துயரம்\nசுவிட்சர்லாந்திலுள்ள இந்தியர்களுக்கு தீபாவளி தொடர்பில் மகிழ்ச்சியான ஒரு செய்தி\nவெளிநாட்டில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரன்: சுவிஸில் அப்பாவியாக வாழ்ந்து வந்தது அம்பலம்\nபிரான்சில் பரபரப்பு.. அருங்காட்சியகத்தை சிறை பிடித்த மர்ம நபர்: பொலிஸ் எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஅலுவலகத்தில் தொல்லை கொடுத்த சக ஊழியர்: துண்டு துண்டாக்கி கால்வாயில் வீசிய பெண்\nஉணவை குப்பைத்தொட்டியில் போட்ட நிறுவனம் மீது வழக்கு\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nகனேடிய அரசியலில் ஜொலிக்கும் இந்திய வம்சாவளி தலைவர்: யார் இந்த ஜக்மீத் சிங்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nகனடாவில் தமிழ் மொழியை வளர்க்க தமிழர் செய்த நெகிழ்ச்சி உதவி... குவியும் பாராட்டு\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்படும் கடிகாரங்களால் நோய்வாய்ப்படும் ஜேர்மானியர்கள்: ஆய்வு\nபெர்லினில் ஒரு தொலைபேசி அழைப்பு போதும்: வீட்டுக்கே வரும் போதை டாக்சிகள்\nஜேர்மனியில் பொலிஸ் கார்கள், ஹெலிகொப்டர் உதவியுடன் பசுவை துரத்திய பொலிசார்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nபுதனின் பெயர்ச்சியால் அதிக நன்மை பெற போவது இந்த 3 ராசிகள் தானாம்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைவன் யார்.. உங்கள் தெரிவு\nஇன்றைய ராசி பலன் (23-10-2019) : மீன ராசிக்காரரகளே இன்று உங்களுக்கு நன்மை தரும் நாளாக இருக்குமாம்\nமற்றுமொரு முன்னாள் மைக்ரோசொப்ட் பணியாளரை தம்வசப்படுத்தும் கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/02/23/", "date_download": "2019-10-23T20:40:33Z", "digest": "sha1:LTZL2BKLZWPKIMSQ46CQ545TMBFWXPFF", "length": 9193, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 23, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகளனி ஆற்றிலுள்ள ஆபத்தான இடங்களில் மக்கள் கவனயீனமாக செயற்ப...\n72 மணித்தியாலத்திற்குள் அமைச்சரவை தீர்மானிக்கப்படும்: ஹாப...\nசுன்னாகம் குடிநீரில் நச்சுத்தன்மை கலந்துள்ளதால் நரம்பு மண...\nவிமல் வீரவன்சவின் மனைவியை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு\nஇயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளை தவிர்க்க விசேட திட்டங்க...\n72 மணித்தியாலத்திற்குள் அமைச்சரவை தீர்மானிக்கப்படும்: ஹாப...\nசுன்னாகம் குடிநீரில் நச்சுத்தன்ம��� கலந்துள்ளதால் நரம்பு மண...\nவிமல் வீரவன்சவின் மனைவியை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு\nஇயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளை தவிர்க்க விசேட திட்டங்க...\nவிமல் வீரவன்சவின் மனைவியை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு இழுத்துச்...\nபங்களாதேஷ் கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழப்பு\nபுதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்\nகொழும்பு மாநகரிலுள்ள உணவகங்களுக்கு முன்பாக தரச் சான்றிதழ...\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு இழுத்துச்...\nபங்களாதேஷ் கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழப்பு\nபுதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்\nகொழும்பு மாநகரிலுள்ள உணவகங்களுக்கு முன்பாக தரச் சான்றிதழ...\nஅரசியல்வாதிகளும், அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்...\nபடகுகளை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தி...\nவிமல் வீரவங்சவின் மனைவியை கைது; நீமன்றத்தில் இன்று அறிக்க...\nமுன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு\nதிருகோணமலையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை...\nபடகுகளை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தி...\nவிமல் வீரவங்சவின் மனைவியை கைது; நீமன்றத்தில் இன்று அறிக்க...\nமுன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு\nதிருகோணமலையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை...\nஉலக்கிண்ணம் 2015: முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவாரத்தை பிற்போடப்பட்டுள்ளது &#...\nஒஸ்கார் விருதுகள் 2015 – வெற்றியாளர்கள் பட்டியல்\nவிலைகளை குறைக்காது விற்பனை செய்துவரும் வர்த்தகர்கள் தொடர...\nசடன விவாத நிகழ்ச்சியில் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள...\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவாரத்தை பிற்போடப்பட்டுள்ளது &#...\nஒஸ்கார் விருதுகள் 2015 – வெற்றியாளர்கள் பட்டியல்\nவிலைகளை குறைக்காது விற்பனை செய்துவரும் வர்த்தகர்கள் தொடர...\nசடன விவாத நிகழ்ச்சியில் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள...\nஇந்த அரசு தமிழ் மக்களின் விடயங்கள் எதையும் நிறைவேற்றவில்ல...\nஅனைத்து விடயங்களிலும் த.தே.கூ தமிழர்களின் ஏக பிரதிநிதிகளா...\nகுற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்பதாலேயே ஐ.நா வின...\nஐக��கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துகின...\nஅனைத்து விடயங்களிலும் த.தே.கூ தமிழர்களின் ஏக பிரதிநிதிகளா...\nகுற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்பதாலேயே ஐ.நா வின...\nஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துகின...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMxNDUz/%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:57:49Z", "digest": "sha1:TIARAJR7RFCXPH6IL3HN5XVCKYV6CSQ4", "length": 4277, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "லகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nலகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்\nவணக்கம் மலேசியா 4 years ago\nகோலாலம்பூர், 4 மார்ச்- லகாட் டத்துவில் இன்று காலை 8.43 மணியளவில், ரிக்டர் கருவியில் 3.5-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது.\nஅதற்கு முன்னதாக சபா, செம்போர்ணாவில் அதிகாலை 5.47 மணியளவில் ரிக்டர் கருவியில் 5.2-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது.\nஇந்த நிலநடுக்கம் பப்புவா நியு கினியில், பிஸ்மார்க் கடலில் மையமிட்டிருந்தது.\nஎனினும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nடெங்கு கொசுப்புழு வளர்த்ததற்கு ரூ.75 ஆயிரம் அபராதம்\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Jail", "date_download": "2019-10-23T20:25:00Z", "digest": "sha1:PESLYSBFXQL24CSX46F6TYPWQZYBYDHM", "length": 4558, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "Jail", "raw_content": "\nBigg Boss 2 வீட்டில் புதிய JAIL | கொடுமையான தண்டனை\nதமிழக சிறைக்கு மாற்றப்படுவாரா சசிகலா \nசசிகலா 'ஜெயில் சீக்ரெட்' வெளிவந்தது எப்படி \n -திருவனந்தபுரம் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதிகள்\nதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நளினியைச் சந்தித்த முருகன்\n``கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் ரூ.5,000 அபராதம்\" - விருதுநகர் கலெக்டர் அதிரடி\n` நளினியை சந்தித்துப் பேச முடியாது' - வேலூர் சிறையில் முருகனுக்கு ரத்து செய்யப்பட்ட 3 சலுகைகள்\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வேலூர் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை\n`அதே வழக்கு; ஆனால் இந்தமுறை அமலாக்கத்துறை..’ - மீண்டும் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்\nசி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான மருத்துவக் கல்லூரி முதல்வர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/new-kumbakonam-district.html", "date_download": "2019-10-23T20:52:27Z", "digest": "sha1:2OWXNVCOPOKBEAVHQX4Q2EVD5VN4TDXJ", "length": 15362, "nlines": 131, "source_domain": "youturn.in", "title": "கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதா ? | வைரலாகும் பதிவுகள். - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்ப��தம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nகும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதா \nபுதிதாக மாற்றியமைத்து அமைக்கப்பட உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் பிரிவுகள்.\nமகாமகம் மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்ற கும்பகோணம் தஞ்சை மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்குகிறது. கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை முன் வைத்து வந்துள்ளனர். எனினும், நீண்டகாலமாக அவர்களின் கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படுமா என எதிர்நோக்கி இருந்தது.\nஇந்நிலையில், டெல்டா மாவட்டங்களை மாற்றியமைத்து, கும்பகோணம் தலைமையில் பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய மாவட்டம் அமைய உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.\nஆனால், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பதால் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்த செய்திகள் முதன்மை ஊடகங்களில் வெளியாகவில்லை.\nஎனினும், கும்பகோணத்தின் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன்(திமுக) தி ஹிந்து-க்கு அளித்த பதிலில், ” நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை வருகிற 17-ம் தேதி நடக்க உள்ளது. ஆனால், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கும் திட்டம் தற்பொழுது இல்லை என்றே தெரிகிறது. அப்படி புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி ” எனக் கூறியுள்ளார்.\nகும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட இருந்தால் கும்பகோணம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நிச்சயம் தகவலை அறிந்து இருப்பார். ஆனால், அன்பழகன் அவர்களோ அப்படியான திட்டம் இருப்பதாக தெரியவில்லை என்கிறார். அரசு தரப்பிலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.\nசுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து, தூய்மை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் 2019 விருதின் மூன்றாம் பரிசு கும்பகோணம் நகராட்சிக்கு அளிக்கப்பட்ட��ு. ஓர் மாவட்டத்தில் இருப்பது போன்று கும்பகோண நகராட்சியில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியும், டெல்டா மாவட்டத்திற்கான பி.எஸ்.என்.எல் உடைய தலைமை அலுவலகமும் செயல்படுகிறது.\nகுறிப்பாக, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அலுவலங்கள் மற்றும் வசதிகளும் இருப்பதால் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக\nஅறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.\nஆனால், உறுதியான தகவல்கள் இல்லாமல் கும்பகோணம் புதிய மாவட்டமாக அமைய உள்ளதாக பரவும் செய்திகள் தவறான தகவல்களாகும்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தமிழகம் முதலிடம் \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7026:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-(1)&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-10-23T22:11:13Z", "digest": "sha1:POQ2O4H7H2GWDGPYLPBDOVGHAANTDFZU", "length": 40763, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (1)", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (1)\nஅப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (1)\nஅப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (1)\nமதீனாவில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நண்பகல் நேரம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரங்களில் ஊர் அடங்கி விடுவது வழக்கம். மக்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்து வீட்டிற்குள் புகுந்தால், சாய்ந்தோ, படுத்தோ இளைப்பாறிவிட்டு, அஸ்ருக்குத் தலையை வெளியே நீட்டுவார்கள்.\nஒரு தோழரின் வீடு. பதின்மப் பருவ இளைஞர் ஒருவர் கொடிய வெயில் தணியும்வரைகூடக் காத்திருக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தார். அரும்பொருள் ஒன்றைத் தேடும் அளவற்ற ஆவல் அவருக்கு. அதனால் அந்த வெப்பமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. வீட்டை நெருங்கியவர், கதவைத் தட்டலாமா என்று யோசித்தார்.\n‘நிச்சயம் அனுமதி கிடைக்கும். அந்தத் தோழரும் முகம் கோணாமல் வரவேற்பார்தாம். ஆயினும் எதற்கு அவரது இளைப்பாறல் நேரத்தில் குறுக்கிட்டுக்கொண்டு விலை மதிப்பற்ற செல்வம் வைத்திருக்கும் செல்வந்தர் அவரை உச்சபட்சப் பணிவுடன் அணுகுவதே சரி. வீட்டுக் கதவின் வெளியே படுத்துக் கொள்வோம். வெளியில் வருபவர் எப்படியும் நம்மைப் பார்ப்பார். பேசுவோம். கேட்டுப் பெறுவோம்.’\n‘தக தக’ என்று அனல் சூடு பறந்தது. மேலாடையைக் கழற்றி, கையிலிருந்த தம் சிறு மூட்டைக்குள் திணித்துத் தலையணையாக்கிப் படுத்துக் கொண்டார். அந்த வெயிலிலும் களைப்பு மெல்லிய உறக்கத்தில் ஆழ்த்தியது. பாலைப் பகுதியின் வெப்பக் க���ற்று மெல்லிய தூசியை வீச, உறங்கிக் கொண்டிருந்த அவர் மீது தூசுப் போர்வை.\nவீட்டின் உள்ளே இருந்த தோழருக்கு வெளியில் நடப்பது எதுவும் தெரியவில்லை. உறக்கம் கலைந்தார். பிற்பகலில் செய்யவேண்டியவற்றைக் கவனிப்போம் என்று வெளியே வந்தால், வீட்டு வாசலில் ஓர் இளைஞர். படுத்திருக்கும் அவரும் அவரது கோலமும் ஆச்சரியப்படுத்த, யார் என்று பார்த்தவர் அதிர்ந்து விட்டார்\n சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே\n“நீங்கள் தகுதி படைத்த மூத்தவர். உங்களை நான் வந்து காண்பதே சரி. மாணவன்தான் அறிவைத் தேடிப் பெற வேண்டும். அது மாணவனைத் தேடி வரக்கூடாது.”\nஇதற்குத்தான் அத்தனைச் சிரமப்பட்டிருக்கிறார் அவர். மெய்வருத்தம், அலைச்சல், எல்லாம் அறிவைத் தேடி ஏழை, எளிய நபித் தோழரிடம் புதைந்திருந்த அந்தப் பெரும் செல்வத்தைப் பெறுவதற்குத்தான் மெனக்கெடல்; புழுதியுடல். பணிவுடன் நின்றிருந்தார் இளைஞர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ரலியல்லாஹு அன்ஹு.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு ஆண் மக்கள் பலர். அவர்களுள் முக்கியமான ஒருவர் அப்பாஸ் இப்னு முத்தலிப். நபியவர்களின் சிறிய தந்தை. அவருக்கும் அவர் மனைவி லுபாபா பின்த் அல்-ஹாரித் என்பவருக்கும் பிறந்தவர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ். ரலியல்லாஹு அன்ஹும். இத்தம்பதியருக்கு மற்றும் சில மகன்களும் மகள்களும் உண்டு. மூத்த மைந்தர் ஃபத்ளு. அரபியரின் வழக்கப்படி மூத்த மகனான இவரது பெயரைக் கொண்டு பெற்றோர் இருவரும் முறையே அபூ ஃபதல், உம்மு ஃபதல் என்று விளிபெயரால் அறியப்பட்டனர். ஆனால் இப்னு அப்பாஸ் அப்பாஸினுடைய மைந்தர் என்று குறிப்பிட்டாலே அது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்றாகிவிட்டது.\nஞானம். அழுத்தந்திருத்தமான, விசாலமான ஞானம். அவரிடம் பேசி மூழ்கினால் முத்து நிச்சயம் எனும் அளவிற்கு அதன் ஆழம் கடல். இத்தனைக்கும் நபியவர்கள் மதீனா புலம்பெயரும்முன், ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகள் முன்னர் பிறந்த மிக இளைய தோழர் இப்னு அப்பாஸ். நபியவர்கள் இவ்வுலகை நீங்கியபோது இப்னு அப்பாஸுக்கு ஏறக்குறைய பதின்மூன்று வயதுதான். அதன் பிறகுதான் பயணம் துவங்கியிருக்கிறது. உச்சத்தைத் தொட்டிருக்கிறது.\nஅப்பாஸின் மனைவி லுபாபா பின்த் அல்-ஹாரித் ஒரு நாள் கஅபாவின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் நபியவர்கள் கஅபாவின் ஹிஜ்ரு இஸ்மாயீல் அருகில் இருந்தார்கள். தம்மைக் கடந்து சென்று கொண்டிருந்த உம்மு ஃபதல் லுபாபாவிடம், “நீர் ஆண்மகவைக் கருவுற்றுள்ளீர்” என்றார்கள் நபியவர்கள்.\nபெண் குழந்தைகள் பெறுவதும் பிறக்கும் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதும் நடைமுறையில் இருந்த காலம் அது. இஸ்லாம் மீளெழுச்சி பெற்றதும் அந்த மாபாதகத்தை ஒழித்துக் கட்டியது. ஆனால் அச்சமயம் முஸ்லிமல்லாத குரைஷியர்கள் மிகைத்திருந்த மக்காவில் ‘பெண் குழந்தையாமே’ என்று செய்தியுடன் ஒட்டிக்கொள்ளும் பரிதாபமோ, கழிவிரக்கமோ மாறாத நிலை. “ஏன் அப்படி குரைஷிப் பெண்கள் பெண் மகவை ஈன்றெடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்துள்ளார்களா என்ன குரைஷிப் பெண்கள் பெண் மகவை ஈன்றெடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்துள்ளார்களா என்ன” என உம்மு ஃபதல் வினவினார்.\nநபியவர்கள் உறுதியாய் மீண்டும் கூறினார்கள், “நான் உங்களுக்கு அறிவித்ததுதான். மகனை ஈன்றதும் என்னிடம் கொண்டு வாருங்கள்”.\nஅந்த நேரத்தில் மற்றொரு முக்கிய விஷயம் நிகழ்ந்தது. நபியவர்களின் பிரச்சாரம் ஏற்படுத்திவந்த தாக்கத்தைக் கண்டு கடும் வெறுப்பில் இருந்த குரைஷிகள் ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்த ஆயுதம் – ஊர் விலக்கு. கொடுக்கல், வாங்கல்; உதவி, உபகாரம்; வியாபாரம், ஆகாரம் எதுவும் கிடையாது என்று சொன்னதோடு நில்லாமல் அதை எழுதி கஅபாவிலும் தொங்க விட்டுவிட்டார்கள். ‘கிடந்து மாளுங்கள்’ என்று கடுமையான விலக்கு. இது நபியவர்களை மட்டும் பாதிக்கவில்லை. அவர்களது ஹாஷிம் கோத்திரத்தினர் அனைவரின் மீதும் வந்து விடிந்தது. மூன்று ஆண்டுகள் நீடித்த அந்தச் சோதனையைத் தாக்குப்பிடித்து முஸ்லிம்கள் ஒருவழியாய் மீண்டெழுந்தார்கள்.\nஉம்மு ஃபதலுக்கு நபியவர்கள் முன்னறிவித்தது நிகழ்ந்தது. ஆண் மகனை ஈன்றார் உம்மு ஃபதல். அவர் அந்தக் குழந்தையை முதலில் தூக்கிக் கொண்டு சென்றது அல்லாஹ்வின் தூதரிடம். ‘அப்துல்லாஹ்’ என்று பெயரிட்டு தமது உமிழ்நீரை குழந்தையின் வாயில் தேய்த்துவிட்டு, “நீங்கள் இந்த மகனை உவப்பானவராய்க் காண்பீர்கள்” என்று அடுத்து அறிவித்தார்கள் நபியவர்கள். இவற்றையெல்லாம் தம் கணவர் அப்பாஸிடம் விவரித்தார் உம்மு ஃபதல். புன்னகையுடன் கேட்டுக் கொண்டார் அப்பாஸ்.\nஇதற்குள் நபியவர்களின் வாழ்க்கையில் இதர சோதனைகள் தொடர்ந்து, இறுதியாக மக்காவில் தமது பணியை நிறுத்திக்கொண்டு அவர்கள் மதீனா புலம்பெயரும்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் மூன்று வயது பாலகர்.\nஅடுத்து மதீனாவில் இஸ்லாம் பரபரவென்று படர்ந்து, பற்பல நிகழ்ந்து, ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தபோது, நபியவர்களும் தோழர்களும் மக்காவிற்குச் சென்று உம்ரா நிறைவேற்றினார்கள். கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது, நபியவர்களுக்கும் மைமூனா பின்த் ஹாரித் ரலியல்லாஹு அன்ஹாவுக்கும் திருமணம் நிகழ்வுற்றது. அன்னை மைமூனா யார் எனில், இப்னு அப்பாஸின் தாயான உம்மு ஃபதலுக்கும் அல்லாஹ்வின் போர்வாள் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்ட காலித் பின் வலீதின் தாயான அஸ்மாவுக்கும் சகோதரியாவார். இந்தத் திருமண உறவு இப்னு அப்பாஸுக்கும் நபியவர்களுக்கும் இடையிலான உறவில் மற்றொரு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் தம் பெரிய தந்தையின் மைந்தர் என்ற ரத்த உறவு ஒருபுறம்; தாயின் உடன்பிறந்தாளின் கணவர் என்ற அடுத்த நெருக்கம் மறுபுறம் என்றாகிப் போனது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸுக்கு. ஆனால், நபியவர்கள், காலிதுக்கும் தாயின் உடன்பிறந்தாளின் கணவர் என்ற போதும் அந்த உறவு எவ்விதத்திலும் அவருக்கு நபியவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை.\nநபியவர்களுடன் திருமணம் முடிந்து மதீனாவுக்குச் சென்றுவிட்ட மைமூனாவைச் சந்திக்க வந்திருந்தார் பாலகர் இப்னு அப்பாஸ். அச்சமயம் அவருக்கு ஏறக்குறைய பத்து வயது. கருத்தறிந்த நாளாய் தாம் மக்காவில் கேட்டது, அறிந்தது; நபியவர்களின் மக்கா வருகை, ‘மக்கா வெற்றி’ என்ற பெரும் நிகழ்வைத் தம் கண்முன் கண்டது; நபியவர்களின் தோற்ற அறிமுகம்; தோழர்களும் முஸ்லிம்களும் நபியவர்களிடம் பழகிய, பாராட்டிய விதம் என்றெல்லாம் பார்த்துப் பார்த்து, உணர்ந்து, உள்வாங்கி – இந்த எளிய மனிதர் மாமனிதர்; அல்லாஹ்வின் தூதர் என்ற பிரம்மாண்ட பிம்பம் சரியான வகையில் அந்தச் சிறுவர் அப்துல்லாஹ்வின் மனத்தில் பதிந்து போயிருந்தது.\nஅன்னை மைமூனாவின் வீட்டிற்கு நபியவர்கள் வரும்போது, அவர்களுக்கு உபச்சாரம், சேவை என்று துறுதுறுப்பும் சுறுசுறுப்புமாகத் துவங்கியது இப்னு அப்பாஸின் வாழ்க்கை. நபியவர்கள் ஒளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வருவ���ர்; அவர்கள் தொழ ஆரம்பித்ததும் பின்னால் சென்று நின்று கொள்வார். அந்த வேகமும் சூட்டிகையும் நபியவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தன ஒரு பின்னிரவு நேரம். நபியவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். இப்னு அப்பாஸ் தண்ணீர் கொண்டுவந்து வைத்தார். அன்னை மைமூனா நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே ஒரு பின்னிரவு நேரம். நபியவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். இப்னு அப்பாஸ் தண்ணீர் கொண்டுவந்து வைத்தார். அன்னை மைமூனா நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே தாங்கள் ஒளூச் செய்ய அப்துல்லாஹ் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்” என்று தெரிவித்தார்.\nமகிழ்வுற்ற நபியவர்கள் இறைஞ்சினார்கள். “யா அல்லாஹ் மார்க்கத்தில் இவருக்கு ஆழ்ந்த ஞானத்தை அளிப்பாயாக மார்க்கத்தில் இவருக்கு ஆழ்ந்த ஞானத்தை அளிப்பாயாக அதன் அர்த்தம் விளக்கங்களில் இவரை நெறிப்படுத்துவாயாக.” இப்னு அப்பாஸுக்காக நபியவர்கள் இறைஞ்சியது அந்த ஒருமுறை மட்டுமன்று.\nநபியவர்கள் இரவுத் தொழுகையை தொழுத ஒருபோது அவர்களுக்கு இடப்புறத்தில் நின்று தொழுகையில் இணைந்து கொண்டார் இப்னு அப்பாஸ். நபியவர்கள் தம் கையை நீட்டி இப்னு அப்பாஸின் காதைப் பிடித்திழுத்து, தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டார்கள்.\n“ஒருமுறை நபியவர்கள் தம் நெஞ்சோடு என்னைக் கட்டியணைத்து, இறைஞ்சினார்கள். யா அல்லாஹ் இவருக்கு ஞானம் வழங்குவாயாக” என்றோர் அறிவிப்பும் இபுனு அப்பாஸ் வழியாகப் பதிவாகியுள்ளது.\nதன் தூதர் இறைஞ்சியதை அப்படியே நிறைவேற்றினான் இறைவன். ஹாஷிம் குலத்து வழித்தோன்றல் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் கற்றார்; உயர்ந்தார்; பெரும் அறிஞராக உருவானார். அவருக்கு வந்து இணைந்த பட்டம் - ‘நம் சமூகத்தின் அறிஞர்’. இத்தனைக்கும் நபியவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கியபோது இப்னு அப்பாஸின் வயது ஏறத்தாழ பதின்மூன்று மட்டுமே. ஆனால் அவர் மனனம் செய்து அறிவித்து, ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள ஹதீத்களின் எண்ணிக்கை 1660. அவரது கல்வி ஞான மேன்மை அறிய இது போதாது\nஇப்னு அப்பாஸ் அடைந்த அந்த உச்சத்தின் பின் மறைந்திருந்த பெரும் உழைப்பு ஓர் ஆச்சரியம். அதன் குறிப்புகள் அவரது அறிவிப்பாகவே நூல்களில் இடம் பிடித்துள்ளன. மதீனாவில் நபியவர்களின் மறைவிற்குப் பிந்தைய காலம். அன்ஸார் ஒருவரிடம் வந்தார் இப்னு அப்பாஸ். “நபியவர்களின் தோழர்கள் இன்று நம்முடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் ஆயுளுடன் இருக்கும்போதே அவர்களிடம் சென்று கேட்டுப் பயில்வோமே” என்று அழைத்தார்.\nஅந்த அன்ஸாரிக்கு ஆச்சரியம். நகரெங்கும் நபித் தோழர்கள் பரவி வியாபித்திருந்த அன்றைய ஆரோக்கிய சூழலில் அதைத் தாண்டி அவர் அதிகம் யோசிக்கவில்லை. “ஆச்சரியப்படுத்துகிறாயே இப்னு அப்பாஸ் அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் பலர் நிறைந்திருக்கிறார்கள். எனும்போது, மக்களுக்கு உம்மிடம் என்ன தேவை இருக்கப் போகிறது அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் பலர் நிறைந்திருக்கிறார்கள். எனும்போது, மக்களுக்கு உம்மிடம் என்ன தேவை இருக்கப் போகிறது\nஅவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாமென்ன கற்று, கற்பித்து என்பதைப் போன்ற பதில் அது. அவருக்கு ஆர்வமில்லை என்றதும் இப்னு அப்பாஸ் வற்புறுத்தவில்லை. தம் தேடலைத் தொடர்ந்தார். வெயில், குளிர்; பாலை, சோலை என்று அலைந்து திரிந்து தேடித் தேடிப் பயில ஆரம்பித்தார். அது, ‘அதோ பார் கணினி; பொத்தானை அழுத்து. பதிலை எடுத்து இங்கு கொட்டு’ என்பது போன்ற தேடல், நுனிப்புல் சமாச்சாரம் அன்று. அவையெல்லாம் தகவல்கள். இவர் பயின்றது கல்வி. தகவலுக்கும் கல்வி ஞானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசமிருக்கிறதே அது பெரிது. மலைக்கும் மடுவுக்குமான அளவு பெரிது.\nஒரு தோழர். அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவிப்பு, சொல், செயல் என ஒரு விஷயம், ஒரு ஹதீத் தெரியும் என்பதை இப்னு அப்பாஸ் அறிய வந்தால் போதும். அந்த ஒரே ஒரு ஹதீதிற்காக அந்தத் தோழரின் வீடு வெகு தொலைவில் இருப்பினும் பயணப்பட்டுச் செல்வார். அத்தகைய நிகழ்வையும் அவரே விவரித்து, ஆவணமாகியுள்ளது அச்செய்தி.\nமதீனாவில் வெயில் கொளுத்தும். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நண்பகல் நேரமாக இருக்கும். அந்நேரங்களில் ஊர் அடங்கிவிடுவது வழக்கம். மக்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்து வீட்டிற்குள் புகுந்தால், சாய்ந்தோ, படுத்தோ இளைப்பாறிவிட்டு, அஸ்ருக்குத் தலையை வெளியே நீட்டுவார்கள். அதன் பிறகுதான் பிற வேலைகள். அப்படியான வெப்ப நேரத்தில் அந்தத் தோழரின் வீட்டிற்குச் செல்வார் இப்னு அப்பாஸ். எப்படியும் அந்நேரத்தில் அந்தத் தோழர் வீட்டில்தானே இருந்தாக வேண்டும்.\nவீட்டை நெருங்கியதும் க���வைத் தட்டலாமா என்று யோசிப்பார். ‘நிச்சயம் அனுமதி கிடைக்கும். அந்தத் தோழர் முகம் கோணாமல் வரவேற்பார்தாம். ஆயினும் எதற்கு அவரது இளைப்பாறல் நேரத்தில் குறுக்கிட்டுக்கொண்டு தோழருக்கும் அனாவசிய அவஸ்தை. தவிர, விலை மதிப்பற்ற செல்வம் வைத்திருக்கும் செல்வந்தர் அவரை உச்சபட்சப் பணிவுடன் அணுகுவதே சரி. வீட்டுக் கதவின் வெளியே படுத்துக் கொள்வோம். வெளியில் வருபவர் எப்படியும் நம்மைப் பார்ப்பார். பேசுவோம். கேட்டுப் பெறுவோம்’ எனத் தோன்றும்.\n‘தக தக’ வென்று அனல் தகிக்கும். மேலாடையைக் கழற்றி, கையிலிருக்கும் சிறு மூட்டைக்குள் திணித்துத் தலையணையாக்கிப் படுத்துக் கொள்வார். வெயிலிலும் களைப்பு மெல்லிய உறக்கத்தில் ஆழ்த்த, பாலைப் பகுதியின் வெப்பக் காற்று மெல்லிய தூசியை வீசி, உறங்கிக் கொண்டிருக்கும் அவர்மீது அதுவே போர்வையாகிவிடும்.\nஅப்படியான ஒரு நிகழ்வுதான் தோழர் தாபித் பின் கைஸ் வீட்டு வாசலில் நிகழ்ந்தது. வீட்டின் உள்ளே இருந்த தோழர் இது எதுவும் தெரியாது. உறக்கம் கலைந்து வெளியே வந்தார். வந்தால், வீட்டு வாசலில் படுத்திருக்கும் அந்த இளைஞரும் அவரது கோலமும் ஆச்சரியப்படுத்தி யார் என்று பார்த்து, அதிர்ந்தார்.\n“அல்லாஹ்வின் தூதரின் சிற்றப்பா மைந்தரே என்ன காரணத்திற்காக வந்தீர் என்னை வரச் சொல்லித் தகவல் அனுப்பியிருந்திருக்கலாமே” நபியவர்களின் குடும்பத்தினர்மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பும் நேசமும் மரியாதையும் அப்படி.\n“நீங்கள் தகுதி படைத்த மூத்தவர். உங்களை நான் வந்து காண்பதே சரி. மாணவன்தான் அறிவைத் தேடிப் பெற வேண்டுமே தவிர, அது மாணவனைத் தேடி வரக்கூடாது” புழுதியுடலுடன் பணிவாய் நின்றார் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.\nஅவ்விதம் நேரடியாகக் கேட்டுப் பெற்று மனனம் செய்வதுடன் அவரது பணி நின்றுவிடவில்லை. அந்த ஹதீதை மற்ற அறிவிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க முப்பது தோழர்கள் வரையிலும்கூட அணுகி, கேட்டு, ஆராய்ந்து, பயின்றுஸ “ஒரு விஷயத்தைப் பற்றி அறிய முப்பது தோழர்களிடம் வினவி அறிவேன். அதிகமதிகம் கேட்டு, சரிபார்த்து, அலசி ஆராய்வேன்” என்று பதிவாகியுள்ளது அவர் தம்மைப் பற்றித் தாமே விவரிக்கும் அறிவிப்பு.\n குர்ஆனின் வசனங்களுக்குப் பிறரைவிடச் சிறப்பாக அவரால் அர்த்தம் உணர்ந்து விவரிக்க முடிந்தது. எ��்தளவென்றால், சிறப்புக்குரிய தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு வியந்துள்ளார். “குர்ஆனுக்கு விளக்கம் அளிப்பதில் இப்னு அப்பாஸுக்கு எவ்வளவு மேதைமை\nஇப்னு அப்பாஸ் அறிவைத் தேடுவதற்குத் தம்மை எந்தளவு பணிவடக்கத்துடன் தாழ்த்திக் கொண்டாரோ அந்தளவிற்கு அறிஞர்களை கௌரவித்தார். ஒருமுறை ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு எங்கோ செல்வதற்காகத் தம் குதிரையில் ஏற வந்தார். நபியவர்கள் தமக்கு அருளப்படும் குர்ஆன் வசனங்களை எழுத்தில் எழுதி வைக்க நியமித்து வைத்திருந்த தோழர்களுள் முக்கியமானவர் அவர். அச்சமயம் மதீனாவில் இருந்த அறிஞர்களுள் முதன்மையானவர். வாரிசுரிமைச் சட்டங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தவர். அவர் தமது குதிரையில் ஏறச் சென்றபோது அதன் சேணத்தையும் கடிவாளத்தையும் ஒரு பணியாளைப் போல் பணிவுடன் பற்றி நின்றிருந்தார் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு).\n“அல்லாஹ்வின் தூதருடைய சிற்றப்பா மைந்தரே இதைப் பணியாள் பார்த்துக்கொள்வார்” என்றார் ஸைது.\n“இவ்விதம்தான் நாங்கள் அறிஞர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளோம்” என்றார் இப்னு அப்பாஸ்.\n“உங்களுடைய கையைக் காண்பியுங்கள்” என்ற ஸைதிடம் இப்னு அப்பாஸ் தம் கையைக் காண்பிக்க, வளைந்து அதைப் பற்றி, முத்தமிட்டார் ஸைது.\n“அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தினரை நாங்கள் இப்படித்தான் மதிப்புடன் நடத்தவேண்டும்” என்றார் ஸைது.\n போட்டியெல்லாம் பணிவில் என்று வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். ரலியல்லாஹு அன்ஹும்.\nஇப்படியெல்லாம் கற்று, பயின்று இப்னு அப்பாஸ் உயர்ந்து, பிற்காலத்தில் மக்கள் அவரிடம் பயில முட்டி மோதுவதைப் பார்த்து, முன்னர் வாய்ப்பைத் தவறவிட்ட அன்ஸாரி கூறினார், “அந்த இளைஞர் என்னைவிட புத்திசாலி.”\n’ மிகையற்ற விவரிப்புதான் அது. அதையும் இப்னு அப்பாஸின் புத்தி சாதுர்யத்தைத் அழுத்தந்திருத்தமாய்த் தெரிவிக்கும் நிகழ்வுகளும் நிறைய உண்டு. சிலவற்றையாவது பார்ப்போம்.\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள \"NEXT\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/art-literature/article/disfiguring-ancient-stone-structures", "date_download": "2019-10-23T21:08:21Z", "digest": "sha1:46YQX2C5ZFSGHH6YPDGOHWTT4FV2ZLGK", "length": 67266, "nlines": 607, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "சிதிலமடையும் பழங்கால கல�� மண்டபங்கள் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nபிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல�� பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்ற��� சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: திருச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வத��� ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n��ீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தி��் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nசிதிலமடையும் பழங்கால கல் மண்டபங்கள்\nசிதிலமடையும் பழங்கால கல் மண்டபங்கள்\nதினசரி நாம் கடந்து செல்லும் பாதைகளின் ஓரம் பழங்கால கல்மண்டபங்கள் காட்சி தரும். அதை கண்டும் காணாதபடி சென்றுக் கொண்டிருக்கும் போது, பெரிய நீண்ட வரலாறுகளை தன்னுள் மறைத்துக் கொண்டு காட்சி பொருளாக,சிதிலமடைந்து சாலையோரங்களிலும், வயல்வெளிகளிலும் மவுனமாக நிற்கிறது. காட்சிக் கொடுக்கிறது. கேட்பாரற்று நிற்கும் கல்மண்டபங்களை தனியார்களும் வளைத்துப் போட்டுள்ளனர். புராதான நினைவு சின்னங்களை காக்க வேண்டிய நமது அரசும் கண்டுக் கொள்ளாமல் இருப்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது.\nதமிழில் நமக்கு சத்திரம், சாவடி என்கிற இரண்டு சொற்கள் உண்டு. பெரும்பாலும் வழிநடை பயணிக்களுக்காக கட்டப்பட்டது தான் கல்மண்டபங்கள். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் செங்கல் கொண்டு கட்டப்பட்ட மண்டபங்களாக இவைகள் இருந்திருக்கலாம். ஓலைக் கூரை கொண்டு வேயப்பட்டு இந்த சத்திரங்கள், கல்மண்டபங்கள் கட்டியிருக்கலாம். கல்மண்டபங்கள் கட்டுகிற பரவலான வழக்கம் நாயக்கர் காலத்தில் தான் வருகி்றது. திருவிதாங்கூர் அரசர்கள், வேணாட்டரசர்களும் 350 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் முக்கியமாக புனித யாத்திரைக்கு போகப்பட்ட பாதைகளில் தான் அதிகம் இருக்கிறது. உதாரணமாக மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாதைகள், திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாதை. இந்த பாதைகள் மிக முக்கியமானவைகள். அதுபோல திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு வரக்கூடிய பாதை.நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு போகக் கூடியப் பாதையில் அதிகமாக சத்திரங்கள் என��று சொல்லக் கூடிய கல்மண்டபங்கள் அதிகமாக இருந்திருக்கிறது. மதுரையில் நாயக்கர்கள் இந்த கல்மண்டபங்கள் மேல் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். தஞ்சாவூர் மாராட்டிய அரசர்கள் இதில் கவனம் செலுத்திஇருக்கிறார்கள். புலவர் ராசு தொகுத்த மாராட்டிய மோடி ஆவணங்களில் தனி அத்தியாயமே இருக்கிறது. அதில் இந்த சத்திரங்கள் யாருக்காக கட்டபட்டது. இந்த சாவடிக்கள் யார் கட்டினது. சத்திரங்களில் மக்களுக்கு சமைத்துப் போட்டது யாரு என்கிற தகவல்கள் வரைக்கும் குறிப்பிடபட்டிருக்கிறது .16 -ம் நூற்றாண்டிலேயே இந்த சத்திரங்களில் சாப்பாடு போடப் பட்ட தகவல்களும் தனிப்பாடல் திரட்டிலும் அதற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறது . காளமேகப் புலவர் ஒரு இடத்திற்கு போகிறார். அங்கே சாப்பாடு போடுகிறதுக்கு ரொம்ப நேரமாகிறது, அதையே அவர் ரொம்ப கிண்டலாக பாடுகிறார். இந்த சத்திரங்களில் பொங்கி சாப்பிடுவதற்காக பண்டைய காலத்தில் நிலங்களும், தோட்டங்களும் கொடுத்திருக்கிறார்கள். சத்திரங்களுக்கு வரக்கூடியவர்களுக்கு சமைத்து சாப்பிடுவதற்கு மண்பானைகள் கொடுத்ததுப் போன்ற தகவல்களும் கிடைத்திருக்கிறது. சில சத்திரங்களில் உழவர்களுக்கு என்று உழவுப் பொருட்களை இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். அதற்கான குறிப்பு கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பக்கத்தில் இருக்கும் கல்வெட்டில் இருக்கிறது. அந்த கல்வெட்டில் \" இந்த சத்திரத்தில் வரக்கூடிய உழவனுக்கு மண்வெட்டி, வெட்டுக்கத்தி போன்ற பொருட்களை காலையில் கொடுத்து விட்டு சாயங்காலம் வாங்கி வைக்க வேண்டும்\" என்று குறிப்பு இருக்கிறது .இப்படி வழிநடைப் பயணிகளுக்காக சாப்பாடு, உழவர்களுக்கு பொருட்கள் கொடுக்கப் பட்டது மட்டுமல்ல ,மிருகங்களுக்கு தண்ணி குடிக்க நீர் தொட்டியும் கட்டியிருக்கிறார்கள். அது பக்கத்திலயே ஒரு கிணறு தோண்டி, அதில் உள்ள தண்ணீரை எடுத்து கல் தோட்டியில் ஊற்றி இருக்கிறார்கள். அந்த தண்ணீரை, மாடுகள், ஆடுகள் குடித்துக் கொண்டுப்போகும். மாடுகளுக்கு சில சமயம் உப்புச் சத்து கூடுதலாக இருத்தால் உடம்பில் அரிப்பு எடுக்கும் போது தேக்க, மாடுகள் தண்ணீர் குடிக்கிற கல் தொட்டிக்கு பக்கத்தில் ஒரு கல்லை நட்டு வைத்திருப்பார்கள். அந்த கல்லுக்கு பெயர் \" ஆவுரிக்கல்\"அதுக்கு பசு தேய்க்கின்ற கல் எ���்று அர்த்தம். அந்த காலத்திலயே பறவைகளையும் ,விலங்குகளையும் பாதுகாக்கனும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு இருந்திருக்கிறது. மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்க வைத்திய சாலைகள் இருந்ததற்கு அசோகர் காலத்திலயும், ராஜராஜன் காலத்திலயும் கல்வெட்டு சான்றுகள் இருக்கிறது. பல இடங்களில் புராணங்களை படிப்பதற்கு தான் கல்மண்டபங்களை கட்டி இருப்பதாகவும், பல்லவர் காலத்தில் \" மஹா பாரதக் கதையை\" படிப்பதற்கு கல்மண்டபம் கட்டி இருப்பதாக குறிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் ராமாயணத்தை விட மஹாபாரதம் தான் செல்வாக்கு கூடுதல்.\nதமிழகம் முழுவதும் இருக்கிற சத்திரங்கள், கல்மண்டபங்களை பண்படுத்தி அரசு சார்பில் சிறு ஓட்டல்களாகவோ, கடைகளாகவோ அதன் பழமை மாறாமல் கொடுக்கலாம். குமரிமாவட்டம் புத்தேரியில் ஒரு கல்மண்டபம் நூலகமாக இருக்கிறது. தற்போது சில மண்டபங்கள் விழும் தருவாயில் இருக்கிறது. இப்போது பெரும்பாலும் தனியார்கள் தான் கல்மண்டபங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கொண்டு வரலாம்.பழமையான எல்லா சின்னங்களும் அரசுக்கு தான் சொந்தம்,தனிபட்ட நபர்களுக்கு சொந்தமல்ல.சிலருக்கு பரம்பரையாக கல்வெட்டு பட்டா இருக்கும் அது தவிர்த்து மற்றபடி உள்ளவைகளை அரசு மீட்க வேண்டும்.தஞ்சாவூரில் பல பெரிய சத்திரங்களை அரசு அலுவலகங்களாக மாற்றியிருக்கிறார்கள். காட்சி பொருளான கல்மண்டபங்களுக்கு அரசு புத்துயிர் கொடுக்க வேண்டும்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nபோலி டாக்டராக நடித்து ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை, போதையில் உளறிய மாமா; சிக்கிக்கொண்ட மாப்பிள்ளை\nஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்\nமுல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா முயற்சி\nகோடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயனுக்கு பிடிவாரண்ட்\nஅமெரிக்காவில் ஹெச்1பி விசா முறையில் மீண்டும் மாற்றம்\nவிமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு\nசென்னையில் லாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/polish/lesson-4204771150", "date_download": "2019-10-23T20:39:58Z", "digest": "sha1:PDWOSCU7JP5NEJQL3QTBYHCFYLED2UJH", "length": 4827, "nlines": 145, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Oraș, Străzi, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து | Szczegóły Lekcji (Rumuński - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nOraș, Străzi, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nOraș, Străzi, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNu te pierde într-un oraș mare. Întreabă cum poți să ajungi la Opera.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n0 0 a acoperi பின்னோக்கி போவது\n0 0 a ateriza தரையிறக்கும்\n0 0 a naviga புறப்பட்டது\n0 0 cătuşe கைவிலங்கு\n0 0 împrejurimi சுற்றுப்புற இடங்கள்\n0 0 încet மெதுவாக\n0 0 intrare நுழைவாயில்\n0 0 o gară ரயில் நிலையம்\n0 0 o grădină zoologică உயிரியல் பூங்காவில்\n0 0 o motocicletă மோட்டார் சைக்கிள்\n0 0 o staţie de autobuz பேருந்து நிறுத்தம்\n0 0 până la semafor போக்குவரத்து ஒளி வரை\n0 0 plecare புறப்பாடு\n0 0 rapid விரைவான\n0 0 stricat சேதமடைந்த\n0 0 un aeroport விமான நிலையம்\n0 0 un bilet dus-întors சுற்று பயணம் டிக்கெட்\n0 0 un furt திருட்டு\n0 0 un semafor போக்குவரத்து விளக்கு\n0 0 un stop நிறுத்தத்தில் அறிகுறி\n0 0 un submarin நீர்மூழ்கி கப்பல்\n0 0 un trotuar நடைபாதையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/izmitte-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-23T21:16:50Z", "digest": "sha1:3RVKFKXE3OE5HCR7UE6TXQETNYWFNSJO", "length": 59994, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "İzmit’te Gece Asfalt Gündüz Kaldırım Çalışması - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\n[23 / 10 / 2019] பாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] சபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\tXXX சாகர்யா\n[23 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\tஜோர்ஜியாவில் 995\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXஇரவு நிலக்கீல் நாள் மற்றும் நடைபாதை இஸ்மிட்டில் வேலை செய்கிறது\nஇரவு நிலக்கீல் நாள் மற்றும் நடைபாதை இஸ்மிட்டில் வேலை செய்கிறது\n04 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் கோகோயெய் XX, அஸ்பால்ட் நியூஸ், பொதுத், : HIGHWAY, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nizmitte இரவு நிலக்கீல் குண்டுஸ் நடைபாதை வேலை\nகோகேலி பெருநகர நகராட்சி, இஸ்மிட் மாவட���டம் யஹ்யா கப்டன் அக்கம்பக்கத்து ஜனநாயக வீதி சாலை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை செய்து வருகிறது. அறிவியல் விவகார திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், அணிகள், இரவில் நிலக்கீல் இணைப்பு, நடைபாதை உற்பத்தி செய்யும் போது. நிலக்கீல் இணைப்பு வேலை குழுக்கள் முடிந்தன, நடைபாதை உற்பத்தி முடிவுக்கு வந்தது.\n25 டன் அஸ்பால்ட் பயன்படுத்தப்பட்டது\nகாந்திரா சந்திப்பிலிருந்து யஹ்யா கப்டன் காலாண்டு வரை நீடிக்கும் ஜனநாயக வீதியின் ஒரு பகுதியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 25 டன் நிலக்கீல் இரவின் அர்ப்பணிப்பு பணிகளின் போது பெருநகர அணிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டது. பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளால், சாலையின் வசதி அதிகரிக்கப்பட்டு குடிமக்களின் திருப்தி கிடைத்தது.\nகடின மற்றும் நடைபாதை உற்பத்தியின் பகல் நேரங்களில், பெருநகர நகராட்சி குழுக்களில் இரவு நிலக்கீல் வேலை. அழகு மற்றும் நடைபாதை பணிகள், 500 சதுர மீட்டர் அழகு மற்றும் 150 மீட்டர் கர்ப் தயாரிக்கப்படுகிறது. 165 மீட்டர் பிரிவில், புதிய நடைபாதைகள் 3 மீட்டர் அகலத்தில் கட்டப்படுகின்றன.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nசரிகாம் நகராட்சி நைட் மணிக்கு நிலக்கீல் வேலை தொடர்கிறது 01 / 12 / 2014 இரவு மற்றும் நாள் அஸ்ஃபால்ட் தங்கள் Sürdüy ஆய்வு ஸ்காட்ஸ் பைன் நகராட்சி: ஸ்காட்ஸ் பைன் மே��ர் வழக்கறிஞர் பிலால் Uludag, வேலை வழிவகுத்தது சாலை அலகு சாலை அறிவியல் நடப்புகள் இயக்குநரகம் மாவட்டம் சாலை கட்டுமான பணி தொடங்குவதற்கு அறிவுறுத்தல் கொடுத்து பிறகு இரவும் பகலும் தொடர்கிறது. ஸ்காட்ஸ் பைன் மேயர் பிலால் Uludag, பின்னர் நடவடிக்கைகளை துவங்கி விட்டனர் பிரச்சினைகள் ஸ்காட்ஸ் பைன் Yeşiltepe வழி புகார் தீர்க்க ஆய்வுகள், Şahintepe Yildirim Beyazit அக்கம் தொடர்கிறது. அவர்கள் பொருட்படுத்தாமல் ஒருபுறம் எந்த வழியில் புதிய புறநகரை, ஊழியர்கள் தீர்க்க முயற்சி நிலக்கீல் சாலை இரவு மற்றும் நாள் கருத்தை பழைய கிராமத்தில் நகராட்சி கட்டுமான துறை பாதை அலகு பிரச்சினைகளை தயாராக-க்கு நிலக்கீல். ...\nஅங்காரா பகல் மற்றும் இரவில் நிலக்கீல் அணிகள் 03 / 06 / 2019 அங்காரா பெருநகர நகராட்சி, மூலதனத்தின் பல்வேறு புள்ளிகளில் என் விருந்து நிலக்கீல் தொடர் குடிமக்கள் நிலக்கீல் ஒட்டுப்போட மேலும் அமைதியான செலவிட, பேணக்கூடாதா, முடியும் மற்றும் வேலை வழிவகுத்தது இரவும் பகலும் மீது தடையின்றி தொடர்கிறது. பெருநகர நகராட்சி அறிவியல் விவகார அணிகள், குறிப்பாக குறைவான பார்வையாளர்களையே அங்கு இரவு நேரங்களில் தங்கள் பணி, நிகழ்த்துகிறார். முன்னுரிமை புள்ளிகள் அடையாளம் செபரேட் புள்ளி 60 பெருநகர நகராட்சி அணிகள் திட்டமிட்டு, 2019 நிலக்கீல் ஒட்டுப்போட வேலை ஒரு தனி புள்ளி மீது தொடர்கிறது ஆழ்ந்த கூடுதல் 60 வயதிற்குட்பட்ட செய்யப்பட்ட வேண்டும். பல இடங்களில், குறிப்பாக பெருநகர மாவட்டங்களில் இரவு மற்றும் நாள் வேலை அணி; சமிக்ஞை, கிரில் பக்கங்களிலும் உள்ளபடியும் ஆய்வுகள், ஆற்றல் நிறுவனங்கள், சாக்கடை மூடி ஓரங்களில் உருவாக்கப்பட்டது முகடுகளில் கொண்டு விளைவாக குழிகளை ...\nமர்மராய் நாள் மற்றும் இரவு வேலை செய்யும் 10 / 02 / 2013 வேலை தினம் Marmaray Marmaray இரவு மட்டும் துருக்கி குடியரசு இந்தியாவின் வரலாறு ஒரு கனவு திட்டம் உலகளவில் போக்குவரத்து அமைப்பின் ஒன்றாகும். Kadıköy-Kartal மெட்ரோ மற்றும் பின்னர் Üsküdar-Sancaktepe மெட்ரோ Marmaray ஒருங்கிணைக்கப்படும். மர்மேர் வழியாக யெனிகிபிக்கு பயணிகள் பயணிகள் செரிடியரை அடைவார்கள், அங்கிருந்து பெசிக்டாஸ், மீசிதிக்கியோய், பாக்சிலர், எசென்லர் மற்றும் பேஷ்கேஷேர் ஒலிபியாட் கோகி. நாம் அதை செய்வோம் மற்றும் இஸ்தான்புல் பட்டியை பிடிக்க வேண்டும். இது எங்கள��� முயற்சியே. நான் சொன்னதை அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மர்மேர் என்பது கிழக்கு-மேற்கு அச்சுக்கு லண்டனில் இருந்து சீனாவிற்கு குறுக்கிடாத இரயில் பாதை ஆகும். பகல் நேரத்தில் மக்கள் திருப்பி வைக்கப்படுவார்கள், இரவில் அவர்கள் லாஜிஸ்டிக் சேவையை வழங்குவர். Marmaray அதை பார்க்க முடியவில்லை என்றால், நாம் \"\nசன்லூர்பா மெட்ரோஸ் உள்கட்டமைப்புக்கான குழுக்கள் 22 / 01 / 2015 Sanliurfa ல் Metrobus உள்கட்டமைப்பு குழு நைட் பகல்பொழுது இயங்கும்: திருத்தப்பட்ட வேலை சாலை வரலாற்று காட்சிகளுக்கான ஒரு முன்னணி பகுதியில் இரவும் பகலும் (Metrobus அமைப்பு) இல் BRT மீது சான்லுர்ஃபா நகராட்சி தொடங்கியது மற்றும் தொடர்ந்து சாலை கட்டுமான பணி. பிராந்தியத்தில் மற்றும் அதே நேரத்தில் BRT (Metrobus சிஸ்டம்) உள்கட்டமைப்பு உருவாக்குதல் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான வேலையில் வர்த்தகர்களுக்கு மற்றும் குடிமக்கள் வேண்டுகோளின்படி பகுதியில் தொடங்கப்பட்டது. CONTINUOUS டபுள் பட்டை கார்களின் போக்குவரத்து படிப்புகள் அணிகள் அதன் பணி இரவில் கைப்பணியாளர்களின் குடிமக்கள் மற்றும் பகுதியில் இருந்து பாதிக்கப்பட்ட தடுக்க, Akarbaşı தெரு ஹஷேமி மற்றும் Divanyolu தெரு பணி தொடங்கி தேதி வழிவகுத்தது முடித்த பிறகு தொடர்ந்து, இரட்டை வழிப்பாதை வாகன போக்குவரத்து உள்கட்டமைப்பு பணி தான் உணர்ந்ததாகவும் இருக்கும் தொடங்கப்பட்டன. ...\nAkçaray டிராம் வரி நாள் மற்றும் இரவு வேலை 05 / 04 / 2017 Akcaray டிராம் வரி நாள் மற்றும் இரவு வேலை: கோகோய்லி பெருநகர மாநகராட்சி மூலம் Akçaray டிராம்வே வேலை தொடர்ந்து மற்றும் வேலை முழு வேகத்தில் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய வங்கியின் முன்னால் அமைந்துள்ள பகுதியில் கான்கிரீட் கட்டுமானம், முக்கியமாக அகெரெவின் முக்கிய இடங்களில் ஒன்று, இரவில் தாமதமாகிவிட்டது. சென்ட்ரல் வங்கியில் உள்ள 50 மீட்டர் பரப்பளவில் ரயில் நிறுவுதல் முடிந்த பிறகு, கான்கிரீட் கொட்டும் செயல்முறை முடிவடைந்தது. LINES COMBINED நகரத்திற்கு சாலையின் முடிவடைந்த பின்னர் மத்திய வங்கியின் முன் அமைந்துள்ள ரயில் தண்டவாளங்கள் மீது வழங்கப்படும். கூடுதலாக, இந்த வேலை முடிந்த பிறகு, தொலைதொடர்பு கட்டிடம் மற்றும் மத்திய வங்கி இடையே பகுதியில் ரயில் உற்பத்தி தொடங்கும் மற்றும் çalış\nரயில்வே டெண்டர் செய்தி தே���ல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஉள்நாட்டு பாதுகாப்புத் துறையிலிருந்து திட்ட பாதுகாப்பு\nகொண்ய, துருக்கி சைக்கிள் பாதை ஒரு உதாரணம் இருக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்��டைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nசரிகாம் நகராட்சி நைட் மணிக்கு நிலக்கீல் வேலை தொடர்கிறது\nஅங்காரா பகல் மற்றும் இரவில் நிலக்கீல் அணிகள்\nமர்மராய் நாள் மற்றும் இரவு வேலை செய்யும்\nசன்லூர்பா மெட்ரோஸ் உள்கட்டமைப்புக்கான குழுக்கள்\nAkçaray டிராம் வரி நாள் மற்றும் இரவு வேலை\nGemlikte Asphalting படைப்புகள் நாள் மற்றும் இரவு தொடர்கிறது\nErzincan மாநகராட்சிகள் வேலை நாள் மற்றும் இரவு\nசிங்கன் OSB-Yenikent நைட் இடையே சாலை விரிவாக்கம் ஆய்வுகள் தொடர்கின்றன\nபழண்டெக்கனில் பகல் மற்றும் இரவு பனிச்சறுக்கு மற்றும் பொழுதுபோக்கு\nப்ர்சாவின் இரும்புத் துண்டை நாளையும் இரவும் தொடர்கிறது (வீடியோ) டிராம்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை ��ிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதி��ேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cacoon", "date_download": "2019-10-23T21:01:11Z", "digest": "sha1:57SRKFSLD677RQDM23PFINTJGC6LAFXT", "length": 4290, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "cacoon - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை\nபொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2011/03/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A/?shared=email&msg=fail", "date_download": "2019-10-23T20:47:32Z", "digest": "sha1:KEIXAO2IZAXXE7CGV2N3NDREJD4O66HJ", "length": 16181, "nlines": 213, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "மானாவாரிக்கு ஏற்ற மக்காச் சோளம் சாகுபடி | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nமானாவாரிக்கு ஏற்ற மக்காச் சோளம் சாகுபடி\nதமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை முத்துச்சோளம், சாமை, தினை, கேழ்வரகு, வரகு உள்ளிட்ட நவதானியங்கள்தான் பெரும்பாலும் நமது உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.\nமானாவாரிப் பயிர்களான நவதானியங்கள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்தும், விவசாயத்தில் இருந்து குறையத் தொடங்கி விட்டன. பின்னர் அந்த இடத்தை அரிசி பிடித்துக் கொண்டது. இதனால் நவதானியங்கள் உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளாக மானாவாரி நவதானியங்கள் உற்பத்திக்கான தளத்தை மக்காச் சோளம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.\nதற்போது தமிழகத்தில் மக்காச் சோளத்தின் ஆண்டுத் தேவை 8 லட்சம் டன். கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச் சோளம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் தமிழகத்தில் மக்காச் சோளத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.\nஆனால் தமிழகத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் மக்காச் சோளம் மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. 1990-91 ம் ஆண்டில் தமிழகத்தில் 5.49 டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் 2005-06-ம் ஆண்டில் 2.31 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டருந்தது.\nவரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் இறவைப் பாசனத்தில் 4 லட்சம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிட வாய்ப்பு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஉள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏக்கருக்கு 7 கிலோ விதை பயன்படுத்தப்படுகிறது. செலவு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரைதான். ஏக்கருக்கு 30 முதல் 35 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.\nதற்போதைய விலை குவிண்டாலுக்கு ரூ. 1,000 ஆக உள்ளது. மக்காச் சோளத்தின் விலை சில நேரங்களில் குவிண்டால் ரூ. 1,700 வரை உயர்ந்தும் இருக்கிறது. வரும் மாதங்களில் குவிண்டால் ரூ.1,200 வரை இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கெனவே அறுவடை செய்த மக்காச் சோளத்தை உலர்த்தி தூற்றி பாதுகாப்புடன் சேமித்து வைத்து இருப்பவர்களுக்கும், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை ஆகும் இறவைப் பருவ மக்காச் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் விற்பனைத் துறை தெரிவிக்கிறது.\nகடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் வட்டாரங்களில் மக்காச் சோளம் 2 ஆண்டுகளுக்கு முன், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு 30 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. அதிகபட்சம் 5 மாதங்களில் மக்காச் சோளம் அறுவடைக்கு வந்துவிடும். மானாவாரிப் பயிராக இருப்பதால் செலவு மிகவும் குறைவு. பூச்சித் தாக்குதலும் இல்லை என்கிறார்கள்.\nசாதாரண காலங்களில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 850 வரை விலை கிடைக்கிறது. இந்த அடிப்படையில் கணக்கிட்டால் ஏக்கருக்குச் செலவு போக குறைந்த வருவாய் ரூ.15 ஆயிரமாகவும், அதிகபட்ச வருவாய் ரூ.30 ஆயிரமாகவும் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.\nமக்காச் சோளம் விதை பெரும்பாலும் நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், விதை விலை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் பல விவசாயிகள் மக்காச் சோளத்தை வயலுக்கு வரும் வியாபாரிகளிடமே விற்பனை செய்கிறார்கள்.\nஇதனால்தான் விலை குறைவாக இருக்கிறது. விதைகளை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாக விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்கிறார்கள்.\nமானாவாரிக்கு சிறந்த பயிராகவும், வணிகப் பயிராக மாறிவருவது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பயிராகவும் மக்காச் சோளம் உள்ளது.\nபார்க்க – மக்காச்சோளம் சாகுபடி – கட்டுரை மற்றும் ஒலிப்பதிவு\n← மாமரத்தில் பூவை பராமரித்தால் மகசூல் அதிகரிக்கும்\nமக்காச்சோளம் சாகுபடி – இயற்கை மற்றும் செயற்கை →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/10202223/1265445/Shruti-haasan-says-Addicted-to-addiction.vpf", "date_download": "2019-10-23T21:37:16Z", "digest": "sha1:XACS46JK5NEFFQNRYXXJRVZ4AFIVCW3P", "length": 7265, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shruti haasan says Addicted to addiction", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோதைக்கு அடிமையாக இருந்தேன் - சுருதிஹாசன்\nபதிவு: அக்டோபர் 10, 2019 20:22\nதமிழில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் போதைக்கு அடிமையாக இருந்து சிகிச்சை பெற்றேன் என்று கூறியிருக்கிறார்.\nநடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த சுருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.\nஇருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.\nஇதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் சுருதிஹாசன். இந்நிலையில் சினிமாவில் ஒதுங்கி இருந்தது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன்,\nஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.\nசுருதி ஹாசன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமீண்டும் காதலிக்க விரும்புகிறேன் - சுருதிஹாசன்\nஇசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும் சுருதிஹாசன்\nசினிமாவில் புதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதிஹாசன்\nசினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது - ஸ்ருதிஹாசன்\nதிருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்\nமேலும் சுருதி ஹாசன் பற்றிய செய்திகள்\nகாமெடி படம் என்றால் பயப்படுவேன் - விஷால் சந்திரசேகர்\nஅவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார��� - விஜய் சேதுபதி\nசிவகார்த்திகேயன் பட டீசரை வெளியிடும் பிரபல பாலிவுட் நடிகர்\nமெர்சலுக்கு பிறகு பிகிலுக்கு கிடைத்த பெருமை\nபிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரக்கோரி அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjYyNDc1/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-10-23T20:57:59Z", "digest": "sha1:5BOYSKQYATJDC7V6URDTXB4GR7IYKU7B", "length": 5922, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nதன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டெண்டினொங் (Dandenong) மார்கெட் அருகில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியை வைத்துகொண்டு பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தார்.\nஇதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தீயணைப்பு குழாய் அலமாரிக்குள் சென்று உள்பக்கமாக தாளிட்டுகொண்டார்\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த பொலிசார் கயிறு மூலம் தீயணைப்பு குழாயின் அலமாரியின் கதவை திறந்தனர்.\nபின்னர் தங்களிடமிருந்த மிளகாய் ஸ்ப்ரேயை அவர் மீது தெளித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததும் பொலிசார் அவரை மீட்டு கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அருகில் உள்ள ஆல்ஃப்ரெட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் மீது எந்த வழக்கும் பதிவி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்��வில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/test/", "date_download": "2019-10-23T21:12:01Z", "digest": "sha1:S7S2GSOPMBWC4DGZYFFQC5QRDAAV7P6R", "length": 3362, "nlines": 61, "source_domain": "freetamilebooks.com", "title": "test", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/world-news/page/796/", "date_download": "2019-10-23T20:25:27Z", "digest": "sha1:POIE2WQYJPMMBKGMV3SNUAI3QJVYRF7W", "length": 12716, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "உலகச் செய்திகள் | LankaSee | Page 796", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\n“ஷாக்”கில் ஹிலாரி.. சாதனைகளும் சர்ச்சைகளும் நிறைந்த போராட்ட வாழ்க்கை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்று அந்நாட்டின் 45-வது அதிபர் ஆனார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், ஜன...\tமேலும் வாசிக்க\nஅமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்து பாடுபடுவோம் : டிரம்ப் வெற்றியுரை\nஅமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வரும் ஆண்டு 2017 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். கருத்துக...\tமேலும் வாசிக்க\nபுதிய அதிபராகப் பொறுப்பேற்கும் ட்ரம்புக்கு வாழ்த்துச் சொன்னார் ஹிலரி\nமிகப் பெரிய பெரும்பான்மையுடன் வென்று, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ஹிலரி க்ளிண்டன். அதிபர் தேர்தலில் ட்ரம...\tமேலும் வாசிக்க\nடெனால்ட் டிரம்ப் வெற்றி…. அடிவாங்கிய பங்குச்சந்தைகள் : சரிந்த டாலர் மதிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது அந்த கட்சி வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், சர்வதேச அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்...\tமேலும் வாசிக்க\nஆட்சியை கைப்பற்றினார் டொனால்ட் டிரம்ப்: தவிடுபொடியான கருத்துக்கணிப்புகள்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில�� டொனால்ட்...\tமேலும் வாசிக்க\nகண்ணீர் வடிக்கும் ஹிலாரி ஆதரவாளர்கள்: தேசிய கொடியை கீழே இறக்கிய பரிதாபம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் பின்னடைவை சந்தித்து வருவதால் நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுக...\tமேலும் வாசிக்க\nஅமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்: சென்னை சாணக்யா மீன், சீனா குரங்கு கணித்தது பலித்தது\nஉலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற...\tமேலும் வாசிக்க\n“திமுக, அதிமுக” கதையாக மாறிப் போன அமெரிக்க அதிபர் பதவி\nஅமெரிக்க அதிபர் பதவி, தமிழக முதல்வர் பதவி போல மாறி விட்டது. திமுக, அதிமுக இங்கு மாறி மாறி வருவதைப் போல அங்கும் கடந்த 1988ம் ஆண்டிலிருந்து குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி அ...\tமேலும் வாசிக்க\nயார் இந்த டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்காவின் 45வது அதிபரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். 1946ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிற...\tமேலும் வாசிக்க\nமிஸ்டர் ட்ரம்ப்பிற்கு குவியும் வாழ்த்துக்கள்\nஅமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 8ஆம் திகதிக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சற்று ஹிலாரி பக்கமே சாய்ந்து இருந்தது. முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டத...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/07/", "date_download": "2019-10-23T20:33:52Z", "digest": "sha1:SP43SGXNQ2P5ARGNLT3F7B7ONDYTQDTH", "length": 73493, "nlines": 194, "source_domain": "www.nisaptham.com", "title": "July 2008 ~ நிசப்தம்", "raw_content": "\nவல்லினம் என்ற சிற்றிதழ் வருகிறது என்பது தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லை. சென்ற வாரத்தில் கே.பாலமுருகன்**, சந்திக்க வந்திருந்த போது வல்லினம் இதழ் ஒன்றை கொடுத்தார்.\nவல்லினம் மார்ச்-மே'2008 கவிதை சிறப்பிதழாக வந்திருக்கிறது.\nவல்லினத்தில் தொடர்ச்சியாக இடமளிக்கப்படும் ஆக்கங்கள் பற்றி எனக்க�� எந்த அறிவும் இல்லை என்பதால் அது பற்றி சொல்வதற்கில்லை. கையில் இருக்கும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் பற்றி எனக்கான சில கருத்துகள் உண்டு\nதலையங்கத்திற்கு அடுத்து வரும் முதல் படைப்பு பா.அ.சிவத்தின் நேர்காணல். அவர்தான் வல்லினத்தின் துணை ஆசிரியர். ஆசிரிய‌ரின் ப‌டைப்பே இதழில் முக்கிய‌த்துவ‌த்துட‌ன் இட‌ம் பெறுவ‌து நெருட‌லாக‌ இருந்த‌தது. சில‌ க‌ருத்துக்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை என்றாலும் இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌மான‌து இல்லை. எந்த‌வித‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தேவையில்லை போன்ற‌ இல‌க்கிய‌த்தில் ஏற்க‌ன‌வே பேச‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளால் நிரம்பியிருப்ப‌தாக‌ இருந்த‌து. சிற்றித‌ழ் நேர்காண‌ல்க‌ள், இடைநிலை/வெகுஜன‌ ஊடக‌ நேர்காண‌ல்க‌ளில் இருந்து வேறு புள்ளியில் இய‌ங்குவ‌தாக‌ உக்கிர‌த்த‌ன்மையுட‌ன், முக்கிய‌மான‌ ஒரு விவாத‌ப் பொருளை தீவிர‌மாக‌ அல‌சுவ‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று ந‌ம்புகிறேன்.\nக‌ட்டுரைக‌ளில் ந‌வீனின் நிக‌ழ்கால‌த்தின் குர‌ல், மஹாத்ம‌னின் இருண்ட‌ பாதை இர‌ண்டும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டுரைக‌ள்.ரெ.கார்த்திகேசு எழுதியிருக்கும் தேவராஜூலு கவிதைகள் குறித்தான \"என் பார்வையில்\" கட்டுரையில் ரெ.கா, கவிதைகளை பகுப்பாய்வு செய்யும் முறை கவனத்திற்குரியது.\nஜெய‌ந்தி ச‌ங்க‌ரின் சீன‌க்க‌விதைக‌ள் சிறு அறிமுக‌ம் சீன‌க் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை கோர்வையாக‌ த‌ரும் க‌ட்டுரை. ஆனால் மொழிபெய‌ர்ப்பு க‌விதைக‌ள் பெரும்பான்மையான‌ மொழிபெய‌ர்ப்புக்க‌விதைகளைப் போன்றே வ‌ற‌ட்சியாக‌ இருக்கின்ற‌ன‌. வாங் ப்யூ நாம் என்ற‌ ம‌லேசிய‌க் க‌விஞ‌ரின் க‌விதையின் மொழிபெய‌ர்ப்பு ச‌ராச‌ரிக்கும் மேலான‌ மொழிபெய‌ர்ப்பு. ம‌ற்ற‌ இரு க‌விதைக‌ளின் சொற்தேர்வும், க‌ட்ட‌மைப்பும் மோச‌மாக‌ இருக்கின்ற‌ன‌.\nல‌தாவின் க‌விதைக‌ள் என‌க்கு பிடித்திருந்த‌ன‌. \"நாம்.இடையில்\" என்ற‌ க‌விதையின் வ‌டிவ‌த்தில் முய‌ன்று பார்த்திருக்கும் புதுமையை பாராட்ட‌ வேண்டியிருக்கிற‌து. இக்க‌விதையின் முற்றுப்புள்ளிக‌ள் கொஞ்ச‌ம் அய‌ற்சியூட்ட‌க் கூடிய‌வை என்றாலும் சிற்றித‌ழ்களை இந்த‌ வ‌கையான‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சிக‌ளின் க‌ள‌மாக பயன்படுத்த வேண்டியது படைப்பாளிக்கு முக்கியம்.\nக��ிதைகளின் தேர்வு குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பான்மையான‌ கவிதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.\nதோழி,பாலமுருகன்,சிவம்,தேவராஜன்,மஹாத்மன்,தேவராஜூலு, பூங்குழலி வீரன்,அகிலன்,லதா,கருணாகரன், பச்சைபாலன்,ம.நவீன், சந்துரு, பத்தாங்கட்டை பத்துமலை ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்.அது இவர்களின் தொடர்ச்சியான இயக்கத்தை பொறுத்து இருக்கிறது. நிகழ் கவிதைகள் என்று ஐந்து கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிகழ் என்பது கவிஞரின் பெயரா என்று தெரியவில்லை.\nகட்டுரைகளில் நான் குறிப்பிட்ட கட்டுரைகளை தவிர்த்து இதழில் உள்ள கவிதைகள் குறித்தான பிற‌ கட்டுரைகள் யாவும் கவிதை வரிகளை உள்ளே நிரப்பி எழுதப்பட்ட கட்டுரைகள். சிற்றிதழில் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லாதவை அவை.\nலத்தீப் முகையதீன் என்ற மலேசியக் கவிஞரின் கவிதைகளை எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்திருக்கிறார். இது இந்த இதழ் படைப்புகளில் உச்சகட்டம் என்பேன். \"யார்தான் நம்புவார்கள்\" என்ற ஒரு கவிதை.\nஅச்சத்தினால் இரவு கிழிக்கப்பட்ட பிறகு\nஉலகம் எரிந்து சாம்பலான பின்னர்\nகாதல் மலரப் போகிறது என்பதை\nஇத‌ழை புர‌ட்டும் போது இத‌ழில் ப‌ங்க‌ளிப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து இத‌ழின் ஆக்க‌ம் குறித்த‌ பொருள‌ட‌க்க‌ம் இல்லை. இது ப‌டைப்புக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம‌ளிப்ப‌து என்ற‌ ஆசிரிய‌ர் குழுவின் முடிவால் இருக்க‌லாம். அப்ப‌டியில்லையெனில் அடுத்த‌ இத‌ழில் ப‌ரிசீலிக்க‌லாம். இது குறிப்பிடும்ப‌டியான‌ குறையில்லை என்றாலும் 64 ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ இத‌ழில் பொருள‌ட‌க்க‌ம் ஒரு தேவையானதாக இருக்கலாம்.\nவடிவமைப்பும், அச்சாக்கமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த ஒரு அம்சத்தில் சிற்றிதழுக்கான இலக்கணத்தை மீறியிருக்கிறது.\nம‌லேசியாவின் தீவிர‌ இல‌க்கிய‌ம் த‌மிழக‌த்தில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ற‌ ந‌வீனின் வ‌ருத்த‌த்தை முந்தைய‌ க‌ட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ம‌லேசியாவில் மிக‌த் தீவிர‌மான‌ இல‌க்கிய‌ க‌ள‌ப்ப‌ணிக‌ள் எவ்வாறிருக்கின்றன என்பது குறித்த ஐயம் எனக்கு இருக்கிற‌து. மிக‌ முக்கிய‌மான‌ புத்த‌க‌ங்க‌ள் வாசிப்பு, அது குறித்தான‌ விவாத‌ங்க‌ள், த‌ற்கால‌ இல‌க்கிய‌ப் போக்கின் மீதான‌ க‌வ‌ன‌ம் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை ��த‌ழ்க‌ளைத் த‌விர்த்து க‌ருத்த‌ர‌ங்குக‌ள், விவாத‌ அர‌ங்குக‌ள், வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் மூலமாக தீவிர‌மாக‌ முன்னெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மிருப்ப‌தாக‌ உணர்கிறன். கோலால‌ம்பூர் தாண்டிய‌ இந்த‌ இய‌க்க‌ம் ம‌லேசியா முழுவ‌துமாக‌ செயல்ப‌டுவ‌தும் அவ‌சிய‌ம். வ‌ல்லின‌ம் இத‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இய‌ங்க‌லாம். இத‌ழுக்கு அவ‌ர்க‌ள் எடுத்திருக்கும் சிர‌த்தை, அத‌ற்கான‌ த‌குதி அவ‌ர்க‌ளுக்கு இருப்ப‌தாக‌வே உணர்த்துகிற‌து.\n** பாலமுருகன் மிக தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசிய சிறுகதை எழுத்தாளர். அநங்கம் என்னும் சிற்றிதழை நடத்துகிறார். அவரைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.\nஇலக்கிய உலகம் 2 comments\nநாமம் என்ற ஒரு சொல்.\nநாமம் என்ற சொல் முதல் மூன்று வரிகளில் இருந்தால் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்று சொல்கிறார்களே அப்படியா\nவிலக்கப்பட்ட வார்த்தைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் தயாரிப்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா நாமம் என்பதை நாமம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் நாமம் என்பதை நாமம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்ணிய மொழிகளிலும், தலித்திய மொழிகளிலும் உள்ள வீச்சிற்கு அடிப்படைக் காரணமே அந்த மொழியின் கட்டமைப்புதான் என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் தானே\nஎந்தச் சொல்லையும் யாரும் விலக்கி வைக்க வேண்டியதில்லை. கால ஓட்டத்தில் உதிரக் கூடிய யாவும் உதிரப் போகின்றன. நாம் யார் எல்லாவற்றையும் முடிவு செய்வதற்கு புறநானூற்றிலும் முந்தைய இலக்கியப்படைப்புகளிலும் இருந்த எத்தனை சொற்கள் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கின்றன\nசொற்கள் மட்டுமில்லை. கலாச்சாரத்தின் எந்தக் கூறும் இப்படித்தான் அமைய வேண்டும் என்று கட்டமைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தமிழ்மணத்தில் சூடான இடுகை என்பதே ஒரு பொதுஜன ஊடகத்தின் மலிவான விளம்பர யுக்தி. அந்த யுக்திக்கு தக்கவாறு தமிழ்மணத்தில் இயங்கும் படைப்பாளியை வளையச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.\nநீங்க‌ள் சொல்வ‌து போல‌ த‌மிழ்ம‌ண‌ம் இலாப‌ நோக்கின்றி செய‌ல்படும் த‌ள‌ம் அத‌ன் முடிவுக‌ள் இப்ப‌டித்தான் இருக்க‌ வேண்டும் என்று வ‌ழிகாட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம��� இல்லை என்று. ந‌ன்றி. வேறு என்ன‌ சொல்ல‌ முடியும் எங்க‌ளால்\nஇந்தக் கட்டுரையை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை என்பது பழைய ஸ்டைலாக இருக்கிறது. சொல்வதற்கான சில விஷயங்கள் தொண்டைக்குழி வரை அடைத்துக் கிடக்கலாம். அதே சமயத்தில் எதைச் சொல்லப் போகிறோம் எந்த வரிசையில் சொல்லப் போகிறோம் என்று தெரியாத சமயங்களில் இந்த பழைய வரியோடு ஆரம்பிக்கலாம். நானே குழப்பமாக இருக்கும் போது நான் சொல்வதை கேட்கும் தண்டனை இந்தக் கட்டுரையின் முற்றுப்புள்ளி வரை நகர்பவருக்கு கிடைப்பதை நினைத்தால் இதோடு நிறுத்திக் கொள்வது உத்தமம்.\nஇந்த‌ பினாங் ந‌க‌ர‌த்திற்கு வ‌ந்து ஒரு மாத‌ம் ஆகிற‌து. ஒரு ப‌ட்டாம் பூச்சியொன்று த‌னித்து ப‌ற‌ந்து கொண்டிருக்கும் போது அத‌ற்கென்று சோக‌ம் இருக்கும் என்ப‌தை நினைத்திருப்பேனா என்று தெரிய‌வில்லை. இந்த‌ பினாங் ந‌க‌ர‌த்தின் நெருக்க‌டியில்லாத‌ போக்குவ‌ர‌த்தும், அக‌ண்ட‌ சாலைக‌ளும் ஒரு வ‌ன‌த்தையொத்திருக்கின்ற‌ன‌. ஒரு ம‌ழை பெய்து கொண்டிருக்கும் இர‌வில், இருப‌த்தேழு வ‌ருட‌ங்க‌ளில் முத‌ன் முறையாக நான் அவ‌ச‌ர‌ வாழ்விய‌ல் முறைக்கு இய‌ந்திர‌மாக‌ மாறியிருப்ப‌தை உண‌ர‌ முடிகிற‌து. எந்த‌த் திக்குமில்லாம‌ல் காற்றில் அலைவுறும் ப‌ட்டாம்பூச்சியாக‌ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சுய‌ ப‌ச்சாதாப‌ம்.\nகாட்டுமன்னார் கோவிலில் இன்று ந‌ட‌க்கும் த‌ன் அண்ண‌னின் திரும‌ண‌த்திற்கு போக‌ முடியாம‌ல் ஒரு நாள் விடுப்பில் சென்று பினாங் நகரில் அழுது கொண்டிருக்கும் ராஜ‌ப்பாவை நினைத்து கொஞ்ச‌ம் ப‌ரிதாப‌ம் கொள்கிறேன். அவ‌ர‌து நிலையை எந்த‌வித‌த்திலும் மாற்றிவிட‌ முடியாம‌ல் நானாக‌ என்னை ம‌னிதாபிமான‌ம் மிக்க‌வ‌னாக‌ க‌ருதிக் கொள்ளும் பாசாங்கு.\nஅலுவ‌ல‌க‌ம் முடித்து வ‌ரும் போது ஒரு பெரும் பாறை த‌லை மீது அழுந்திக் கொண்டிருக்கிற‌து.நாளை மேற்கொள்ள வேண்டிய பணிகளின் சுமை. இது ஒரு போதையை ஒத்திருப்ப‌தாக‌ நினைத்து என்னை ஆறுத‌ல் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும். இல்லையென்றால் இது என்னை எப்ப‌டி வேண்டுமானாலும் த‌க‌ர்த்துவிட‌ முடியும்.\nஇப்ப‌டி பாசாங்குக‌ளாலும் போலி பாவ‌னைக‌ளாலும் என்னைச் சுற்றிலும் வ‌லை பின்னிக் கொண்டிருக்கிறேன். இந்த‌ச் சில‌ந்தி வ‌லையின் பின்ன‌ல் மிக‌ வேக‌மாக‌ இருக்க���ற‌து. நான் என்னை சிக்க‌ வைத்துக் கொள்ளாம‌ல் ந‌க‌ர்ந்து கொண்டேயிருக்க‌ வேண்டும்.\nப‌டைப்பாளி என்ற‌ சொல் குறித்தான‌ விவாத‌ம் ஒன்று தொட‌ங்கிய‌து. ந‌ம‌க்கு தெரியாத‌ வ‌ய‌தில் புக‌ழ் மீதான‌ ஆசையில் எழுத‌ ஆர‌ம்பித்து அந்த‌ புக‌ழின் போதையில் எழுதிக் கொண்டிருக்கிறோம். எந்தவிதமான‌ எழுத்தையும் வாசிப்ப‌த‌ற்காக‌ ஒருவன் இருந்து கொண்டிருப்பான். நூறு ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கினால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ எழுத்து என்ற‌ எதுவுமே இருக்க‌ முடியாது. ஒரு த‌னி ம‌னித‌ன் வேண்டுமானால் ஒரு எழுத்தை முற்றாக‌ நிராக‌ரித்திருக்க‌லாம். அருகில் இருப்ப‌வ‌ன் அதே எழுத்தை கொண்டாடிக் கொண்டிருப்பான்.\nஇந்த‌க் கொண்டாட்ட‌த்தின் ம‌ய‌க்க‌ம் உருவாக்கும் பாசாங்கு \"ப‌டைப்பாளி\".\nதோலுரித்துப் பார்த்தால் ஒன்றுமில்லாத‌ பிம்ப‌ம் அது.\nத‌ன் காலில் இருந்து உதிரும் ம‌க‌ர‌ந்த‌த் தூளின் மீதான எந்த‌வித‌மான‌ க‌வ‌ன‌மும் இல்லாத‌ ப‌ட்டாம்பூச்சியாக‌ இருப்ப‌வ‌னை ம‌ட்டுமே ப‌டைப்பாளி என‌லாம். த‌ன் படைப்புகளின் மீதும் தன் பெயரின் மீதும் க‌வன‌த்தை க‌ட்ட‌மைக்க‌ எத்த‌னை வித‌மான‌ அர‌சிய‌ல் நிக‌ழ்த்த‌ வேண்டியிருக்கிற‌து.\nஉயிர் எழுத்து, ஜூலை இத‌ழில் வ‌ந்த‌ க‌ட்டுரை(ஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிற‌து) குறித்தான இர‌ண்டு முக்கிய‌மான‌ எதிர்வினைக‌ள் ஒன்று க‌லாப்ரியாவிட‌மிருந்தும் ம‌ற்றொன்று பாவ‌ண்ண‌னிட‌ம் இருந்தும்.\nமிக‌ வெறுமையான‌ ம‌ன‌தோடு திரியும் க‌ண‌த்தில் வ‌ந்த‌ இர‌ண்டு எதிர்வினைக‌ளும் த‌மிழின் முக்கியமான‌ ப‌டைப்பாளுமைக‌ளிட‌ம் இருந்து வ‌ந்திருக்கிற‌து. பாவ‌ண்ண‌னுக்கு அனுப்பிய‌ ப‌திலில் \"காலை நேர‌ ஏறுவெயிலில் அலைந்து வ‌ந்த‌வ‌னுக்கு க‌ம்ம‌ங்கூழ் கிடைத்த‌து போன்றிருக்கிற‌து\" என்று அனுப்பினேன். ப‌ழமையான‌ உவ‌மைதான் என்றாலும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து.\nஇந்த‌ நாட்க‌ளில் ச‌மூக‌ம் சார்ந்து ப‌தினாறு வ‌ய‌க‌ளில் எழும் கோப‌ம், வெறி போன்ற‌ உண‌ர்வுக‌ளும், சுய‌ம் சார்ந்து எழும் அதீத‌ காம‌ம், குரூர‌ம் போன்ற‌ உண‌ர்வுக‌ளும் ம‌ழுங்கி மென்ப‌ற்றுத‌லுக்காக‌ ம‌ன‌ம் திரிந்து கொண்டிருக்கிற‌து. வீட்டில் பெண்பார்ப்ப‌தாக‌ச் சொல்கிறார்க‌ள்.\nஒரு தும்பி அலைந்து கொண்டிருக்கிறது\nஉயிர் எழுத்து ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது.\nஹைதரா���ாத்தில் எனது அலுவலகம் நகர எல்லைக்கு வெளிப்புறமாக மாற்றப்பட்டதில் இருந்து மாதத் துவக்கத்தில் வரும் முதல் இதழாக உயிர் எழுத்து இருந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் வரும் தபாலை கையொப்பமிட்டு வாங்கியவுடன் அலுவலகத்தில் அவசரஅவசரமாக கவிதைகளை ஒரு புரட்டு புரட்டுவது என்பது தூக்கத்தில் இருப்பவன் சூடாக மசால் டீ குடித்து தெளிவாவது போல.\nஉயிர் எழுத்தில் கதை, கட்டுரைகளுக்கு இணையாக கவிதைகளுக்கு இடம் இருந்து வந்திருக்கிறது. இதுவரை வந்திருக்கும் இதழ்களை மொத்தமாக பார்க்கும் போது ஒவ்வொரு இதழிலும் பத்துக்கும் குறையாத கவிஞர்களும், சராசரியாக இருபதுக்கும் அதிகமான கவிதைகளும் இடம் பெறுகின்றன. இதுவ‌ரை அறிய‌ப்ப‌டாத‌ த‌மிழின் இள‌ம் க‌விஞ‌ர்க‌ளுக்கு உயிர் எழுத்து அமைத்துக் கொடுத்திருக்கும் இட‌ம் முக்கிய‌மானது.\nசுதிர் செந்திலிட‌ம் ஒரு முறை ய‌தேச்சையாக‌ ஒரே இத‌ழில் ப‌த்துக் க‌விஞ‌ர்க‌ள் இட‌ம் பெறுவ‌து என்ப‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌விஞ‌ன் க‌வ‌ன‌ம் பெறாம‌ல் போவ‌த‌ற்கான‌ வாய்ப்பாக அமைந்துவிடலாம் என்றேன். அத‌ற்கு அவ‌ர் உயிர் எழுத்து பிரசுரம் ஆகும் கவிதைகளுக்கு ம‌திப்பெண் இடுவ‌தை விரும்ப‌வில்லை. இன்றைய‌ சூழ‌லில் க‌விஞ‌ன் இய‌ங்குவ‌த‌ற்கான‌ 'பிளாட்பார்ம்' தேவைப்ப‌டுகிறது. அதை உயிர் எழுத்து அமைத்துத் த‌ரும் என்றார்.\nஅந்த‌ப் ப‌தில் என‌க்கு அப்பொழுது திருப்திய‌ளிக்க‌வில்லை. வேறொரு ந‌ண்ப‌ர் பிறிதொரு ச‌ம‌ய‌த்தில் ஐம்ப‌து க‌விதைக‌ளுக்குள்ளும் ந‌ல்ல‌ க‌விதையும் ந‌ல்ல‌ க‌விஞ‌னும் அடையாள‌ம் காண‌ப்ப‌டுவார்க‌ள் என்றார். இது ஏற்றுக் கொள்ள வேண்டியதான கூற்று. இந்த‌க் கூற்றினை முன்ன‌வ‌ரின் கூற்றோடு பொருத்திக் கொள்ள‌ முடிகிற‌து.\nஇன்றைய‌ த‌மிழ்க் க‌விதையில்- மேற்கொள்ளப்படும் ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சிக‌ளுக்கும், கவிஞனின் தொட‌ர்ச்சியான‌ இய‌க்க‌த்திற்கும் இட‌ம் தேவைப்ப‌டுகிற‌து. ஆனால் தமிழில் இந்தவிதமான முயற்சிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.\nவேறு எந்த‌ ஊட‌கத்திலும்- நான் குறிப்பாக‌ சொல்ல‌ விரும்புவ‌து இணைய‌ ஊட‌கம்,க‌விதை வ‌ருவ‌தை விட‌வும், இத‌ழ்க‌ளில்- இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இத‌ழ்க‌ளில் அச்சு வ‌டிவ‌த்தில் த‌ன‌து க‌விதை வெளியாவ‌து க‌விஞ‌னுக்கு உற்சாக‌மூட்ட‌க் கூடிய‌தாக‌ இருக்கிற‌து. இந்த‌ உற்சாக‌த்தை, வெகுவான கவிஞர்களுக்கு, வெளியாகியிருக்கும் உயிர் எழுத்தின் ப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளும் அளித்து வ‌ந்திருக்கின்ற‌ன.\nஒரு வாச‌க‌னாக‌, வாசிக்கும் போது என‌க்குள் அதிர்ச்சியையோ, ச‌ந்தோஷ‌த்தையோ, துக்க‌த்தையோ,கேவ‌ல் அல்ல‌து விசும்ப‌லையோ அது எதுவாக‌ இருப்பினும் அதை ச‌ற்றே ஆழ‌மாக‌ உண்டாக்கிய‌ சில‌ க‌விதைக‌ளை ம‌றுவாசிப்பு செய்து கொள்வ‌து இக்கட்டுரையின் நோக்க‌மாக‌ இருக்கிற‌து.\nக‌விதையில் அங்கததத்தை கொண்டுவ‌ருவ‌து என்ப‌தை ச‌ற்று க‌டின‌மான‌ அம்சமாக‌ உணர்கிறேன். க‌விதையில் துக்க‌த்தை, த‌ன் துயர‌த்தை, புல‌ம்ப‌லை சொல்வ‌து சுல‌ப‌மான‌து. அந்தச் சுலபத்தில் ச‌ற்று சிக்க‌ல் என்ப‌து \"நாவ‌ல்டி\" எனப்ப‌டும் உண்மைத்த‌ன்மையோடு க‌விதையை வெளிப்ப‌டுத்துவ‌து.இந்த‌ Novelty இல்லாத‌தால்தான் பெரும்பாலான‌ துக்க‌த்தைப் பாடும் க‌விதைக‌ள் வ‌ற‌ட்சித் த‌ன்மையுடைய‌தாக‌ இருக்கின்ற‌ன.\nதமிழ் மனம் மிகைப்படுத்துதலில் துவண்டு கொண்டிருக்கும் மனம். தன் எந்தவிதமான‌ உணர்ச்சியை வெளிப்படுத்தவும் மிகைப்படுத்தும் நடிப்பினை நாடிச் செல்கிறது. இந்த நடிப்பு படைப்புகளில் வெளிப்படும் போது அதன் மொத்தச் சாயத்தையும் நுட்பமான வாசகன் வெளுக்கச் செய்து நிராகரிப்பான்.\nஅங்க‌தத்தில் ந‌டிப்ப‌த‌ற்கான‌ அவ‌சிய‌ம் அதிக‌ம் இல்லாம‌ல் இருப்ப‌தால் அவை சிறப்பாக‌ வெளிப்ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ள் அதிக‌ம்.ஆனால் எதை அங்க‌தமாக‌ச் சொல்ல‌ப் போகிறோம் என்ப‌தும், சொல்ல‌ப்ப‌டும் முறையை தேர்ந்தெடுப்பதிலும் சிர‌மம் இருக்கிற‌து.\nஇசையின் \"கிரீட‌ங்க‌ளை ம‌ட்டும் தாங்கும் த‌லைக்கார‌ன்\" (ஜூலை 2007) மேலோட்ட‌மாக‌ அங்க‌த‌ம் தொனிக்கும் க‌விதை என்றாலும், வ‌லிய‌ அதிகார‌ மைய‌த்தை த‌க‌ர்க்கப்ப‌த‌ற்கான‌ கேள்வியை த‌ன்னுள் கொண்டிருக்கும் க‌விதையாக, ச‌ராச‌ரி ம‌னித‌ வாழ்வின் அப‌த்த‌த்தை ப‌ற்றி பேசும் கவிதையாக இருக்கிறது. நுண்ணதிகாரங்கள் நம் நகங்களுக்குள் ஊசியைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றன. அதிகாரப் புகை சூழ்ந்திருக்கும் இவர்களின் பாவனைகளையும் ஆட்ட‌ங்களையும் ஒவ்வொருவரும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த‌ ஆட்ட‌த்தை, அதிகாரத்தை அப்ப‌ட்ட‌மாக‌ பேசும் க‌விதை இது.\nக.ஜான‌கிராம‌ன் தன் க‌விதைக‌ளி���் இய‌ல்பாக‌ அங்க‌த‌த்தை சொல்லிச் செல்லும் க‌விஞ‌ர். அவ‌ரின் \"விளையாட்டு\"(ஜூலை 2007) க‌விதையை எதிர்பாராத மழை பெய்த ஞாயிற்றுக் கிழமையின் மாலையில் ஒரு பூங்காவில் ப‌டித்துவிட்டு கொஞ்ச‌ நேர‌ம் த‌னியாக‌ சிரித்துக் கொண்டிருந்தேன்.\nராணிதில‌க்கின் க‌விதைக‌ள், இய‌ல்பான‌ காட்சிய‌மைப்பினூடாக‌வோ அல்ல‌து கூற்றுக‌ளினூடாக‌வோ சென்று வாசகனுக்குள் பெரும் திடுக்கிட‌லை உருவாக்கக் கூடிய‌வை. த‌மிழின் வ‌ச‌ன‌க‌விதைகளில் அவ‌ர் செய்து பார்க்கும் சோத‌னை முய‌ற்சிக‌ளின் மீது என‌க்கு பெரும் ஈர்ப்பு இருக்கிற‌து. \"ஒரு செடியிட‌ம் ம‌ன்றாடுதல்\"(ஜூலை,2007) க‌விதையில் நான் பெற்ற திடுக்கிடச் செய்யும் வாசிப்ப‌னுப‌வ‌ம் ம‌ற‌க்க‌விய‌லாத‌தாக‌ இருக்கிற‌து.\nதொட‌ர்ச்சியாக‌ க‌விதை,சிறுக‌தை என‌ இய‌ங்கிக் கொண்டிருக்கும் எஸ்.செந்தில்குமாரின் க‌விதைக‌ளில் இருக்கும் கதையம்சத்தில் என‌க்கு விருப்பம் அதிகம்.\nசாமிக‌ளுக்கு வ‌ண‌க்க‌ம். க‌தையில் க‌விதையிருக்க‌லாமா க‌விதையில் க‌தை இருக்க‌லாமா என்னும் ச‌ண்டைக்குள் என்னை இழுத்து மிதிக்க‌ வேண்டாம். இது என‌க்கு பிடித்திருக்கிற‌து.\nஅக்டோப‌ர் 2007 இத‌ழில் வெளியான‌ இவரது \"ஒரு ப‌ழ‌த்தைப் போல‌\" க‌விதை, சூரிய‌னை ப‌ற‌வை கொத்தி எடுத்துச் சென்றுவிடும் க‌விதை.\nஇது போன்ற வினோத காட்சிய‌மைப்புக‌ளை விசுவல் மீடியா எனப்படும் காட்சி ஊடகங்களில் இன்றைய தேதிதகளில் காண முடிகிறது. கவித்துவமான காட்சியமைப்புகளை அமைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்குதலை உண்டாக்கிக் கொண்டேயிருக்கிறது. படைப்புகளில் முயன்று பார்க்கப்பட்ட மேஜிகல் ரியலிசம், சர்ரியலிசம் போன்ற‌ பல்வேறு உத்திகளும் அழகியல் இயக்கங்களும் தற்போது காட்சி ஊடகங்களிலும் தங்களை நிர்மாணித்துக் கொள்கின்றன.\nசெந்தில்குமாரின் இந்தக் கவிதை வாசகனை குழப்பச் செய்வதில்லை. மாறாக எளிமையான‌ தன்வ‌டிவ‌மைப்பில் ஒரு குறுங்கதையை கொண்டு வருகிறது. இந்த நேர்த்தி இந்த‌க் க‌விதைக்கான‌ த‌னி இட‌த்தை உறுதிப்ப‌டுத்துகிற‌து.\nமார்ச் 2008 இத‌ழில் வெளியான‌ க‌.அம்ச‌ப்பிரியாவின் \"நூல‌க‌ ஆணைக் குழுவின் முத‌ல் ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் க‌விஞ‌ன்\" என்ற‌ க‌விதையும் அத‌ன் வ‌டிவ‌மைப்பில் க‌விஞ‌ன் முய‌ன்றிருக்கும் வித்தியாச‌த்திற்காக‌ என‌��்குப் பிடித்திருக்கிற‌து.\nவாச‌க‌னை க‌விதைக்குள் வ‌ர‌ச் செய்ய‌ கைக்கொள்ள‌ வேண்டிய‌ பிர‌ய‌த்த‌னத்தை க‌விஞ‌ன் மேற்கொள்ள‌ வேண்டிய‌தில்லை என்ற‌ கூற்றில் என‌க்கு ஒப்புத‌லில்லை. ந‌ல்ல‌ க‌விதை தானே எழுதிக்கொள்ளும் என்பதான 'பழைய சரக்கிற்கும்' இத‌ற்கும் பெரிய‌ வித்தியாச‌மில்லை. வாசகனை தன் கவிதைக்குள் கொண்டு வரும் பொறுப்பு கவிஞனுக்கே உரித்தானது என்பேன்.\nஅந்த வகையில் கவிஞர்கள் கவிதையின் வடிமைப்பு உத்திகளில் உருவாக்கும் மாற்றங்களில் வாசகனை கவிதைக்குள் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.\nக‌ட‌வுளை எந்த‌ வ‌டிவ‌த்திலும் க‌விதைக்குள் பொருத்திவிடுவ‌து க‌விதையை ப‌டிப்ப‌த‌ற்கு உற்சாக‌மாக‌ இருக்கிற‌து. க‌ட‌வுள் மது அருந்துவதிலிருந்து, க‌ஞ்சா போதையில் சாலையோர‌ம் வீழ்ந்து கிட‌ப்ப‌து வ‌ரை க‌ட‌வுளின் சாமானிய‌ முக‌ங்க‌ள் ச‌லிப்பு உண்டாக்காத‌வை. அவை நம்மை ஈர்க்க கூடிய முகங்களாக இருக்கின்றன. நம் படிமங்களை, மனத் தொன்மங்களை சிதைத்து கடவுளை நம்மோடு உலவச் செய்வதில் கவிஞனுக்கு கிடைக்கும் திருப்தி வேறொரு வடிவத்தில் வாசகனுக்கும் கிடைக்கிறது.\nமார்ச்'2008 இத‌ழில் கோசின்ரா, தூர‌ன் குணா க‌ட‌வுளை வைத்து எழுதியிருந்த‌ க‌விதைக‌ள் குறிப்பிட‌ப் ப‌ட‌ வேண்டிய‌வை. குறிப்பாக கோசின்ராவின் க‌ட‌வுளை கல்லால் அடித்துக் \"கொல்வ‌த‌ற்கான‌ ஆணை\".\nஜனவரி'2008 இதழில் ஆதவன் தீட்சண்யா எழுதியிருந்த \"அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும்\" என்ற கவிதையில் கடவுள் இடம்பெறுகிறார். முந்தைய கவிதைகளில் இருந்து வித்தியாசமான தளத்தில் இக்கவிதையில் கடவுள் இருக்கிறார்.\nமார்ச்'2008 பொன்.இள‌வேனில் எழுதிய \"இன்றைய‌ கிழ‌மை\" க‌விதை சோப்பு குமிழியொன்றை ஒத்திருக்கிறது. இந்தக் கவிதை த‌ன‌து பாதத்தை எந்த தளத்தின் மீதும் ஊன்றவில்லை. அது மிதந்து கொண்டிருக்கிறது. கவிதையின் பொருள் பற்றிய கவனம் எனக்கு இல்லை. கவிதை கொண்டிருக்கும் அந்த‌ர‌த்த‌ன்மை அளிக்கும் வாசிகப்ப‌னுப‌வமே அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம்.\nஅக்டோபர் 2007 இத‌ழில் வெளியான‌ த‌யாநிதியின் \"நீரிழிவு மைய‌ப் ப‌க‌ற்பொழுதின் காட்சிக‌ள்\" காட்சிக‌ளை எவ்வித‌மான‌ த‌ன்முனைப்பும் இல்லாம‌ல் இலாவ‌க‌மாக‌ வெளிப்ப‌டுத்திக் கொண்டிருந்த‌து‍ ‍- க‌டைசி நான்கு வ‌ரிக‌ள் வ‌ரை. க‌டைசி நான்கு வ‌��ிக‌ளில் அமைந்துவிட்ட‌ ஒரு வித‌ நாட‌கீய‌த்த‌ன்மை, க‌விதையை கீழே எறிந்த‌ பிர‌மையை உருவாக்கிய‌து.\nராஜா ச‌ந்திர‌சேக‌ரின் \"சுதந்திரம்\"(பிப்ர‌வ‌ரி 2008). இங்கு இய‌ல்பான உண்மை ஒன்று க‌விதையின் விர‌ல்க‌ளைப் ப‌ற்றிகொண்டு ம‌ன‌திற்குள் சுற்ற‌ ஆர‌ம்பிக்கிற‌து.\nஇந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையோ அல்லது,இருளோ எங்கும் வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான். இக்க‌விதையில் க‌விஞ‌ன் நேர‌டியாக‌ உண்மையைச் சொல்லிவிடுகிறான். மிக‌க் க‌ச்சிதமாக‌ அமைந்த‌ க‌விதை என்று இத‌னைச் சொல்வேன்.\nஇந்தச் சில கவிதைகளைத் த‌விர்த்து இற‌க்கை ராச‌மைந்த‌னின் \"அவ‌ன்\",(டிசம்பர் 2007) ய‌வ‌னிகா ஸ்ரீராமின் \"இர‌த்த‌ ருசியும் க‌ர‌ப்பான் பூச்சியும்\"(டிச‌ம்ப‌ர்'2007), சுதிர் செந்திலின் ம‌ர‌ண‌ம் ப‌ற்றிய‌ ஏழு க‌விதைக‌ளில் ஏழாவ‌து க‌விதை(பிப்ரவரி 2008), ல‌க்ஷ்மி ம‌ணிவ‌ண்ண‌னின் \"ஆண் துற‌வி\"(பிப்ர‌வ‌ரி 2008), இள‌ங்கோ கிருஷ்ண‌னின் \"ஒரு பாறாங்க‌ல்லை நேசிப்ப‌து ப‌ற்றி\"(ந‌வ‌ம்ப‌ர் 2007), அனிதாவின் \"யாருமற்ற விடியல்\" (பிப்ரவரி 2008), எஸ்.தேன்மொழியின் \"ப‌ருவ‌ம்\"(அக்டோப‌ர் 2007).இவ்வாறு எழுதிக் கொண்டு செல்வ‌து ப‌ட்டிய‌லாகிவிடலாம்.\nமிக முக்கியமான கவிதைகள் நிறைய இருக்கின்றன.\nஎதிர்மறை விமர்சனத்திற்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் குறித்தான வினா எழும் போது அந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் இருப்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவற்றைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, இந்தக் கட்டுரை முதலிலேயே குறிப்பிட்டது போல வாசக மனதில் நிலைத்து நிற்கும் கவிதைகளை பற்றியது.\nதேவதச்சன் என்னிடம் ஒரு முறை கேட்டார். உன் கவிதைகளுக்கான உத்வேகமான எதிர்வினைகள் எத்தனை இதுவரை எதிர்கொண்டிருக்கிறாய் என. என்னிடம் பதில் இல்லை. அவரே சொன்னார். கவிதைகள் மெளனமானவை. அவை எதிர்வினைகளை எதிர்பார்ப்பதில்லை. எழுதப்பட்ட நாளிலிருந்து பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து கவிதையின் ஒரு வரியை ஒரு வாசகன் சுட்டிக் காட்டக் கூடும். அதுதான் அந்தக் கவிதையின் வெற்றியாக இருக்கும் என்று.\nஇந்த வகையான கவிதைகள் உயிர் எழுத்தில் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதைச் சொல்ல முடியும்.\nப‌ன்னிரெண்டு இத‌ழ்க‌ளில் இத்த‌னை க‌விஞ‌ர்க‌ள் ப‌ங்கேற்றிருப்ப‌து மிக முக்கியமான ஒன்று. க‌ல்யாண்ஜி, க‌லாப்ரியா தொட‌ங்கி புதிதாக‌ எழுத‌வ‌ரும் க‌விஞ‌ர்க‌ள் வ‌ரை வெவ்வேறு த‌ள‌ங்க‌ளில் இய‌ங்கும் க‌விஞ‌ர்க‌ளுக்கான‌ இட‌ம் அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.\nஉயிர் எழுத்தின் முக்கியமான செயல்பாடுகளாக இன்றைய‌ க‌விஞ‌னின் ப‌ல்வேறு ம‌ன‌வோட்டங்க‌ளை வாச‌க‌ வ‌ட்ட‌த்தில் முன் வைத்த‌து, சில‌ முக்கிய‌மான‌ மொழிபெய‌ர்ப்புக‌ளை தொட‌ர்ச்சியாக‌ வெளியிட்ட‌து குறிப்பாக‌ ஷ்யாம் சுதாக‌ரின் மலையாள‌க் க‌விதைக‌ள்(ஜ‌ன‌வ‌ரி 2008), த‌மிழின் முக்கிய‌மான‌ ச‌மகால‌ ஆளுமைக‌ள் வ‌ரிசையில் க‌விதையில் த‌ன‌க்கென‌ இட‌ம் ப‌தித்திருக்கும் தேவ‌தேவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் படத்தை முக‌ப்பு அட்டையில் பிர‌சுரித்து ம‌ரியாதை செய்த‌து போன்றவற்றை குறிப்பிட‌ விரும்புகிறேன்.\nப‌டைப்புக‌ள் எவ்வித‌ அடையாள‌ங்க‌ளுக்குள்ளும் வ‌ர‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ற‌ போதிலும் மொத்த‌மான‌ பார்வையில் த‌லித்திய‌ம், பெண்ணியம் போன்ற‌‌ வ‌கைப்பாடுகளில் க‌விதைக‌ள் அமையாத‌து என்பதனை குறையாக‌ச் சொல்ல முடியும்.ஒரு குறிப்பிட்ட‌ இய‌க்க‌த்தை ம‌ட்டுமே மிக‌ உத்வேக‌த்துட‌ன் முன்னெடுக்கும் ப‌ணியை சிற்றித‌ழ்க‌ள் மேற்கொள்ளும் போது, ப‌ர‌வலான் செய‌ல்பாடுக‌ளுக்கும் சில‌ திட்ட‌வ‌ட்ட‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ம் அமைக்க‌ வேண்டிய‌ பொறுப்பு இடைநிலை இத‌ழ்க‌ளுக்கு இருக்கிற‌து.\nக‌விதைக‌ள் த‌விர்த்து விக்ர‌மாதித்ய‌ன் ந‌ம்பியின் ஒரு க‌விதை, ஒரு க‌விஞ‌ன், ஒரு உல‌க‌ம் க‌ட்டுரையும் அத‌ற்கான‌ ராஜ‌ மார்த்தாண்ட‌ன், பொதிகைச் சித்த‌ரின் எதிர்வினைக‌ளும் ந‌வீன‌ க‌விதையுல‌கு குறித்தான் முக்கியமான‌ உரையாட‌லுக்கான‌ தொட‌க்க‌ப் புள்ளியாக‌ அமைகின்ற‌ன‌. இது போன்ற‌ க‌விதை குறித்தான‌ உரையாட‌லும், விவாத‌மும் தொட‌ர்ச்சியாக‌ மேற்கொள்ள‌ப்பட‌ வேண்டும். இது த‌மிழ்க் க‌விதையின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌க‌ர்வுக்கு முக்கிய கார‌ணியாக‌ அமையும்.\nஓராண்டில் க‌விதை சார்ந்த‌ இய‌ங்குத‌லில் உயிர் எழுத்து அழுத்த‌மாக‌வே த‌ட‌ம் ப‌தித்திருக்கிற‌து. தொட‌ர்ந்து வ‌லிமையுட‌ன் இய‌ங்கும் என்ற‌ ந‌ம்பிக்கை எழுவ‌தும் இய‌ல்பாகிற‌து.\nதமிழகத்தில் கவிதைகள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை என்னவாயிருக்கும் எந்தப் பாகுபாடும் வேண்டாம். தினப்பத்திரிக்கையின் பெட்டிக்குள் வரும் மூன்று வரிகளில் தொடங்கி, நான் உச்சகட்டம் என்று கொண்டாடும் நவீன கவிதைகள் வரை. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் முயன்று பார்க்கும் வடிவம் கவிதையாக இருக்கிறது.\nஎனக்கு கவிதை மீது எப்படி ஈடுபாடு வந்தது என்று நண்பர் ஒருவர் கேட்டார். இந்த வினா பொது இடத்தில் எந்த முக்கியத்துவமும் அற்றது. ஆனால் பதிவு செய்வதால் எந்த இழப்பும் வரப்போவதில்லை. எம்.டெக் பிராஜக்ட் விஷயமாக சென்னை வந்திருந்த போது சனி,ஞாயிறுகளில் அதுவரை நான் எழுதி வைத்திருந்தவற்றை கவிதைகள் என்ற நினைப்பில் தூக்கிக் கொண்டு யாரையாவது பார்க்கப் போவது என்பதை ஒரு பணியாக வைத்திருந்தேன்.\nஅறிவுமதி,பா.விஜய்,விவேகா,சினேகன் என்ற திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் இருந்த பட்டியல் அது. மயிலாப்பூரில் குளம் அருகில் அலைந்து கொண்டிருந்த போது, தமிழச்சியின்(அப்பொழுது தங்கபாண்டியன் என்று அவர் எழுதவில்லை) \"எஞ்சோட்டுப் பெண்\" மதிப்புரை விழாவில் மனுஷ்ய புத்திரன் அவர்களை சந்தித்தேன். அடுத்த வாரம் வீட்டிற்கு வருவதாக முகவரி வாங்கிக் கொண்டேன். அடுத்த ஞாயிறன்று அவர் இல்லத்திற்கு சென்ற போது அவர் பொதுவாக விசாரித்துவிட்டு என்ன கவிதைகள் படித்திருக்கிறீர்கள் என்றார். சிற்பியின் \"சர்ப்பயாகம்\", \"கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்\", \"இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல\" என்று பெருமையாகச் சொன்னேன்.\nஎந்த எதிர்வினையுமின்றி எனக்கு மூன்று கவிதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். \"நவீன தமிழ்க் கவிதை அறிமுகம்\",\"பசுவய்யாவின் 107 கவிதைகள்\" மற்றும் சுகுமாரனின் \"கோடைகாலக் குறிப்புகள்\".\nநவீன தமிழ்க் கவிதை அறிமுகம் புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் ஏதாவது விதத்தில் தாக்கத்தை உண்டாக்குவதாக இருந்தன. அந்தக் கவிதைகளின் வரிகளை என்னால் வரி பிசகாமல் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுகுமாரனின் \"சாகத்தவறிய மறுநாள்\" கவிதையை வாசித்த போது உருவான பதட்டத்தையும், துக்கத்தையும், வெற்றிடத்தையும் இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் துல்லியமாக நினைவு கூற முடியும்.\nஅதே இரவில் கோடைகாலக் குறிப்புகளை வாசித்து முடிக்க முடிந்தது. இதுவரை நான் எழுதியவைகளை நிராகரிக்க வேண்டியதன் அவசியமும், நான் பயணிக்க வேண்டிய தொலைவும் தென்பட்ட இரவு அது.\n\"கண்ணாடியில் நகரும் வெயில்\" முன்னுரையில் என் கவிதைக்கான தடத்தை பதித்து வைத்திருப்பவர்களாக சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாமை குறிப்பிட்டிருக்கிறேன்.\nசுகுமாரனின் கவிதைகள் ஒரு மையத்தை வைத்து சுழல்வதாக இருக்கின்றன. அவை கவித்துவத்துவத்துக்காக எந்த பாசாங்கும் இல்லாதவை. மொழியமைப்பில் சுகுமாரன் செய்து பார்த்திருக்கும் பரிசோதனை முயற்சிகளும் அதில் அடைந்திருக்கும் வெற்றியும் அவருக்குப் பின் வந்த பல கவிஞர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்திருக்கிறது.\nஒரே சொல்லை திரும்ப திரும்ப வெவ்வேறு வடிவமைப்பில் பதிவு செய்து தன் கவிதைக்கான பொருளை அழுந்தச் சொல்லும் சுகுமாரனின் தனித்த வடிவம் கவிதையில் நெகிழ்ந்து இருக்கக் கூடிய இசைத்தன்மையை உண்டாக்குவதை கவனிக்க முடியும். இறுக்கமான கவிதைகளை உடைப்பதில் வெற்றியடைந்த தமிழ்க் கவிஞர்களில் சுகுமாரன் முக்கியமானவர்.\nகவிதைகளில் அவர் தொட்டு பார்த்திருக்கும் தளங்களும், கையாண்டிருக்கும் படிமங்களும் குறிப்பிடத்தக்கவை. \"யூக்கலிப்டஸ் மரங்களுக்குப் பின்னால் அறுபட்ட தலை\" என சூரியனை குறிப்பிடுவது மிகச் சிறந்த உதாரணம்.\nகிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக(சிறு இடைவெளிகள் தவிர்த்து)தமிழ் இலக்கிய வெளியில் கவிதை, கட்டுரை என்ற தளங்களில் சுகுமாரன் தொடர்ந்து இயங்கி வருகிறார்.\nநீண்டகாலமாக இயங்கிவரும் படைப்பாளியின் படைப்புகளில் இயல்பாக இருக்கக் கூடிய மாற்றத்தை இவரது கவிதைகளில் புரிந்து கொள்ள முடியும். வன்முறை, சுயம் சார்ந்த துக்கம், தவிப்பு, கோபம் போன்றவற்றால் ஆகியிருந்த சுகுமாரனின் தொடக்க கால கவிதைகள் இன்று அடைந்திருக்கும் கனிவான தன்மை வரைக்கும் தான் பயணம் செய்த தடத்தில் தொடர்ந்து தன்னை உருமாற்றி வந்திருக்கின்றன.\nஇது கவிதையின் பயணமாக இல்லாமல் படைப்பாளியின் வயது,ஆளுமை சார்ந்த பயணமாகவும் இருக்கிறது. பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பினை முழுமையாக வாசிக்கும் வாசகனால் இந்த இடைவெளியில் பயணம் செய்ய முடியும்.\nசுகுமாரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது ஊட்டி நித்யா கவிதையரங்கில். அதற்கு முன்னதாக தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் எனது கவிதைகள் குறித்தான அவரது வெளிப்படையான விமர்சனங்கள் எனக்கு மிக முக்கியமானவை. நித்யா கவிதையரங்கில் எனது சில கவிதைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அரங்கிற்கு வெளியே சுகுமாரன் ஒரு சிகரெட்டை உறிஞ்சியவாறே எனது கருத்தைக் கேட்டார். \"இருபத்தாறு வயதிலேயே விமர்சனம் வரக்கூடாது என்று நினைத்தால் நான் எத்தனை நாளானாலும் கவிஞனாக‌ முடியாது\" என்றேன். அது கொஞ்சம் நானாகவே ஆறுதல் படுத்திக் கொள்வதற்கான வார்த்தைகள். அப்பொழுது எனது கவிதைகள் பற்றி சுகுமாரன் முன் வைத்த கருத்துக்கள் மிக ஆழமானவை. அவற்றை நித்யா கவிதை அரங்கு பற்றிய பதிவுகளில் பதிவு செய்கிறேன்.\nசுகுமாரனின் \"பூமியை வாசிக்கும் சிறுமி\"க்கு \"சிற்பி\" விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.\nநவீன கவிதையுலகம் 3 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_12.html", "date_download": "2019-10-23T20:32:26Z", "digest": "sha1:YOKLF6GULDHC2OZOFVDNYRB4XNEPESQZ", "length": 57172, "nlines": 231, "source_domain": "www.nisaptham.com", "title": "கொந்தளிக்கும் சமூகம் ~ நிசப்தம்", "raw_content": "\nவெறுமனே உணர்ச்சிவசப்பட்ட குரல் எழுப்புதல். அவ்வளவுதானே\nநீட் தேர்வுக்கான போராட்டம் மட்டுமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அத்தனை போராட்டங்களும் நான்கைந்து நாட்களுக்கு நம்முடைய உணர்ச்சிப்படையலுக்குப் பிறகு வலுவிழந்து போகின்றன. இதற்கு முன்பாக ஜிஎஸ்டிக்கு எதிராகக் குரல்கள் உயர்ந்தன. உண்மையிலேயே சாமானியனை வெகுவாக பாதிக்கிற வரி விதிப்பு அது. நம்முடைய சட்டைப்பைகளில் பெரும் பொத்தல் விழுந்திருக்கிறது. முதல் சில நாட்களுக்கு ஆளாளுக்கு ஹோட்டல் பில்லை படம் எடுத்து ‘விலை ஏற்றப்பட்ட���விட்டது’ என்று கதறினார்கள். அதோடு சரி. சட்டப்பூர்வமாகவோ அல்லது அரசியல்ரீதியாகவோ அல்லது களத்திலோ சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டார்களா\nவரிசையாகச் சொல்லலாம். ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டம், அதற்கும் முன்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை என எல்லாமுமே அப்படித்தான். உணர்ச்சிவசப்படுதலைத் தாண்டி எதுவுமில்லை. அனைத்திலும் அரசியல் பூச்சு. இருதுருவங்களில் ஏதேனும் ஒரு பக்கம் ஒதுங்கி நின்று இன்னொரு பக்கம் இருப்பவர்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு அடுத்ததாக என்ன பிரச்சினை வரும் என்று காத்திருக்கத் தொடங்குகிறோம்.\nநம்முடைய கோபத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்துவதற்கு இப்படியான நிகழ்வுகள் அவசியமாகின்றன. எல்லாக் காலத்திலும் ப்ரேக்கிங் நியூஸாகவே ஓடிக் கொண்டிருந்தாலும் சந்தோஷம்தான் நமக்கு. அவ்வப்பொழுது உணர்ச்சிமயமாக நம் கருத்துக்களைச் சொல்லிவிடுவதுடன் நம்முடைய சமூகக்கடமை நிறைவடைகிறது. இல்லையா\nஒவ்வொரு சம்பவம் நிகழும் போதும் ஒவ்வொருவரும் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ‘ஒண்ணா நீ என் பக்கம் நில்லு. இல்லைன்னா அந்தப் பக்கம் நில்லு..நான் அடிக்கிறேன்’ என்கிற மனநிலை. உணர்ச்சிவசப்பட்டிருக்கும் தருணத்தில் ‘நான் கொலைவெறியில் இருக்கிறேன்’ என்று எழுதினால் கூட ஃபேஸ்புக்கில் ஐநூறு லைக் வரும். அதன் பிறகு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது எதைப் பேசினாலும் கூட்டம் சேர்ந்தது. இன்றைக்கு A1 பால் பற்றியும் A2 பால் பற்றியும் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது\nஸ்வாதி கொலை வழக்கும் சரி. வெள்ளப் பிரச்சினையும் சரி. நீட் தேர்வும் சரி- கோஷம் எழுப்பு; அரசியலாக்கு; விட்டுவிடு. அவ்வளவுதான். வெள்ளப் பிரச்சினையைத் திசை திருப்ப பீப் சாங்கும், நீட் பிரச்சினையோடு மல்லுக்கட்ட ஜிமிக்கி கம்மலும் போதுமானதாக இருக்கிறது. அனிதாவுக்கு முன்பிருந்து முத்துக்குமார், செங்கொடி, தர்மபுரி இளவரசன் என வரிசையாக யாரேனும் உயிரை இழந்து கொண்டேயிருக்கிறார்கள். எந்த நீதியை வழங்கியிருக்கிறோம் அல்லது தீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம்\nநாம் நம்முடைய சமூகப் போராளி முகமூடியை அணிந்து கொள்ள பிரச்சினைகள் அவசியமாக இருக்கின்றன. தீர்வுகளைப் பற்றிய கவலையில்லாத அந்த முகமூடிகள் நமக்கு பொருத்தமாகவே இருக்கின்றன. நம் சக மனிதர்களிடம் வன்மத்தைக் காட்டவும், கோபத்தைத் தெறிக்கவும், குரூரத்தின் எல்லையை விஸ்தரிக்கவும் இந்த முகமூடி போதுமானவையாக இருக்கின்றன. தம்மை மட்டுமே இந்தச் சமூகத்தை ரட்சிக்க வந்தவனாகக் கருதிக் கொண்டு எதிரில் நிற்பவனையெல்லாம் வெறி கொண்டு தாக்குகிற குணம் என்ன பலனைத் தரப் போகிறது\nசலனமற்ற தருணங்களில் நிதானமாகவும் அதே சமயம் ஆழமானதுமான உரையாடலை நிகழ்த்துவதும், சாதக பாதகங்களை அலசுவதும்தான் சமூகத்திற்கு பலனளிக்கக் கூடிய செயல். பொது விவாதங்களில் கூட தனிமனித ஸ்கோர் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறவர்களாக நம்மை இந்தச் சமூக ஊடகங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.\nநாம் தாண்டி வரும் ஒவ்வொரு சமூக அநீதிகளைப் பற்றியும் நீண்ட உரையாடல் அவசியமாகிறது. தீர்வுகளுக்கான முன்வைப்புகள் தேவையாக இருக்கின்றன. ஒரு சதவீதம் பேராவது களம் காண வேண்டியிருக்கிறது. சூழல் அப்படியா இருக்கிறது ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைப் பற்றி இனி பொங்கல் சமயத்தில்தான் பேசுவோம். தேர்வுகள் பற்றிப் பேச அடுத்த ஜுன் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இல்லையா\n24x7 கொந்தளிப்பான மனநிலையிலேயே இருக்க விரும்புகிற சமூகத்தின் அங்கமாகிக் கொண்டிருக்கிறோம். ஒரு வகையில் வெர்ச்சுவல் கொந்தளிப்பு. சமூக ஊடகங்களில் ‘டேய்..நான் யாரு தெர்மா’ என்று எழுதிவிட்டு சன் மியூஸிக்கில் பாடல் ஒன்றைப் பார்க்கிற போலியானதும் பாவனை மிகுந்ததுமான கொந்தளிப்பு இது. ஊடகங்கள் நம்மைச் சுற்றிலும் போலியான பரபரப்பை உண்டாக்கினால் நாமும் அதை அப்படியே பின்பற்றுகிறோம்.\nநம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணமிது. ஊடகங்கள் பரபரப்பை உருவாக்குகின்றன என்றால் வியாபாரம் பின்ணனியில் இருக்கிறது. அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள். தனிமனிதர்களுக்கு அப்படியில்லை. பரபரப்பு அவசியமில்லை. நம்முடைய பிரச்சினையெல்லாம் நம்முடைய புரிதல்கள்தான். சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். தெளிவை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான் அவசியம். எதிரில் வருகிறவனையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு ஓடுவது விவாதமில்லை. அவனையும் நம்மை நோக்கி ஈர்ப்பதோ அல்லது அவன் சொல்வது சரி என்று கருதும்பட்சத்தில் அவனை நோக்கி நகர்வதும்தான் விவாதம்.\nயார் மீதும் குறையில்லை. ஒவ்வொருவருக்கும் இந்தச் சமூகத்திற்கு ஏதேனும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதுதான். ஆனால் அதை வெளிப்படுத்துகிற பாங்கிலும் ஆக்கப்பூர்வமாக மாற்றுகிற வழிமுறைகளிலும்தான் திணறுகிறோம். கருத்துச் சொல்லிவிட்டு தூசி தட்டுவது போல தட்டிவிட்டு நகர்ந்து கொண்டேயிருப்பது எந்தவிதத்திலும் நல்லதுமில்லை பலனளிப்பதுமில்லை. பரஸ்பர புரிதலுக்கும் விவாதத்திற்குமான சூழல்தான் இன்றைய தேவை. ஆனால் தேவையிலிருந்து வெகு தூரமாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.\nஉண்மைதான் மணி. என்னையே சுய பரிசோதனை செய்துகொள்கிறேன்.\n//முதல் சில நாட்களுக்கு ஆளாளுக்கு ஹோட்டல் பில்லை படம் எடுத்து ‘விலை ஏற்றப்பட்டுவிட்டது’ என்று கதறினார்கள். அதோடு சரி. சட்டப்பூர்வமாகவோ அல்லது அரசியல்ரீதியாகவோ அல்லது களத்திலோ சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டார்களா\n//அனிதாவுக்கு முன்பிருந்து முத்துக்குமார், செங்கொடி, தர்மபுரி இளவரசன் என வரிசையாக யாரேனும் உயிரை இழந்து கொண்டேயிருக்கிறார்கள். எந்த நீதியை வழங்கியிருக்கிறோம் அல்லது தீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம் அல்லது தீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம்\nமுதலில் தன்மையில் பேசுகிறீர்களா அல்லது முன்னிலை/படர்கை-யில் பேசுகிறீற்களா என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்.\nஏழை மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி எடுக்க வசதியில்லாத மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேள்வி கேள்வி கேட்கும் நீட் வஞ்சகம் செய்கிறது எனவே நீட் வேண்டாம் எனும் தீர்வை முன்வைத்துதான் போராடுகிறார்கள். மாநில அரசு மத்திய அரசு சொல்வதை கேள்விகேட்காமல் அப்படியே செய்கிறது. தீர்வுக்காக வேறு எப்படி எத்தனிக்க வேண்டும் சொல்லுங்கள்\n//தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி மாணவர்களால் நிரப்பட்டவை.//\nதிரும்பத் திரும்ப கடந்த எட்டாண்டுகளில் 278 அரசுப்பள்ளி மாணவர்கள் தான் சேர்ந்துருக்கிறார்கள் என்கிறீர்கள். 2006ல் இருத்தே நுழைவுத்தேர்வு இல்லை, அப்படியென்றால் கடந்த பத்தாண்டுகளைப் பற்றியல்லவா பேச வேண்டும் ஏன் குறிப்பாக 2 ஆண்டுகளைத் தவிர்கிறீர்கள்.\nஏன் அரசுப்பள்ளி மாணவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். அரசு உதவு பெறும் தமிழ்வழி பயிற்றுவுக்கும் மிகக் குறைந்த ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவத்தில் சேர்ந்தார்கள் என ஏன் பேச மறுக்கிறீர்கள். தரவுகள் இல்லை எனில் அதைப்பெற எத்தனித்தீர்களா தங்களுக்குத்தான் பள்ளிக் கல்வி செயலர் வரை தெரியுமே\n//கடந்த ஆண்டு வரையிலும் மேனேஜ்மெண்ட், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானதாக இருந்தது. பணக்கார மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு விற்கப்பட்ட இந்தக் கோட்டாக்களில் சேர்வதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்//\nவெளிநாட்டு வாழ் இந்தியர்கள், பணக்கார மாணவர்கள் தான் உங்களுக்குப் பிரச்சனை எனில், நீட் கொண்டு வருவதற்கு காரணமெனில் அவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு வைக்க வேண்டியது தானே. ஏன் ஏழை மாணவர்களின் கனவோடு உயிரோடு விளையாடுகிறீர்கள்\n//நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களை பாதிக்கும் என்று பேசுகிறவர்கள் கடந்த எட்டாண்டுகளில் 278 மட்டும் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேண்டியதும், நீட் தேர்வு அவசியம் என்று பேசுகிறவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கிராமப்புற மாணவர்களால் சேர முடியுமா, இந்த ஆண்டு பாதிக்கப்படும் மாணவர்களுக்கான மாற்று வழிகள் என்ன என்பதற்கான பதில்களைத் தேடுவதும் முக்கியமாகிறது. //\nநுழைவுத்தேர்வு இருந்த போது 278 அரசுப்பள்ளி மாணவர்கள் கூட மருத்துவதுதில் சேர்ந்திருக்க மாட்டாருகள் என்பதே என் வாதம். இல்லை என்கிறீர்களா தரவுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்டிஐயை விட்டால் எனக்கு வேறு வழியில்லை. ஆனால் தங்களுக்கு அப்படியா தரவுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்டிஐயை விட்டால் எனக்கு வேறு வழியில்லை. ஆனால் தங்களுக்கு அப்பட���யா தாங்கள் அதற்காக முயற்சித்ததுண்டா பாதி உண்மையை மட்டும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.\nநீட் விசயத்தில் நீங்கள் பாதி உண்மையை மட்டும் வைத்துக்கொண்டு வாதாடுகிறீர்கள். அது பாதி உண்மை தான் என உங்களுக்கும் தெரியும். இருந்தும் அது உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மீதி உண்மையை கண்டறிய எத்தனிக்க மறுக்கிறீர்கள்\nஜிமிக்கி கம்மல் பாடலை இவ்வளவு பிரபலாமாகாததற்கு இரண்டொருநாளுக்கு முன்னமே ஏதேச்சையாகக் காண நேரிட்டது. பாடல்வரிகள் புரியாவிட்டாலும் இசைக்கோர்வை அழகாக இருந்தது. ஆயினும் அந்தப்பாடல்கள் குழுவாகப் பெண்கள் நடனத்தைக்கண்டபோது பொத்தாம்பொதுவாக, அதுவும் கல்லூரி மேடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக இரண்டுமூன்று முறைகள் முன்பயிற்சி செய்துவிட்டு ஆடுவதைப்போலத்தான் எனக்கு இருந்தது. ஆனால் அந்த ஆடல் நிகழ்வை ஏதோ உலகில் காணற்கரிய நிகழ்வுபோலவும், அங்கே ஆடுகின்றப் பெண்களின் ஆடலசைவுகள் இதுவரை காணாதவை என்பதைப்போலவும் கட்டமைக்கப் படுவதைப்பார்க்கும்போது, என் உள்ளுணர்வு நீங்கள் சொல்வதைப்போன்று இது வேறு ஏதோ ஒன்றை நீர்க்கச்செய்யும் முயற்சி என்று சொல்லியது. இளவல்களின் அறச்சீற்றங்கள் ஜிமிக்கி கம்மலில் கரைந்துபோவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஏழை மாணவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். வித்யவிகாஸிலும் பாரதிய வித்யா பவனிலும் படிக்கிற ஏழை மாணவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றபிறகு தனியார் பள்ளிகளில் சேர்ந்தவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். சந்தோஷம். ஆனால் அரசு மேநிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்களைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை என்று நான் கேட்கிறேன். அரசுப் பள்ளிகள் அத்தனையையும் மூடிவிடலாமா பத்தாம் வகுப்பு வரைக்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கட்டும். அதன் பிறகு அத்தனை பேரும் தனியார் பள்ளிகளுக்குச் செல்லட்டும் என்று சொல்லிவிடலாமா\nநீட் தேர்வை நான் இதே வடிவத்தில் ஏற்கவில்லை. அது அநீதியானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் ஒரு தகுதியான நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். அது மாநில அளவிலான தேர்வாகவாவது இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. எப்படியிருப்பினும் நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு மே��ிலைப்பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எப்படியும் அவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதில்லைதானே இதைப் பற்றி நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். தொடர்ந்தும் எழுதுவேன். அப்பொழுது விவாதிக்கலாம்.\nமற்றபடி, கட்டுரையை நீட் தேர்வுடன் மட்டும் முடிச்சுப் போட வேண்டியதில்லை என் நினைக்கிறேன். இது பொதுவாக நம்முடைய மனநிலை பற்றியது. பத்து நாட்களுக்கு மட்டும் ஒன்றை உணர்ச்சிகரமாக விவாதித்துவிட்டு தீர்வு எதுவுமேயில்லாமல் நகர்ந்துவிடுகிற நம்முடைய தன்மை குறித்தானது.\nஹோட்டல் பில்லை நான் பதிவிடவில்லை. அதனால் அந்த வரியை அப்படி எழுதினேன். சமூக நீதி சார்ந்த ஒவ்வொரு சாவிலும் நம் அத்தனை பேருக்கும் பங்கிருக்கிறது. அதனால் அந்த வரி பொதுவாக எல்லோரையும் சுட்டுவது. உள்ளர்த்தத்தங்கள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொண்டும் கடக்கலாம். புரியாமலும் கேட்கலாம்.\nஎதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்தோமா. குடும்பம் நடத்தினோமா\nமிக அருமையான பதிவு மணி.\nஎனது எண்ணமும் இதுதான்.எனவே இந்த கட்டுரையை பொறுத்தவரை \"முன்னிலை\" யில் பேசியிருக்கிறீர்கள் என சொல்லலாம்.கடந்த 2016ம் வருடம் முதல் நீட் தேர்வு,மருத்துவ சேர்க்கை பற்றிய கட்டுரைகள் நிசப்தத்தில் இருக்கின்றன.\n.அது பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். ஒருவேளை மறுபடியும் பிடித்தால் சேதாரத்தை குறைக்க என்ன செய்யலாம் என ஏன் யோசிக்க வேண்டும். ஒருவேளை மறுபடியும் பிடித்தால் சேதாரத்தை குறைக்க என்ன செய்யலாம் என ஏன் யோசிக்க வேண்டும்.நானும் தீயை அணைக்க ஒத்துழைத்தேன் என்பதற்கு சாட்சியாக \"யாராவது 101 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க\" என்று சொன்னால் மட்டும் போதும். 101 என்ற எண்ணுக்கு நாம் போன் பண்ணினால் விவரங்களை நாம் தான் சொல்ல வேண்டும். அதற்கு நேரமேது.நானும் தீயை அணைக்க ஒத்துழைத்தேன் என்பதற்கு சாட்சியாக \"யாராவது 101 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க\" என்று சொன்னால் மட்டும் போதும். 101 என்ற எண்ணுக்கு நாம் போன் பண்ணினால் விவரங்களை நாம் தான் சொல்ல வேண்டும். அதற்கு நேரமேது.தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் மகாதொடர் முடிந்து விட்டால் அதில், எவள் அல்லது எவன் யாரின் துணையோடு ஓடினார்கள் என்ற அரிய தகவல் தெரியாமல் போய் விடும்.\n1.ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்த 10 நாட்களில் அவர் இறந்து விட்டார் என அப்போதே தமிழச்சி என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதனால் தமிழச்சிக்கு தமிழ்நாட்டிற்குள் வரவே தடை விதிக்கப்பட்டது. தமிழச்சி சொன்னது போலவே ஜெயலலிதாவை உயிரோடு பார்க்க முடியவில்லை.அதைப் பற்றி நாம் ஏன் இப்போது சிந்திக்க வேண்டும்\nஆகையால் கனம் சிட்டுக்குருவி மூளைக்காரரே , நம் அன்பே பார்வதி புருசன் சொன்னது போல மகியை மருத்துவர் ஆக்கும் முயற்சியை தொடங்கவும்.\n\"மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதை\" யாய் நினைக்காமல் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்க உதவவும்.\nநீங்கள் பல மேற்கோள்களை மணியின் பழைய பதிவுகளிலிருந்து வெளியிட்டுள்ளீர்கள். அவற்றை அந்தந்த பதிவுகளுக்கு பின்னூட்டமாக இட்டிருந்தால் வாசிப்பவர்களுக்கும் அதன் வீரியம் எளிதாக புரிந்திருக்கும்.\nஆனால் நீங்கள் இந்த பதிவில் அவற்றை குறிப்பிட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது,மணி சொல்லியிருப்பது போல் எதையும் உணர்ச்சி பெருக்கில் சொல்லி விட்டு அடுத்த வேலையை நோக்கி நகர்பவன் அல்ல என்பதற்கான குறியீடாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.\nஅடுத்து நீங்கள் சட்டப்பூர்வமாக , அரசியல்ரீதியாக அல்லது களத்தில் எடுத்துப்போட்டுள்ள சிறு துரும்புகளை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் GOOGLE+ ற்கு வந்தேன். கட்டுரைகள் ஒன்றையும் படிக்கமுடியவில்லை. வேறு ஏதாவது இணைய தள, பேஸ்புக் முகவரி இருந்தால் தெரியப்படுத்துங்கள்.படித்து விட்டு மணியை கட்டி வைத்து அடித்து நானும் ரவுடி தான் என நிரூபிக்க வாய்ப்பாக அமையும்.\nகருத்துச் சொல்லிவிட்டு தூசி தட்டுவது போல தட்டிவிட்டு நகர்ந்து கொண்டேயிருப்பது எந்தவிதத்திலும் நல்லதுமில்லை பலனளிப்பதுமில்லை. பரஸ்பர புரிதலுக்கும் விவாதத்திற்குமான சூழல்தான் இன்றைய தேவை. ஆனால் தேவையிலிருந்து வெகு தூரமாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.\nதீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம்\nவாய்ச் சொல்லில் வீர ரடீ. FACE BOOK வீர ர MARI VITTOM.\nசிறு துரும்பை எடுத்துப் PODUVOM.\nசொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,\n///அரசுப்பள்ளி மாணவர்கள் தான் கேடயமா\nகடந்த எட்டு வருடங்களாக சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த சில வருடங்களுக்கு அந்த எண்ணிக்கை பத்து அல்லது இருபது என்கிற அளவுக்கு குறைந்தாலும் கூட ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது.///\nநீட்டால் இந்த வருடம் 34 என்கிற சராசரியிலிருந்து பத்து அல்லது இருபது அல்ல 5 ஆகக்குறைந்துள்ளது.\n2006க்கு முன் தமிழக அரசு நுழைவுத்தேர்வு இருந்த போதும் சராசரி 34 என்பதை வடக் குறைவாகத்தான் இருந்திருக்கும். நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேரமுடியாத ஏழைகளைப்பற்றி நமக்கென்ன கவலை நம்மிடம் சிறப்புப் பயிற்சி பெற பணமிருக்கிறது\n//‘நீட்’ மாதிரியான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதும் மருத்துவப் படிப்புக்குச் சேரவிருக்கும் மாணவர்களை கடுமையாக வடிகட்டுவது அவசியம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.//\nஅரசு எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானலும் வைக்கட்டும்; அதற்கு முன் அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி, பயிற்சி கொடுக்க வேண்டாமா அதைக்கொடுக்கமாட்டோம். அது கிடைக்காத ஏழை மாணவன் மனப்பாடமாவது செய்து உயர்கல்வி பெற முயன்றுகொண்டிருந்தான் அதற்கும் நீட் வந்து (நாம் அதை ஆதரித்து) அவன் கனவையும் கருவறுத்தவிட்டோம்(இனிமே நீ மருத்துவக்கனவே காணக்கூடாதுடானா அதுக்கு இதுதான அர்த்தம்).\nதமிழ்நாட்டுக்கு அரசாங்க கோட்டால MBBS சீட் எத்தன இருக்கு\nதமிழ்நாட்டிலிருந்து நீட் எழுதினவங்க எத்தன பேரு\nஅதுல சிபிஎஸி பாடத்திட்டத்தில் படிச்சவங்க எத்தன பேரு\nதமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் படிச்சவங்க எத்தன பேரு\nதமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் ஆங்கில வழியில் படிச்சவங்க எத்தன பேரு\nதமிழ்நாட்டு பாடத்திட்டத்திலேயே தமிழ்ல படிச்சவங்க எத்தன பேரு\nநீட் தேர்வு எந்த பாடத்திட்டத்தில வைக்கிறான்\nஅப்ப சிபிஎஸில படிச்சவனே 2172 சீட்டயும் எடுத்துட்டுப் போயிற மாட்டானா\n//2) கடந்த வருடம் வரை மொத்தமுள்ள மருத்துவப்படிப்புக்கான இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கானது. பதினைந்து சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. (All India Quota- AIQ). நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பிறகும் 85%-15% என்கிற விகிதாச்சாரத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. எண்பத்தைந்து சதவீத இடங்களில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.//\nஅந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்ட���ம் போதாது அந்த மதிப்பெண் படி மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.\n//‘சி.பி.எஸ்.ஈதான் பெரிய படிப்பா’ ‘ஸ்டேட் போர்டு வேஸ்ட்’ என்றெல்லாம் பெருமொத்தமாக சண்டையிடுவதையும் விட கைவசமிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் சரியானதாக இருக்கும். அதேசமயம் ஒரேயொரு ஆண்டின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்வதைவிடவும் கடந்த சில ஆண்டுகளின் சராசரியான புள்ளிவிவரம்தான் சரியான விடையைக் கொடுக்கும்.//\nஅப்படி என்ன புள்ளி விவரம் வச்சிருக்கீங்க. பகிர்ந்து கொள்ளுக்கள் தெரிஞ்சுக்குவோம். 'சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே' தனியார் பள்ளி மாணவர்கள் மொழிப்பாடங்களைப் படிப்பதில்லை என்பதைத்தவிர.\nகிராமப்புறத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% கோட்டா. இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு\nஜெயலலிதா மோடிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.\nஇந்த நடவடிக்கை சமநிலையை ஏற்றடுத்தும் நோக்கோடு முக்கியமாக கிராமப்புறங்களைவும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களையும்\nமாணவரின் நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழக அரசின் நியாயமான மற்றும் வெளிப்படையான தற்போது நடைமுறையில் சிறப்பாக செயல்படுகின்ற மாணவர் சேர்க்கை கொள்கைக்குட்பட்ட\nதமிழக மாணவர்களுக்கு பேரநீதியைதும் மாநில அரசின் உரிமையை நேரடியாக பாதிக்கும் விதத்திலும் இந்து நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.\nநகர்ப்பறங்களில் வாழும் மேற்தட்டடு மக்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வுகளில் நகர்ப்புறங்களில் வாழும் மேலடுக்கு மாணவர்களோடு கிராமப்புற மற்றும் சமூகப்பொருளாதாரத்தில் வறுமையடைந்த மாணவர்கள் போட்டியிட முடியாது என்பதை கருத்தில் கொண்டே எனது அரசு உறுதியான இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நகர்ப்புறங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய நூல்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு இந்த நீட் பாதகமாக அமையும். பொது நுளைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவினால் மிகப்பெரிய எண்ணிக்கையில் தகுதியுள்ள மற்றும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு நீட் தேர்வை எ��ிர்க்கிறது.\nசேக்காளி, இத்தளத்திலுள்ள நீட் குறித்த பிற பதிவுகளில் என்றுடைய கமெண்ட் உள்ளது.\nஇருக்கா அறிவார்ந்த அறிஞர்களிடம் எப்படி\n'ப்' ஏசு வது என்று வீட்டில் (நீட்டில் அல்ல) சொல்லி தர வில்லையா.\nஇந்த லிங்க் ஐ பார்த்து விட்டு அடிக்க வரவும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/dn-motor", "date_download": "2019-10-23T22:46:31Z", "digest": "sha1:UZMXO6YWV4H35QKGMXZZYF4L4ZZHZHP7", "length": 7950, "nlines": 178, "source_domain": "ikman.lk", "title": "D & N Motor Traders", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் D & N Motor Traders இடமிருந்து (791 இல் 1-25)\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇன்று திறந்திருக்கும்: 9:00 முற்பகல் – 5:30 பிற்பகல்\n0772121XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2012/09/03/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-10-23T21:57:23Z", "digest": "sha1:AOC6NXUSYXDTG7VKSUJDEXLAZU5NYEUI", "length": 20763, "nlines": 231, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "நெல் நாற்றங்காலில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nநெல் நாற்றங்காலில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி\nநாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை வழியிலும், உயிர்ரக மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.\nதற்போது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் சம்பா பருவதுக்கான நெல் விதைகள் விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நெல் நாற்றங்காலை, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் முறையாக பாதுகாக்க முடியும். சம்பா பருவ நெல் சாகுபடிக்காக,\nபொன்மணி (சி.ஆர். 1009) அல்லது சாவித்திரி,\nபாபட்டலா, ஐ.ஆர். 20 மற்றும்\nபின் சம்பா ரகமான ஆடுதுறை 39\nபோன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடிசெய்து வருகின்றனர்.\nஇவ்வாறு சாகுபடி செய்யும்போது ஒற்றை நெல் சாகுபடி முறைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விதைகள், நீர் மற்றும் உரங்களின் அளவு குறைந்து விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.\nமேலும் நெல் நாற்றங்காலில் தோன்றக்கூடிய பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த தேவையில்லை.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத உயிர்ரக பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சிகளை அழியாமல் பாதுகாக்க முடியும்.\nநாற்றங்கால் தயார் செய்யும் போது நாற்றங்கால் படுக்கைகளை மேடான இடத்தில் அமைக்க வேண்டும்.\nவிளக்கு கம்பங்களுக்கு அருகிலேயே நாற்றங்கால் அமைக்கக் கூடாது. ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவில் உள்ள படுக்கைகளை 50 கிராம் பாக்டீரிய உயிர் ரக நோய்க்கொல்லியான சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு அல்லது புங்கம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து பின் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.\nநாற்றங்காலில் விதை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்கிருமிகளை பரவாமல் தடுக்கலாம்.\nவிதை விதைத்த 10 நாள்களுக்குள் நாற்றின் முனைப்பகுதி கருகி, இலையானது சிறிது சிறிதாக மஞ்சள் நிறமாக மாறினால் அது இலைப்பேன் என்ற பூச்சி தாக்குதலின் அறிகுறியாகும்.\nஇதை உறுதி செய்ய உள்ளங்கையை நாற்றாங்கால் நீரில் நனைத்து நாற்றின் மீது தடவி உள்ளங்கையை திருப்பி பார்த்தால் கருப்பு நிறத்தில் சிறிய பேன்கள் இருக்கும்.\nஇதனை கட்டுப்படுத்த, ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதனை விசை தெளிப்பான் கொண்டு நாற்றங்கால் இலையின் முனைப்பகுதியில் படும்படி பீய்ச்சி அடிப்பதால் இலைப்பேன்கள் கீழே விழுந்துவிடும். பின்பு நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடிகட்டுவதன் மூலம் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.\nவிசைத் தெளிப்பான் வைத்திராத விவசாயிகள், நாற்றங்காலை நீரில் 10 நிமிஷங்கள் முழுவதும் நனையுமாறு மூழ்கடித்து பின் நீரினை வடிகட்டுவதால் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.\nஇதற்குப்பின் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 10 மில்லி 3 சத வேப்ப எண்ணெய்யை 10 கிராம் ஒட்டுத் திரவத்துடன்( டீப்பால், டிரைட்டான், சேண்டோவிட்) சேர்த்து நாற்றங்கால் இலைப்பரப்பில் தெளிப்பதால் இலைப்பேன்கள் கசப்பு தன்மை காரணமாக விலகி ஓடிவிடும் அல்லது இறந்துவிடும்.\nவிதைத்த 10 லிருந்து 15 நாட்களுக்குள் தோன்றக்கூடிய குட்டைக் கொம்பு வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெய்யே போதுமானதாகும்.\nமேலும், நாற்றங்காலில் 10 “வி’ வடிவ குச்சிகள் வைப்பதால், பறவைகள், குருவிகள், மைனா, கோட்டான் போன்றவைகள் அதன்மீது அமர்ந்து குட்டை கொம்பு வெட்டுக்கிளிகளையும், இலை உண்ணும் புழுக்களையும், பறக்கும் தாய்பூச்சிகளையும் உண்டுவிடும்.\nநாற்றங்காலில் தோன்றக் கூடிய இலை சுருட்டுப்புழுவின் தாக்குதலை குறைக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் “பெவேரியா பேசியானா’ என்ற உயிர்ரக பூச்சிக்கொல்லியை அதிகாலைப் பொழுதில் கைத் தெளிப்பான் மூலம் 200 லிட்டர் நீரினை பயன்படுத்தி தெளிப்பதால் புழுக்களின் மீது நோய் உருவாக்கி புழுக்களை அழிக்கலாம்.\nநாற்றங்கால் வயது 15 முதல் 20 நாட்கள் உள்ள தருணத்தில் நாற்றுக்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அது பச்சை தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறியாகும்.\nஇதை நிவர்த்தி செய்ய 5 சீத்தாபழங்களில் உள்ள கொட்டைகளை லேசாக இடித்து 1 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் (12 மணி நேரம்) வைத்திருந்து அந்த சாற்றினை மறுநாள் காலையில் மெல்லிய துணியில் வடிகட்டி நாற்றங்காலில் தெளித்தால் கட்டுப்படும்.\nதட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக நிலவும் ஒடுக்கத்துடன் கூடிய அதிகமான வெப்பநிலையால் செஞ்சிலந்திகளின் தாக்குதல் நெல் நாற்றுக்களில் தோன்றி இலைகள் மீது சிகப்பு வண்ண திட்டுக்கள் ஏற்படும்.\nஇதனை கட்டுப்படுத்த ஒரு சத புங்கம் எண்ணெய் (1 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது டைக்கோபால் (1.5 மில்லி ஒரு லிட்டர் நீரில்) அல்லது நனையும் கந்தகம் (1 கிலோ 8 சென்ட் நாற்றங்கால்) தெளிக்க வேண்டும். இதன் மூலம் செஞ்சிலந்தி தாக்குதல் கட்டுப்பாடும்.\nநாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு மற்றும் களைகள் இல்லாதவாறு நன்கு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நாற்றங்காலை தாக்காதவாறு பாதுகாக்கலாம்.\nஇவ்வாறான முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் நாற்றங்காலை பாதுகாக்க முடியும். செலவும் விவசாயிகளுக்கு குறையும்.\nதினமணி தகவல் புதுச்சேரி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமார்\nவேளாண் அரங்கத்தில் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் புதுச்சேரி\n← தானிய வகைகளை புரடீனியா புழு தாக்குதல் இருந்து பயிர்களை காப்பது எப்படி\nபால் கறவை இயந்திரம் →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/24091-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:09:00Z", "digest": "sha1:YIUK7GPUBFQXJCQKZKSS56LU7ASBJKQR", "length": 13299, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் அபார வெற்றி | ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் அபார வெற்றி", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் அபார வெற்றி\nஜம்மு காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nதிண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத் தில் தமிழ்நாடு ஜம்மு காஷ்மீர் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று தமிழகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந் தது. இரண்டாம் நாளன்று சதம் அடித்த முகுந்த், நேற்று 137 ரன் களில் ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 73 ரன்களில் ஆட்ட மிழக்க, தமிழகம் 69 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து 409 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய ஜம்மு காஷ்மீர், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் 44 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் கஜுரியா மட்டும் தாக்குப்பிடித்து 60 ரன்கள் எடுத்தார். தமிழகத்தின் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 5, ரஹில் ஷா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஜம்மு காஷ்மீரை 277 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தமிழ்நாடு, வருகிற 21ம் தேதி நடக்கும் போட்டியில் மத்தியப் பிரதேசத்துடன் மோதுகிறது.\nரஞ்சி கிரிக்கெட்தமிழகம் வெற்றிதமிழக கிரிக்கெட்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் ��ெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nவிராட் கோலிக்கு அனைத்தையும் எளிதாக்கவே நான் இங்கு இருக்கிறேன், கடினமாக்க அல்ல: பிசிசிஐ...\nகவுதம் கம்பீர், விராட் கோலிக்குப் பிறகு..: ரோஹித் சர்மா நிகழ்த்திய புதிய சாதனை\n‘என் மனசாட்சி இதனை அனுமதிக்காது’: சி.ஓ.ஏ. பதவிக்கான சம்பளத்தைத் துறந்த ராமச்சந்திர குஹா\nபிசிசிஐ தலைவர் கங்குலியுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் முக்கிய நிர்வாகிகள் யார்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nபோதைப்பொருள் வழக்கில்: ஜாக்கிசான் மகன் மீது குற்றச்சாட்டு பதிவு\nகாப்பீடு மசோதா நிறைவேறுவதை அரசியல் குறுக்கீடுகளால் தடுக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/10143151/1236548/Gurjar-quota-agitation-leader-Kirori-Singh-Bainsla.vpf", "date_download": "2019-10-23T22:08:14Z", "digest": "sha1:NKBOGOBHNOA4Y6NRMLTPDNV6RQ5LB4E6", "length": 16416, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் குர்ஜார் இன தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜகவில் இணைந்தார் || Gurjar quota agitation leader Kirori Singh Bainsla joins BJP", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் குர்ஜார் இன தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜகவில் இணைந்தார்\nடெல்லியில் குர்ஜார் இனத்தின் தலைவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். #Gurjarleader #BJP\nடெல்லியில் குர்ஜார் இனத்தின் தலைவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். #Gurjarleader #BJP\nபாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் தேசிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் குர்ஜார் இன அமைப்பின் தலைவரான கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது மகன் விஜய் பைன்ஸ்லாவும் உடன் இணைந்தார்.\nஇது குறித்து கிரோரி சிங் கூறுகையில், ‘காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் முதல் மந்திரிகளுடனும் பழகியுள்ளேன். இரு கட்சிகளின் கொள்கைகள் குறித்து நன்கு தெரிய வந்தது. அதன் பின்னர், பாஜக தலைவர்களிடமும், பிரதமர் மோடியிடம் அரிதான நல்ல குணங்கள் இருப்பதை உணர்ந்தேன். எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்’ என கூறினார்.\nஇந்நிலையில் கிரோரி சிங் பைன்ஸ்லா இன்று காலை பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பின்னரே தற்போது தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளார் எனவும், ராஜஸ்தானில் 25 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெல்லுவது உறுதி எனவும் ஜவடேகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Gurjarleader #BJP\nபாஜக | அமித் ஷா | குர்ஜார் தலைவர் | கிரோரி சிங் பைன்ஸ்லா | விஜய் பைன்ஸ்லா\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா ம��றைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசட்டசபை தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை பற்றி விவாதிக்க 17 பேர் கொண்ட குழு - சோனியா காந்தி\nபி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு\nதன்னைவிட அழகாக இருந்ததால் பொறாமை - தங்கையை கொடூரமாக கொன்ற மாடல் அழகி\nடென்மார்க்கில் நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்\nதீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி\nடெல்லி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகிறது\n2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது - பா.ஜனதா அரசு உத்தரவு\nஒரு மொழி, ஒரு நாடு பா.ஜனதா முயற்சி சாத்தியமாகாது: டி.கே.ரங்கராஜன் பேட்டி\nஉத்தரகாண்ட் பாஜகவில் இருந்து 90 பேர் அதிரடி நீக்கம்\nஉயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான் - சி.பி.ராதாகிருஷ்ணன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/09/27112050/1263609/Couples-Understanding.vpf", "date_download": "2019-10-23T21:44:29Z", "digest": "sha1:LFAOSUT6232YNQDWOBHK6OHHV5JBNY2L", "length": 7292, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Couples Understanding", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 11:20\nஎல்லாப்பெண்களும், ஆண்கள் தங்களை கையில் வைத்து தா���்க வேண்டும் என்றும், கண்ணில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nஎல்லாப்பெண்களும், ஆண்கள் தங்களை கையில் வைத்து தாங்க வேண்டும் என்றும், கண்ணில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.\nஆண் தன்னை புரிந்து கொண்டு, தனக்கு மதிப்பு தருபவனாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.\nபெண்கள் எவ்வளவு தைரியமாக இருந்தாலும், ஆண் தனக்கு பாதுகாப்பு தருபவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பிரச்னை என்றால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.\nஎப்போதும் தன் நினைப்பிலேயே இருக்கும் கணவனை மனைவி அதிகம் விரும்புகிறாள்.\nஅழகைவிட தைரியமான ஆண்களை தான் பெண்கள் விரும்புகின்றனர். அழகு எல்லாம் இரண்டாம் பட்சம் தான்\nநேர்மையான ஆண்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. எதையும் நேருக்கு நேர் பேசும், எதிர்கொள்ளும் ஆண்களை மிகவும் விரும்புகின்றனர்.\nபெண்களை பாராட்டும், உற்சாகப்படுத்தும் ஆண்களை பெண்கள் ரொம்பவே ரசிக்கின்றனர்.\nசிறு தொடுதல், கொஞ்சல், முத்தம் என பாசமுடன் இருக்கும் ஆண்களை பெண்கள் அதிகம் நேசிக்கின்றனர்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nதனிமையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nகணவரின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nபெண்களே ஆண்களை அவரது நிறை குறைகளுடன் ஏற்று கொள்ளுங்கள்\nகாதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/02/19", "date_download": "2019-10-23T20:28:28Z", "digest": "sha1:FCUOZQHFLRDGIB57XFEWH6TQBXDR6G7L", "length": 4605, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2018 February 19 | Maraivu.com", "raw_content": "\nதிர��மதி விஜயகுமார் சந்திரவதனி – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயகுமார் சந்திரவதனி தோற்றம் : 26 யூன் 1962 — மறைவு : 19 பெப்ரவரி 2018 யாழ். ...\nதிரு தம்பிமுத்து குருகுலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு தம்பிமுத்து குருகுலசிங்கம் (முன்னாள் காகித ஆலை உத்தியோகஸ்தர்) அன்னை ...\nதிருமதி கமலாதேவி சண்முகராஜன் – மரண அறிவித்தல்\nதிருமதி கமலாதேவி சண்முகராஜன் தோற்றம் : 17 மார்ச் 1938 — மறைவு : 19 பெப்ரவரி ...\nதிரு அம்பலவாணர் தில்லைநாதன் – மரண அறிவித்தல்\nதிரு அம்பலவாணர் தில்லைநாதன் (ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ்/ நடராஜராமலிங்க ...\nதிரு வஸ்தியாம்பிள்ளை அமிர்தகுமார் – மரண அறிவித்தல்\nதிரு வஸ்தியாம்பிள்ளை அமிர்தகுமார் (ராஜா) தோற்றம் : 28 யூன் 1961 — மறைவு : 19 ...\nதிரு இராசையா தங்கேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு இராசையா தங்கேஸ்வரன் – மரண அறிவித்தல் (ஈசன்- Pentax Canada) மலர்வு : 3 மார்ச் ...\nதிருமதி வீரகத்தி நாகம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி வீரகத்தி நாகம்மா – மரண அறிவித்தல் மலர்வு : 10 டிசெம்பர் 1930 — உதிர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65002-team-india-visit-high-commissioner-s-residence-in-london.html", "date_download": "2019-10-23T21:59:22Z", "digest": "sha1:SBLM7FCEYAFFE554I6OWSI7V47XDJUUQ", "length": 8643, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய தூதர் இல்லத்தில் ’டீம் இந்தியா’ ! | Team India visit High Commissioner's residence in London", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஇந்திய தூதர் இல்லத்தில் ’டீம் இந்தியா’ \nபிரிட்டனுக்கான இந்திய தூதரை, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து குழுப்‌புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென்னாப்பாரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.\nஅடுத்து, நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஈடுபட முயன்றது. தொடர்ந்து மழை பெய்ததால் பயிற்சியில் ஈடுபடவில்லை.\nஇதற்கி���ையே, பிரிட்டனுக்கான இந்திய தூதர் ருச்சி கனஷ்யாமை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தனர். லண்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற விராத் கோலி தலைமையிலான அணியினருக்கு, தூதரகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுடன் ருச்சி, குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிட்டுள்ளது.\nமாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி\nதொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nபோதையில் தகராறு: மதுபான விடுதியில் உசேன் போல்ட் மோதல்\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி\nதொடங்குகிறது தென்மேற்கு பருவ மழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/2014/03/", "date_download": "2019-10-23T20:51:34Z", "digest": "sha1:EOEND6PI7FOIWRK76HMQOVN26X3DI2PH", "length": 88758, "nlines": 491, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "மார்ச் | 2014 | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nமார்ச், 2014 க்கான தொகுப்பு\nஎக்ஸ்க்யூஸ் மீ சார்.. சாரி டூ டிஸ்டர்ப் யூ..\nPosted: 27/03/2014 in இதழியல், கட்டுரை, கவிதை, கருத்து, இதழியல்\nஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், சிற்றிதழ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். கணிசமான பென்சன், அமெரிக்காவில் வசிக்கும் மகள், மகன் அனுப்பும் பணம் வேறு, செலவழிக்க முடியாமல் கொட்டிக்கிடந்தது.\nஆங்கிலம், தமிழ் இரண்டும் சரளமாக பேசவும் எழுதவும் செய்வார். தானே ஆசிரியர், தானே பதிப்பாளர் எனப்போட்டு மாதப்பத்திரிகை ஒன்றை தொடங்கி விட்டார். தனக்கு ஆகாத பிடிக்காத விஷயங்களை போட்டு தாளித்து விடுவார்.\nஅவரது வீரதீர பிரதாபங்கள் ப ற்றி அறிந்த யாரும், அவரிடம் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை. அவர் வருவதைப் பார்த்து விட்டால், போலீஸ் ஸ்டேஷனில், பாரா காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை எல்லோரும் பதுங்கி விடுவர். அப்பேர்ப்பட்டவர், என்னைப் பார்க்க அடிக்கடி அலுவலகம் வருவார்.\nஎன் மீது அவருக்கு பிரியம் அதிகம். வரும்போதும், போகும்போதும், வழியில் சந்திக்கும்போதும், வண்டியை நிறுத்தி, நெடுஞ்சாண் கிடையாக விழாத குறையாக வணக்கம் சொன்னால், பிரியம் வருமா வராதா இந்தக்காலத்தில், எந்த நிருபர், செய்தி கொடுக்க வருபவருக்கெல்லாம் எழுந்து நின்று வணக்கம் போடுகிறான்\nஆகவே, அவருக்கு என் மீ���ும், என் சமூகம் மீதும், ஏகப்பட்ட அக்கறை. ”நாட்டுல ஜனங்க எவ்வளவு சிரமப்படுறாங்க, இந்த சர்க்கார் அதிகாரிங்க, எம்.எல்.ஏ., எம்.பி.,ங்க யாராச்சும் கவலைப்படுறாங்களா” என்று ஒரு நாள் பெருமூச்சு விட்டார்.\nஎனக்கு கலெக்டரின் பிரஸ் மீட் ஞாபகம் வந்தது. கலெக்டர் ஆபீசில் மாதம் ஒரு முறை செய்தியாளர் சந்திப்பு நடப்பது வழக்கம். கலெக்டரும், வெவ்வேறு துறை அதிகாரிகளும், அந்தந்த மாதம் நடந்த நடக்கக்கூடிய அரசு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விளக்கம் அளிப்பர். எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தால், நாம் இருப்பதில் என்ன அர்த்தம் ஆகவே, அவரிடம் விஷயத்தை சொன்னேன்.\n”சார், திங்கக்கெழம காலைல கலெக்டர் பிரஸ் மீட் இருக்குது. எல்லா டிபார்ட்மெண்ட் அதிகாரிங்களும் வருவாங்க. நீங்களும் பத்திரிகை நடத்துறீங்களே, தாராளமா வாங்க உங்கள மாதிரி நாலு பேரு, பிரஸ் மீட்டுல நறுக்குனு நாலு கேள்வி கேட்டாத்தான், அதிகாரிங்களுக்கு பயம் இருக்கும்”\n”வார திங்கக்கெழமெ காத்தால 10 மணிக்கு”\n‛‛கலெக்டர் மீட்டிங் சார். கட்டாயம் வருவாங்க‛‛\n‘அப்ப ‘நான் வர்ரேன்” என்று கூறி புறப்பட்டார்.\nதிங்கட்கிழமை வந்தது. நானும் ஆவலோடு கலெக்டர் ஆபீஸ் சென்றேன். நமது நாயகர், ஜோல்னா பை, ஸ்கிரிப்லிங் பேடு, நான்கைந்து பேனாக்கள் சகிதம் பிரஸ் மீட் நடக்கவிருந்த அறையில் வசதியான இடம் பார்த்து அமர்ந்திருந்தார்.\n‘ஆகா, இன்று ஆட்டம் களை கட்டப்போகிறது’ என்று ஏதோ அசரீரி ஒலிப்பது போல் இருந்தது.\nஅங்கிருந்த நிருபர்கள் அத்தனை பேருக்கும் நாயகரை தெரியும். ‘நமக்கெதற்கு வில்லங்கம்’ என்று நமட்டுச்சிரிப்புடன் காத்திருந்தனர்.\nபிரஸ் மீட் ஆரம்பமானது. அதிகாரிகள் தங்கள் துறையில் நடக்கும் பணிகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர்.\nமுதல் கால் மணி நேரம் அமைதி காத்தவர், மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி பேசிக் கொண்டிருந்தபோது, களம் இறங்கினார்.\nகணீர் குரலைக் கேட்டு அதிகாரி நிறுத்தினார்.\n”மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டச்சொல்றீங்களே, எப்புடி கட்றான்னு பாத்தீங்களா எத்தனை வீட்டுல நேர்ல பாத்தீங்க\nசர்க்கார் சொன்னபடி, சரியா கட்டாதவங்களுக்கு என்ன தண்டனை அபராதம் போட்டீங்களா தொட்டி கட்டாம, கட்டுனமாதிரி போட்டோ’ மட்டும் எடுத்து தாராங்களே தெரியுமா\nபி.ஆர்.ஓ.,வுக���கு (செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, பிரஸ் மீட் பொறுப்பாளர் அவர் தான்) சந்தேகம் வந்து விட்டது.\n பார்லிமெண்டுல கேக்குற மாதிரி, கேள்வி மேல கேள்வி கேட்கறான். கலெக்டர் டென்ஷன் ஆகப்போறார்யா\n‛‛அண்ணே, அந்தாளு ரிப்போர்ட்டர்னு தெர்லண்ணே யாரோ ஆபீசர்னு இருந்தண்ணே,’’ என்றார், உதவி பி.ஆ.ஓ.,\n‛‛விசாரிய்யா… விசாரிய்யா’’ விரட்டினார் பி.ஆர்.ஓ.,\nநம்மவரின் அடுக்கடுக்கான கேள்விகளால் பம்மி, பதறிப்போயிருந்த அதிகாரி, ”சார் ப்ராஜக்ட் இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்கு. நாங்களும் இன்ஸ்பெக்சன் போகணும். இன்னும் போகாதது தப்பு தான். நெக்ஸ்ட் மன்த் மீட்டிங்ல கம்ப்ளீட் பிகர் கொடுத்துடுறேன்” என்று சாஷ்டாங்கமாக சரண்டர் ஆகி விட்டார்.\n ரிப்போர்ட்டர்லாம் கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க, அதுனால பிரஸ் மீட் வரும்போது கம்ப்ளீட் டீட்டைல் கொண்டு வரணும். கேக்குற கேள்விக்கு டக் டக்குனு பதில் தரணும்,’’ என்றார். பதிலையும் கலெக்டர் அறிவுறுத்தலையும் கேட்ட நம்மவருக்கு பயங்கர குஷியாகி விட்டது.\nமாவட்டத்தில் நடந்த கால்நடை கணக்கெடுப்பு பற்றி அதிகாரி விளக்கியபோது, நம்மவர் ஆரம்பித்தார். ”சார், ஒரு நிமிஷம்”\nஅதிகாரி நிறுத்தி விட்டார். நம்மவர் தொடர்ந்தார்.\n”சார், இத்தன ஆடு மாடுங்க கன்னுக இருக்குதே, இதுங்கெல்லாம் எங்க மேயுது மேய்ச்சல் புறம்போக்குன்னு இருந்த நெலமெல்லாம் என்ன ஆச்சு மேய்ச்சல் புறம்போக்குன்னு இருந்த நெலமெல்லாம் என்ன ஆச்சு சொந்தமா நெலம் வெச்சுருக்குறவன் அதுல மேய்ப்பான், நெலம் இல்லாதவங்க எங்க கொண்டுபோய் மேய்ப்பாங்க சொந்தமா நெலம் வெச்சுருக்குறவன் அதுல மேய்ப்பான், நெலம் இல்லாதவங்க எங்க கொண்டுபோய் மேய்ப்பாங்க அவங்களுக்கு நீங்க என்ன உபகாரம் பண்ண முடியும் அவங்களுக்கு நீங்க என்ன உபகாரம் பண்ண முடியும்\nஅதிகாரிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஒரு மிடக்கு தண்ணீர் குடித்தார்.\nகலெக்டரை பார்த்து, ”சார்… சார்…” என்றார்.\n‘எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்’ என்பதுபோல் பரிதாபமாக இருந்தது, அவரது குரல். கால்நடைத்துறையில் வேலைக்கு சேர்ந்ததற்காக அன்று அவர் மிகவும் வருத்தப்பட்டிருக்கக்கூடும்.\nகடைசியில் கலெக்டர் தான் தலையிட்டார், ‛‛சார், நீங்க கேக்குறது ஜென்ரல் பிகரு. அது பெரிய சப்ஜெக்டு. நீங்க அவரு குடுக்குற விவரத்துல டவ���ட் இருந்தா மட்டும் கேளுங்க,’’ என்ற கலெக்டருக்கு, சந்தேகம் வந்து விட்டது.\nஅவரோ, தன் ‛உதவி’யை பார்த்தார். ஓடி வந்த உதவி பிஆர்ஓ, ”அண்ணே… அந்தாளு ஏதோ சொந்தமா பத்திரிகை நடத்துறாராம்னே எப்புடி உள்ள வந்தான்னு தெர்லன்னே,” என்றார்.\nபிஆர்ஓ மண்டையை பிடித்துக்கொண்டிருந்தபோதே அசம்பாவிதம் நடந்து விட்டது.\nஏதோ திட்டம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த கலெக்டரை இடைமறித்து, ‘சாரி டூ டிஸ்டர்ப் யூ’ என ஆரம்பித்தார் நாயகர்.\nபேச்சை நிறுத்திய கலெக்டர், பிஆர்ஓவை முறைத்தார். சப்தநாடியும் ஒடுங்கிப்போயிருந்த பிஆர்ஓ, ”சார்… சார்…” என்றார். பாவம் அவருக்கு பேச்சே வரவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் துப்பறிந்து, ‘அவர் ரிப்போர்ட்டரே இல்லை, ஏதோ நுகர்வோர் சங்க தலைவர்’ என்று கலெக்டரிடம் கூறி விட, அவருக்கு கோபம் தலைக்கேறியது.\n இதுதான் நீங்க வேலை செய்ற லட்சணமா” என ஆரம்பித்து சராமாரியாக டோஸ் விட்டார்.\n”சார்…ப்ளீஸ்… ப்ளீஸ்… இப்ப ஒரு நிமிஷத்துல வெளிய அனுப்புறேன் சார்,” என்றவர், நாயகரை நோக்கிச்சென்றார்.\n”அய்யா, இது பேப்பர்காரங்களுக்கான பிரஸ் மீட்டு. ரிப்போர்ட்டர் மட்டும்தான் வரணும். பப்ளிக் நாட் அலொவ்டு, கொஞ்சம் வெளிய வந்திடுங்க,” என்று கையைப்பிடித்து இழுக்க ஆரம்பித்தார்.\nபதிலுக்கு அவரோ, ”நோ நோ… ஐ ஆம் ஆல்சோ ஏ ஜர்னலிஸ்ட். நாட் ஜஸ்ட் ஏ ரிப்போர்ட்டர். ஐ ஆம் ஆன் எடிட்டர் பார் திஸ் மேகஸின்,” என்று தான் கொண்டு வந்திருந்த பத்திரிகையை உயர்த்திப்பிடித்து எல்லோருக்கும் பெருமையுடன் காட்ட ஆரம்பித்தார்.\nகையை பிடித்த பிஆர்ஓவை பார்த்து, ”என்னை வெளிய போகச்சொல்ல ஹூ ஆர் யூ மேன்\n‛‛சார், நாந்தான் சார் பிஆர்ஓ\n அந்த பொருட்காட்சி நடத்துனா பணம் வசூல் பண்றது நீங்கதானா\nபிஆர்ஓவுக்கு வியர்த்து விட்டது. மயக்கம் மட்டும் தான் வரவில்லை. அரங்கில் இருந்த பல துறை அதிகாரிகளுக்கும் கொண்டாட்டம். ஏதோ காமெடி சினிமா பார்ப்பது போல் ரசித்துக் கொண்டிருந்தனர். இதற்குள் டென்ஷன் ஆகியிருந்த கலெக்டர், ‘போலீஸை கூப்பிடலாமா’ என டிஆர்ஓவிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇதற்குள் நாயகரை அறிந்த ஒரு அதிகாரி, கலெக்டரிடம் வந்தார். ”சார், அவுரு அடிசனல் எஸ்பியா இருந்து ரிடையர் ஆனவரு சார். பெரிய வில்லங்கம் சார். பிரச்னை இல்லாம சமாளிச்சு அனுப்பப்பாருங்க,” என ஆலோ���னை கூறினார்.\nஅருகில் இருந்த டி.ஆர்.ஓ., தன்னிடம் சிக்கிய உதவி பி.ஆர்.ஓ.,வை திட்டிக் கொண்டிருந்தார்.\nஎனக்கும், போட்டோக்காரருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரே கல்லில் கொத்துக் கொத்தாய் மாங்காய் விழுகிறதே\nஒரு வழியாக கெஞ்சி கேட்டு நாயகரை வெளியில் அனுப்பி வைத்த பிஆர்ஓ, கலெக்டரிடம் வந்து, ”சார்… யாரோ நம்ம பிரஸ்காரங்கதான், ராங் இன்பர்மேஷன் குடுத்து அவரை இங்க வரவெச்சுட்டாங்க சார்,” என்றார்.\nகலெக்டர் சொன்னார், ”எனக்கு அப்பவே சந்தேகம். என்னடா, நம்ம பிரஸ்காரங்க கேள்வியே கேக்க மாட்டாங்களே, இந்தாளு கேள்வி மேல கேள்வி கேக்குறானேன்னு”\nகூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ”சார், அந்தாளு அவருக்குத்தான் பிரண்டு. விடாதீங்க,’’ என்று நண்பர்கள்\nஎன் பக்கம் கையைக் காட்டி விட்டனர்\nபிஆர்ஓ கேட்டார், ”சார், இன்னிக்கு நாந்தான் கெடச்சனா உங்களுக்கு,”\nகூட்டத்தில் நடந்த களேபரத்தை கேள்விப்பட்டு வந்த அலுவலக உதவியாளர், ‛‛சார், அந்தாளு பத்து மணி மீட்டிங்க்கு 9 மணிக்கே வந்தான், எப்ப மீட்டிங்னு ரெண்டுவாட்டி கேட்டான், எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு,’’ என்றார்.\nநொந்து போயிருந்த பி.ஆர்.ஓ., ‛‛ஆமா இப்ப வந்து சொல்லு,’’ என்றவர், ‛‛ஏன் சார் ஏம்மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம் ஏம்மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம் இப்படி மாட்டி விட்டுட்டீங்க” என்றார், என்னிடம்.\nநண்பர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிஆர்ஓவை ஓட்டுவர்\n”சார்… அடுத்த பிரஸ் மீட் எப்போன்னு அந்த எடிட்டர் கேட்டாரு” என்பர்.\nஒருமுறை பஸ்ஸ்டாண்டில் தன் உறவினர் இருவரோடு நின்று கொண்டிருந்த நாயகர், என்னைப் பார்த்து விட்டார். வழக்கம்போல் வணக்கம்போட்டு, நலம் விசாரித்தபின் கேட்டார்.\n”ஏப்பா, கலெக்டர் ஆபீஸ்ல எல்லாம் ஒழுங்கா வேலை பாக்குறானுகளா. ஏதாவது தப்பு தண்டானு காதுல கேட்டா வந்துருவன்னு சொல்லி வெய்யி அவனுககிட்ட. ஏதாவது தப்பு தண்டானு காதுல கேட்டா வந்துருவன்னு சொல்லி வெய்யி அவனுககிட்ட கண்ணுல வெரலுட்டு ஆட்டீரமாட்டமா ஆட்டி கண்ணுல வெரலுட்டு ஆட்டீரமாட்டமா ஆட்டி” என்றொரு பெருஞ்சிரிப்பு சிரித்தார்.\nஇப்படியும் சில பேர் இருந்தால்தான் நமக்கும் பொழுதுபோகும் என நினைத்துக்கொண்டேன்.\nகலெக்டர் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்த போட்டோக்காரர்கள், வாத்துக் கூ���்டம் சுற்றித்திரிவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். விசாரித்தபோது, கலெக்டர் அந்த வாத்துகளை பாசத்துடன் வளர்ப்பதாகவும், தினமும் தானே தீவனம் அளித்து பராமரிப்பதாகவும், ஊழியர்கள் அள்ளி விட்டனர்.\nமறுநாள், வாத்துக்கூட்டத்தின் மகிமை பற்றியும், தன் பிள்ளைகளைப் போல் கலெக்டர் அவற்றை பராமரிப்பது பற்றியும், ஜால்ரா செய்திகள் வெளியாகி, வாசகர்களை வெறுப்பேற்றின. கலெக்டருக்கு பெருமகிழ்ச்சி. ‘அடடா, கூடுதலாக கூவுகிறார்களே’ என்ற எண்ணியிருக்கக்கூடும். அடுத்த சில நாட்களில், வாரப்பத்திரிகையில் ‘வாஞ்சையுள்ள வாத்து கலெக்டர்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானது. பழைய செய்தி தான்; தலைப்பு மட்டும் நையாண்டி செய்வதாய் இருந்தது. கலெக்டரிடம் கேட்டேன் ”சார், வாத்து நியூஸ் வந்துருக்குதுபோல” ”ஆமா, பாத்தனே. நம்ம வீட்டு வாத்துகளுக்கு நல்ல விளம்பரம் கெடைக்குது,” என்றார். மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கலெக்டரை, ‘வாஞ்சையுள்ள வாத்து கலெக்டர்’ என்று வெளியான துணுக்கை குறிப்பிட்டு, வரவேற்றார் கல்லூரி முதல்வர். கலெக்டருக்கு பூரிப்பு தாங்கவில்லை. சக அதிகாரி ஒருவரிடம் கலெக்டர் இப்படிச்சொன்னாராம். ”பேப்பர்காரங்களுக்கு நியூஸ் எதுவும் இல்லைன்னா ரொம்ப சிரமப்படுவாங்க. அப்புறம், யாரு என்ன பண்றான்னு ஆராய்ச்சி பண்ணி, ஊழல் முறைகேடுன்னு செய்தி போடுவாங்க. அவுங்களுக்கு இப்புடி ஏதாச்சும் செய்தி குடுத்துட்டே இருந்தம்னா நம்மள தொந்தரவு பண்ணமாட்டாங்க பாருங்க. வாத்துங்குறது என்ன கெட்ட வார்த்தையா எழுதுனா எழுதட்டுமே அதுவும் நமக்கு விளம்பரம் தானே”\nகலெக்டரிடம் ஐடி கார்டு கேட்ட ‛குடி’மகன்\ndir=”ltr”> >> பக்கம் 1/7\nகார் ஒரு நீண்ட நேரம் திறந்து வைக்கப்பட்டது பின்னர், பல கார் உரிமையாளர்கள் இறுக்கமான இருந்திருக்கும் மற்றும் பொதிந்து என்று கார், தளர்வான அதிர்ச்சி-உறிஞ்சி கூட வசதியாக ஆக கண்டார். அவர்கள் அனைத்து நேரம் \"கொல்ல என்று கூறினார் ...\nதீப்பொறி பிளக் இயந்திரத்தின் இதயம் ஒரு பகுதியே என்று உள்ளது. அது ஒரு பற்றவைப்பு செயல்படுகிறது மேலும் ஒரு முக்கியமான பொருளாக உள்ளது. அது மிகவும் கடுமையான நிலைமைகளின் கீழ் வேலை மற்றும் பற்றி 2500 டிகிரி மற்றும் ஒரு ஒரு உயர் வெப்பநிலை தாங்கும் வேண்டும் ...\n1.The இயந்திரம் பெல்ட் ரீங்காரம் உள்ளது ஒலிபரப்பு பெல்ட் முக்கிய கூறு ரப���பர், பெல்ட் கூட்டு பரப்பாகும் மற்றும் இருசுச்சக்கர ஒப்பீட்டளவில் மென்மையான என்பதால். இயந்திரம் வேகம், வேகமாக பட்டத்திற்கான சுமை மாறும் போது ...\nRm.506 Yinxiang கட்டிடம், Guangyuan மத்திய Rd தபால் இன் No.163., Baiyun District, கங்க்ஜோ பெருநகரம், குவாங்டாங் மாகாணம், 510400, சீனா\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 020-29030980\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-10-23T21:20:39Z", "digest": "sha1:X6SZ37BDAVFKH5IZFG332SXHSRK7YSC2", "length": 8272, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ம்", "raw_content": "\nTag Archive: விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ம்\nஇவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம். நாள் 11- 1-2015 ஞாயிறு இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம் ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை நேரம் மாலை ஐந்துமணி செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன் கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், …\nTags: பூமணி, பூமணி பாராட்டுக்கூட்டம், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ம்\nபன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'\nபெருமாள் முருகன் கடிதம் 7\nஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79389/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:19:42Z", "digest": "sha1:PB6DJKXNG2CPUKAQ4BY3TJYXKMXMIXFB", "length": 6496, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "குஜராத்தில் அபராதம் குறைப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News குஜராத்தில் அபராதம் குறைப்பு", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது...\nபாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகை 25 முதல் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nமனிதாபிமானம் மற்றும் கருணையின் அடிப்படையில் பொதுமக்கள் மீது சுமையை திணிக்காமலிருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு அதிகா��ிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களும் இதனை செயல்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. புதிய அபராதத் தொகை நடைமுறை குஜராத்தில் இம்மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nபெட்ரோல்-டீசல் சில்லரை விற்பனை தொழில் விதிகளில் தளர்வு\nவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மிஷெல் மனு\nதிருமலை போன்று, திருப்பதியிலும் 10 கி.மீ. சுற்றளவுக்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்த பரிந்துரை\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு\nமகாராஷ்டிரம், ஹரியானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை\nடெல்லியிலுள்ள ரா அலுவலகங்கள், ராணுவ அலுவலகங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: புலனாய்வுத் துறை\n - சித்தராமையாவிடம் மூதாட்டி வாக்குவாதம்\nஆன்லைன் தேடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பெயர்களில் தோனியின் பெயர் முதலிடம்\nகர்நாடகாவில் 3 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழை\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3330-vetrivel.c", "date_download": "2019-10-23T20:43:24Z", "digest": "sha1:SVGV7ZSDEAOZRGZYH73DJMVKJT3XRUGR", "length": 4963, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "சி.வெற்றிவேல்", "raw_content": "\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nமக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்... பரிகாரங்கள்\nமகாநவமியில் அருளும் நவராத்திரி நாயகி... அன்னை சரஸ்வதியின் திருவடிவங்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்\n`வினைகள் அகற்றும் விநாயகர்' - இறையருள் மின்னிதழ்\nஇந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரை #VikatanPhotoCards\nஅதர்மத்தை அழிக்க சங்குசக்கரம் ஏந்தி அவதரித்த குழந்தை... கிருஷ்ண ஜயந்தி மகிமைகள்\nஅத்திவரதர் வைபவத்தில் 9.89 கோடி ரூபாய் காணிக்கை\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, திருவோணம்... ஆவணி மாத விழாக்கள், விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-jan-01", "date_download": "2019-10-23T20:25:10Z", "digest": "sha1:NVQ2HIQSL3EBAA7PK3A6CQIYW2V37V2K", "length": 8754, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன்- Issue date - 1-January-2019", "raw_content": "\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nடாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை\nஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு\n - வலி தீர்க்கும் வழிகள்\nவறட்டு இருமலுக்கு உப்புத் தண்ணீர்\n‘ம்மா... ப்பா... ங்கா...’ மழலைச்சொல் கேட்போம்\nகோபம் தணிக்கும் கிரீன் டீ\nகொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\n“தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்” - வித்யா நாராயணன்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 15\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 28\nஅடுத்த இதழில் புதுப்பொலிவுடன்... 8-ம் ஆண்டில்\n - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nடாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை\nஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு\n - வலி தீர்க்கும் வழிகள்\nவறட்டு இருமலுக்கு உப்புத் தண்ணீர்\nகுழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்\nமருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி\nடாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை\nஒட்டுண்ணிகள் நிகழ்த்தும் மாய விளையாட்டு\n - வலி தீர்க்கும் வழிகள்\nவறட்டு இருமலுக்கு உப்புத் தண்ணீர்\n‘ம்மா... ப்பா... ங்கா...’ மழலைச்சொல் கேட்போம்\nகோபம் தணிக்கும் கிரீன் டீ\nகொசு கடித்தாலும் ரத்தச்சோகை வரலாம்\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\n“தோல்வி என்பது வாழாத நிமிடங்களும் போராடாத தருணங்களும்” - வித்யா நாராயணன்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 15\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 28\nஅடுத்த இதழில் புதுப்பொலிவுடன்... 8-ம் ஆண்டில்\n - மகள்களைப் பெற்ற மகராசிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest/121564-tamilfilm-industry-holds-protest-for-cauvery-management-board", "date_download": "2019-10-23T21:25:49Z", "digest": "sha1:X7KSHJFPAXUUAJCXEDABU32MVE4JTGAS", "length": 19849, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "சத்யராஜின் ஆவேசப்பேச்சு... நான்கு தீர்மானங்கள்..! - நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு #WeWantCMB #BanSterlite #LiveUpdates | Tamilfilm industry holds protest for Cauvery management board", "raw_content": "\nசத்யராஜின் ஆவேசப்பேச்சு... நான்கு தீர்மானங்கள்.. - நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு #WeWantCMB #BanSterlite #LiveUpdates\nஎம்.குணாஉ. சுதர்சன் காந்திஅலாவுதின் ஹுசைன்\nசத்யராஜின் ஆவேசப்பேச்சு... நான்கு தீர்மானங்கள்.. - நடிகர் சங்கம் மௌனப் போராட்டம் நிறைவு #WeWantCMB #BanSterlite #LiveUpdates\n*`விவசாயமும் விவசாயிகளும் நன்றாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தின் நகல் ஆளுநரிடம் வழங்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி’ என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.\n*இதனிடையே, சத்யராஜ் பேச வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டதால் போராட்டக் களம் பரபரப்பானது. அவர்களின் முழக்கத்திற்கு இணங்க சத்யராஜ் பேசைனார். 'காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், குரல்கொடுக்க தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள்\" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.\n*போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறிய பெஃப்சி தலைவர் செல்வமணி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்தும் ஒட்டுமொத்த திரைத்துறை சார்பில் மத்திய மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\nபோராட்டத்தில் கலந்துகொள்ளாத முக்கிய நடிகர்கள்...\n*இந்நிலையில் நடிகர் சங்கம் நடத்திய இந்த போராட்டத்தில் நடிகர்கள் அஜித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி, விஷ்ணு விஷால், அர்ஜுன், ஆர்யா, சந்தானம், வடிவேல், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராதாரவி, அதர்வா, பரத், விக்ரம் பிரபு, பிரபு தேவா, ஜீவா, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை.\nஒரே மேடையில் இளையராஜா, வைரமுத்து...\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\n*ரஜினிகாந்த் போராட்டக் களத்திற்கு வந்தடைந்தார். கமல்ஹாசனுக்கு கைக்கொடுத்து அவர் அருகில் அமர்ந்துகொண்டார். அறவழிப் போராட்டம் குறித்தும் தமிழகத்தின் இன்றைய சூழல் குறித்தும் இருவரும் பேசி வருகின்றனர். நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் விஷால் ரஜினிகாந்தை போராட்டக் களத்துக்கு வரவேற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். இருபத்தைந்து வருடங்களுக்குக்கு பிறகு இளையராஜாவும் வைரமுத்துவும் ஒரே ஃப்ரேமில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\n*இசையமைப்பாளர் இளையராஜா போராட்டக் களத்திற்கு வருகை தந்துள்ளார். வைரமுத்தும் இளையராஜாவும் 25 வருடங்களுக்கு பிறகு ஒருவருக்கொருவர் நேருக்குநேர் பார்த்துக்கொண்டனர்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\n*நடிகர் கமல்ஹாசன் அறவழிப் போராட்டத்திற்கு தன் வருகையை தந்துள்ளார்.\n*முன்னர் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியபோது, அவருக்கு ஆதரவாக கமல்ஹாசன் குரல் கொடுக்கவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார் வைரமுத்து. இந்நிலையில், இன்றைய போராட்டக் களத்தில் இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு போராட்டம் குறித்துப் பேசிவருகின்றனர்.\n*நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் போராட்டக் களத்திற்கு வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\n*விக்ரம், விஜய் சேதுபதி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\n*நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் 11 மணியளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\nசத்யராஜ், சூர்யா, தனுஷ் பங்கேற்பு :\nபோராட்டக் களத்திற்கு சத்யராஜ், சூர்யா, தனுஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். தனுஷ் போராட்டக் களத்திற்கு வந்தவுடன் விஜய்க்கு கைக்கொடுக்க வந்தார். அப்போது அருகில் இருந்த சிவகார்த்திகேயன் எழுந்து நிற்க, சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்த தனுஷ், அவரை அணைத்துக்கொண்டார். முன்னர் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று திரைத்துறையில் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படங்களுக்கு க்��ிக் செய்க....\nமேடையில் விஜய் - விஷால் நெகிழ்ச்சி :\nவிஜய்க்கும் விஷாலுக்கும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்து வந்ததாக தமிழ் திரையுலக வட்டாரத்தில் தகவல் கசிந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசை வலியுறுத்தி நடந்து வரும் மௌன அறவழிப் போராட்டத்தில் விஷாலுக்கு முன்பே விஜய் போராட்டக் களத்துக்கு வந்தார். விஷால் வந்தவுடன் விஜய் எழுந்து இருவரும் அணைத்துக் கொண்டனர். விஜய் அருகில் விஷால் அமர வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் எழுந்து விஷாலுக்கு இடங்கொடுத்தார். இருவரும் அருகில் அமர்ந்து போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.\n*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது.\nதமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.\nஇந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் முடிவில், தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.\nநடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்துக்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் முழு வீச்சில் செயல்பட்டுவரும் கமல், ரஜினி இன்றைய அறவழி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\nநடிகர் சங்கம் நடத்தும் அறவழிப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் சிவக்குமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெஃப்சி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய் போராட்டம் துவங்கும் முன்னரே போராட்டக்களத்துக்கு வந்தடைந்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/147301-social-media-hot-shares", "date_download": "2019-10-23T20:58:50Z", "digest": "sha1:KSZULFMZ67F2B4EZO44KDJVJNQPPYFAP", "length": 4950, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 January 2019 - வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nகடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது\n“இங்கே நல்ல படம்-கெட்ட படம் கிடையாது... ஓடுற படம்-ஓடாத படம்தான்\nகருத்துகள் நிறைய இருக்கின்றன... களப்போராளிகள்தாம் தேவை\nசரிகமபதநி டைரி - 2018\nஇது நூல் அல்ல... புரட்சி\nஇறையுதிர் காடு - 5\nநான்காம் சுவர் - 19\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146215-businessman-who-tried-to-sucide-because-of-inspector-in-vellore", "date_download": "2019-10-23T20:46:31Z", "digest": "sha1:WIKPDGO7UVY2H7WCJZL36WV53K2QXE6Y", "length": 9223, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`லஞ்சம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல்!’ - இன்ஸ்பெக்டரால் தீக்குளிக்க முயன்ற வியாபாரி | Businessman who tried to sucide because of Inspector in vellore", "raw_content": "\n`லஞ்சம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல்’ - இன்ஸ்பெக்டரால் தீக்குளிக்க முயன்ற வியாபாரி\n`லஞ்சம் வாங்கிக்கொண்டு கொலை மிரட்டல்’ - இன்ஸ்பெக்டரால் தீக்குளிக்க முயன்ற வியாபாரி\nநில விவகாரத்தில் எதிர்தரப்பிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக இன்ஸ்பெக்டர் மீது அடகுக் கடை வியாபாரி புகார் கூறி தீக்கு��ிக்க முயன்ற சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சுரேஷ் (41). ஆம்பூர் ஷராப் பஜாரில் ‘ஸ்ரீவைஷ்ணவி’ என்ற பெயரில் அடகுக் கடை வைத்துள்ளார். பெரியாங்குப்பத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவர் சுமார் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். அவரிடமிருந்து 5 ஏக்கர் நிலத்தை, சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ் வாங்கினார். பின்னர், அந்த நிலத்தை ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் அண்ணாமலையார் வீதியைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளரான பரமேஸ்வரிக்கு (60) சுரேஷ் விற்றுள்ளார்.\nநிலத்தை வாங்கிய பரமேஸ்வரி, நிலத்தின் முதல் உரிமையாளரான கோவிந்தராஜிடம் பராமரித்து பார்த்துக்கொள்ளுமாறு கூறினார். திடீரென 5 ஏக்கர் நிலத்தையும் கோவிந்தராஜ், ஆக்கிரமித்துக்கொண்டு உரிமைக் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு லாட்ஜ் உரிமையாளர் பரமேஸ்வரி, அடகு வியாபாரி சுரேஷிடம் வற்புறுத்தியுள்ளார். மேலும் ‘உன்னிடமிருந்து தானே நிலத்தை விலைக்கு வாங்கினேன். நிலத்தை மீட்டுக் கொடு... இல்லை என் பணத்தை திருப்பிக் கொடு...’ என்று ரவுடிகளை ஏவி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.\nஇதுபற்றி அடகு வியாபாரி சுரேஷ், ஆம்பூர் டவுன் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார், ரவுடிகளை எச்சரித்து அனுப்பினர். இதைத்தொடர்ந்து, லாட்ஜ் உரிமையாளர் பரமேஸ்வரி, ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனுக்கு பணத்தைக் கொடுத்து அடகு வியாபாரியை மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் போன் போட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஆடியோ ரெக்கார்டுடன், அடகு வியாபாரி சுரேஷ் இன்று வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தார்.\nஅப்போது அவர், தீக்குளிக்கப் போவதாக மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீஸார், பெட்ரோல் கேனை கைப்பற்றி அடகு வியாபாரியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து, வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபத்திரிகைத் துறை மீது அதீத காதல் கொ���்டவன். தினமலரில் தொடங்கியது, என் பயணம். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம். துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம், துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல் என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:17:18Z", "digest": "sha1:7ABUJ3SYAI72TIKORQ6KWMHZNVDMEJUL", "length": 5338, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "-திருமாவளவன்", "raw_content": "\n`சீமான் எச்சரிக்கையோடு பேச வேண்டும்\n`நூறு நாள் ஆட்சியில் சாதனை எதுவுமில்லை; எல்லாமே வேதனைதான்\nமுதல்வர் எடப்பாடி வந்தவுடன்தான் முழுமையா தெரியும்- எதைக் குறித்து சொல்கிறார் திருமாவளவன்\n'லண்டன் கூட்டத்தில் நிதி கேட்டேனா' - சலசலப்புக்கு திருமாவளவன் பதில்\n'- சிதம்பரம் கைது பின்னணியைச் சொல்லும் திருமாவளவன்\n`ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்தை எதிர்பார்க்க முடியாது\n''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காண்டம் விநியோகம்...'' திருமாவளவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்\n' - நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்\n`அபாண்டமாகப் பழி சுமத்திட்டேன், நீங்கள் நல்லவர்னு ஒருநாள் சொல்வார்'- ராமதாஸ் குறித்து திருமாவளவன்\nதிருமாவளவன், அன்புமணி ராமதாஸ், சீமான்... வி.ஐ.பி - களின் பிட்னெஸ் ரகசியங்கள்\n`நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரலில் பேசுவோம்\n``திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தியெல்லாம் விஞ்ஞானிகளா” - புதுச்சேரியில் கொதித்த ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/19", "date_download": "2019-10-23T21:14:09Z", "digest": "sha1:BZAHRWAE7O7B3YJXKLDSCOKWAWZ3HW4V", "length": 3825, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 19 | Maraivu.com", "raw_content": "\nதிரு சிதம்பரநாதன் சுவாமிநாதன் – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரநாதன் சுவாமிநாதன் – மரண அறிவித்தல் (முன்னால் உப அதிபர் ...\nதிரு தேவதாஸ் ஜோர்ஜ்கிங் – மரண அறிவித்தல்\nதிரு தேவதாஸ் ஜோர்ஜ்கிங் – மரண அறிவித்தல் பிறப்பு 05 SEP 1954 இறப்பு 19 FEB 2019 யாழ். ...\nதிரு மூத்ததம்பி பாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு மூத்ததம்பி பாலசிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 16 OCT 1956 இறப்பு 19 ...\nதிருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம் யாழ்ப்பாணம் வைமன் வீதி���ைப் ...\nதிரு பரநிருபசிங்கம் பாலசுப்ரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு பரநிருபசிங்கம் பாலசுப்ரமணியம் – மரண அறிவித்தல் பிறப்பு 02 APR 1937 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204755/news/204755.html", "date_download": "2019-10-23T21:35:32Z", "digest": "sha1:T3BYWHWKKH7HFQWN7I2A7IHAELLSDHPD", "length": 6828, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – பலியானோர் எண்ணிக்கை 38!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – பலியானோர் எண்ணிக்கை 38\nஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஇதில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nஇந்நிலையில், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 423 பாதுகாப்பு படையினர் உள்பட 1,518 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇதை அடுத்து, பாக்தாத் நகரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nலட்சம் ஆண்டுகள் பழமையான தமிழர்கள் வாழ்ந்த குடியம் குகைகள்\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nபட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என்பவற்றிற்கு அதிரடி தடை \nஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ\nஅதிக மர்மங்களை கொண்ட 5 தீவுகள்\nஅனாதையாக கைவிடப்பட்ட 5 பிரமாண்டமான மாளிகைகள்\nமிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்\nதேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8981.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-23T20:54:58Z", "digest": "sha1:VBWPAM4S6QIKYENADV5C2LFM3D7YYZ5U", "length": 61435, "nlines": 233, "source_domain": "www.tamilmantram.com", "title": "அலைகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அலைகள்\nமணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.\nமணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். பீற்றரும் ஜோர்ஜும் முத்துச் சேரியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐவரும் இணைபிரியாத உயிர்த் தோழர்கள். அதே பாடசாலையில்த்தான் வண்ணார்மலையைச் சேர்ந்த எழை விவசாயியின் மகள் மீனாட்சியும் உயர் தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தாள். அவள் அறிவு அழகு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.\nஒரு நாள் ராகேஷ் பாடசாலைக்குச் செல்லும் போது மீனாட்சியின் சைக்கிள் பழுதடைந்து பாதி வழியில் நின்றாள். ராகேஷ்தான் உதவி செய்து அவளைப் பாடசாலைக்குச் கூட்டிச் சென்றான். அன்று எற்பட்ட நட்பு காலப்போக்கில் ராகேஷின் மனதில் காதலாக மாறியது. ராகேஷ் தனது காதலை மீனாட்சியிடம் கூறினான், ஆனாலும் மீனாட்சி அவன் காதலை ஏற்கவில்லை. அவன் குடும்பம் ஊரிலே செல்வாக்கான பணக்காரக் குடும்பம், தானோ எழை என்று காரணம் சொல்லி அவனது காதலை மறுத்தாள். அவனது இடைவிடாத முயற்ச்சியினால் இருதியில் அவன் காதல் வலையில் அவள் வீழ்ந்தாள்.\nஇருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள். பாடசாலையில், வகுப்பறையில், கோவில்,வயல் என்று இவர்கள் காதல் வளர்ந்த்து. காதல் வளர வளர சிறிது சிறிதாக வெளியே தெரியத் தொடங்கியது. முடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.\nஇந்த விசயத்தையறிந்த மீனட்சியின் பெற்றோர்கள் அவளிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிப்பார்த்தார்கள். காதல் வந்த பேதையின் மனம் மாறுமா.... இறுதியில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியது. ராகேஷின் பெற்றோர் அவனது மனதை பலவந்தமாக மற்றப் பர்த்தார்கள், மீனட்சியை கல்யாணம் பண்ணினால் அவனை ஊரை விட்டு விலக்கி விடுவதாக பயமுறுத்திப் பார்தார்கள். அவனோ அவனது காதலை கொஞ்சம் கூட விடத் தயாரில்லை என்று கூறி மறுத்து விட்டான்.\nஇறுதியில் ராகேஷின் பெற்றோர் மீனாட்சியின் பெற்றோரைப் போய் மிரட்டிப் பார்த்தார்கள். மீனாட்சி இனிமேல் ராகேஷைப் பார்க்கக்கூடாது என்று. அவர்களும் உயிருக்குப் பயந்து மீனாட்சியை சம்மதிக்க செய்தார்கள்.வெளியில் பெற்றோருக்காக ஒத்துக் கொண்டாள் மீனாட்சி, ஆனாலும் அவள் தன் மனதை மாற்றுவதாக இல்லை. இதையெல்லாம் அறிந்த ராகேஷ் நண்பர்கள் மூலமாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து நாளும் குறித்தனர்.\nஅந்த நாளும் வந்தது பல இன்னல்கள். கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கி, கடந்து, அவர்கள் நினைத்ததைச் சாதித்தனர். பக்கத்தில் உள்ள நகரத்தில் போய் பதிவுத் திருமணம் செய்து, கோவில் ஒன்றில் தாலியும் கட்டிக் கொண்டார்கள், அவர்களின் உயிர்த் தோழர்களின் உதவியுடன். இந்தப் பிரச்சினைகளிம் குகனும், பீற்றரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.\nதைரியமாக முடிவெடுத்து கல்யாணம் பண்ணியவர்களுக்கு, இனிமேல் என்ன பண்ணுவது,எங்கே போவது என்று புரியவில்லை. அவர்களிண் ஊருக்குப் போகவே முடியாது. அவர்களின் காதலையும், நண்பர்களையும் தவிர வேறொன்றும் இல்லை. பீற்றர் கொடுத்த அறிவுரை அவர்களின் கிராமத்திற்க்கு வரும்படி, ஆனால் ஜோர்ஜ் அதை விரும்பவில்லை.\" ராகேஷ் பிராமணர் குடும்பதைச் சேர்ந்தவன் அவனால் மீனவர்களுடன் தங்குவது சிரமம்\" என்று காரணம் காட்டினான். இறுதியில் பல வழிகளிலும் யோசித்து வேறு வழி எத��வும் இல்லாததால் அவர்களின் கிராமத்திற்கு போவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த ஊர் பெரியவர்களின் உதவியுடன் முத்துச்சேரியில் ஒரு சிறு வீடமைத்து குடியமர்த்தப் பட்டனர்\nராகேஷ் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்ந்ததால் அவன் எந்தத் தொழிலும் பழகாதவன். அந்தக் கிராமத்தில் மீன் பிடிப்பதைத்தவிர வேறு தொழில் எதுவும் கிடையாது. அவன் தன்னை நம்பி வந்த தனது உயிர் மனைவிக்காக அந்தத் தொழிலை செய்வதற்க்கு முடிவெடுத்தான். அவளிற்க்கோ அதில் சற்றும் விருப்பமில்லை. தனக்காகத் தன் கணவன் கஷ்டப்பட்டு தனது குலத்திற்க்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபடுவதை அவள் அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனாலும் அவன் தந்து அன்பால் அவளை சம்மதிக்க வைத்தான். அவளும் அரை மனதுடன் சம்மதித்தாள்.\nமீன்பிடித் தொழிலில் முன் அனுபவமேதும் இல்லாத்தால் ராகேஷ் மிகவும் சிரமப்பட்டான். அவனின் நண்பர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேக்கவில்லை. அவனிற்க்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர்களின் உதவியுடன் மீன்பிடித் தொழிலை சிறிது சிறிதாக கற்று முன்னேறி தனியாகச் சென்று மீன்பிடிக்கும் அளவிற்கு முன்னேறினான்.\nஅப்படியாக அவர்களது வாழ்க்கை இன்பமாகப் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் தாண்டி. முன்னர் பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டார்கள், இப்போது அதுவும் படிப்படியாக குறைந்து விட்டது. மிகவும் இன்பமாகவும், எழிமையாகவும் வாழ்ந்தார்கள். அந்தக்காலத்தில் மீனாட்சி கருவுற்றாள். இப்போது அவர்கள் வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்றது. அவர்களின் நண்பர்கள் தான் அவர்களிற்கு உறவினர்களாக, தெய்வமாக உதவி செய்தார்கள். மீனாட்சி தான் கருவுற்றதிலிருந்து ராகேஷ் கடலிற்க்குப் போவதை விரும்பவில்லை, எனினும் அவர்கள்து பொருளாதார நிலமை காரணமாக அவன் போகவேண்டியிருந்தது. முதலில் கிழமைக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் போனவன் இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் குறைத்தான்.\nமீனாட்சி எட்டு மாத நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அன்றுதான் 2004ம் ஆண்டுக்கான கிறுஸ்துவரின் நத்தார்ப்பண்டிகை வந்தது. அவர்களிருவரும் அவர்களுடைய நண்பர்களுடன் தேவாலயத்திற்க்குச் சென்று இறைவணை வணங்கினார்கள். கிறுஸ்துப்பாலனைப் போல ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவனை தரிசித்துவிட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்க்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.\nஅன்று இரவு ராகேஷ் கடலிற்குப் புறப்படத் தயாரனான். மீனாட்சியோ \"இண்டைக்கு நத்தார்தானே ஜோர்ஜ், பீற்றர் அண்ணா யாரும் வரமாட்டாங்க நீங்க தனியா போகணுமா\" என்று கேட்டாள். \"இன்று நத்தார் அவங்க யாரும் போகமாட்டாங்க, உனக்கும் பிள்ளை பிறக்க நாள் கிட்டுது, நம்மகிட்டையும் பணம் சேமிப்பில இல்லை இன்றைக்கு போனால் வருமானம் கொஞ்சம் கூட வரும் என் பிள்ளைக்காக நான் போகவேண்டும்\" என்று மீனாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு புறப்படத் தயாராகின்றான் ராகேஷ். அவளும் அரை மனதுடன் சம்மதம் சொல்கிறாள். ராகேஷிற்க்கு மீனாட்சியை தனியே விட்டுப் போக மனமில்லாமல் அவளைக் கூட்டிச்சென்று ஜோர்ஜ் வீட்டில் விட்டுவிட்டு, அவன் மறுத்தும் கேட்காமல் மறுத்துவிட்டு செல்கிறான்.\nமறு நாள் விடிந்து விட்டது. வழமையாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்று மணி ஏழரையும் தாண்டி விட்டது என்னும் காணவில்லை. மீனாட்சி கரையில் அவளவனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளது மனதை பயம் பற்றிக் கொள்ள ஆரம்பிக்கின்றது. நேரம் எட்டு மணியும் ஆகிவிட்டது. விஷயம் அறிந்த பீற்றர் அங்கு வந்து விட்டான். வேறு இரு படகில் ராகேஷைத் தேடிப் புறப்படத் தயாராகும் போது தொலைவில் ராகேஷின் படகு வருவது அவனுக்குத் தெரிந்தது. அவன் கிட்டே வந்த போதுதான் மீனட்சியின் ஊசல் ஆடிக்கொண்டிருந்த உயிர் ஒரு நிலைக்கு வந்தது. அவன் வந்து சேர்ந்து படகை கரைக்கு கொண்டு வரும் போது நேரம் எட்டு நாற்பதைத் தாண்டியிருந்த்து.\nஅவன் வந்திறங்கியதும் அவள் நடக்க முடியாமல் #8220;டிப்போய் அவனைக் கட்டியணைத்து அழுகின்றாள் சிறு குழந்தை போல. அவன் அவளை சமாதனப் படுத்தி பக்கத்தில் இருந்த மரப்படகில் உட்கார வைத்து விட்டு பீற்றரின் உதவியோடு வலையைப் பிரிக்க ஆரம்பிக்கின்றான்.\nஅவள் மரப்படகில் இருந்து கொண்டு தன் கணவன் வலை பிரிப்பதை பார்த்து மனதில் கவலைப் படுகின்றாள். \"எபபடி இருக்க வேண்டியவர் என்னால் கஷ்டப்படுகிறாரே\"\" என்று. அப்படியே அவள் தனது கவனத்தைச் சற்று திருப்புகிறாள். குழந்தைகள் சிறுவர்கள் என் பலர் ஆனந்தமாக் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருக்கிண்ரனர். தனது வயிற்றைத் மெதுவாகத் தடவிக் கொண்டே \"என் பிள்ளையும் பிறந்து வளர்ந்து இப்படித்தான் விளையாடுவான்\" என்று சந்தோஷமாக நினைத்துச் சிரிக்கிறாள். அப்போதுதான் அவளிற்க்கு தேநீர் கொண்டு வந்தது நினைவிற்க்கு வருகிறது ஆனால் தேநீர் ஆறிப் போயிருந்தது. \"எழு மணிக்கு போட்ட தேநீர் ஒன்பதையும் தாண்டிவிட்டது ஆறாமல் இருக்குமா..\" எழும்பிப் போய் அவனிடம் சென்று \"உங்களிற்க்கு தேத்தண்ணி கொண்டு வந்தேன் இப்ப ஆறிப் போயிற்று, வீட்டுக்குப் போய் சுடச் சுடத் தேத்தண்ணி கொண்டு வாறேன்\" என்று சொல்கிறாள். அவன் சொல்கிறான் \"வேலையை முடித்து விட்டு ஒரேயடியாக வீட்டுக்குப் போகலாம்\" என்று. அவளோ \"இல்லை நீங்க வர 11மணியாகும் நான் போய் போட்டு வாறேன்\" என்று சொல்லுகிறாள். அவனும் சரி போய்ட்டு வா என்று கண்களால் சொல்கிறான்.\nசாலைக்கு வந்து மெதுவாக ஒரு ஐந்து நிமிடம் நடந்து இருப்பாள், கடற்கரையில் பாரிய சத்தம் கேட்கிறது குண்டு வெடிப்பதைப் போல். திரும்பிப் பார்க்கிறாள் கடல் அலை வேகமாக மேல் எழும்புகிறது பனை மர உயரத்திற்க்கு, அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவள் வந்த பாதையால் சற்று வேகமாகச் சென்றால் அவள் தப்பலாம். ஆனாலும் அவளது உயிர் அவன் தானே அவள் தனது உயிரை நோக்கி #8220;டுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி #8220;டுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி #8220;டுகிறாள். கரையில் எழும்பிய அலை ஒன்று படகுகள், கற்கள், குப்பைகள் போன்ற ஆயுதங்களுடன் அவளது காலடியில் விழுகிறது. அவள் கத்துகிறாள் \"ராகேஷ் ராகேஷ் ராகேஷ் ராகேஷ்..........\" என்று. அவளிற்க்கு எதுவும் தெரியவில்லை. எங்கும் தண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து எழுந்து தானும் மேலே போவது தெரிகின்றது. அவளின் கால் ஒரு மரத்தில் மாட்டுப் படுகிறது. அத்துடன் அவளிற்க்கு சுயநினைவு அற்றுப் போகிறது.\nஇரு நாட்களின் பின்னர் அவளிற்க்கு நினைவு திரும்புகிறது. அவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை. படுத்திருந்த படியே அந்த இடத்தை சுற்றிப் பார்க்கின்றாள். எங்கும் மரண #8220;லம். காயம்பட்டவர்கள், அவர்களை காப்பாற்ற முயற்ச்சித்து கொண்டிருக்கும் வைத்தியர்கள். அவள் கண் எல்லா இடமும் பார்த்துக் கொண்டே தன் கையால் வயிற்றைத் தடவுகிறாள், அவ்விடத்தில் தன்க்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. தாங்க முடியாத சோகத்திலும், வலியிலும் தனது சக்தி எல்லவற்றையும் சேர்த்து வைத்திய சாலையே அதிருமளவிற்க்கு \"ராகேஷ் ..................\" என்று கத்துகிறாள். அவளின் சத்ததைக் கேட்டு எல்லரும் அவள் அருகில் கூடிவிட்டனர். அவளாள் பேச முடியவில்லை, பெசும் அளவிற்க்கு சக்தியும் இல்லை. அழுகிறால் தன்னால் முடிந்தளவு பலமாக அழுகிறாள். \"ராகேஷ்\" என்று முணுமுணுக்கின்றாள். அப்போதுதான் ஜோர்ஜும் அர்வ்ந்தும் உள்ளே வருகின்றனர், அவளைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் அவளுடைய மணம் சிறிது மகிழ்கிறது. எனினும் அவனைக் காணத்தாள் மீண்டும் கலங்குகிறாள். அவர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றாள். அவர்கள் மீனாட்சியைப் பார்த்து சோகம் தாங்க முடியாமல் அழுகின்றனர். குகன் விஷயத்தைச் சொல்கின்றான் \" கடல் நீரினால் அவள் அடித்துச் செல்லப் பட்டு மரத்தில் மோதியதில் அவள் வயிற்றில் பலமாக அடிபட்டதினால் அவளது குழந்தை குறைப் பிரசவமாக பிறந்து இறந்து விட்டது\" என்று கூறினான்.\nஅவள் \"ராகேஷ்\" என்று மெதுவாக கேட்கிறாள், அவர்களிற்க்கு அத்ற்க்கு பதில் சொல்ல முடியவில்லை. ஜோர்ஜ் அழுதுகொண்டே \"கடற்கரையில் வலை பறித்துக் கொன்டிருந்த ராகேச்சும்,பீற்றரும் கடலலையில் அடித்திச் செல்லப் பட்டுவிட்டார்கள்,அவர்களோடு சேர்த்து பல நூறுபேரைக் காணவில்லை, தேடுகிறார்கள்\" என்று கூறினான். இதைக் கேட்டதும் படுந்திருந்து அழுதுகொண்டிருந்த அவள் கட்டிலில் எழுந்து இருக்க முயற்ச்சி செய்கிறாள் ஆனல் அவளால் அவள் காலை தூக்க முடியவில்லை மெதுவாக தனது காலை தொடுகிறால் அவளது இடது காலை காணவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்து விழுகின்றாள்.\nஅன்று மயங்கி விழுந்தவள் இரண்டு ஆண்டுகள்,ஆகியும் என்னும் நினைவு திரும்பவும் இல்லை, கடலோடு அடிபட்டுச் சென்ற ராகேஷும் திரும்பவில்லை.\n\"வைத்தியர்கள் சொல்கின்றனர் இது கோமா நிலையாம் எப்போ நினைவு திரும்பும் என்டு சொல்லேலாதாம்\" என்று அழுதபடி ராகேஷின் தகப்பனார் மீனாட்சியின் தகப்பனிடம் கண்ணீர் வடித்தபடி கூறுகின்றார்.\nஅன்று காதலித்தபோது எதிர்த்து நின்று அந்த சிறிய பிஞ்சுகளை இந்த நிலைக்கு ���ளாக்கியவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்க்கு அவனும் உயிருடன் இல்லை, அவழும் சுயநினைவுடன் இல்லை.\nஅவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.\nஇந்த மீனாட்சி மட்டுமில்லை இவளைப் போல பல மீனாட்சிகள் இன்றும் நம் சமுதாயத்தில் உயிரில்லாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்........\n1000வது பதிப்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.\nபி.கு - விமர்சனம் பிறகு.\nஇ மேலே உள்ள சிறுகதை எனது1000மாவது பதிவு, மன்றத்திற்க்கு ஏதும் நல்லதாக எழுதனும் என்று நினைத்தேன், அதுதான் நான் முதன் முதலாக எழுதின கதையை 1000மாவது பதிப்பாக பதிந்துவிட்டேன்.\nஇது எனது முதல் சிறுகதை, இதற்க்கு முதல் பாடசாலை காலஙகளில் ஒரு சில சிறுகதைகள் எழுதியிருக்கேன் அதுவும் பரீட்சைகளுக்கு மட்டும், அதன் பின்னர் இதுதான்.\nபல மேதைகள் உள்ள மன்றத்தில் இந்த தவளும் குழந்தையிம் ஒரு சிறிய பதிப்பு. முதல் சிறு கதை என்னை அறியாமல் பல பிளைகள் விட்டிருப்பேன் அவற்றி எனக்கு சுட்டி காட்டி பிழையை மன்னிக்கவும்.\nஉங்கள் முழு விமர்சனங்களை எதிர் பாக்கின்றேன்\n(நன்றி ஓவியாக்கா அவங்கள் 4000மாவது திரியை பார்த்துத்தான் இந்த யோசனை தோன்றியது)\n1000வது பதிப்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.\nபி.கு - விமர்சனம் பிறகு.\nமறக்காமை விமர்சனம் சொல்லுங்கள், உங்கள் எல்லோரின் விமர்சனம்தான் மறுபடி கதை எழுத தூண்டுதலா இருக்கும்\nமுடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.\nஅவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.\nமூலம் புரிய வைத்த உனக்கு\nகனவனை பிரிய வைத்து விட்டது இல்லாமல்\nஏன் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் பிரித்து விட்டாய்\nஇறுதியில் அவள் குழந்தையோடு ஆவது வாழ்ந்திருப்பாளே\nமூலம் புரிய வைத்த உனக்கு\nகனவனை பிரிய வைத்து விட்டது இல்லாமல்\nஏன் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் பிரித்து விட்டாய்\nஇறுதியில் அவள் குழந்தையோடு ஆவது வாழ்ந்திருப்பாளே\nநன்றி வாத்தியார் உங்கள் கருத்துக்கு,\nஇப்படி பல நிஜங்கள் நடந்துள்ளது, எதுவுமே இருக்கும் போது அருமை தெரிவதில்லை போன பினர்தான் புரியும்\nஒரு எழுத்தாளனாக குழந்தையை ப��ரிப்பதே நல்லதாக தோன்றியது:icon_wacko:\nதங்களிடம் நல்ல எழுத்து திறமை இருகின்றது.\nதொடர்ந்து எழுதினால் நல்ல எழுத்தாளனாக வாய்புகள் பிரகாசமாக இருகின்றன.\nஎதிர்காலத்தில் பட்டைத்தீட்டிய வைரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்\n'இப்படி பல நிஜங்கள் நடந்துல்லன'' என்று கூறியுள்ளீர்கள். அதனால் இதை இது ஒரு உண்மை சம்பவம் என்று எடுத்துக்கொள்கிறேன். சுனாமியின் பொது இது போல் நடந்து இருக்காலாம். கரு சாத்தியமே.\nகதையின் ஆரம்பம் நன்று, உலகில் பல கிராமங்கள், பல மானிடர்கள், பல காதல்கள். பலே. கொஞ்சம் தமிழ்படம் பார்ப்பது போல் ஹி ஹி ஹி.....டைரெக்டர் ஆகிவிட்டீர்கள்.\nபின் பக்கம், அளவிற்க்கு அதிகமாக சோகத்தை காட்டியுள்ளீர்கள். ஒரு பெண் மனதிற்க்கு இது ரொம்பவே அதிகமான ரணம். அவளை கோமவில் வைத்து நெஞ்சில் கல்லை வைத்து கதையை முடித்து சொகமாக்கிவிடீர்கள்.\nசாதாரணமாக காதலை சொல்லாமலே தவிக்கும் மக்களுக்கு துணையின் ரணம் துக்கமே, இவளோ காதலித்து, கலந்து, குழந்தையை சுமந்து, கனவுகளுடன் வாழ அரும்பு விட்ட செடியாய் இருக்க இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது\n(நன்றி ஓவியாக்கா அவங்கள் 4000மாவது திரியை பார்த்துத்தான் இந்த யோசனை தோன்றியது)\nநான் மக்கள் ஓரு சொட்டு கண்ணீர் விடுவது போல் கதவுட்டா, - நீர்\nமக்க்கள் ஒரு நாள் முழுதும் அமர்ந்து கண்ண்ணீர் வடிக்கும் அளவுக்கு கதவுட்டிரூக்கீர். :1: :sport-smiley-002:\nதங்களிடம் நல்ல எழுத்து திறமை இருகின்றது.\nதொடர்ந்து எழுதினால் நல்ல எழுத்தாளனாக வாய்புகள் பிரகாசமாக இருகின்றன.\nஎதிர்காலத்தில் பட்டைத்தீட்டிய வைரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்\n'இப்படி பல நிஜங்கள் நடந்துல்லன'' என்று கூறியுள்ளீர்கள். அதனால் இதை இது ஒரு உண்மை சம்பவம் என்று எடுத்துக்கொள்கிறேன். சுனாமியின் பொது இது போல் நடந்து இருக்காலாம். கரு சாத்தியமே.\nகதையின் ஆரம்பம் நன்று, உலகில் பல கிராமங்கள், பல மானிடர்கள், பல காதல்கள். பலே. கொஞ்சம் தமிழ்படம் பார்ப்பது போல் ஹி ஹி ஹி.....டைரெக்டர் ஆகிவிட்டீர்கள்.\nபின் பக்கம், அளவிற்க்கு அதிகமாக சோகத்தை காட்டியுள்ளீர்கள். ஒரு பெண் மனதிற்க்கு இது ரொம்பவே அதிகமான ரணம். அவளை கோமவில் வைத்து நெஞ்சில் கல்லை வைத்து கதையை முடித்து சொகமாக்கிவிடீர்கள்.\nசாதாரணமாக காதலை சொல்லாமலே தவிக்கும் மக்களுக்��ு துணையின் ரணம் துக்கமே, இவளோ காதலித்து, கலந்து, குழந்தையை சுமந்து, கனவுகளுடன் வாழ அரும்பு விட்ட செடியாய் இருக்க இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது\nகதை எழுதும் போது எந்த வலியும் தெரியவில்லை, கதையை மெருகேற்றி எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன், எழுதி முடித்து பதிந்த பின்னர்தான் படித்துப் பார்த்தேன் அளவுக்கதிகமான வலியை கொடுத்து விட்டேன் என்று, முதலாவதாக எழுதியதை மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டு விட்டேண், என் நண்பி சொன்னார் ஒரு கதை படித்த பின்னர் அதன் வடு மனதில் நிக்க வேண்டும் என்று உங்கள் பின்னூட்டத்தை படித்த பின்னர் அவர் சொன்னது நிறைவேறி விட்டது என்று தோண்றுகிறது, இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக கதைகள் எழுத முயற்ச்சிக்கின்றேன்,\nநன்றி அன்பு அக்கா உங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் :angel-smiley-004:\nகன்னி முயற்சியை தண்ணியில் ஆரம்பித்த சுட்டிக்கு பாராட்டுகள்... நல்லாருக்கு கதை. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க சுட்டி... தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி..\nகன்னி முயற்சியை தண்ணியில் ஆரம்பித்த சுட்டிக்கு பாராட்டுகள்... நல்லாருக்கு கதை. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க சுட்டி... தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி..\nதண்ணிலையா:icon_shok: தப்பா நினைக்கப் போரங்கப்பா என்னை :grin:\nமுன்னேறுவதற்க்கு நீங்கள் எல்லோரும் தான் கை கொடுக்க வேண்டும், நிச்சைஅயம் முன்னேறுவன் உங்கள் எல்லோரின் அன்புமிருந்தால்\nதண்ணிலையா:icon_shok: தப்பா நினைக்கப் போரங்கப்பா என்னை :grin:\nமுன்னேறுவதற்க்கு நீங்கள் எல்லோரும் தான் கை கொடுக்க வேண்டும், நிச்சைஅயம் முன்னேறுவன் உங்கள் எல்லோரின் அன்புமிருந்தால்\nதண்ணியோடு ஆரம்பிச்சீங்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்...:nature-smiley-002:\nதண்ணியோடு ஆரம்பிச்சீங்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்...:nature-smiley-002:\nஐயய்யோ நமக்கு சும்மா இருந்தாலே நிதானம் குறைய அதுகுள்ள தண்ணிலையா அவளவும்தான்\nநீங்கள் இதை சொல்லும் போது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த 1 நினைவுதான் நினைவு வந்தது அதை நினைத்து சிரித்து வயிறு வலிக்குது\nஐயய்யோ நமக்கு சும்மா இருந்தாலே நிதானம் குறைய அதுகுள்ள தண்ணிலையா அவளவும்தான்\nநீங்கள் இதை சொல்லும் போது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த 1 நினைவுதான் நினைவு வந்தது அதை நினைத்து சிரித்து வயிறு வலிக்குது\nபரவாயில்ல, அப்படியே லெஃப்ட் எடுத்து நகைச்சுவை பக்கம் வந்து வயிறு வலிக்காம சொல்லுங்க.. உங்க நினைவுகளை\nபரவாயில்ல, அப்படியே லெஃப்ட் எடுத்து நகைச்சுவை பக்கம் வந்து வயிறு வலிக்காம சொல்லுங்க.. உங்க நினைவுகளை\nஅருமை சுட்டி உண்மையில் சுனாமியை கண்களில் காட்டிவிட்டிர்கள்\nஅருமை சுட்டி உண்மையில் சுனாமியை கண்களில் காட்டிவிட்டிர்கள்\nகதை எழுதும் போது எந்த வலியும் தெரியவில்லை, கதையை மெருகேற்றி எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன், எழுதி முடித்து பதிந்த பின்னர்தான் படித்துப் பார்த்தேன் அளவுக்கதிகமான வலியை கொடுத்து விட்டேன் என்று, முதலாவதாக எழுதியதை மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டு விட்டேண், என் நண்பி சொன்னார் ஒரு கதை படித்த பின்னர் அதன் வடு மனதில் நிக்க வேண்டும் என்று உங்கள் பின்னூட்டத்தை படித்த பின்னர் அவர் சொன்னது நிறைவேறி விட்டது என்று தோண்றுகிறது, இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக கதைகள் எழுத முயற்ச்சிக்கின்றேன்,\nநன்றி அன்பு அக்கா உங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் :angel-smiley-004:\nசஞ்சய், கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் சரி, ஆனால் ஓவர் சோகமாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்கும்.....\nஅன்பு அக்கானு :food-smiley-011: வச்சு இக்ருகீக\nசஞ்சய், கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் சரி, ஆனால் ஓவர் சோகமாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்கும்.....\nஅன்பு அக்கானு :food-smiley-011: வச்சு இக்ருகீக\nஅந்த குறையை நீக்க ஒரு நகைச்சுவை கதையாக எழுதி எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுகிறேன்:D\nஆரம்பத்தில் மிதமாக ஆரம்பித்த சிறுகதை, சுனாமி என்ற நிஜத்தினுள்ளே நுழையும் போது மனதை அழுத்தத் தொடங்கிவிட்டது. அதிலும்,\nஅவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை.\nஇவ்வரிகளை வாசிக்கும்போது எனக்குப் புல்லரித்துவிட்டது.\nஜாதியின் வெறி, காதலின் உறுதி, நட்பின் ஆழம், குடும்பத்தின் பாசம், இயற்கையின் சீற்றம், பாதிப்பின் தாக்கம் எ�� உங்கள் கருவின் வரிசை சிறப்பாக அமைந்துள்ளது.\nஆனாலும், இன்னமும் சிறப்பான முறையில் உங்களால் எழுத முடியும். எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.\nஅக்கா என்று உரிமையோடுதான் :huh:\nஅதற்க்கேன்ன சஞ்சய், தாராளமாக 'ஓவியா அக்கா' என்று பாசத்துடன் அழைக்கலாம். :music-smiley-008:\nகதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.\nசுனாமியின் நினைவை மீண்டும் ஏற்படுத்தியது\nஆரம்பத்தில் மிதமாக ஆரம்பித்த சிறுகதை, சுனாமி என்ற நிஜத்தினுள்ளே நுழையும் போது மனதை அழுத்தத் தொடங்கிவிட்டது. அதிலும்,\nஇவ்வரிகளை வாசிக்கும்போது எனக்குப் புல்லரித்துவிட்டது.\nஜாதியின் வெறி, காதலின் உறுதி, நட்பின் ஆழம், குடும்பத்தின் பாசம், இயற்கையின் சீற்றம், பாதிப்பின் தாக்கம் என உங்கள் கருவின் வரிசை சிறப்பாக அமைந்துள்ளது.\nஆனாலும், இன்னமும் சிறப்பான முறையில் உங்களால் எழுத முடியும். எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.\nஉங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அக்கினி\nஎழுத்துப் பிழைகளிற்க்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளை தவிர்த்து அடுத்த கதைகளில் சிறப்பாக எழுத முயற்ச்சிக்கின்றேன்\nஅதற்க்கேன்ன சஞ்சய், தாராளமாக 'ஓவியா அக்கா' என்று பாசத்துடன் அழைக்கலாம். :music-smiley-008:\nகதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.\nசுனாமியின் நினைவை மீண்டும் ஏற்படுத்தியது\nநன்றி ரவி உங்கள் கருத்துக்கு\nஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.\nஉங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அக்கினி\nஎழுத்துப் பிழைகளிற்க்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளை தவிர்த்து அடுத்த கதைகளில் சிறப்பாக எழுத முயற்ச்சிக்கின்றேன்\nஉங்களின் ஊக்கம், உங்கள் ஆக்கங்களுக்கு வெற்றிகளையே என்றும் பெற்றுத்தரும்... வளர்க மேலும்...\nஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிற���ு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.\nநன்றி மூர்த்தி அண்ணா உங்கள் கருத்துக்களுக்கு:062802photo_prv:\nசுட்டி உமக்கு நன்றாகக் கதை எழுத வருகின்றதே. அப்புறம் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீர். தொடர்ந்து எழுத வேண்டியதுதானே. கதை அருமை கண்ணா. இக்கதைக்காக எனது பரிசுத்தொகை நூறு. (இதுதான் என்னால் முடிந்தது.)\nஒரு எழுத்தாளர் சிங்கம் உன்னுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது... கமான்... வெளீயே இழுத்துவிடுப்பா\nஒரு எழுத்தாளர் சிங்கம் உன்னுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது... கமான்... வெளீயே இழுத்துவிடுப்பா\nஆமாம் தூங்கிட்டிருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பு.\nஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.\nபெற்றோர்களை ஒரேயடியாகப் பிழை சொல்வதற்கில்லை... எத்தனையோ கற்பனைகளோடுதான் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.. அனைத்தும் திடீர்என்று ஒரு நாள் பொய்யாகும் போது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடிவதில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/191542", "date_download": "2019-10-23T21:45:25Z", "digest": "sha1:CNWYB6WURIXM6HWHW22PDXB4N4OPLCXU", "length": 38762, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா? | Thinappuyalnews", "raw_content": "\nதோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா\nபொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை\nசொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் ஒரு ���ொருட்டாக மதிக்காதிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது என்பார்கள். குரானில் பெண்களுக்கு சொத்துரிமை குறித்த வசனங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில் பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. “…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்” அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா ஆணில் பாதி. ஆண் எவ்வளவு பெறுகிறானோ அதில�� பாதிதான் பெண்ணுக்கு. குரானின் நான்காவது அத்தியாயம் 11வது வசனம் இப்படிக்கூறுகிறது. “இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்…..” ஒரே பெற்றோருக்கு பிறந்த ஆண் பெண் பிள்ளைகளில் பேதம் பார்க்கும் இந்த குரானின் வசனத்திற்கு நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றொரை பாதுகாக்கும் கடமை ஆண்களுக்குத்தான் உண்டு எனவேதான் ஆணுக்கு இரண்டு பங்கு, சகோதரிகளின் திருமணத்தின் போதும் அதற்குப்பிற‌கும் சகோதரனே அதிகப்பொறுப்பேற்கிறான் எனவேதான் அவனுக்கு இரண்டு பங்கு, குடும்பச்சொத்து வளர்வதற்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள் எனவேதான் அவர்களுக்கு இரண்டு பங்கு. ஆனால் இதுபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ குரான் ஆணுக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு கொடுக்க‌ச்சொல்ல‌வில்லை. மேற்கூறிய‌ அந்த‌ வ‌ச‌ன‌ம் இப்ப‌டி முடிகிற‌து. “…..உங்க‌ள் பெற்றோர் ம‌ற்றும் பிள்ளைக‌ளில் உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள். அல்லாஹ் விதித்த‌ க‌ட‌மை. அல்லாஹ் அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிறான்” அறிந்த‌வ‌னாக‌வும் ஞான‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்கிற‌ அல்லாதான் க‌டைமையாக‌ விதித்திருக்கிறானேய‌ன்றி ஆண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்த‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌. அதையும் இந்த‌ வ‌ச‌ன‌ம் தெளிவாக‌வே சொல்லிவிடுகிறது, உங்க‌ளுக்கு அதிக‌மாக‌ ப‌ய‌ன் த‌ருப‌வ‌ர் யார் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ள் என்ப‌த‌ன் மூல‌ம். இருந்தாலும் விள‌க்க‌ம் கூறுப‌வ‌ர்க‌ளை கேட்க‌லாம், பெண்க‌ளே பெற்றோரை பாதுகாக்கும் குடும்ப‌ங்க‌ளில், ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளிலும் அத‌ற்குப்பிற‌கும் பெண்க‌ளே பெறுப்பேற்கிற‌ குடும்ப‌ங்க‌ளில், குடும்ப‌ச்சொத்து வ‌ள‌ர்வ‌த‌ற்கு பெண்க‌ள் ப‌ங்க‌ளிக்கின்ற‌ குடும்ப‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு இர‌ண்டு ப‌ங்கு கொடுக்க‌லாமா வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா வேண்டாம் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ கொடுக்க‌லாமா பெற்றோரின் சொத்தை பிரிப்ப‌தில் இந்த‌ வித்தியாச‌ம் காட்டும் குரான் க‌ண‌வ‌ன் ம‌னைவி சொத்து விச‌ய‌த்தில் என்ன‌ கூறுகிற‌��ு\n“உங்க‌ள் மனைவிய‌ருக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் பாதி உங்க‌ளுக்கு உண்டு. அவ‌ர்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால்பாக‌ம் உங்க‌ளுக்கு உண்டு…..உங்க‌ளுக்கு குழ‌ந்தை இல்லாவிட்டால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் கால் பாக‌ம் உங்க‌ள் ம‌னைவிய‌ருக்கு உண்டு. உங்க‌ளுக்கு குழ‌ந்தை இருந்தால் நீங்க‌ள் விட்டுச்சென்ற‌தில் எட்டில் ஒருபாக‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு….”குரான்4:12 புரிகிற‌தா இந்த‌ வித்தியாச‌ம் எடுத்துக்காட்டாக‌ க‌ண‌வ‌னுக்கும் ம‌னைவிக்கும் த‌னித்த‌னியே 100ரூபாய் சொத்து இருப்ப‌தாக‌ கொள்வோம். குழ‌ந்தை இல்லாத‌ நிலையில், ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 50ரூபாய் சொத்து கிடைக்கும், க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 25ரூபாய் சொத்துதான் கிடைக்கும். குழ‌ந்தை இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌னைவி இற‌ந்தால் க‌ண‌வ‌னுக்கு 25ம் க‌ண‌வ‌ன் இற‌ந்தால் ம‌னைவிக்கு 12.50ம் கிடைக்கும். இதில் இன்னொரு விச‌ய‌ம் என்ன‌வென்றால் ஆணுக்கு நான்கு ம‌னைவிவ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ அனும‌தி இருப்ப‌தால் க‌ண‌வ‌னிட‌மிருந்து ம‌னைவிக்கு போகும் சொத்து நான்காக‌ பிரியும். ம‌னைவியிட‌மிருந்து க‌ண‌வ‌னுக்கு வ‌ரும் சொத்து நான்கு ம‌ட‌ந்காக‌ உய‌ரும். இது ப‌டிப்ப‌டியாக‌ பெண்க‌ளிட‌முள்ள‌ சொத்தை ஆண்க‌ளுக்கு போய்ச்சேர‌வே வ‌ழிவ‌குக்கிற‌து. இதில் எங்கே இருக்கிற‌து ச‌ம‌த்துவ‌ம்\nஇந்த‌ இட‌த்தில் சில‌ர் ஒரு கேள்வி எழுப்ப‌லாம். பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் இஸ்லாம் பெண்க‌ளுக்கு சொத்துரிமையை குறைவாக‌வேனும் வ‌ழ‌ங்கியிருக்கிற‌தே இது போற்ற‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லையா இஸ்லாத்திற்கு முன்பு பெண்க‌ளுக்கு சொத்துரிமை இல்லை இஸ்லாம்தான் அதை வ‌ழ‌ங்கிய‌து என்று சொல்வ‌து மோச‌டியான‌து. முகம‌து ந‌பியின் முத‌ல் ம‌னைவி பெய‌ர் க‌தீஜா. ம‌க்கா ந‌க‌ரின் மிக‌ப்பெரும் செல்வ‌ந்த‌ர். அரேபியாவின் ப‌ல‌ப‌குதிக‌ளுக்கும் சென்று வியாபார‌ம் செய்ய‌ ப‌ல‌ வ‌ணிக‌ர்க‌ளை வேலைக்கு அம‌ர்த்தியிருந்த‌வ‌ர். அப்ப‌டி ஒருவ‌ர்தான் முக‌ம‌து ந‌பி. க‌தீஜாவின் செல்வ‌த்தோடு ஒப்பிட்டால் முக‌ம‌து ந‌பி ப‌ர‌ம‌ ஏழை. இவ‌ர்க‌ள் இருவ‌ரும் திரும‌ண‌ம் செய்து ப‌ல‌கால‌ம் க‌ழிந்த‌ பின்புதான் இஸ்லாத்தின் முத‌ல் வேத��� வெளிப்பாடே வ‌ருகிற‌து. வ‌ர‌லாறு இப்ப‌டி இருக்கையில் எந்த‌ப்பொருளில் இஸ்லாம்தான் இல்லாதிருந்த‌ சொத்துரிமையை பெண்க‌ளுக்கு வ‌ழ‌ங்கிய‌து என்று கூறுகிறார்க‌ள். க‌தீஜா போல‌ பொருளிய‌ல் செல்வாக்குள்ள‌ ஒரு பெண்ணை 1400ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ நிலையில் இன்று காண‌முடிய‌வில்லை என்ப‌தே உண்மை.\nஇவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ சொத்துக்க‌ளை பிரிப்ப‌தை விரிவாக‌ பேசும் அல்லாவுக்கு, முக்கால‌மும் உண‌ர்ந்த‌ எல்லாம் தெரிந்த‌ ஞான‌மிக்க‌ அல்லாவுக்கு த‌னிச்சொத்துடமைதான் உல‌க‌த்தின் அனைத்துப்பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் ஆணாதிக்க‌த்திற்கும் மூல‌கார‌ண‌ம் என்ப‌து தெரியாம‌ல் போன‌தேனோ இல்லை இற‌ந்த‌த‌ற்குப்பின்னால் விண்ணில் கிடைக்க‌விருப்ப‌தாக‌ த‌ன்னால் ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் சொர்க்க‌த்தை த‌னிச்சொத்துரிமையை ஒழித்து ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும்போதே ம‌ண்ணிலேயே பெற்றுவிட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌வா\nவிவாக‌ர‌த்துரிமை: பிடிக்காத‌ ம‌னைவியை விவாக‌ர‌த்து செய்ய‌முடியாம‌லும், வேறு திரும‌ண‌மும் செய்ய‌முடியாம‌லும் கொடுமைப்ப‌டுத்துவ‌தும் கொலை செய்வ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் இந்த‌ நாட்க‌ளில், பெண்க‌ளுக்கேகூட‌ அந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கி பெண்க‌ளின் வாழ்வில் க‌ண்ணிய‌த்தையும் ம‌ல‌ர்ச்சியையும் ஏற்ப‌டுத்திய‌து இஸ்லாம். பெண்ணிய‌ம் ப‌ற்றி பேசும்போதெல்லாம் இஸ்லாமிய‌வாதிக‌ள் த‌வ‌றாம‌ல் எடுத்துவைக்கும் வாத‌மிது. இது மெய்தானா ஆண்க‌ளுக்கு த‌லாக் என்றும் பெண்க‌ளுக்கு குலாஉ என்றும் இர‌ண்டுவித‌மான‌ விவாக‌ர‌த்துமுறைக‌ளை இஸ்லாம் சொல்கிற‌து. ஆண் த‌ன் ம‌னைவியை பிடிக்க‌வில்லையென்றால் மூன்றுமுறை த‌லாக் என்ற‌ வார்த்தையை சொல்லிவிட்டால் விவாக‌ர‌த்து ஆகிவிட்ட‌தாக‌ப்பொருள். இதை ஒரே நேர‌த்தில் சொல்ல‌ முடியாது, கால‌ இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையாக‌ சொல்ல‌வேண்டும். முத‌ல் இர‌ண்டு முறை த‌லாக் சொன்ன‌பிற‌கு சில‌ நிப‌ந்த‌னைக‌ளுக்கு உட்ப‌ட்டு விரும்பினால் மீண்டும் சேர்ந்து கொள்ள‌லாம். ஆனால் மூன்று முறை கூறிவிட்டால் சேர‌முடியாது(ஆனால் மூன்று முறை அல்ல‌ முத்த‌லாக் என்ற‌ ஒற்றை வார்த்த‌யிலேயே ப‌ல‌ பெண்க‌ள் வாழ்க்கையிழ‌ந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌துதான் ந‌டைமுறை) இதை ஆண் த‌ன் குடும்ப‌த்திற்க��ள்ளாக‌வே முடித்துக்கொள்ள‌முடியும். ஆனால் பெண் குலாஉ முறையில் க‌ண‌வ‌னை விவாக‌ர‌த்து செய்ய‌வேண்டுமென்றால் ஊர்த்த‌லைவ‌ரிட‌ம்(அல்ல‌து நீதிம‌ன்ற‌ம்)\nமுறையிட்டு பெற்றுக்கொண்ட‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுத்துவிட்டு விவாக‌ர‌த்தைப் பெற‌வேண்டும். ஏற்க‌ன‌வே நான்கு ம‌னைவிவ‌ரை வைத்துக்கொள்ள‌ (கூடுத‌லாக‌ எத்தைனை அடிமைப்பெண்க‌ள் என்றாலும்) அனும‌தி உள்ள‌ நிலையிலும் ஆண்க‌ளுக்கு கால‌ அவ‌காச‌ம் (மூன்று த‌லாக்)அளிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆனால் பெண்ணுக்கோ ஊர்த்த‌லைவ‌ரிட‌ம் முறையிட்டு திரும‌ண‌த்தின் போது பெற்ற‌ ப‌ண‌த்தை திரும்ப‌க்கொடுக்க‌ச் ச‌ம்ம‌தித்தால் அந்த‌க்க‌ண‌மே விவாக‌ர‌த்து. அதாவ‌து உரிமை கொடுப்ப‌தைபோல் கொடுத்துவிட்டு விளைவுக‌ளைக்கொண்டு பெண்க‌ளை மிர‌ட்டுகிற‌து. எச்ச‌ரிக்கை க‌ண‌வ‌னை எதிர்த்தால் ம‌ண‌வாழ்வையும் இழ‌ந்து, பெற்ற‌ ப‌ண‌த்தையும் இழ‌ந்து வேறு வாழ்க்கைத்துணையைத்தான் தேட‌வேண்டிய‌திருக்கும். என‌வே க‌ண‌வ‌னுக்கு அஞ்சி ந‌ட‌ந்துகொள். ஆணுக்கோ ம‌னைவிய‌ரும் அடிமைப்பெண்ணும் இருக்க‌ தெவைப்ப‌ட்டால் அடுத்த‌ ம‌ண‌முடிக்க‌ விவாக‌ர‌த்துப்பெற்ற‌ ம‌னைவி திரும்ப‌க்கொடுத்த‌ ப‌ண‌மும் இருக்க‌ எல்லா வ‌ச‌திக‌ளும் ஆணுக்குத்தான், பெண்ணுக்கு எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம் ம‌ட்டும்தான். பெண்க‌ளுக்கான‌ விவாக‌ர‌த்தின் பின்னே ஆணுக்கு அடிமைப்ப‌ட்டுக்கிட‌க்க‌வேண்டும் என்ப‌துதான் ம‌றைமுக‌மாக‌ தொக்கி நிற்கிற‌து. ஆணும் பெண்ணும் அதாவ‌து க‌ண‌வ‌னும் ம‌னைவியும் பிண‌ங்கியிருக்கும் கால‌த்தில் ஆண்விருப்ப‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே இணைந்து வாழ‌முடியும். பெண்ணின் விருப்ப‌ம் இந்கே ஒரு பொருட்டில்லை. “இருவ‌ரும் ந‌ல்லிண‌க்க‌த்தை விரும்பினால் அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை திரும்ப‌ச்சேர்த்துக்கொள்ளும் உரிமை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்….” குரான் 2:228. இதில் என்ன‌ க‌ண்ணிய‌மும் ம‌ல‌ர்ச்சியும் இருக்கிற‌து. ச‌ரி குழ‌ந்தைக‌ள் இருக்கும் நிலையில் விவாக‌ர‌த்தானால் குழ‌ந்தை யாருக்கு சொந்த‌ம் ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை ‘வைத்து‘க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா ச‌ந்தேக‌மில்லாம‌ல் ஆணுக்குத்தான். ஆண்க‌ளுக்குத்தான் வாரிசுரிமையே த‌விர பெண்ணுக்க‌ல்ல‌. ஆணைப்பொருத்த‌வ‌ரை பெண் ஒரு போக‌ப்பொருள் தான். விவாக‌ர‌த்து ச‌ம‌ய‌த்தில் பால்குடி குழ‌ந்தை இருந்தால் குழ‌ந்தை பால் குடிப்ப‌த‌ற்கு ப‌ண‌ம் கொடுக்க‌ச்சொல்லி தாய்மையை இழிவுப‌டுத்துகிற‌து குரான். அத‌னால்தான் குரான் கூறுகிற‌து “உங்க‌ள் ம‌னைவிய‌ர் உங்க‌ளின் விளைநில‌ங்க‌ள், உங்க‌ள் விளைநில‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் விரும்பிய‌வாறு செல்லுங்க‌ள்” குரான்2:223. த‌ங்க‌ம், வெள்ளி, குதிரை போன்று பெண்க‌ளும் ஆண்க‌ளுக்கு இவ்வுல‌கின் வாழ்க்கை வ‌ச‌திக‌ள். “பெண்க‌ள்,ஆண்ம‌க்க‌ள், திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ த‌ங்க‌ம், வெள்ளியின் குவிய‌ல்க‌ள், அழ‌கிய‌ குதிரைக‌ள், கால்ந‌டைக‌ள் ம‌ற்றும் விளைநில‌ங்க‌ள் ஆகிய‌ ம‌ன‌விருப்ப‌ம் ஏற்ப‌டுத்தும் பொருட்க‌ளை நேசிப்ப‌து ம‌னித‌ர்க‌ளுக்கு க‌வ‌ர்சியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இவை இவ்வுல‌க‌ வாழ்க்கையின் வ‌ச‌திக‌ள்….” குரான் 3:14 இதுதான் ம‌ண‌வாழ்வில் இஸ்லாம் பெண்ணிற்கு த‌ந்துள்ள‌ உரிமை. இவைஎல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ள் செய்வ‌த‌ற்கும், அடிமைப்பெண்க‌ளை ‘வைத்து‘க்கொள்வ‌த‌ற்கும் ஆண்க‌ளுக்கு இஸ்லாம் ஏற்ப‌டுத்தியிருக்கும் நிப‌ந்த‌னை த‌குதி என்ன‌ தெரியுமா ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து ப‌ண‌ம். உன‌க்கு வ‌ச‌தியிருந்தால் புகுந்து விளையாடு என்ப‌துதான்.ம‌ஹ‌ர் கொடுக்கும் வ‌ச‌தியிருந்தால் திரும‌ண‌ம் இல்லையேல் நோன்புவைத்துக்கொள். இதில் என்ன‌ பெண்ணுரிமை இருக்கிற‌து முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா முக்கிய‌மான‌ செய்திக்கு வ‌ருவோம். இஸ்லாத்திற்கு முன்னால் பெண்ணிற்கு விவாக‌ர‌த்துரிமையோ ம‌றும‌ண‌ உரிமையோ இருந்த‌தில்லையா மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி….. மீண்டும் க‌தீஜா பிராட்டியின் வர‌ல‌ற்றுக்கு திரும்ப‌லாம், முக‌ம‌து ந‌பிக்கு க‌தீஜா முத‌ல் ம‌னைவி அனால் க‌தீஜாவுக்கு முக‌ம்ம‌து ந‌பி….. மூன்றாவ‌து க‌ண‌வ‌ர். எந்த‌ அடிப்ப‌டையில் இவ‌ர்க‌ள் இஸ்லாம்தான் பெண்ணுக்கு விவாக‌ர‌த்துரிமையும், ம‌றும‌ண‌ம் செய்துகொள்ளும் உரிமையும் அளித்த‌து என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்க‌ள்\nஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா):ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன்கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம் பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம் ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா\nபொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான் தீர்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ��த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.\nசாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.\nபெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது. என‌வே டென்தாரா அவ‌ர்க‌ளே (உங்க‌ளின் க‌டைசி வ‌ரியை மீண்டும் கூறுகிறேன்) சிந்தியுங்க‌ள் செய‌ல்ப‌டுங்க‌ள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2009/06/blog-post_11.html", "date_download": "2019-10-23T20:44:13Z", "digest": "sha1:AKBASU72HDQPTGYUKXJ4LXRNWAVIYPXE", "length": 22027, "nlines": 244, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: என் பாடல் அனுபவம்", "raw_content": "\nகடந்த சில தினங்களாக கொஞ்சம் சீரியசான பதிவுகளா போட்டுட்டீங்க, அதனால கொஞ்சம் ஜாலியான பதிவா போடுங்கன்னு எல்லோரும் வேண்டி விரும்பி கேட்டதனால, இந்த பதிவ உங்க முன் சமர்ப்பிக்கிறேன். ( யேய் யாரு கேட்டா உன்னோட பதிவ படிக்கறதே பெரிய விசயம்னு நீங்க கேட்கறது காதுல விழுது)\nஎனக்கு சிறுவயதிலிருந்தே பாட்ட��ன்னா ரொம்ப புடிக்கும். பாட்டுக்கு என்ன புடிக்குமான்னு எனக்கு தெரியாது. ஆனா, ஏதாவது பாடிக்கிட்டே இருப்பேன். லால்குடியிலிருந்து திருச்சிக்கு ட்ரெயின்ல தான் ஸ்கூலுக்கு போவோம். மொத்தம் ஒரு மணிநேரப் பயணம். சும்மா போக முடியுமா போரடிக்கும்ல. அதுவுமில்லாம ட்ரெயின்ல எல்லாம் ஒரே பொண்ணுங்கதான். அப்புறம் கேக்கணுமா என்ன போரடிக்கும்ல. அதுவுமில்லாம ட்ரெயின்ல எல்லாம் ஒரே பொண்ணுங்கதான். அப்புறம் கேக்கணுமா என்ன சும்மா இல்லாம பசங்க தட்டிட்டுட்டு என்ன பாட சொல்லுவாங்க. நானும் \" கூடையில கருவாடுனு\" பாட ஆரம்பிப்பேன் ( ஐயைய்யோ, பாட்ட சொன்னதும் என் வயசு தெரிஞ்சு போச்சா சும்மா இல்லாம பசங்க தட்டிட்டுட்டு என்ன பாட சொல்லுவாங்க. நானும் \" கூடையில கருவாடுனு\" பாட ஆரம்பிப்பேன் ( ஐயைய்யோ, பாட்ட சொன்னதும் என் வயசு தெரிஞ்சு போச்சா). என் பெட்டியில இருக்க எல்லாரும் அப்படியே உட்கார்ந்த இடத்துலேந்து ரசிப்பாங்க. நான் ரசிச்சாங்க அப்படீனுதான் நினைச்சேன் அப்போ. ஆனா இப்போ தெரியுது. அவங்க ஓடுர ட்ரெயின்லேந்து எங்க பாஸ் போவாங்க. குதிக்கவா முடியும். அவங்க வேற வழியில்லாம கேட்டுருப்பாங்களோனு இப்ப யோசிக்கறேன் பாஸ்.\nஅந்த பழக்கம் என்ன விடாம தொரத்தி அனைத்து பள்ளி பாட்டுபோட்டில கலந்துக்குற அளவுக்கு போச்சு. பரிசு குடுக்குறாங்களோ இல்லையோ, நம்ம பேரு முதல்ல இருக்கும். நானும் எனக்கு தெரிஞ்சத பாடிட்டு வருவேன். நம்ம பாடப்போற ஸ்கூல்ல ஏதாவது பொண்ணுங்க பாட வந்தா அவ்வள்வுதான். ரொம்ப ஸ்டைலாம் பண்ணி பேண்ட நல்லா இன் பண்ணி, சூரியன் சுட்டெரிக்கிற வெயில பொறந்த நம்மோட கலர கொஞ்சம் மூணு லேயர் பவுடரால நிரப்பி, அப்படீயே நடிகர் மோகன் மாதிரி பாடினா, ஆகா, அந்த சந்தோசம் இருக்கே, அப்பா சூப்பர். மோகன்னு சொன்னோன மைக்லனு நினைச்சுக்காதீங்க. அந்த காலத்துல எங்க மைக்க குடுத்தாங்க. நம்ம கையையே மைக் மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான்.\nஅப்படியே அந்த பழக்கம் காலேஜ் வரை வந்து அங்க இருக்கவங்களையும் கஷ்டப்படுத்தி, என்னோட பாட்டை எல்லாத்தையும் கேட்க வைச்சு.... அப்போதான் என் நண்பன் சொன்னான்,\n\"டேய் உலக்ஸ், நம்ம காலேஜ் ஆர்கஸ்ட்ராவுக்கு பாட ஆள் செலக்ட் பண்ணராங்க. நாளைக்கு மாலை காலேஜ் விட்டதும் போட்டி இருக்கு வந்துடு\"\nநம்மதான் பெரிய பாடகரா ஆச்சே. விட்டுடுவோமா உடனே ப���ர கொடுத்து சேர்ந்தேன்.\nநானும் அவனும் சேர்ந்து என்ன பாட்டு பாடுவதுனு உக்காந்து யோசிச்சு, அவன், \" சங்கீத ஜாதி முல்லை பாடுவெதென்றும், நான், ராக தீபம் ஏர்றும் நேரம்,, என்ற பாடலையும் பாடுவதென்று முடிவெடுத்தோம். காலேஜ் முடிந்தவுடன், ஜோசப் காலேஜ் மைதானத்துல ப்ராக்டிஸ் பண்ணோம். ஏன்னா, அங்க தானே யாரும் வர மாட்டாங்க.\nஅடுத்த நாள் என்ன பண்ணேன், நான் போய் அந்த ஆர்கஸ்ட்ரா குழு கோ ஆர்டினேட்டர பார்த்து, \"மாப்பிள என்ன முதல்ல பாட கூப்புட்டு\" ன்னு சொன்னேன். அவன் என் நண்பந்தான்.\n\" இல்லைடா நான் செகண்ட் ட்ரெயின புடிக்கணும். அத மிஸ் பண்ணா, அப்பறம் வீட்டுக்கு போக லேட்டாகும்\" என்றேன்.\nஅவனும் சரின்னான். அவனுக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது, நான் ஏன் முதல்ல பாடுறேனு சொன்னேனு. ஏன்னா, அப்போதானே பாஸ் எல்லாரும் என் பாட்ட கேப்பாங்க.\nநான் ஒரு கேள்வி கேட்க போய் என்னோட பாட வந்த நண்பன் என்ன பார்த்த பார்வை இன்னும் என் கண்ணுலயே இருக்கு. என்ன கேட்டேன்னா,\n\" ஏண்டா, ஆர்கெஸ்ட்ரால சேர்ந்தோன்ன, நிறைய காலேஜ் போக வேண்டியிருக்குமேடா, எப்படிடா படிப்பையும், பாட்டையும் சமாளிக்க போறோம்\nஅதுக்கப்புறம் காலேஜ்ல பாடுனேன். ரிசல்ட் வழக்கம் போலத்தான். அன்னைலேந்து என் கனவுல நான் மேடையில் மைக் முன்னாடி பாடுவது போலவும், எல்லோரும் கேட்பது போலவும், வந்துட்டே இருந்துச்சுங்க.\nஆனா என்ன ஒரு உலக ஆச்சர்யம் பாருங்க, அந்த கனவு உண்மையிலேயே நடந்துச்சுங்க.\nபோன வருசம் டிசம்பர் மாதம் கம்பெனி ஆண்டு விழா நிகழ்ச்சி ஒரு போர் ஸ்டார் ஹோட்டல நடந்துச்சு. எல்லோரும் கரோக்கில பாடுனாங்க. மலேசிய. ஹிந்தி, ஆங்கிலப்பாடல்கள்.\nதிடீரென என பெயரை கூப்பிட்டு பாடச்சொன்னார்கள். என்னிடம் கரோக்கி கேசட்டும் இல்லை, நான் பாடிப்பழகவும் இல்லை. ஆனால், மேடை ஏறினேன். பாடத்தொடங்கினேன், \" இதயம் ஒரு கோவில்\" என்று, என் மனைவியை பார்த்து பார்த்து கொஞ்சம் ஜொல்லு விட்ட மாதிரி பாடினேன். கூட்டத்திலிருந்து வந்து ஒரு மலர் கொத்தை என்னிடம் கொடுத்தாள் ஒரு மலேயப் பெண்மணி. அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.\nஅதோடு நிறுத்தியிருக்கலாம், அதற்கப்புறம் ஹிந்தி பாடல் பாடுகிறேன் என்று \" தேரே மேரே பீச்சுமே\" பாடி சொதப்பி எடுத்து....\nஇதுல சொல்ல வர மெசேஜ் என்னன்னா, நல்லா கனவு காணுங்க பாஸ்.\nநான் இப்படித்தான் ஏதாச��சும் பேசிட்டே இருப்பேன், நீங்க உங்க வேலைய பாருங்க ( பரிசல், உங்கள் வாக்கியத்தை யூஸ் பண்ணியதற்கு மன்னிக்கவும்)\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nதமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nஅழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\n//கூட்டத்திலிருந்து வந்து ஒரு மலர் கொத்தை என்னிடம் கொடுத்தாள் ஒரு மலேயப் பெண்மணி. அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. //\nதெரியும் என்ன நடந்திருக்கும் என்று\nஒரு வழியா உங்க ஆசைய நிறைவேத்திகிட்டீங்க.\n\" - சிறுகதை - பாகம் 2\nஎன் வலது கண் துடித்தது\nசனியன் புடிச்சா மாதிரி இருக்கு\nபெண் குழந்தைகள் என்றால் மட்டமா\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\nநமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது\nகொஞ்சம் சீரியஸான விசயம், சிந்திப்போமா நண்பர்களே\nசமீபத்தில் என்னை பாதித்த மூன்று சம்பவங்கள்\nமிக்ஸர் - 02.06.09 - காலதா��தம் வேண்டாமே\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/230", "date_download": "2019-10-23T20:26:06Z", "digest": "sha1:HTRDWRVEGTFRG2S6E4KQNGL7XFZOMXDA", "length": 10003, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/230 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n数骸载 அறிவியல் பயிற்றும் முறை SAASAASAASAASAASAAMMMAMMSMMMMMMMMAMMAAAS நல்ல முறையில் ஆயத்தம் செய்யப்பெறும் பாடக்கு றிப்பு ஆசிரிய ரின் சிரத்தையைக் காட்டும். பயிற்சிக் கல்லூரி மானுக்காக எழுத வேண்டிய குறிப்புகளிலிருப்பது போல் பல தலப்புகள் @ಮಿಕ್ಸರ್ವೆ குறிப்பில் எழுதத் தேவையில்லே. பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் ශු றிப்பு களில் சிறு சிறு விவரங்களுடன் பாடப்பொருள்கள், ஆவறறைக கற்பிக்கும் ஒழுங்கு, விளக்க மேற்கோள்கள், பிற மே ಹಿಡಿಹTಣಿಹಿ முதலியவை காணப்பெறும். அவற்றில் மாளுக்கர்களின் துலங்கல் கள், அவர்கள் விடுக்கும் சில அரிய வினுக்கள், செய்யும் தவறுகள் முதலியவற்றையும் குறித்துக்கொள்ளலாம். இத்தகைய குறிப்புகளைத் தனித் தனியான தாள்களில் ஒரு பக்கத்தில் எழுதிச் சேர்த்து வைத்துக்கொண்டால் நலம் : தேவைக் கேற்றவாறு பட்டறிவு மிக மிக, பல செய்திகளே ஒவ்வொரு பாடத் திலும் சேர்த்துக்கொள்ளலாம். முதன் முதலாக ஒரு வகுப்புக்கு அறிவியல் கற்பிக்கப் புகும் ஆசிரியரின் குறிப்புகளில் சில செய்திகள் தாம் இருக்கக் கூடும் : பல பக்கங்கள் எழுதப்பெருமலும் இருக்கலாம். நாளடைவில்தான் புதிய தகவல்கள் சேரும் : எழுதப்பெருதிருக்கும் பக்கங்களும் எழுதப்பெறும். சில ஆண்டுகட்குப் பிறகு எழுதின ஆசிரியரைத் தவிர பிறருக்கு அக் குறிப்புகள் விளங்காமலும் போகும். ஆல்ை, அவை அவற்றை எழுதியவருக்குச் சிறந்த அறிவுக் கருவூலமாக இருந்து புதுப் புதுப் பொருள்களையும் கருத்துகளேயும் நல்கி, அவருடைய பயிற்றும் திறனைப் பன்மடங்கு சிறப்பிக்கும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்துடன் பணியாற்றும் ஆசிரியர்களிடம் இத்தகைய குறிப்புகளைக் காணலாம். ஆசானின் நாட்குறிப்பு : அறிவியல் ஆசிரியர��கள் ஒவ்வொரு வரிடமும் நாட்குறிப்பு ஏடு ஒன்றிருத்தல் வேண்டும். இதில் அவரால் ஆயத்தம் செய்யப்பெற்ற பாடத்திட்டம், பருவ, மாத, வார பாடத் திட்டங்கள், அவருடைய பாடவேளைப் பட்டி ஆகியவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். இதில் நாடோறும் செய்யும் வேலையை உடனுக் குடன் குறித்துத் தேதியையும் போடுதல் வேண்டும். செய்வதாகத் திட்டமிட்ட வேலே விவரம், முடிந்த வேலை, அதிகமாக முயன்று செய்த வேலே முதலிய விவரங்களை இதில் குறிக்கலாம். அடுத்த பக்கத்தில், காட்டப்பெற்றுள்ள அமைப்புப்படி நாட்குறிப்பு அமையலாம். 'குறிப்பு’ என்ற தலைப்பின் கீழ் அதிகமாகச் செய்த வேலை மாளுக்கருக்குத் தந்த எழுத்து வேலை, வீட்டு வேலை, கொடுத்த வினுக்கள், அறிவியல் படிப்பில் மாணுக்கர்கட்குக் கூறிய யோசனே முதலியவற்றைக் குறிப்பிடலாம். மாணுக்கர் செய்யும் சோதனைகள் அவற்றைச் செய்யும் முறைகள், நேர்ந்த சங்கடங்கள் முதலியவை பற்றிய குறிப்புகளையும் எழுதி வைக்கலாம். ஒரு சில மானக்கர்கள் செய்யும் பிழைகள் முதலியவற்றையும் குறித்து வைத்துக் கொண்டால் به همین معنی میده\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-a50s-7493/?EngProPage", "date_download": "2019-10-23T20:23:41Z", "digest": "sha1:ATQ4CZSADVKGR5LU443BV4EK6MNWRYAX", "length": 22013, "nlines": 316, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A50s விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 11 செப்டம்பர், 2019 |\n48MP+5 MP+8 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் (க்வாட் 2.3GHz + க்வாட் 1.7GHz)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள் ஆண்களுக்கான சிறந்த போன்கள் மூன்ற கேமரா கொண்ட சிறந்த போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள் ஆண்களுக்கான சிறந்த போன்கள் மூன்ற கேமரா கொண்ட சிறந்த போன்கள் சிறந்த மெலிதான போன்கள��� விற்பனைக்குள்ளாகும் சிறந்த போன்கள் Top 10 Samsung Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nசாம்சங் கேலக்ஸி A50s விலை\nசாம்சங் கேலக்ஸி A50s விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி A50s சாதனம் 6.4 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio ( 403 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் 2.3GHz + க்வாட் 1.7GHz), எக்ஸினாஸ் 9611 பிராசஸர் உடன் உடன் Mali-G72 ஜிபியு, 4 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A50s ஸ்போர்ட் 48 MP (f /2.0) + 5 MP (f /2.2) + 8 MP (f /2.2) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி A50s வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, வகை-C 1.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A50s சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசாம்சங் கேலக்ஸி A50s இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A50s இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.20,999. சாம்சங் கேலக்ஸி A50s சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A50s புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி A50s அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி 11 செப்டம்பர், 2019\nதிரை அளவு 6.4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio ( 403 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் 2.3GHz + க்வாட் 1.7GHz)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 48 MP (f /2.0) + 5 MP (f /2.2) + 8 MP (f /2.2) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 32 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, கைரோ\nமற்ற அம்சங்கள் 15W க்யுக் சார்ஜிங், NFC\nசாம்சங் கேலக்ஸி A50s போட்டியாளர்கள்\nசியோமி Mi 9T லைட்\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி A50s செய்தி\nசெப்டம்பர் 11: இந்தியா: மிரட்டலான கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.47,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,000-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் கடற்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆஃப்லைன் ஸ்டோர்களில்விலைகுறைக்கப்பட்டள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ10எஸ் (2ஜிபி ரேம்) சாதனத்தின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nசாம்சங் நிறுவனம் தற்போது அசர வைக்கும் விதமாக இந்த தீபாவளிக்கு கேலக்ஸ் நோட் 10 மற்றும் எஸ் 10 இரண்டிக்கும் ரூ.14000 தள்ளுபடியை அறிபித்துள்ளது. இந்த தள்ளுபடியானது அக்டோபர் 17ம் தேதி துவங்கியுள்ளது. மேலும், இந்த சலுகை அக்டோபர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி ஆன்லைனில் வெளிவந்த தகவலைப் பார்ப்போம். கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன��� ஆனது 6.7-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:28:46Z", "digest": "sha1:PM2U53AW7XBJ5Z6BZUDXO62XDDS67LFF", "length": 7386, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தம் சரணம்", "raw_content": "\nTag Archive: புத்தம் சரணம்\nஆன்மீகம், காணொளிகள், தத்துவம், மதம்\nகாற்றில் மிதந்து வருகின்ற புத்தரின் கருணை மனதை நிறைக்கட்டும் அமைதி நிலவட்டும் J http://www.youtube.com/watchv=6ZThJEzdzqo&feature=fvwrel http://www.youtube.com/watch\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2\nகுமரகுருபரன் விருதுவிழா - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் ���ீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:27:43Z", "digest": "sha1:ARMDWEB36NYZY73WVASIKEBIEMS42R7G", "length": 8695, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் வாசலில்…", "raw_content": "\nTag Archive: வாசிப்பின் வாசலில்…\nவெண்முரசு – வாசிப்பின் வாசலில்…\nஅன்புள்ள ஜெ, வெண்முரசை ஒவ்வொருநாளும் ஐந்துமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இலக்கியத்தை வாசிக்கும்போது அதை எழுதும் ஆசிரியரிடம் கேள்விகேட்பது தப்பு என்று தெரியும். ஆனால் இந்த நாவல் நீண்டநாள் வரப்போகிறது. வாசிக்கவேண்டிய முறையை இழந்துவிட்டால் நாவலை நான் அடையாமல்போய்விடுவேனா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. ஆகவே இதைக் கேட்கிறேன். எனக்கு இரண்டு சந்தேகங்கள். இதிலே வரக்கூடிய துணைக்கதைகளை எப்படி எடுத்துக்கொள்வது. அவற்றையெல்லாம் அர்த்தப்படுத்துவதற்குத்தான் மனசு முயற்சி செய்கிறது. அதேமாதிரி தனித்தனியான வரிகளும் நிறைய வேறு அர்த்தங்களை அளிக்கின்றன என்று …\nஅம்மா இங்கே வா வா\nகல்வி - இரு கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல�� செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/03/16120900/1232517/thiruvottiyur-metro-rail-work-road-Crater.vpf", "date_download": "2019-10-23T22:11:39Z", "digest": "sha1:J6QGEPQ6KJRQWJW6LAHMAVPJEGTQFF4I", "length": 15992, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம் || thiruvottiyur metro rail work road Crater", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம்\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டி ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைய கூடிய இடத்தில் இருந்த ராட்சத குடிநீர் குழாய்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட���டு சாலையோரம் மாற்றப்பட்டன.\nஇந்நிலையில் திருவொற்றியூர் மார்க்கெட் அருகே சாலையோரம் மாற்றப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் இருந்த இடத்தில் அதிகாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டு குழாய்கள் சுமார் 5 அடி ஆழத்திற்கு கீழே இறங்கின.\nஇதனால் அப்பகுதியில் 15 நீளத்திற்கு பள்ளம் விழுந்தது அப்போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து ஏதும் ஏற்பட வில்லை\nஇதையடுத்து மெட்ரோ ரெயில் பணி ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் அந்தக் குடிநீர் குழாய்களை சரி செய்து பள்ளங்களை மூடி வருகின்றனர்.\nஇதனால் அதிகாலை 2 மணி முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு எண்ணூர் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்கிறது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகெலமங்கலம் அருகே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு\nதனியார் கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மர்ம மரணம்\nசித்தூர் அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமலை நாயக்கர் மகால் புதுப்பிக்கப்படுகிறது\nகொலை குற்றங்கள் பற்றி தவறான தகவலை கூறுவதா\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு\nகடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 32 லட்சம் பயணிகள் பயணம்\nஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயில் கட்டணம் பாதியாக குறைப்பு\nமாதவரம் - சிறுசேரிக்கு டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயங்கும்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMwMzYz/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-9721-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F", "date_download": "2019-10-23T20:59:02Z", "digest": "sha1:JMM4S53ZGIESIWRWEYYD5S4I7U4K3T7T", "length": 4482, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "எஸ்.பி.எம் முடிவுகள்: 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nஎஸ்.பி.எம் முடிவுகள்: 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ\nவணக்கம் மலேசியா 4 years ago\nபுத்ராஜெயா, மார்ச் 3- 2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.\nஇம்முறை மொத்தம் 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+,ஏ,ஏ- தேர்ச்சி பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு 11,289 மாணவர்கள் சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், இவ்வாண்டு இந்த எண்ணிக்கை 0.25% விழுக்காடாக சரிவு கண்டுள்ளது என கல்வியமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஶ்ரீ காயிர் முகமது யூசோப் தெரிவித்தார்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/145955-winter-camp-for-student-ambassadors-concludes-in-vandaloor-zoo", "date_download": "2019-10-23T20:32:48Z", "digest": "sha1:ULZFMAQC5M7IZGIVUWHTUG2IZI5XNW7X", "length": 6511, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "தூதுவர்களான மாணவர்கள் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குளிர்கால முகாம் நிறைவு! | winter camp for student ambassadors concludes in vandaloor zoo", "raw_content": "\nதூதுவர்களான மாணவர்கள் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குளிர்கால முகாம் நிறைவு\nதூதுவர்களான மாணவர்கள் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குளிர்கால முகாம் நிறைவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் கோடை முகாம் நடைபெற்றது. ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பூங்காவில் உள்ள உயிரினங்கள் பற்றியும், அதன் உயிரியல்பை பற்றியும் நிபுணத்துவம் பெற்றவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இந்த முகாமில் பங்கு பெற்ற மாணவர்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து டிசம்பர் 20018ல் அந்த பூங்கா தூதுவர்களுக்குக் குளிர்கால முகாம் தொடங்கப்பட்டது. பாலூட்டிகள், வண்ணத்துப்பூ��்சிகள், மீன்கள், சிறுபூச்சிகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கையேடுகள், உபகரணங்களும் பயிற்சியின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் வருடத்திற்கு பத்து முறை இலவசமாகப் பூங்காவிற்கு வரலாம். சுமார் 400 பள்ளி குழந்தைகள் பூங்கா தூதுவர்களாக இந்த ஆண்டு பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/dindigul-police-clean-tank.html", "date_download": "2019-10-23T21:28:11Z", "digest": "sha1:HHINQXO6JOZKLEANBT6BFDZKAEB6AN2M", "length": 15352, "nlines": 145, "source_domain": "youturn.in", "title": "திண்டுக்கல் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய 200 காவலர்கள் ! - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nதிண்டுக்கல் அருகே உள்ள குளத்தை தூர்வாரிய 200 காவலர்கள் \nதிண்டுக்கல் அருகே 200 காவலர்கள் ஒன்று சேர்ந்து 4,913 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வாரியுள்ளார்கள்.\nதிண்டுக்கல் காவல்துறையினர் குளத்தை தூர்வாரிய சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து உள்ளது. ஆனால், 4,913 ஹெக்டர் அல்ல, 0.1 ஹெக்டர் பரப்பளவு. விரிவாக படிக்கவும்.\nதமிழகம் முழுவதும் ஏராளமான ஏரி, குளம், குட்டைகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதை தடுக்க முடியவில்லை. மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரித்து வந்தாலே மக்களின் தண்ணீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்து விடலாம்.\nதன்னார்வ அமைப்புகள், இளைஞர்கள் குழு என பலரும் ஒன்றிணைந்து தங்களின் ஊர்களில் இருக்கும் பராமரிப்பு இல்லாத குளங்களை தூர்வாரி பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவர். அதில், காவலர்கள் குழுவும் இணைந்து இருக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.\nதிண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிப்படி ஆரோக்கியசாமி நகரில் அமைந்து இருக்கும் பாலகுருவப்பா நாய்க்கர் குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 210 காவலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.\n0.1 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வாரும் பணியானது திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சக்திவேல் தலைமையில் நடைபெற்று உள்ளதாக செப்டம்பர் 21-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.\n” நீர்நிலைகளை பராமரித்தல், மேம்படுத்துதல் மற்றும் சுத்தப்படுத்தல் போன்றவை மழைநீரை முறையாக சேகரிக்க நிச்சயம் பயன்படும் சிறந்த வழிகளாகும். தமிழ்நாடு அரசின் குடிமரமாத்து திட்டத்தின் கீழ் புத்துணர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் நீர்நிலை மாறியுள்ளதாக ” திண்டுக்கல் எஸ்பி தெரிவித்து இருக்கிறார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தை 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டது பாராட்டக்கூடிய செயல். அத்தகைய பணியில் 4,913 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளம் என தவறாக குறிப்பிட்டு விட்டனர். 0.1 ஹெக்டர் பரப்பளவு சரியான தகவல்.\nஇதேபோன்று, திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி அருகே உள்ள சின்னகலை முத்தூர் எனும் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளதாக செப்டம்பர் 22-ம் தேதி செய்திகளில் வெளியாகி இருக்கிறது.\nநீர்நிலைகளை அனைவரும் ஒன்றிணைந்து பராமரித்து வந்தால் மழைக்காலங்களில் நீர்நிலைகள் நிரப்பி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் \n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nநா��்டிலேயே அதிக மினரல் வாட்டர் ஆலைகளை கொண்டது தமிழகமா \n42 வருட திட்டம் ஒரே நாளில் உடைந்தது | எலிகள் துளையிட்டதாக பாஜக அரசு தகவல்.\nஅடைமழையிலும் தேசிய கீதம் பாடிய குழந்தைகள் | மனதை நெகிழ வைத்த செயல்.\nபுழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சிட்கோ தொழில்மண்டலமா \nபோன் பேசும் பொழுது மின்னல் தாக்கி ஒருவர் இறந்ததாக வாட்ஸ் அப் ஃபார்வர்டு \nஉலக வெப்பமயமாதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கடிதம் \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/ruby_nanban/", "date_download": "2019-10-23T20:33:36Z", "digest": "sha1:HHIOVNO46DJF3RCPBTU4ZQVXFH3C35JB", "length": 5573, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "ரூபி நண்பன் – கணினி அறிவியல் – டக் ரைட், ஆடம் ஸ்டார்", "raw_content": "\nரூபி நண்பன் – கணினி அறிவியல் – டக் ரைட், ஆடம் ஸ்டார்\nநூல் : ரூபி நண்பன்\nஆசிரியர் : டக் ரைட், ஆடம் ஸ்டார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nதமிழா��்கம் : எழில் மொழி அறக்கட்டளை\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 558\nநூல் வகை: கணினி அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அ.சூர்யா, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: டக் ரைட், ஆடம் ஸ்டார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/12/blog-post_26.html", "date_download": "2019-10-23T20:40:08Z", "digest": "sha1:K4ON5KCHUUYFDYE54L6THC77EYGYVWQO", "length": 108662, "nlines": 914, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: முன்னெச்சரிக்கை முகுந்தன்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்கு சற்று பெருத்த சரீரம். நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர் பிரஷருடன் சமீபகாலமாக சற்று ஞாபக மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலுமே ஒருவித படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.\nஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு, பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி சாமான்களையும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட.\nஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப்பெயரே கொடுத்திருந்தனர்.\nபேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும் நியாயமே. அது ஒரு பெரிய கதை.\nஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய அவருக்கு, அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன.\nதிருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து காவிரிக்குப்போகும் வழியில் தான் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அமைந்துள்ளது.\nஅன்று சனிக்கிழமை. அரை நாள் மட்டுமே ஆபீஸுக்குத் தலையைக் காட்டிவிட்டு, சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டார், முகுந்தன்.\nமறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனிலிருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலைப்பிடித்து சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.\nஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர ஏற்பாடு. அவரின் மனைவியும் மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரிலுள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.\nமுகுந்தனுக்கு வேண்டிய துணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் முதலியன அனைத்தும் ஒன்று விடாமல், அவர் மனைவி ஏற்கனவே ஒரு பெட்டியில் ரெடி செய்து வைத்திருந்தாள்.\nஅவற்றையெல்லாம் ஒரு செக்-லிஸ்டு போட்டுவிட்டு, ஒருமுறை சரி பார்த்துவிட்டு, ஹோட்டலிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஜன்னல் ஓரக் கட்டிலில் படுத்தவர், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.\nஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு, திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி. மணி 5.30 ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடிகள் வேறு பயமுறுத்தி வருகிறது. மின்வெட்டுக்கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.\nஅவசர அவசரமாக பாத்ரூம் போய்விட்டு , பல் தேய்த்து முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஞாபகமாக ஆஃப் செய்துவிட்டு, வீட்டைப்பூட்டிக்கொண்டு, பூட்டை நன்கு இழுத்துப்பார்த்து விட்டு, காலில் செருப்பு, ஒரு கையில் பெட்டி, மறு கையில் குடை+டார்ச் லைட்டுடன், லிஃப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.\n“சரியான மழை ... இன்னும் 48 மணிநேரம் தொடருமாம்” யாரோ இருவர் குடை பிடித்த வண்ணம் பேசிச்சென்றது இவர் காதிலும் விழுந்தது.\nகனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடை நீரும் கலந்து ஓடிக்கொண்டிருந்ததால் சேறும் சகதியுமாகக் காலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது.\nஅதிகமாக ஜனங்கள் நடமாட்டமோ, வாகங்கள் தொல்லையோ இல்லை. ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற நல்ல மழையில், நடுரோட்டில் குண்டும் குழியுமாகத் தேங்கியிருந்த, மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச்சாணத்தில் காலை வைத்து, அது அப்படியே இவரை வழிக்கி விட்டு, சறுக்கி விழச்செய்ததில், உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி, வலது தோள்பட்டை எலும்பு நழுவி. பலநாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி, அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் உடனே ஏறிக்கொண்டார்.\nமணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் **பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**, ஊரைச்சுற்றிக்கொண்டு, திருச்சி ஜங்ஷனுக்குப்போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டி எ��்படியும் புறப்பட்டு விடக்கூடும். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்துத் தொல்லை கொடுத்து வருகிறது.\nரிஸ்க் எடுக்க விரும்பாதவராய், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல், 6.45க்குள் அங்கு போய் செளகர்யமாக வண்டியைப்பிடித்து விடலாம் என்று நல்லதொரு முடிவு எடுத்தார்.\nஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான காஃபி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார்.\n6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.\n“சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும் இந்த ப்ளாட்ஃபார்ம் தானே” என அங்கிருந்த ஃபோர்டரிடம் வினவினார்.\n சென்னைப் பட்டணத்திற்குப்போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப்போய்ப் படுங்க. நாளைக்குக் காலையிலே 6.45 க்குத்தான் அது வரும்” என்றான்.\nஅழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 18.50 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே.\nராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது.\nகொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.\nஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது\nகொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.\n**பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**\nதிருச்சி டவுனிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை செல்லும் நேர் வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்��ிருந்த\nஓரிரு வருடங்களில், இந்தக்கதை எழுதப்பட்டது.\nஇப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற\nபோக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:22 AM\nகொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது./\nஇரவா பகலா -- சூரியனா சந்திரனா என்று ஊருக்குப் புதியவர்களுக்கு மட்டுமல்ல.. முன் ஜாக்கிரதை முத்தண்ணா முகுந்தன்களுக்குக் கூட\nரொம்ப ரொம்ப முன் ஜாக்கிரதையாக இருந்தால் அள்வுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு கதைதான் ..\nஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு ................................................................/\nஒரு சிறு விஷயமும் விட்டுவிடாமல் நுணுக்கமாக பட்டியலிட்டிருப்பது தங்களின் உன்னிப்பான கவனிக்கும் திறமைக்கு சான்று பகிர்கிறது..\nராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. /\nராசி பலன் இவ்வளவு அருமையாக பலித்திருக்கிறதே \nஇப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான சிறு கதைக்குப் பாராட்டுக்கள் ஐயா..\nகதையின் தலைப்பே சுவை..முன்னெச்சரிக்கை இருக்கலாம்..ஆனால் அதற்காக இப்படியா..எதற்கும் ஒரு வரைமுறை உண்டு..இப்படிதான் பல முன்னெச்சரிக்கை முகுந்தன்கள் நகைச்சுவைப் பாத்திரமாகவே வாழ்ந்து விடுகிறார்கள்..\nஅவனது நிலையைப்பார்த்து நிலவே எள்ளி நகையாடியது என்று கதையை முடித்தது நன்று..\nசில சமயம் பகலில் நன்றாகத் தூங்கிவிட்டு மாலையில் எழுந்தால் காலை போன்ற மயக்கம் வருவதுண்டு. நான் அனுபவித்திருக்கிறேன்.\nஅடடா... நன்றாக அசந்து தூங்கிவிட்டால் இப்படி காலை, மாலை குழப்பம்கூட வருமா நல்ல கதை சார் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅண்ணே அம்புட்டயும் மறக்காம கொண்டு போறது எம்புட்டு கஷ்டம்...இது அவரின் பழக்க தோஷமே ஹிஹி..இப்படி நெறய பேர் இருக்காங்க\nகதையின் தலைப்பே அருமையாக இருக்கு கதை அதைவிட சுவாரஸ்யமாக இருக்கு பாஸ்\nமறுநாள் அந்த ரயிலைப் பிடித்தாரா\nதலைப்பை பார்க்கும்போதே நகைச்சுவைக்கதைதான்னு புரியுது. ரொம்பவே முன் ஜாக்கிரதை போல இருக்கே.\nகொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.\nஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது\nகொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.//\nநல்ல நகைச்சுவை கதை. வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.\nஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் உள்ளது.\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் இந்த மாதிரி ஏற்படுவது உண்டு.\nநகைச்சுவைக் கதை அருமை. ஆனால் இதுமாதிரி குணமுடையவர்கள் இன்றும் இருக்கிறார்கள். காலை மாலை மயக்கம் - சில தினங்களில் எனக்கும் ஒரிரு முறை வந்ததுண்டு. ஆனால் 5 / 10 நிமிடங்களில் நிலை மாறிடும். முன் சாக்கிரதை என்னும் செய்தியில் - அலுவலகம் செல்லும் முன் சரி பார்க்க வேண்டிய லிஸ்ட் மனதிலேயே உண்டு. 10 பொருட்கள் - வீட்டின் இரண்டாவது சாவி - கைக்குட்டை பணம் பேனா, கடிகாரம், மோதிரம், செயின், அலைபேசி, மூக்குக் கண்ணாடி, டைரி ஆக 10 - இத்தனையும் இருக்கிறாதா என வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் சரி பார்த்துக் கொள்வேன்.\nகதை இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n//எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.//\n// 'முன்னெச்சரிக்கை முத்தண்ணா' போல//\n//ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். //\n//பல் தேய்த்து முகம் கழுவி, //\nஅப்போதே நினைத்தேன் எங்கோ இடிக்கிறதே என்று..\n//6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.//\nகதை வெளிச்சத்திற்கு வந்து விட்டது.\n//ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார��� தான் என்ன செய்வது\nநல்ல நகைச்சுவை சிறுகதை... வாழ்த்துகள்...\nஇப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை ஆசாமிகளை நிறைய பார்த்திருக்கின்றேன்... இரண்டு நாள் கழித்து செல்ல வேண்டிய ரயில் பயணத்திற்கு முன்பதிவு விண்ணப்ப படிவத்தில் மறதியாக ஒரு நாள் முந்திய தேதி இட்டு சீட்டு வாங்கி சம்பந்தப்பட்ட அந்த இரண்டாவது நாளில் மிகுந்த ஜபர்தஸ்துடன் ரயில் நிலையம் சென்று அசடு வழிந்த கதையும் நடந்ததுண்டு.\nஅடுத்த கதையை எதிர் பார்க்கின்றோம்..\nயூகிக்கவே முடியவில்லை. கடைசி வரை. அது தான் கதையின் ப்ளஸ் பாய்ண்ட். ஓவர் முன் ஜாக்ரதையாக இருப்பவர், என்னடா, அலாரம் வைக்காமல் எப்படி தூங்கலாம் என்று நான் வேறு மனதில் திட்டி விட்டேன் :))\n//அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, //\nஒரு மனுஷன் எவ்வளவு விஷயம் நினைவில் கொள்ளணும் என்று படிக்கும் போதே டென்ஷன் ஆகிவிடும் பலருக்கு :))\nஇது போல் நிறைய பேர் உண்டு. என் நெருருருருங்ங்ங்கிய உறவினர் ஒருவர் உட்பட :D :)))))\nகதை நல்ல சுவையாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமா, ஒரு விமானத்தை ஸ்டார்ட் செய்யுமுன் அதன் பைலட் முதல் அதன் இயக்கத்துக்கு செர்டிஃபிகேட் தரும் பலரும் இந்த மாதிரி ஒரு பெரிய செக் லிஸ்ட் வைத்து சரிபார்ப்பார்கள். அதில் இருப்பவை அநேகமாக அவர்கள் நினைவில் இருக்கக் கூடியதே. இருந்தாலும் மறக்காமல் இருக்கவும் தவறு நேராமல் இருக்கவும் இப்படி ஒரு கவுண்ட் டௌன் மாதிரி சோதிப்பார்கள். வாழ்த்துக்கள்.\nநகைச்சுவையுடன் முகுந்தன் நகர்ந்த விதம் அருமை\nஆனைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் முகுந்தன் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாய் இருந்தாலும் இப்படி ஒரு இடரைச் சந்திக்க நேர்ந்துவிட்டதே. கதை மிகவும் அருமை. பாராட்டுகள் வை.கோ சார்.\nஅவர் ஆபீஸ் செல்லும் முன் சரிபார்த்துக் கொள்ளும்\nசாமான் லிஸ்ட் பார்த்து முதலில் ஆச்சரியம் வந்தது\nஅந்த வேஷ்டி துண்டு தவிர\nஎனெனில் நானும் இதில் பாதி\nமனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்\nநகைச்சுவை மிளிரும் சிறந்ததொரு கதை சிலர் இப்படித்தான் அதிக பட்ச முன்னெச்செரிக்கைகளால் நிம்மதி இழப்பதும் உண்டு\nசிறந்த நகைசுவை உணவுள்ள பைப்பு பாராட்டுகள் தொடர்ந்து மகிழ்விக்க வருக\nஇந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, நகைச்சுவையுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து பரிமாறி ச���றப்பித்து தந்துள்ள\nபுலவர் திரு. சா.இராமாநுசம் அவர்கள்\nதிருமதி கோமதி அரசு அவர்கள்\nதிரு. சீனா ஐயா அவர்கள்\nதிருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்\nஆகிய அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநாளை 29/12/2011 வியாழன் காலை வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n//பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள்..//\n.. என்று படித்துக் கொண்டே வருகையில், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட்.. என்று வந்த பொழுது 'குபுக்'கென்று வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை.\nஅந்த ரிசர்வ் கேஷ் சமாச்சாரத்தை தனியாக பேண்ட்டின் பெல்ட் அணியும் இடத்தில் இருக்கும் பாக்கெட்டில் பதுக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கும் உண்டு. பிக்பாக்கெட்டில் பறி கொடுக்காமல் இருக்கத்தான்.\nஅந்த வேஷ்டி-துண்டுக்கான காரணம் சொன்னதும் போகிற போக்கில் (படித்துக் கொண்டு போகிற போக்கில் தான்) இன்னொரு புன்முறுவலை வரவழைத்தது.\nஐம்பது வயதுக்கு மேலானாலே இப்படித்தான். முன்னெச்சரிக்கையாக அவர் எடுத்துக் கொள்ளும் பல ஐட்டங்கள் தேவையானது தான்.\nவங்கி, ரயில் ரிசர்வேஷன்-- இந்த மாதிரி இடங்களில் கூட \"பேனா இருக்கா, சார்\" என்று கேட்கும் பிரகிருதிகளைப் பார்த்திருப்பீர்கள்.\nஅந்த மாதிரியான ஒரு அலட்சியத்துடன் பிறரை எதிர்பார்க்கும் நபர்கள்,இந்த மாதிரியான முகுந்தன்களிடமிருந்து பாடம் பெற வேண்டும்.\nநகைச்சுவை என்று சொல்லாத போதே, உங்கள் எழுத்தில் நகைச்சுவை தெறிக்கும். இப்போதோ 'நகைச்சுவை கதை' என்று நீங்களே சொல்லி விட்ட பொழுது, கேட்க வேண்டுமா, ஹஹ்ஹாஹ்களுக்கு\n//நல்ல நகைச்சுவை.// மிக்க நன்றி.\nஇதுக்குதான் ஒவர் முன்னெச்சரிக்கையா இருக்கக் கூடாது.\nசார் அவர் எடுத்து வைக்கும் லிஸ்ட்டில் போன்& சார்ஜர்லாம் இருக்கே அப்பவே செல்பேசிலாம் வந்துட்டாஅல்லது அந்த பாலத்தின் கதை செல்பேசிகள் வந்தபின்பா\n//பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள்..//\n.. என்று படித்துக் கொண்டே வருகையில், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட்.. என்று வந்த பொழுது 'குபுக்'கென்று வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை.****\nஐயா, தங்களின் இன்றைய மேலான வருகையும், மனம் திறந்து மனம் மகிழ்ந்து கொடுத்துள்ள, நீண்ட பின்னூட்டமும், என் எழுத்துக்களின் வெற்றிக்கு, நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகக் கருதுகிறேன்.\n/‘குபுக்’ என்ற சிரிப்பை அடக்கவே முடியவில்லை/\nஅது தானே சார், என் இந்தக்கதையின் எதிர்பார்ப்பும்\nஒருசில குறிப்பிட்ட நகைச்சுவைக்காட்சிகளைப் பார்த்தாலோ, படித்தாலோ நானும் இது போல வாய்விட்டு பலமாகச் சிரித்து விடுவதுண்டு.\nஇந்த நகைச்சுவை உணர்வு என்பது உண்மையிலேயே கடவுள், மனிதனுக்கு மட்டுமே கொடுத்துள்ள ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும்.\nமனிதனால் மட்டும் தானே சிந்திக்கவும், சிரிக்கவும் முடியும்\n****அந்த ரிசர்வ் கேஷ் சமாச்சாரத்தை தனியாக பேண்ட்டின் பெல்ட் அணியும் இடத்தில் இருக்கும் பாக்கெட்டில் பதுக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கும் உண்டு. பிக்பாக்கெட்டில் பறி கொடுக்காமல் இருக்கத்தான்.****\nஆம், ஐயா. நம்மைப்போன்ற பலருக்கும் உண்டு தான்.\n****அந்த வேஷ்டி-துண்டுக்கான காரணம் சொன்னதும் போகிற போக்கில் (படித்துக் கொண்டு போகிற போக்கில் தான்) இன்னொரு புன்முறுவலை வரவழைத்தது.****\n****ஐம்பது வயதுக்கு மேலானாலே இப்படித்தான். முன்னெச்சரிக்கையாக அவர் எடுத்துக் கொள்ளும் பல ஐட்டங்கள் தேவையானது தான்.****\n பொறுப்பானவர்களும், அனுபவஸ்தர்களும் இவ்வாறு தான் ஒரு முன்னெச்சரிக்கையாகத் தான் இருப்பார்கள். அது மிகவும் வரவேற்கத் தக்க நல்ல பழக்கம் தான், ஐயா.\n****வங்கி, ரயில் ரிசர்வேஷன்-- இந்த மாதிரி இடங்களில் கூட \"பேனா இருக்கா, சார்\" என்று கேட்கும் பிரகிருதிகளைப் பார்த்திருப்பீர்கள்.****\nநிறைய பார்த்திருக்கிறோம். பணப்பட்டுவாடா செய்யும் இடத்தில் பல்லாண்டுகள் பணி புரிந்துள்ளேன்.\nபணம் வாங்குபவர் கையொப்பமிட வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டி பேனாவும் நான் தான் பெரும்பாலும் தரவேண்டியிருக்கும். நிறைய இதில் எனக்கு அனுபவம் உண்டு, ஐயா.\n****அந்த மாதிரியான ஒரு அலட்சியத்துடன் பிறரை எதிர்பார்க்கும் நபர்கள்,இந்த மாதிரியான முகுந்தன்களிடமிருந்து பாடம் பெற வேண்டும்.****\n****நகைச்சுவை என்று சொல்லாத போதே, உங்கள் எழுத்தில் நகைச்சுவை தெறிக்கும். இப்போதோ 'நகைச்சுவை கதை' என்று நீங்களே சொல்லி விட்ட பொழுது, கேட்க வேண்டுமா, ஹஹ்ஹாஹ்களுக்கு\nஐயா இதை உங்கள் வாயால் கேட்க நான் என்ன தவம் செய்தேனோ\nநீங்கள் என்ன சாதாரண மனிதரா\nஎவ்வளவு மிகப்பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசித்து, சுவாசித்து மகிழ்ந்து எவ்வளவு கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். ;)))))))))))\nஅப்படிப்பட்ட உங்கள் வாயால் இது போல் சொல்வது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது, ஐயா.\nஉண்மையிலேயே இது எனக்குக் கிடைத்த உற்சாக டானிக் தான், ஐயா\nஅநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகதை வெளியிட்ட அன்றே படித்து விட்டேன் .பின்னூட்டமிட தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் .\nஉங்க கதா பாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திப்பவர்கள்\nநான் சந்தித்த ஒரு முன்னெச்சரிக்கை முகுந்தி நினைவுக்கு வந்தார் .\nபேங்க் எக்சாமுக்கு ஹால் டிக்கட்டை மறக்ககூடதுன்னு பத்திரமா எடுத்து வச்சிருக்கார் /எக்ஸாம் ஹாலில் சென்று பார்த்தா அது பஸ் டிக்கட் .நானும் அதே ஹாலில் எக்ஸாம் எழுத போயிருந்தேன் . பாவமாதான் இருக்குஇப்படிப்பட்ட மனிதர்களை நினைச்சா .\nஇதுக்குதான் ஒவர் முன்னெச்சரிக்கையா இருக்கக் கூடாது.//\nவாங்கம்மா, வாங்க. எல்லாம் நலம் தானே\nஇருந்தாலும், பாவம் என்ன செய்கிறார்களோ என்னமோ என்ற பாசமே கண்முன் வந்து நிற்கும்.\nபக்கத்து ஊரா என்ன, உடனே வந்து பார்க்க என்று நானும் அவங்களும் பேசிக்கொண்டோம்.\n//சார் அவர் எடுத்து வைக்கும் லிஸ்ட்டில் போன்& சார்ஜர்லாம் இருக்கே அப்பவே செல்பேசிலாம் வந்துட்டாஅல்லது அந்த பாலத்தின் கதை செல்பேசிகள் வந்தபின்பாஅல்லது அந்த பாலத்தின் கதை செல்பேசிகள் வந்தபின்பா\nஇப்போ ஒரு 2 அல்லது 3 வருஷங்கள் முன்பு தான் பாலம் சம்பந்தமான வேலைகள் நிறைவு பெற்றன.\nஅதற்கு முன்பு ஒரு 2 வருஷம் முழுவதும் வேலை நடந்து வந்தது.\nஆக மொத்தம் ஒரு 5 வருஷங்கள் தான் இருக்கும்.\nநான் கதைகள் எழுத ஆரம்பித்ததே 2005 இல் தானே. அதற்கு முன்பே செல்போன்கள் வந்து விட்டதே.\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். Please Take Care of You, Kuttippayal & our Amrutakutti.\nஎன் கேள்விக்கு பதில் தெரிவித்தமைக்கு நன்றி.\nஎன் மீதான தங்களின் அக்கறையில் நெகிழ்ந்துபோனேன்.ந���்றி சார்.\n//கதை வெளியிட்ட அன்றே படித்து விட்டேன் .பின்னூட்டமிட தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்//\n//உங்க கதா பாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திப்பவர்கள்\nநான் சந்தித்த ஒரு முன்னெச்சரிக்கை முகுந்தி நினைவுக்கு வந்தார் .\nபேங்க் எக்சாமுக்கு ஹால் டிக்கட்டை மறக்ககூடதுன்னு பத்திரமா எடுத்து வச்சிருக்கார் /எக்ஸாம் ஹாலில் சென்று பார்த்தா அது பஸ் டிக்கட் .நானும் அதே ஹாலில் எக்ஸாம் எழுத போயிருந்தேன் . பாவமாதான் இருக்குஇப்படிப்பட்ட மனிதர்களை நினைச்சா .//\nஆமாம், மேடம். எல்லாவற்றிலும் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் தான் இருக்க வேண்டியுள்ளது.\nஇல்லாது போனால் நமக்குத்தான் கஷ்டம்.\nஅன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, மேடம்.\nஇடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு//\nபேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//\n'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.\nஅவளின் பரிபூர்ண ஆசிக்கு ஏங்கி, அந்த தெய்வத்தை நாமிருவரும் சேர்ந்து வணங்குவோம்.\nஅன்பையும் பிரியத்தையும் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் ஆசி நல்கி கைப்பிடித்து எழுத வைக்க அன்னையின் அருளே அவசியம்.\nஅதை வேண்டி கலைமகள் தாயின் பாதார விந்தங்களே சரணம் என்று அடிபணிவோம்.\nஇடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு//\nபேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//\nதங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டியுள்ள இடங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nஎன் கேள்விக்கு பதில் தெரிவித்தமைக்கு நன்றி.//\nஎன் மீதான தங்களின் அக்கறையில் நெகிழ்ந்துபோனேன்.நன்றி சார்.//\nஉங்களைப்போன்ற தங்கமான குணம் கொண்டவர்கள் மீது எப்படி எனக்கு அக்கறை இல்லாமல் இருக்க முடியும்\nதாங்கள் நெகிழ்ந்து போனதில் நானும் நெகிழ்ந்து போயுள்ளேன்.\nஎண்ணங்களின் மகிழ்ச்சிப்பகிர்வுக்கு மிக்க நன்றி, மேடம்.\n//'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.//\nஆஹா, அருமையாகத்தான் சொல்லியுள்ளார். நினைவூட்டிக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் ஐயா.\n//அவளின் பரிபூர்ண ஆசிக்கு ஏங்கி, அந்த தெய்வத்தை நாமிருவரும் சேர்ந்து வணங்குவோம்.//\n//அன்பையும் பிரியத்தையும் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம்.//\nஆமாம். புரிகிறது. அது மட்டும் தான் நம்மால் முடிந்தது, ஐயா.\n//ஆனால் ஆசி நல்கி கைப்பிடித்து எழுத வைக்க அன்னையின் அருளே அவசியம்.\nஅதை வேண்டி கலைமகள் தாயின் பாதார விந்தங்களே சரணம் என்று அடிபணிவோம்.\nகலைமகளாகிய கடவுளைக் காட்டிடும் குருவாகத் தங்களை நினைத்து ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி, ஐயா.\nநல்ல கதை. முன்னெச்சரிக்கை அவசியமானது தான். பாவமாயிருந்தது முகுந்தன் நிலைமை. பதட்டம் பல நேரங்களில் சரியான திட்டமிடல்களையும் பாழாக்கிவிட்டு விடும் என்பதற்கு இந்தக் கதை நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.\n//நல்ல கதை. முன்னெச்சரிக்கை அவசியமானது தான். பாவமாயிருந்தது முகுந்தன் நிலைமை. பதட்டம் பல நேரங்களில் சரியான திட்டமிடல்களையும் பாழாக்கிவிட்டு விடும் என்பதற்கு இந்தக் கதை நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.\n) வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள். vgk\nமுகுந்தன் மேல் மிகவும் இரக்கப்படுவது போல எழுதிவிட்டு ;))))\n//'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.//\nஆஹா, அருமையாகத்தான் சொல்லியுள்ளார். நினைவூட்டிக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் ஐயா.\nபல்லவனில் வரும் கும்பலில் முக்கால் வாசி பேர் ஸ்ரீரங்கத்தில் தானே ஏறுவார்கள்....\nமுன்னெச்சரிக்கை முகுந்தன் கடைசியில் ஸ்டேஷனிலேயே இரவு தங்கி பல்லவனை பிடித்தாரா..அல்லது வீட்டுக்கு சென்று காலை வந்தாரா....பாவம்.\n\\\\பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//\nஇதைப் பார்த்ததும் ரஜினி சார் ஒரு படத்துல வேஷ்டியை மறந்துட்டு போவாரே அந்த ஞாபகம் வந்துடுச்சு சார். சிரிப்பை அடக்க ரொம்ப நேரமாச்சு.\nவாஜ்பாய் கண்முன் நடப்பதாக நினைத்துக் கொண்டே படித்ததில் சிரித்துவிட்டேன். :-D\n\\\\சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால்\\\\\nநான் கூட சிறு பிள்ளையாக இருக்கும்போது இந்த மாதிரியான அனுபவம் உண்டு சார். என்ன செய்வது வயதாகும் போது, பெரியவர்களும் குழந்தையாகி விடுகிறார்கள்.\n\\\\கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா\\\\\nமழைக் கால நிலாவை கண்முன் காட்டிய வரிகள்.\nஇந்தக் கதையையும் வெகுவாக ரச��த்துப் படித்தேன் சார்.\n//'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.//\n/ஆஹா, அருமையாகத்தான் சொல்லியுள்ளார். நினைவூட்டிக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் ஐயா./\nமீண்டும் வருகை தந்து திரு. ஜீவி அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி கூறி சிறப்பித்தற்கு மிக்க நன்றி மேடம்.\n//பல்லவனில் வரும் கும்பலில் முக்கால் வாசி பேர் ஸ்ரீரங்கத்தில் தானே ஏறுவார்கள்....\nமுன்னெச்சரிக்கை முகுந்தன் கடைசியில் ஸ்டேஷனிலேயே இரவு தங்கி பல்லவனை பிடித்தாரா..அல்லது வீட்டுக்கு சென்று காலை வந்தாரா....பாவம்.//\nஆமாம் மேடம், பல்லவனைப்பிடிக்க பலரும் ஸ்ரீரங்கத்தில் தான் ஏறுவார்கள்.\nஅவர் ஸ்டேஷனிலேயே தங்கினாரா, வீட்டுக்குப்போனாரா, என்ன செய்தாரோ, தெரியவில்லை மேடம்.\nமிகவும் முன்னெச்சரிக்கையாகத் தான் ஏதாவது செய்திருப்பார்.\n\\\\பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட//\nஇதைப் பார்த்ததும் ரஜினி சார் ஒரு படத்துல வேஷ்டியை மறந்துட்டு போவாரே அந்த ஞாபகம் வந்துடுச்சு சார். சிரிப்பை அடக்க ரொம்ப நேரமாச்சு.\nவாஜ்பாய் கண்முன் நடப்பதாக நினைத்துக் கொண்டே படித்ததில் சிரித்துவிட்டேன். :-D\n\\\\சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால்\\\\\nநான் கூட சிறு பிள்ளையாக இருக்கும்போது இந்த மாதிரியான அனுபவம் உண்டு சார். என்ன செய்வது வயதாகும் போது, பெரியவர்களும் குழந்தையாகி விடுகிறார்கள்.\n\\\\கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா\\\\\nமழைக் கால நிலாவை கண்முன் காட்டிய வரிகள்.\nஇந்தக் கதையையும் வெகுவாக ரசித்துப் படித்தேன் சார்.\nதங்கள் வருகைக்கும், அழகாக சிரித்து மகிழ்ந்ததாக பல இடங்களைச் சுட்டிக் காட்டியுள்ளதற்கும், மிக்க நன்றி நுண்மதி. அன்புடன் vgk\nமுன்னெச்சரிச்சை முகுந்தன் கதையை மிகவும் ரசித்தேன்,இங்கு நானும் சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் உங்கள் முகுந்தன் எல்லோரையும் பீட் செய்து விட்டார்.\nகதை மிகவும் அருமை.சார் நானும் திருச்சியில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். பாலக்கரை ஏரியா தெரியும்.\n//முன்னெச்சரிச்சை முகுந்தன் கதையை மிகவும் ரசித்தேன்,இங்கு நானும் சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் உங்க��் முகுந்தன் எல்லோரையும் பீட் செய்து விட்டார்.\nகதை மிகவும் அருமை.சார் நானும் திருச்சியில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். பாலக்கரை ஏரியா தெரியும்.//\nஅன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.\nநான் திருச்சியில் இருந்திருக்கிறேன், பாலக்கரை நன்கு தெரியும் என்று நீங்கள் சொல்வதால், எனக்கு\nஎதுவும் அளவுக்கு மீறி போனா கஷ்டம்தானே அண்ணா .ட்ரெயின்ன மிஸ் பண்ணாம நேரத்தோட ஜங்க்சனுக்கு போகணும்,லக்கேஜ் எதுவும் விட்டுபோகாம எடுத்து வச்சாச்சு..இதே நினைப்பில ஹோட்டல் சாப்பாட்டை வெட்டிட்டு படுக்க போயிட்டார்...பாவம் மனுசருக்கு தூக்கத்தில இருந்து முழிச்ச உடனே பொழுது நல்லாவே விடிஞ்சு போச்சு ..\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் நன்றி சகோதரி, அன்புடன் vgk\n// கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.//\nஹா ஹா முழுக்க முள்ளுக்க சிரிக்க வைத்துக் கொண்டே சொல்லும் அற்புதமான நகைசுவைக் கதை. காலம் கடந்து அறிந்து கொண்டாலும் படித்த திருப்தி சுகமாய் இருக்கிறது\nதங்கள் அன்பான வருகைக்கும், அழகாகப் படித்து ரசித்து எழுதியுள்ள சுகமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.\nமுன்னெச்சரிக்கை முகுந்தன் அருமையான நகைசுவை கதை...... இக்கதை ராணி வார இதழில் வந்துள்ளது மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒன்று ஐயா ... வாழ்த்துக்கள்.... மிக்க மகிழ்ச்சி ....\nவாங்க, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்....\nசரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா இருக்காரே முகுந்தன்\nரசித்தேன். இந்த மாலை மயக்கம் அனுபவம் எனக்கும் இருக்கு. சின்ன வயசில் செம அடி வாங்கி அழுது கொண்டே தூங்கிப்போய் விளக்கு வைக்கும் நேரத்தில் விழித்து அதிகாலை என்று நினைத்துப் பள்ளிக்கூடம் போக தயாரானேன்:-)))))\nஅன்புள்ள திருமதி துளசி கோபால் மேடம்,\nதங்களின் அனுபவம் எனக்கும் உண்டு. பலருக்குமே உண்டு.\nசிலர் தங்கள் பின்னூட்டங்களில் கூட தெரிவித்துள்ளார்கள்.\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்து��ிறது.\nமுன்னெச்செரிக்கை முத்தண்ணா சாரி சாரி முன்னெச்செரிக்கை முகுந்தன் பண்ற அட்டகாசங்கள் எல்லாமே ரசித்து வாசித்தேன் அண்ணா...\nஅதெப்படி செக் லிஸ்ட் வெச்சிருக்கார்.... அதுவும் அவசியமான.... வேஷ்டி துண்டுக்கான காரணம் நல்லவேளை சொல்லிட்டீங்க.. யோசிச்சு வாசகர்கள் தலைப்பிச்சுக்க வெச்சுக்காம....\nஇந்த கதை படிச்சதும் எனக்கு இபான் ஆங்கிலப்புத்தகத்தில் சொல்லிக்கொடுத்த லெசன் நினைவுக்கு வந்தது... நாளை எக்சாம்...\nஎன்ன ஆனாலும் வர்ணனை அசத்தல் அண்ணா....\nமுகுந்தனின் அத்தனை காரியங்களும் படிக்கும்போது ரசித்து சிரிக்கவைத்தன...\nஎன்னமா எழுதுறீங்க அண்ணா நீங்க...\nமழை என்று சாதாரணமா சொல்லாம அதனால் ஏற்படும் அவஸ்தைகள் குண்டு குழி... அதில் வழுக்கி விழுந்து தோள்பட்டை எலும்பு விலகி இப்ப வாஜ்பாய் ஸ்டைலில் நடப்பதைச்சொன்னபோது அசந்துவிட்டேன்.. என்ன ஒரு தத்ரூபமான வர்ணனை...\nநகைச்சுவையும் தூக்கல்... காபியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை அதிகமாக போட்டால் குடிக்க கசக்குமா என்ன\nஹாஹா அது சரி... ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருந்து இருந்து கடைசியில் அடுத்த நாள் காலை ட்ரெயின்ல செல்லவேண்டியது உறக்கத்தில் மறந்து எழுந்து அரக்கபறக்க ஓடினது சிரிப்பை வரவழைத்தது...\nஓவர் அலர்ட்னெஸ் உடம்புக்கு ஆகாது என்ற மெசெஜும் புரியவைத்தது அண்ணா....\nரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அண்ணா...\n//முன்னெச்செரிக்கை முத்தண்ணா சாரி சாரி முன்னெச்செரிக்கை முகுந்தன் பண்ற அட்டகாசங்கள் எல்லாமே ரசித்து வாசித்தேன் அண்ணா...//\nவாங்கோ மஞ்சு ... இப்போத்தான் “தேடி வந்த தேவதை” யாக ஓடிவந்து என் ”தேடி வந்த தேவதை” கதையின் ஐந்து பகுதிகளுக்கும் தனித்தனியாக நீங்க பின்னூட்டங்கள் கொடுத்திருந்தீங்க. இப்போதான் அவற்றையெல்லாம் நான் ஒருவழியாப் படித்துவிட்டு என் பதில் கருத்துக்களை எழுதி முடித்தேன்.\nஅதற்குள் இங்கே ”முன்னெச்சரிக்கை முகுந்தன்” அவர்களையும் சந்திக்க [படிக்க] வந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. ரொம்ப ரொம்ப\n//அதெப்படி செக் லிஸ்ட் வெச்சிருக்கார்.... அதுவும் அவசியமான.... வேஷ்டி துண்டுக்கான காரணம் நல்லவேளை சொல்லிட்டீங்க.. யோசிச்சு வாசகர்கள் தலைப்பிச்சுக்க வெச்சுக்காம....//\nஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறும்போது அவரோட டைட் பேண்ட் ஒரு நாள் டாராகக் கிழித��து விட்டதே, மஞ்சு.\nவேஷ்டி துண்டு பற்றிய காரணத்தை விலாவரியாகச் சொன்னால் தானே, நம் வாசகர்களுக்குத் தெரிய முடியும்.\nஇல்லாவிட்டால் நீங்க சொல்வதுபோல எல்லோரும் தங்கள் முடியைப்பிய்ச்சுக்கிட்டு மொட்டையாகி விடுவார்களே, மஞ்சு\n//இந்த கதை படிச்சதும் எனக்கு இபான் ஆங்கிலப்புத்தகத்தில் சொல்லிக்கொடுத்த லெசன் நினைவுக்கு வந்தது... நாளை எக்சாம்...//\nஅடடா, குழந்தை இபானுக்கு நாளைக்கு எக்ஸாமா அவனை அதற்கு தயார் செய்யவேண்டிய பொறுப்பு தாயாராகிய உங்களுக்கு இருக்கும் அல்லவா\n//என்ன ஆனாலும் வர்ணனை அசத்தல் அண்ணா....\nமுகுந்தனின் அத்தனை காரியங்களும் படிக்கும்போது ரசித்து சிரிக்கவைத்தன...\nஎன்னமா எழுதுறீங்க அண்ணா நீங்க...//\nமனம் திறந்து மஞ்சு பாராட்டுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.\n//மழை என்று சாதாரணமா சொல்லாம அதனால் ஏற்படும் அவஸ்தைகள் குண்டு குழி... அதில் வழுக்கி விழுந்து தோள்பட்டை எலும்பு விலகி இப்ப வாஜ்பாய் ஸ்டைலில் நடப்பதைச்சொன்னபோது அசந்துவிட்டேன்.. என்ன ஒரு தத்ரூபமான வர்ணனை...\nநகைச்சுவையும் தூக்கல்... காபியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை அதிகமாக போட்டால் குடிக்க கசக்குமா என்ன\n”ஸ்வீத்தோ...... ஸ்வீத்த்த்தான” கருத்துக்கள் தித்திப்பாக\nஒரு ஸ்பூனுக்கு பதிலாக ஒரு சின்னக்கரண்டிச் சர்க்கரையை\nபோட்டுட்டீங்களே மஞ்சூஊஊஊஊஊ மகிழ்ச்சிம்மா ;)))))\n//ஹாஹா அது சரி... ரொம்ப முன்னெச்சரிக்கையாக இருந்து இருந்து கடைசியில் அடுத்த நாள் காலை ட்ரெயின்ல செல்லவேண்டியது உறக்கத்தில் மறந்து எழுந்து அரக்கபறக்க ஓடினது சிரிப்பை வரவழைத்தது...//\n”நீ ... சிரித்தால் ... தீபாவளி \nஎன்ற பாடல் நினைவுக்கு வந்ததும்மா. ;)))))\n//ஓவர் அலர்ட்னெஸ் உடம்புக்கு ஆகாது என்ற மெசெஜும் புரியவைத்தது அண்ணா....\nரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அண்ணா...//\nகதையை நினைத்து,நினைத்து சிரிப்பு வருகிரது. அருமையான சிரிப்புக் கதை. இரவு,பகல்தெரியாது ஓட்டமாக ஓடி, காப்பியையும் ,குடித்துவிட்டு கடைசியில் எவ்வளவு அசடு வழிந்திருக்கும். பிள்ளைக்கு பெண் பார்க்க வேறு போகிராரா பதட்டம் இன்னுமே அதிகமாயிருக்கும். ஆனால் இனி மிகவும் உஷாராகவே இருப்பார்.\nவயதானவர்கள் படுக்கப் போகுமுன் ஒரு பை கொள்ளாது முன் எச்சரிக்கை ஸாமான்கள் வைத்துக் கொள்வது போல. எச்சரிக்கை ஓரளவோடு அவசியமாகிரது. நகைச்சுவை தாராளமாகக் கொடுத்திருக்கிரீர்கள். ரஸிக்கிறேன். அன்புடன் மாமி\nவாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.\n//கதையை நினைத்து,நினைத்து சிரிப்பு வருகிறது. அருமையான சிரிப்புக் கதை. இரவு,பகல்தெரியாது ஓட்டமாக ஓடி, காப்பியையும் , குடித்துவிட்டு கடைசியில் எவ்வளவு அசடு வழிந்திருக்கும். பிள்ளைக்கு பெண் பார்க்க வேறு போகிறாரா. பிள்ளைக்கு பெண் பார்க்க வேறு போகிறாரா பதட்டம் இன்னுமே அதிகமாயிருக்கும். ஆனால் இனி மிகவும் உஷாராகவே இருப்பார்.\nவயதானவர்கள் படுக்கப் போகுமுன் ஒரு பை கொள்ளாது முன் எச்சரிக்கை ஸாமான்கள் வைத்துக் கொள்வது போல. எச்சரிக்கை ஓரளவோடு அவசியமாகிறது.\nநகைச்சுவை தாராளமாகக் கொடுத்திருக்கிரீர்கள். ரஸிக்கிறேன். அன்புடன் மாமி.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ரஸித்துப்படித்து கூறியுள்ள ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமர்ந்த நன்றிகள்.\nஎல்லாம் சரியாக இருக்கா என்று பார்க்கும் மனிதனுக்கு, இது தேவையா\nஅவர் தான் முன்னெச்சரிக்கை ஆளாயிற்றே,\nஅப்பிறம் அந்த தூக்கம் தேவைதான்.\nஅப்புறம் பாருங்கோ முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா அதான் பதட்டம் இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். நகைச்சுவை கலந்த சிறுகதை.சூப்பர்.\n//எல்லாம் சரியாக இருக்கா என்று பார்க்கும் மனிதனுக்கு, இது தேவையா அவர் தான் முன்னெச்சரிக்கை ஆளாயிற்றே, அப்புறம் அந்த தூக்கம் தேவைதானா அவர் தான் முன்னெச்சரிக்கை ஆளாயிற்றே, அப்புறம் அந்த தூக்கம் தேவைதானா. அப்புறம் பாருங்கோ முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா. அப்புறம் பாருங்கோ முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா அதான் பதட்டம் இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். நகைச்சுவை கலந்த சிறுகதை. சூப்பர். //\n//முகுந்தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க போனார் அல்லவா\nஇல்லை. அவர் பிள்ளைக்குத்தான் சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர புறப்பட்டுப்போனார். :) ஏதோ ஒன்றைச்சாக்கிட்டுப் புறப்பட்டுப்போனார் .... OK OK., :)\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nதங்களால் முடியுமானால் ஜனவரி 2011 முதல் நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும், வரிசையாக வருகை தந்து, ஒரு 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் பின்னூட்டமிட்டு, என் புதுப்போட்டியில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசினை வெல்லுங்கள்.\nபோட்டி முடிய இன்னும் மிகச்சரியாக எட்டே எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதே ஆரம்பித்து தினமும் சராசரியாக ஒரு ஐந்து பதிவுகளுக்காவது வருகைதந்து பின்னூட்டமிட்டு, வெற்றிவாகை சூடுங்கள். தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\n//கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.\nஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது\nஆமா யார்தான் என்ன செய்துவிடமுடியும்,\n//ஆமா யார்தான் என்ன செய்துவிடமுடியும்//\nஇவரைப் போல் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுடன் நான் பணி செய்திருக்கிறேன்.\nஅளவிட முடியாத முன் ஜாக்கிரதையாக இருந்தாலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது.\n//ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது\nநல்லாதா முன்னெச்சரிக்க ஆளாகீராரு. ராவக்கு ஸ்டேஷனுலயே படுத்துபோட்டு காலல வண்டி புடிக்க வேண்டியதுதான.\nநான்லாம் அடிக்கடி இல்ல இல் தினசரியுமே லோக்கல் ட்ரெயினில் ட்ராவல் பண்ணுற ஆளு. இதுபோல மதிய தூக்கம் போட்டா தொலஞ்சிது பொழைப்பே கெட்டுடும். இவ்வளவு முன்னெச்சரிக்கை தேவையில்லதான் அது சிக்கல்லதானே மாட்டி விடறது. நார்மலான ஜாக்கிறதை உணர்வு இருந்தாலே போதும் அப்புறம் எப்படி இதுபோல நகைச்சுவை கதை கிடைக்கும்.\nஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது/// முன்னெச்சரிக்கை முகுந்தன் - அதுக்காக இவ்வளவு முன்னெச்சரிக்கயா...சுவாரசியமான கதைதான்.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி\nதேடி வந்த தேவதை [சிறுகதை - இறுதிப்பகுதி 5 of 5]\nதேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 4 of 5]\nதேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 3 of 5]\nதேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 2 of 5]\nதா யு மா ன வ ள் [இறுதிப்பகுதி 3 of 3 ]\nதா யு மா ன வ ள் [ பகுதி 2 of 3 ]\nதா யு மா ன வ ள் [ பகுதி 1 of 3 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/01/blog-post_21.html", "date_download": "2019-10-23T20:48:25Z", "digest": "sha1:SFPZBF42YQANXHEBFU46TTMOZT5CLROA", "length": 28751, "nlines": 494, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Rajini murugan ( 2016 ) Movie Review | ரஜினி முருகன் திரை விமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர் லிங்குசாமியின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில் சந்தித்துத்து இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா\nதன் தாத்தா சொத்தை விற்று செட்டிலாகலாம் என்று நினைக்கும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைதான் ரஜினி முருகன்.\nசிவகார்த்திகேயன் சூரி வழக்கம் போல நண்பர்கள்… சிவாவின்தாத்தா ராஜ்கிரன்… அப்பா ஞான சம்பந்தம்… காதலி முற்றும்முறைபெண்கீர்த்தி சுரேஷ்… வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டு இருக்க சொந்த சொத்தை விற்க நினைக்கும் போது அந்த ஊரில் வசிக்கும் சனி மூக்கன் சமுத்ரகனி நானும் ராஜ்கிரனுக்கு ஒரு பேரன்தான் என்று ஒரு குண்டை தூக்கி போடுகின்றார் குண்டு வெடித்த்தா இல்லையா சொத்து யாருக்கு கிடைத்தது போன்ற விஷயங்களை வெண்திரையில் பாருங்கள்.\nசிவா ரஜினி மேனாரிசத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்… சூரியோடு முதல் பாகத்தில் கலக்கியது போல இரண்டாம்பாகத்திலும் கலக்கினாலும் முதல் பாகத்தில் இருந்த பெரிய துள்ளல் இந்த படத்தில் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகின்றது.\nகீர்த்தி சுரேஷ் ஆப் சாரியில் அள்ளுகிறார்… உன்மேல கண்ணு சாங்கில் கண்ணை மறைத்து போதையாக பார்க்க… கீர்த்தி சுரேஷ் வீடு எங்கே என்று கூகுளில் தேட வைத்து விடுகின்றார்..\nராஜ்கிரண் சிறப்பாக தன் பாத்திரத்தை செய்து இருக்கிறார்.. சமுத்ரகனி வில்லன் பாத்திரத்தை திறம் பட செய்துஇருக்கின்றார்..\nஇமான் பாடல்கள் மூன்று பாடல்கள் ரசிக்க வைக்கின்றன… பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்…\nபெரிய வித்தியாசம் மற்றும் புதுமை இல்லையென்றாலும் ரஜினி முருகனை நம்பி பார்க்க போகலாம் காரணம் கொஞ்சம் நேரம் கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம்.\nசொந்த வீட்டைவிற்பது தவறு என்பதையும், தென் மாவட்டத்து பஞ்சாயத்து டீடெயிலிங்கை இயக்குனர் பொன்ராம் திறம்பட செய்துள்ளார்… அவருக்கு வாழ்த்துகள். பார்க்கவேண்டிய திரைப்படம் ரஜினிமுருகன்\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nGreetings thambi vimal | வாழ்த்துகள் டிசைனர் தம்ப...\nகெத்து எனப்படுவது யாதெனில் அது – ஜெயமோகன்.\nsalute air india | ஏர் இந்தியாவுக்கு வணக்கம்\nDear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு...\n2015 ஆம் ஆண்டின் புதுமுக இயக்குனர் ரவிக்குமாருக்கு...\nசத்தமில்லாத சேவைகள் நண்பர் ரபிக்.\nசென்னை புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நகர்வலம்... ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56974-6-persons-were-injured-in-the-collapse-of-vishwamam-cut-out.html", "date_download": "2019-10-23T22:04:17Z", "digest": "sha1:VUK7DSJ7WFYXQYU77BI7FYNRCJGIDY7B", "length": 9123, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம் | 6 persons were injured in the collapse of 'Vishwamam' cut out", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஅஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் திரையரங்க வாசலில் வைக்கப்பட்ட ‘விஸ்வாசம்’ பட கட்அவுட் சரிந்து விழுந்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.\nரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சீனிவாசா திரையரங்கில் இன்று காலை அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட வெளியீட்டையொட்டி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்தப் படத்தைப் பார்க்க ஏராளமான அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரையரங்க வாசலில் குவிந்தனர்.\nஇந்நிலையில் சீனிவாசா திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு, 15க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய முயன்றனர். அப்போது திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த 6 பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு\nஅப்படியே சுடப்பட்ட ‘விஸ்வாசம்’ பிஜிஎம் - உரிமை பெறாமல் காப்பியடித்த பாலிவுட்\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவ��ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஉயர்மின்அழுத்த கம்பி உரசியதில் ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nகன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்\n15 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்பு\nபாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் கார் விபத்து\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54074-running-train-robbery-thief-gang-leader-statement-the-plan-to-cbcit.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-10-23T20:58:14Z", "digest": "sha1:EPJVEBSCXZX4BEKVNJ2DJSCSCLMAYL35", "length": 9229, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓடும் ரயிலில் திருடியது எப்படி ? - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம் | Running Train Robbery : Thief Gang Leader Statement the Plan to CBCIT", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nஓடும் ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள கும்பலின் தலைவன் மொஹர் சிங், திட்டமிட்டு திருடியது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஓடும் ரயிலை துளையிட்டு 5 கோடியே 78 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் கொள்ளை குறித்து கொள்ளையர்களின் வாக்குமூலத்தை ‌நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஅதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளை அடிக்கும் முன்பு ‌விருத்தாசலம் - அயோத்திபட்டிணம் வரை ஒரு வாரம் ரயிலில் பயணித்ததாக மொஹர் சிங் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ‌ரயில் நிற்கும் இடம், மெதுவாக செல்லும் இடம் ஆகியவற்றை கண்காணித்து சின்னசேலத்தில் ரயில் என்ஜின் மீது ஏறி பணம் இருந்த பெட்டிக்கு சென்றாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇயந்திரத்தின் உதவியுடன் ரயிலை துளையிட்டு 6 லுங்கிகளில் கையில் கிடைத்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் மொஹர் சிங் கூறியுள்ளார்.\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் கும்பல்: வீடியோ வெளியிட்ட போலீசார்\nதொழிலதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளை\n50 சவரன் நகைகள் கொள்ளை : புழலில் பூட்டியிருந்த வீட்டில் கைவரிசை\n’ம்ஹூம்...உங்க பணம் வேண்டாம்’: மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த சென்டிமென்ட் கொள்ளைக்காரன்\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : ப��க்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2005/02/", "date_download": "2019-10-23T20:54:22Z", "digest": "sha1:7WJHRUWLH6DAASE4QYNXEH26BMQJE42Y", "length": 103942, "nlines": 1756, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 02/01/2005 - 03/01/2005", "raw_content": "\nதினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து\nஅன்புச் சுடர் - உங்கள்\nஇந்தப் புவி தனில் வேறெவர்க்கும்\nஇதை எழுதி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இன்று இதை வாசித்தால் கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கவிதையின் தரம் சரியா என்ற கேள்வி எழுகிறது\nதிமிர் ஒன்றே குணமாய்க்கொண்ட ஒரு பெண்மணி அநியாயத்துக்கு எல்லொரிடமும் வம்பு செய்தார். அது ஒருநாள் என்மீதும் பாய்ந்தது. நான் ஒரு சலாம் போட்டுவிட்டு விலகி வந்துவிட்டேன். ஒரு வார்த்தையும் அங்கே பேசவில்லை.\nவந்தவன் இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். அதாவது அந்தக் கோபத்தை வெளியேற்றிவிட்டு நான் நானாக நிம்மதியடைந்துவிட்டேன். அதை வாசித்த என் மனைவி சொன்னாள் உங்கள் தரத்துக்கு இதுக்கெல்லாம் கவிதை எழுதலாமா என்று. அதை என் மனைவியைத் தவிர வேறு எவரிடமும் காட்டியதில்லை நான்.\nஅந்த கவிதையை இப்போது வாசிக்க நேர்ந்தது. அட அழிக்காமல் வைத்திருக்கிறேனே இன்னமும் என்று தோன்றியது. அதோடு ஏன் அழிக்க வேண்டும் அதுபாட்டுக்கு என் நாட்குறிப்பேட்டுக் கவிதையாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று வலைப்பூவில் ஏற்றுகிறேன் :)\nஅழியாக் கவிதைகள் என் கைகளில்\nஅடுக்களைப் பருப்பு உன் கைகளில்\nசபைக்கு வந்தால் எனக்குக் கிரீடம்\nபதவியில் இருந்தால் உனக்குப் பெயர்\nபதவியே எனக்கு இன்னொரு பெயர்\nஎன் படைப்பு தங்குவது இதயத்தில்\nஉன் படைப்பு தங்குவதோ மலக்குடலில்\n199101 சுகைல் குட்டித் தம்பிக்கு\nஎன் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண���டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.\nஅக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.\nவலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)\nசின்னச் சின்னப் பாட்டுப் பாடவா\n198204 விழி எழுதும் புது சிறு வரிகள்\nவிழி எழுதும் புது சிறு வரிகள் - உன்\nவிழி எழுதும் புது சிறு வரிகள்\nஅழகே தேவி நீயே அமுதம் ஏந்துவாயே\nஅழகே தேவன் நீயே இதழில் நீந்துவாயே\nஎன்தாகம் தீர்க்கும் பூமுகமே வா\nபருவ நெஞ்சிலே அலையே அலையே\nஅலைகள் முழுவதும் உன் நினைவே\nஅரபுநிலச் சட்டம் ஆத்திரம் ஊட்டப்\nபரபரத்தேன் பாட்டொன்று கட்ட - மரபோ\nவறட்டிகளாய்க் காய்ந்த வார்த்தைகள் கேட்டுக்\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nபோதுமும் புன்னகையையே - உம்முன்\nநிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்\nநேரமுங் கரைகிறதே - இனியும்\nஅற்புதச் சொற்களை அள்ளிப் பொழிந்தே\nஆளை விழுங்காதீர் - நல்லக்\nகற்பனை குழைத்துக் கைவசச் சரக்கைக்\nநெற்பயிர் சரியும் சூரியன் சரியும்\nநீங்களோ சரிவதில்லை - உங்கள்\nசொற்களில் செயலில் உலகமே நிற்பினும்\nசுத்தமோ குறைவதில்லை - இந்தக்\nகற்பிலா உலகில் எப்படி நீங்களும்\nநிற்கிற போதுந் தீபடும் மெழுகாய்\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nதமிழ்க் கலாச்சாரச் சங்கம் வளர்ந்து வான்முட்டி தமிழ் வளம் எட்ட என் நெஞ்சார்ந்த பொன்மலர் வாழ்த்துக்கள்\n(எழுத்துத் துறையில் சாதனைகள் படைக்கத் துடிக்கும் தமிழ்பெண்ணுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)\nஇந்தக் கவிதையை எப்போது எழுதியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :)\nஎனக்குள் இருப்பதெலாம் அழுகைதானோ - என்\nஉனக்கும் என்மீதினில் வெறுப்பேதானோ - உன்\nமணக்கும் பூக்களைநான் நேசிக்கிறேன் - அதன்\nபிணக்கம் என���்கொன்றும் விளங்கவில்லை - நான்\nஎப்போதோ சின்னச் சின்னதாய் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு இங்கே ஒவ்வொன்றாய் இடுகிறேன். இந்த வலைப்பூ என் திறந்தவெளி நாளேடாய் ஓரளவுக்காவது இருக்கட்டும்.\nநான் அசைகள் பிரித்து சந்தக் கவிதைகள் எழுதிப்பழகிய ஆரம்பக் காலக் கவிதை இது. இதை எழுதும்போது நான் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதற்கு எத்தனை நீளமாக கவிதை எழுதமுடியுமோ அத்தனை நீளம் எழுதுவது. பின் அதை வாசித்து வாசித்து மகிழ்வது. இந்தக் கவிதையில் எதுவெல்லாம் நித்திரையாகலாம் என்று யோசித்து யோசித்து ஒவ்வொரு பத்தியாக எழுதினேன். அது இன்னும் பசுமையாக எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அப்போது என் வயதென்ன என்பதுதான் நினைவில் இல்லை. நித்திரைகள் பத்து என்றுதான் இந்தக் கவிதைக்குத் தலைப்பிட்ட ஞாபகம். பின்னொருநாளில் ஏற்பில்லாமல் போன இரண்டு பத்திகளை நானே வெட்டியெறிந்திருப்பேன். ஏன் வெட்டினேன் அப்படியே விட்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. அந்த நித்திரைகளும் ஞாபகம் வந்தால் ஒருநாள் இதனுடன் கோத்துவிடுவேன். எழுதும் கவிதைகளெல்லாம் பரிசு வாங்க வேண்டுமா என்ன ஒரு ஞாபகத் திட்டாக இருந்துவிட்டுப் போகட்டுமே\nடிசம்பர் திங்கள் 1ம் நாள்\nபிறை 18 காலை 9 முதல் 10க்குள்\nஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்\nநேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி\n86, காளியம்மம் கொவில் தெரு\nமணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய\nLabels: * * 10 தமிழ் முஸ்லிம்\n200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து\nஇப்போது ஒரு நகைச்சுவைப் பாட்டு. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்ற இளையராஜாவின் அற்புதமான பாடலை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே மெட்டு ஆனால் காலத்திற்கேற்ப கணினிச் சூழல். என்ன நடக்கிறதென்று பாருங்கள் :)\nவலையில் விழுந்து இணையம் நுழைந்து\nயாகூ பேச்சின் கரையில் இருப்பேன்\nஎனக்கு மட்டும் சொந்தம் உனது\nஉனக்கு மட்டும் கேட்கும் எனது\nஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை\nசந்தக் கவிதைகளில்தான் என் பிஞ்சு மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது அப்போதெல்லாம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சந்தக் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னும் ஏ���ோ கிறுக்கிப் பார்த்த ஞாபகம் மங்கலாய் இருக்கிறது.\nநான் முதன் முதலில் எழுதிய புதுக்கவிதை இதுதான் என்று நினைக்கிறேன். இதை ஒரு கவிதையாக நான் எழுதவில்லை. என் புகமுக வகுப்பு நண்பர்களின் ஞாபகத் தாள்களில் எழுதித் தருவதற்காக எழுதினேன். நண்பர்கள்தான் அருமையான கவிதை என்று புகழ்ந்தார்கள். அதனால் இது என் முதல் புதுக்கவிதையாய் ஆனது :) ஜமால் முகமது கல்லூரியிலிருந்து புகுமுகவகுப்பு முடித்து வெளியேறிய மாணவ மனதைப் பாருங்கள்...\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nஒரு கிளியினை நான் கண்டேன்\nஒரு கிளியினை நான் கண்டேன்\n200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்\nகிறுக்குத்தனமா எழுதணும்னு எப்பவாச்சும் தோணும் எனக்கு. அப்பல்லாம் இப்படி ஒரு பாட்டெழுதிட்டுப் படுக்கப்போயிடுவேன் :)\nகோடிப் பூவா பூக்க வேணும்\nபிஞ்சுப் போன நெஞ்சத் தச்சு\nபஞ்சுப் போல காக்க வேணும்\nகன்னக் குழியில் விரலை விட்டு\nகாதல் கவிதை எழுத வேணும்\nகண்ணப் பாத்து கனவக் கேட்டு\nகையக் கோத்துச் சிரிக்க வேணும்\nநீட்டிப் படுத்துக் கெடக்கும் போது\nநெட்டி முறிச்சு அணைக்க வேணும்\nநெஞ்சு முடியில கைய விட்டு\nமாத்தி மாத்தி கன்னங் காட்டி\nஊத்து முத்தம் கேக்க வேணும்\nமுத்தம் முடிச்சு நிமிரும் போது\nமீண்டும் தொடங்க சொல்ல வேணும்\nகாதல் மூச்சு சேர வேணும்\nகட்டிப் புடிச்சுக் கட்டிப் புடிச்சு\nகெட்டித் தேனச் சொட்ட வேணும்\nகண்ண மூடி நிக்க வெச்சி\nகரும்பு எறும்பா ஊர வேணும்\nசெவக்கச் செவக்க முத்தம் வெச்சி\nசொர்க்கக் கதவைத் திறக்க வேணும்\nமெத்து மெத்து மேனி எல்லாம்\nபொத்திப் பொத்தித் தழுவ வேணும்\nபொத்துக் கிட்டு ஆசை வந்தா\nஒத்துக் கிட்டு சாக வேணும்\n198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்\nஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்\nமன ஓடத்தில் நீ பாய்மரம்\nஉன் விழிச் சிமிழில் நானிருந்தேன்\nஎங்கும் எழில் பொங்கும் நீ\nஅங்கம் தமிழ்ச் சங்கம் நீ\nவங்கம் எனப் பொங்கும் நீ\nஇங்கும் வெளி எங்கும் நீ\nமஞ்சம் உன் நெஞ்சம் அதில்\nவஞ்சம் உனில் மிஞ்சும் எனில்\nவஞ்சிக் கொடி கொஞ்சும் என்\nதஞ்சம் உன் நெஞ்சம் இனி\nநீ என்னுள் கரைக்க வா\nநான் உன்னுள் புதைக்க வா\nஎன் ஆருயிர்க் காதல் கிளியே\nபுதுப் பாலாற்றில் நீந்துது மனமே\nஎன் காதலின் மொத்தமும் நீயே\nஎன் அணுக்களில் உனக்கென ஏக்கம்\nஎன் மனதினை இழந்தேன் நானும்\nஅதில் உ���ங்காத நானோர் பிணமே\nஎன் வாழ்க்கையின் ஒற்றைப் பூவாய்\nஎன் உயிர்தந்து உன்மடி வீழ்வேன்\nபறந்து வந்து ஒற்றை முடி இறகை\nஒரே ஒரு சின்னப் பூவாகவேனும்\nஎன்னைத் தடவுவதே அழகு என்று\nஎன் கனவுகளை மிதித்துக் கொண்டு\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nஎன் மார்பினில் அலைய விட்டு\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nLabels: - 00 கவிதைகள், * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\n1998301 தீ மூச்சைத் தூதுவிடு\nமணத் தேர்ஏறத் தேதி கொடு\nஉனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்\nநினைவுநாள் ஏப்ரல் 21, 1891\nபிறந்தநாள் ஏப்ரல் 29, 1964\nLabels: 06 அறிதலில்லா அறிதல்\n200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை\nபூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற மெட்டுக்கு கணினி வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட பாட்டு\nமின்னஞ்சல் ஓசை - அதை\nமடிக்கணியின் பாஷை - அதில்\nமவுஸ் முட்டும் ஓசை சங்கீதம்\nஇன்பத் தென்றல் தழுவும் சுகமாய்\nஅள்ளி அள்ளிக் கண்ணீர் கிள்ளும்\nநான் தஞ்சை மாவட்டத்துக்காரன். ஒரத்தநாட்டில் பிறந்தவன். என் ஊரைப்பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் என் வலைப்பூவில் கொஞ்சம் எழுதி இருக்கிறேன். 'என்னைப்பற்றி' என்ற பகுதியில் அவற்றைக் காணலாம்.\n1999 முதல் நான் கனடாவில் வாழ்கிறேன். இங்கே என் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளேன். இரண்டாவது கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கனடாவின் டொராண்டோ மாநகரில் நான் கவிதை வழியே சொன்ன என் நன்றிதான் இது.\nஇதை சிந்து என்ற யாப்புப்பா வடிவில் சொல்லி இருக்கிறேன். சிந்து பாரதிக்கு மிகவும் பிடித்த ஒரு பாவகை. அவருக்கு முன் காவடிச் சிந்தை ஏளனம் செய்து அதன் பக்கமே செல்லாதவர்கள் பாரதிக்குப் பின் சிந்துப் பாவகைகளை மிகவும் புகழ்ந்தார்கள். அவ்வகைப் பாடலில் அமைந்த என் நன்றியை வாசித்துப் பாருங்கள். என் நாடு என் மாவட்டம் என் கிராம மண் என் மக்கள் என எல்லாம் பேசுகிறேன்.\nஇந்தியா இன்பத்திரு நாடு - இங்கே\nசிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில்\nவந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த\nசெந்தாழம் பூவாகத் தஞ்சை - எங்கும்\nநானந்த மண்பெற்ற பிள்ளை - நெஞ்சில்\nவானத்தின் வண்ணங்கள் கூடி - எந்தன்\nமானந்தான் தமிழர்தம் எல்லை - பெற்ற\nதேனொத்த வாழ்த்துக்கள் பாடி - வந்த\nLabels: * * 01 அன்புடன் புகாரி\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nதினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து\nயேசுவா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிறிஸ்துமஸ் வாழ்த...\n199101 சுகைல் குட்டித் தம்பிக்கு\n198204 விழி எழுதும் புது சிறு வரிகள்\nஇன்றைய ஒளிர்வாய் நேற்றுகளில் சிக்காத நெய்வாச நம்ப...\n200302 வலையில் விழுந்து இணையம் நுழைந்து\nஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை\nஒரு கிளியினை நான் கண்டேன்\n200608 நெனைப்புத் தப்பி அலையவேணும்\n198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்\nஅன்பே என் வீட்டுத்தோட்டத்தில் புதியதாய் மலரும் பூக...\nஅன்பே உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் ...\n1998301 தீ மூச்சைத் தூதுவிடு\n** பைசா கோபுரங்கள் நிமிரட்டும் நாம் கைகுலுக்கி...\n200303 மின்னஞ்சல் ஓசை மீட்டத்தான் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2014/11/", "date_download": "2019-10-23T20:56:14Z", "digest": "sha1:GHN6MVEFYGPJFBFVIU4DSHSEQTAZFGGF", "length": 26249, "nlines": 322, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: 11/01/2014 - 12/01/2014", "raw_content": "\n2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி\nஅழகு என்பது பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்றார்கள். அதைத் தொடர்ந்து புற அழகு ஒன்றுமே இல்லை என்பதுபோல் முடிக்கப்பட்டது ஒரு கருத்தாடலில்.\nபுற அழகு பொதுவானது, அதுதான் ஒருவருக்கான ஆரம்ப வரவேற்பு. தமிழ்ப்படங்களில் ஸ்ரேயா, அசின், ஜோதிகா, நயன்தாரா என்று கதாநாயகிகளாகப் போடுவது அதற்காகத்தான். கொஞ்சம் சுமார் ஃபிகரைப் போட்டால் படம் ஊத்திக்கும்.\nவாழ்க்கைத் துணை, நட்பு, காதல் என்று வரும்போது மிக முக்கியம் இந்த புற அழகு அல்ல. அக அழகு. புற அழகு மாறலாம் சிதையலாம் ஏதும் ஆகலாம். அக அழகுதான் இனிமையான வாழ்க்கைக்கான அஸ்திவாரம்.\nஇது தொடர்பாக என் கவிதை ஒன்று மிகுந்த வரவேற்பைப் பெற்ற கவிதை. என் ஆழ்மனதிலிருந்து பொங்கி வந்த கவிதை:\nஅப்படி அக அழகு மிகுந்தவர்களுக்கு புற அழகும் கூடி இருந்தால் அது மேலும் சிறப்பு.\nகண்ணுக்கு லட்சணம் என்பதே பெண் பார்க்கும் படலத்தின் முதல் நோக்கம். பின் பெண்ணுக்கு லட்சணம் ஆன பண்பு குணம் எல்லாம் பரிசீலிக்கப்படும்.\nரத்தக்காட்டேரிபோல நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடூரமான கண்களோடும் வானம் நோக்கிய மூக்கோடும் அகண்ட பெரிய வாயோடும் ஒரு பெண் இருந்தால் அவளும் சில கண்களுக்கு அழகுதான். ஆனால் பொது நிலைப்பாட்டில் புற அழகில் அவள் பாவம்தான். அவளுக்கான வரவேற்பு மிகமிக குறைவு.\nஅவளை ஒரு விமானத்திற்கான பணிப்பெண���ணாக நியமிக்க மாட்டார்கள். மாடலிங் செய்ய அழைக்க மாட்டார்கள். விளம்பரங்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். வரவேற்புகளில் முன் நிறுத்த மாட்டார்கள். பொது நிகழ்ச்சிகளை எடுக்கும்போது சன் டீவி விஜய் டிவி போன்றவையெல்லாம் அடிக்கடி அடிக்கடி அவர்கள் பக்கமே திரும்பி சில நொடிகள் நொண்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்.\nஉலகப் பேரழகிகள் முதல் உள்ளூர் கரகாட்டக்காரிகள் வரை புற அழகு ரொம்பவே பேசும். கண்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு அதிகத்திலும் அதிகம்.\nஒரு ஆடை எடுக்க கடைக்குப் போனாலும் புற அழகுதான் அங்கே முக்கியம். ஆயிரத்தெட்டு அழகு சாதனங்கள் நிரம்பி வழிவது புற அழகை மேம்படுத்தவே.\nஉலகப்புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் புற அழகை மேம்படுத்த என்னென்ன எழவெல்லாமோ செய்து தொலைத்தார்.\nஸ்ரீதேவி அழகாகத்தான் இருந்தார். ஆனாலும் ஓடிப்போய் மூக்கை ரிப்பேர் செய்துகொண்டு வந்தார். ஏன்\nஓமகுச்சியையும் பிந்துகோஷையும் இங்கே புற அழகு இல்லை என்பதாகத்தான் உதாரணத்திற்கு எடுத்துவந்தார்கள். ஏன் ஓமகுச்சியும் எனக்கு அழகுதான் என்று ஒரு ‘உம்’ சேர்த்தார்கள் கமலஹாச’னும்’ அழகுதான் என்று ஆரம்பத்திலெயே சொல்லவில்லை. அஜித்’தும்’ அழகுதான் என்று உதாரணம் கொண்டுவரவில்லை.\nபிந்துகோஷும் அழகுதான் என்று ‘ உம்’ சேர்த்தவர்கள், நயந்தாராவும் அழகுதான் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம், ஏன் சொல்லவில்லை\nதாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மேம்பட்டவர்கள் உயர்ந்த பண்புடையவர்கள் என்று போலியாகக் காட்டிக்கொள்வதற்காகவா\nமுக அழகும், நிற அழகும் அழகல்ல. அகத்தின் அழகே அழகு. எனக்கும் இந்த விஷயத்தில் கமலை பிடிப்பதில்லை என்று ஒருவர் சொல்கிறார். ஏன் சொல்கிறார் கமலுக்கு அக அழகு இல்லையா கமலுக்கு அக அழகு இல்லையா அவரின் சாதனைகளின் அழகைவிட உயர்ந்த அழகு ஒன்று உண்டா\nஓமகுச்சியையும் கமலஹாசனையும் அக அழகைப்பார்த்தா இங்கே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்கிறார்கள் இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும் இல்லையே ஓமகுச்சியின் அக அழகு யாருக்குத் தெரியும் கமலின் அக அழகாவது ஓரளவுக்கு ஊடகங்கள் மூலம் தெரியும்.\nகண்தானம் மட்டுமல்லாமல் தன் உடலையே தானம் செய்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் கமல். ரசிகர்மன்றங்கள் அர்த்தமற்று ஆகக்கூடாதென்று கண் தானம் செ��்வோராக அனைவரையும் ஊக்குவிப்பவர் கமல்.\nஅவர் அகத்தின் அழகு குறைவானதா\nதனக்கு வாய்ப்பளித்து வாழவைத்து ந்டிப்பு சொல்லித்தந்த பாலச்சந்தரை இன்னமும் உயர்ந்த மரியாதை தந்து பூஜிப்பவர் கமல்.\nஅவர் அகத்தின் அழகு குறைவானதா\nபண்ம் மட்டுமே பிரதானம் என்று நடிக்கவரும் திரையுலகில், சாதனையே பிரதான்ம் என்று புதிய முயற்சிகளில் இறங்கி சொந்த வீடும் இல்லாமல் அல்லாடுபவர் கமல்.\nஅவர் அகத்தின் அழகு குறைவானதா\n\"ஜீன்ஸ் போட்ட கமலா காமேஷ்\" , குஷ்பு பெரியார் போன்ற விமரிசனங்கள் நடிகை நடிகர்களுக்கு எப்போதும் வரக்கூடியதே. ஆனால் அந்த த்ரிஷா போன்றோரும் குஷ்பு பொன்றவர்களும்தான் கோவில் கட்டி கொண்டாடப்படுபவர்கள். ஒரு சிலரின் விமரிசனம் மோசமென்றால் 98% விமரிசனம் அழகில் நடிப்பில் வியந்து கனவுக் கன்னிகளாக்கிக்கொள்ளும் நிலைதான் என்பது பொய்யா\nகமலை பிடிப்பவரெல்லாம் அவர் அழகுக்காகத்தான் பிடிக்கிறது என்பது மிகத் தவறான எண்ணம்.. என்று மிக அழகாக ஒருவர் சொன்னார். கமலைப் பிடிப்பதற்கான மிக முக்கிய காரணம் எது\nஅவர் திரையுலகுக்கு உலக நாய்கன். திறமைகளின் கூடாரம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சலங்கை ஒலியைப் பார்த்துவிட்டு, இந்த முறையும் உனக்குத்தாண்டா விருது என்றார். அது\nஇல்லாவிட்டால் கமலோடு அறிமுகமான அதன் பின் அறிமுகமான எத்தனையோ புற அழகால் மேம்பட்ட நடிகர்கள் அவரைப்போல் நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார்கள்.\nகமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி\nLabels: - 01 கட்டுரைகள்\nதாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும்.\nசக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.\nநட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nநண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.\nஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது.\nகாதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம்.\nஎப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.\nஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.\nகாதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.\nவாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.\nஇரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும்.\nஇரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்\nநட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை\nகாதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்\nகாதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது.\nகணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா\nஉண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது\nஎல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்\nருசி உணரப்படவே இல்லை ஆனால்\nபிறகென்ன நண்பனே என்கிறாய் நீ\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nLabels: * * 09 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடி\n20 எதிர் எதிராய் அமர்கிறோம் வெளிர் ரோஜா ஆடைக்குள்...\n19 பறவை பறக்கும் உதட்டுக்காரி பஞ்சவர்ண சிரிப்புக்...\n18 காத்திருப்பதற்காக காதலிக்கவில்லை ஆனால் காத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_16_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T22:00:03Z", "digest": "sha1:XPYAMCZAFHC5XZWDWOQYW6W7JYHFSKQF", "length": 7265, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "காஷ்மீர் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "காஷ்மீர் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nவெள்ளி, சூலை 27, 2012\nகாச்மீரின் இந்திய நிருவாகப் பகுதியில் பாரவுந்து ஒன்று நேற்று வியாழக்கிழமை பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர். அமர்நாத் குகைக்கோயின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டுப் பாரவுந்து ஒன்றில் திரும்பிய பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nமாநிலத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவில் இருந்து, கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்குச் செல்பவர்கள் பகல்காம் என்ற இடத்தில் உள்ள தளம் ஒன்றில் தங்கியிருந்து 45 கிமீ கடினமான பயணம் செய்ய வேண்டும்.\nஅமர்நாத்தில் இருந்து திரும்பிய இந்துப் பயணிகள் இவ்வாறு கொல்லப்படுவது இம்மாதத்தில் மட்டும் இது இரண்டாவது தடவையாகும். சூலை 14 ஆம் நாள் ரம்பான் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/karnataka-assembly-polls-on-march-18-puofaz", "date_download": "2019-10-23T20:37:02Z", "digest": "sha1:QMJHWIVRQPZRA6ZT7SQWYBYU6FBPRRB7", "length": 9420, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் மூன்றே நாள்... அரசியலை புரட்டிப்போடும் அதிரடி திருப்பம்... 18ம் தேதி இருக்கு கச்சேரி..!", "raw_content": "\nஇன்னும் மூன்றே நாள்... அரசியலை புரட்டிப்போடும் அதிரடி திருப்பம்... 18ம் தேதி இருக்கு கச்சேரி..\nசட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது.\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.\nகர்நாடக அரசியலில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகாங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் விலகியுள்ளதால், கூட்டணி அரசின் பலம் 100 ஆகக் குறையும். அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகும். சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் உள்ளது.\nஆகையால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் 93 சதவீத கற்பழிப்புகள் இவங்களாலால தான் நடக்குதாம் தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் \nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nவிஜயின் பிகிலால் கார்த்தியின் கைதிக்கு வந்த சிக்கல்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\nபிச்சை எடுத்தவருக்கு நேரில் சென்று உதவிய கலெக்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTIyMjE4/%E2%80%9D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:56:18Z", "digest": "sha1:L5DIRDXOXAURWRTRCGOXK54WACJIDGDE", "length": 7136, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\n”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்\nஎடின்பர்க் பகுதியில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான Laura Gratton என்பவர் அந்த வீட்டின் உரிமையாளரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.\nவீடு வாடகைக்கு கேட்பது அவுஸ்திரேலிய நாட்டினர் என தெரிந்து கொண்ட அந்த நபர், வாடகைக்கு வீடு தர மறுப்பு தெரிவித்ததுடன்,\nஅவுஸ்திரேலியர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்றும் இனவெறியர்கள் என்றும் கடுமையான வார்த்தைகளால் பதில் அனுப்பியுள்ளார்.\nமேலும், ஐரோப்பா முழுவதும் ஆஸ்திரேலியர்களின் குணம் அறிவர�� என்றும், பிரான்ஸ் எப்படி சீஸ் வகைகளுக்கும் திராட்ச்சை மதுவுக்கும் பெயர்போனதோ அதுபோலவே அவுஸ்திரேலியர்களும் போதைக்கும் இனவெறிக்கும் என்றுள்ளார்.\nகடுமையான வார்த்தைகளால் வந்த இந்த பதில் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராட்டன் செய்வதறியாது திகைத்துள்ளார்.\nபன்முகத்தன்மை கொண்ட அவுஸ்திரேலியா நாடு அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது என சுட்டிக்காட்டியா கிராட்டன்,\nஇனம் சார்ந்த பிரச்சனைகள் உலகில் அனைத்து நாடுகளில் இருப்பது போன்று அவுஸ்திரேலியாவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nவீடு தரவும் மறுப்பு தெரிவித்ததோடல்லாமல் தரக்குறைவாக பேசிய அந்த நபருக்கு பதிலளித்த கிராட்டன், இனவெறியராக இருப்பதனால் மட்டுமே, போதிய அறிவின்றி மொத்த இனத்தின் மீது வெறுப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த விளம்பர நிறுவனம், ஒரு தேசத்தையே இனவெறியராக சித்தரித்து தனியொருவரை களங்கப்படுத்துவது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது என தெரிவித்துள்ளது.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMwMTc1/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-23T20:55:04Z", "digest": "sha1:D4NQMSXNU7EJV4KMCOV5CLMMVL6SPZJP", "length": 4715, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "சித்தியவானைச் சேர்ந்த யுகேந்திரன் அனைத்துப் பாடங்களிலும் 10 ஏ தேர்ச்சி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nசித்தியவானைச் சேர்ந்த யுகேந்திரன் அனைத்துப் பாடங்களிலும் 10 ஏ தேர்ச்சி\nவணக்கம் மலேசியா 4 years ago\nசித்தியவான், மார்ச் 3- சித்தியவான், ஏ.சி.எஸ் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் யுகேந்திரன் த/பெ ஜெகதீசன் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.\nஎஸ்.பி.எம் தேர்வில் மொத்தம் 10 பாடங்கள் எடுத்த மாணவர் யுகேந்திரன், 9 ஏ+ மற்றும் 1 ஏ பெற்று பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு\nமகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணிக்கு முடிவுகள் தெரியும்\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: மாசு கட்டுப்பாடு துறை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc5NDE5/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-", "date_download": "2019-10-23T21:08:38Z", "digest": "sha1:CC26KGAYJIWAAZ3K7VFR4N2NXQJ5C7HI", "length": 6758, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெண்களை தற்கொலைப்படைகளாக மாறுவது எப்படி?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள��� » NEWSONEWS\nபெண்களை தற்கொலைப்படைகளாக மாறுவது எப்படி\nவெடிகுண்டுகளை கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், விரோதியின் கழுத்தை பின்பகுதியிலிருந்து அறுத்து எடுங்கள், ஏனெனில் பின் கழுத்தை அறுத்தால் விரைவில் மரணம் சம்பவிக்கும், மேலும் போராட்டத்தையும் தவிர்க்கலாம்.\nதற்கொலைத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் தங்கள் கூடைகளில் அல்லது தங்கள் உடைகளில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துச் சென்று மீன் சந்தை, அல்லது நெரிசலான மார்க்கெட் பகுதிகளில் வெடிக்கச் செய்ய வேண்டும்.\nபள்ளிகள் மட்டுமல்லாது, இந்த வன்முறைக்கு அஞ்சி முகாம்களின் தங்கியுள்ளவர்களையும் எப்படி தாக்கி அழிக்க வேண்டும் என்பதும் போகோஹாரம் கொடுஞ்செயல் திட்டங்களில் பிரதான பங்கு வகிக்கிறது.\nபெண்களை தீவிரவாதிகளாக மாற்றும் போகோஹாரம் பயங்கரம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nநைஜீரியாவில் பள்ளி ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்து 300 மாணவிகளைக் கடத்திச் சென்றனர், அவர்கள் நிலவரம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.\nமேலும் பிற 100 பெண்களும் கடத்தப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.\nசில வேளைகளில் புதிய தலைமுறை பயங்கரவாதிகளை உருவாக்க சில பெண்களை கர்ப்பிணிகளாக்குவதும் அங்கு நடந்து வருகிறது.\nஐஎஸ் அமைப்புடன் இணைந்ததாக அறிவித்துள்ள போகோஹாரம், 2012-ம் ஆண்டு முதல் சுமார் 2,000 பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்தியுள்ளனர்.\nஇதில் பெண்களே ஆயுதம் தாங்கிகளாக போகோஹாரம் விரும்புகிறது, காரணம் அதிகாரிகள் இவர்களை முழுதும் பரிசோதனை செய்வதில்லை என்பதாகும்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்க��ில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/marxiayathirkku_azhivillai/", "date_download": "2019-10-23T20:59:24Z", "digest": "sha1:EUCCNFSQRALWUQP3PFR4ZWCHMJQS2A4J", "length": 5715, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "மார்க்சியத்திற்கு அழிவில்லை – கட்டுரை – கோவை ஞானி", "raw_content": "\nமார்க்சியத்திற்கு அழிவில்லை – கட்டுரை – கோவை ஞானி\nநூல் : மார்க்சியத்திற்கு அழிவில்லை\nஆசிரியர் : கோவை ஞானி\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 557\nநூல் வகை: கட்டுரை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: அ.சூர்யா, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கோவை ஞானி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/04/oru-kal-oru-kannadi-2012.html", "date_download": "2019-10-23T20:32:06Z", "digest": "sha1:PEA2DYGR32OOKJFTK42ILZ64H2CKKKQ7", "length": 46831, "nlines": 581, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Oru Kal Oru Kannadi-2012/ஒரு கல் ஒரு கண்ணாடி. திரைவிமர்சனம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nOru Kal Oru Kannadi-2012/ஒரு கல் ஒரு கண்ணாடி. திரைவிமர்சனம்.\nகணவன் மனைவி உறவில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை உப்பு பெறாத விஷயத்துக்கு கேவலமாக சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்..இரண்டு பேருமே மோட்டுவாலையை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்து விட்டு,\nயாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க, சண்டை மறந்து பிறகு முத்தத்திலோ அல்லது சூழ்நிலை ஒத்துழைத்தால் கலவியிலோ ,அந்த மானங்கெட்ட சண்டை முடிவுற்று, இருவரின் வேர்வையோடு அஸ்தமனத்தை நோக்கி பயணிக்கும்...இந்த இரண்டு நாள் சண்டையையும் , காதலையும், ஏக்கத்தையும் திரைக்கதையாக்கினால் அது ராஜேஷ் படம் என்று கற்புரம் அடித்து சத்தியம் செய்து விடலாம்.\nகாதலர் இருவரும் உப்பு பெறாத சின்ன விஷயத்தை பெரிதாக்கி அதனை காம்ளிகேட் செய்து, அதன் பின் அதை ஊதி பெரிதாக்கி பின் சமாதனத்தை அடைவதுதான்.. இதுக்கும் முன் இயக்குனர் ராஜேஷ் எடுத்த இரண்டு திரைப்படங்களின் அடிநாதம். இந்த படத்திலும் அதே பாணி திரைக்கதையை பயண்படுத்தி இருக்கின்றார்..\nஒரு படம் பார்க்க போகும் போது என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்கள்.. படத்தை பார்த்துட்டு வெளியே வந்தா என் கவலை எல்லாம் போவனும் சார் என்று சொல்லும் நம்மில் பலர் ஜாலியாக போய் பார்த்து ரசித்து விட்டு வரும் படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ஒன்லைன்.\nபோலிஸ் உயர் அதிகாரி மகளை தமிழ் ஆசிரியர் மகன் தன்னை காதலிக்க வைக்க போராடுவதே படத்தின் ஒன்லைன்.\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் கதை என்ன\nபோலிஸ் உயர் அதிகாரி சியாஜிஷாண்டே ,உமாபத்மநாபன் தம்பதிக்கு பிறந்த ஹன்சிகா மோத்வானியை.. தமிழ் ஆசிரியரான அழகம் பெருமாள், சரண்யா பொண்வண்ணன் மகனான உதயநிதி காதலிக்க துரத்துவதும், அதற்கும் பால்ய நண்பன் பார்த்தசாரதி என்று சொல்லாமல் செல்லமாக பார்த்தா என்று அழைக்கப்படும் சந்தானம் உதவி செய்கின்றார்.. அந்த காதல் ஜெயித்ததா அல்லது ஊத்திக்கொண்ட்தா என்பதை திரையில் பார்த்து சிரித்து மகிழுங்கள்..\nபடத்தை ஆரம்பிக்கும் போதே இயக்குனர் ராஜேஷ் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்து இருக்கின்றார்.. பொங்கலில் மிளகை புறக்கணிப்பது போல இந்த படத்தில் கதையை புறக்கணித்து இருக்கின்றார்..\nபடம் பார்க்க வரப்போறவனை சிரிக்கவைத்து அனுப்பினால் போதும் என்று முடிவுக்கு வந்து விட்ட காரணத்தால் கதையை பற்றி நாம் பேசவேண்டிய அவசியம் இல்லை.\nஉதயநிதி... நான் சின்ன வயதாக இருக்கும் போது டிடியில் குறிஞ்சி மலர் என்ற சீரியல் ஒளிப்பரப்பானது... அ���ில் உதயநிதியின் அப்பா ஸ்டாலின் ஒரு கேரக்டர் செய்து இருந்தார். அவர் இப்போது போல அப்போது ஸ்மார்ட்டாக இருக்கவில்லை...ஆனால் வட்டியும் முதலுமாக ஒரு தலைமுறை தான்டி ஸ்மார்ட் லுக்கோடு முன்னாள் முதல்வர் விட்டுக்கலைப்பயணம் தொடங்கி இருக்கின்றது..\nஉதயநிதி நன்றாக சொதப்புவார் என்று எதிர்பார்த்தால்.. நன்றாகவே நடித்து இருக்கின்றார்.. நிறைய காட்சிகளில் முதல் படத்து தயக்கங்கள் அவரின் முகத்தல் நிறைய பார்க்க முடிகின்றது...\nநிறைய ஒன்மோர் போய் ஷாட் ஓகே ஆனா டயர்டுகளை உதயநிதி முகத்தில் பார்க்க முடிகின்றது. காமெடி டைமிங்கில் முதல் படத்தில் நடிப்பதும் அதை சக்சஸ் செய்வதும் பெரிய விஷயம். அதை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்..நடனத்திலும் அவருக்கு என்ன வருமோ அதையே கியூட்டாக ஸ்டெப்பாக மாற்ற தினேஷ் மாஸ்டர் படாத பாடு பட்டு இருக்கின்றார். ஆனால் அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்.\nஉதயநிதிக்கு காதல் காட்சிகளில் பெரிய தயக்கம் இருக்கின்றது.... அதில் கேமரா பின் இருக்கும் மனிதர்களை பார்த்து வெட்கப்பட்ட புன்னகை பூப்பது அப்பட்டமாக தெரிகின்றது... பட் நல்லாவே செய்து இருக்கின்றார்..ஹன்சிகா சட்டையை இழுத்து கட்டிபிடிக்கும் போது ஜென்ம சாபல்யம் உதயநிதி அடைந்து இருக்க வாய்பு அதிகம் இருக்கின்றது.\nஹன்சிகா எங்கேயும் காதல் படத்துக்கு பிறகு ரோட்டு ஓர பரோட்டவை தின்று தின்று கொழுத்தது போல திமிரிய உடம்புடன் வருகின்றார்.. சின்ன தம்பி குஷ்பு என்றழைக்கும் அளவுக்கு உடல்வாகு மற்றும் கியூட் புன்னகை ஹன்சிகாவுக்கு இருப்பதை மறுப்பதற்கு இல்லை. கொடுத்த காசுக்கு டைட் உடை கொடுத்து பாலைவன பாடலில் பெருத்த மார்பு அதிர ஓட விட்டு இருக்கின்றார்கள்.. அந்த பாடலில் ஹன்சிகா காஸ்ட்யூம் மற்றும் அந்த பாறை லொக்கேஷன் எல்லாம் அருமை..கேமராமேன் பாலசுப்ரமணியத்தின் விஷுவல்கள் நன்றாக இருக்கின்றன..\nபார்த்தா கேரக்டரில் கலக்கும் சந்தானம் இந்த படத்தின் ரியல் ஹீரோ.. கதையையோ அல்லது லாஜிக்கேயோ படம் பார்ப்பவன் கொஞ்சமும் யோசிக்க வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டிய பெரிய பொறுப்பை அசத்தலாய் சுமந்து இருக்கின்றார் சந்தானம்.. திரையில் சந்தானம் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர் களைக்கட்டுகின்றது... திருவல்லிக்கேணி ஐயர் ஆத்துல இருந்து ஒரு அம்பி வந்து ��ேசினா எப்படி இருக்குமோ அதே போல பேசுகின்றார்.. சான்சே இல்லை.. என்ன முகபாவம் பாடி லாங்வேஜ்... ஹேட்ஸ் ஆப் சந்தானம்.\nசன்டிவி உமாபத்மநாபன் காலம் கடந்து ஒரே ஷாட்டில் சீ துரு சேலையில் தன் இளமையை நிரூபிக்க முயன்று தோற்றுப்போகின்றார்.\nவேணாம் மச்சான் வேணாம் சாங் வரும் போது தியேட்டர் எழுந்து ஆடுகின்றது.. அதை கவரும் விதமாக சிம்பின் ஸ்டெப் அந்த பாடலை இன்னும் ரசிக்க வைக்கின்றது.. வேணாம் மச்சான் பாட்டில் பின்னால் ஆடும் பெண்களில் திரையின் இடது ஒருத்தில் மஞ்சள் புடவையோடு மங்களகரமாக ஒரு பெண் ஆடுகின்றார்.. பார்க்க அவ்வளவு அழகாக இருக்கின்றார்.. பின்னால் எல்லாமே அழகு பெண்களாக செலக்ட் செய்யாமல் சுமாரான பெண்களை அந்த சுட்ச்சிவேஷனுக்கு எற்றது போல பெண்களை செலக்ட் செய்து இருப்பது சிறப்பு.\nஎனக்கு ரொம்பவும் பிடித்த காதல் ஒரு பட்டர்பிளையை போல வரும்.... சாங் மேங்கிங் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது..\nபடத்தில் காமெடி காட்சிகளில் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றார் சந்தானம்..பிளைட் விபத்தில் சிக்க போவுதுன்னா நாங்க உங்களுக்கு பாராசூட் கொடுப்போம்.. என்று ஹன்சிகா சொல்ல... உயிர் போகும் போது தேங்காய் எண்ணெயை வச்சிகிட்டு நாங்க என்ன செய்யறது என்று கேட்பது.. கிருஸ்துவ மதபோதகர் போல பேசுவது என்று கலக்கி இருக்கின்றார்கள்.\nசந்தானம் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் பேசினாலும் சிலருக்கு புரிந்து கொள்ள வயது பத்தவில்லை..\nஹாரிசின் வெற்றி பாடல்கள். பளிச் என காட்சிகளில் கவனம் செலுத்தும் கேமராமேன் பாலசுப்ரமணியம், அதே சந்தானம் உதயநிதியின் பணம் என நம்பிக்கையுடன் களம் இறங்கி வெற்றிபெற்று இருக்கின்றார்...\nசத்யம் தியேட்டர், அடையாறு பிரிட்ஞ் மற்றும் மத்திய கைலாஷ் இரண்டு வீடுகள் இதுதான் படத்துக்கு லோக்கேஷன் என்று சிம்பிளாக முடித்து இருக்கின்றார்..\nஆர்யா மற்றும் ஆண்ட்ரியா வரும் காட்சிகள் கலகல என்றாலும் அன்ட்ரியாவை பார்க்கும் போது, இருக்கு ஆனா இல்லை என்று எஸ்ஜெ சூர்யா டயலாக் நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nபடம் முடியும் போது புளுபர்ஸ் காட்சிகள் போடுகின்றார்கள். அதில் சினேகாவிடம் இருங்க..பிரசன்னாவுக்கு கால் செஞ்சி சொல்லறேன். என்று உதயநிதி போன் எடுக்க அந்த காட்சி ஜாலி சரவெடி.,..\nகோடி கோடியாய் செலவு செய்து சங்கர் அடிக்க���ம் ஹாட்ரிக்குக்கும் சிம்பிள் பட்ஜெட்டில் ராஜேஷ் அடிக்கும் ஹாட்ரிக்கும் நிறைய வித்யாசம் இருக்கின்றது...ராஜேஷ் வெற்றியை தக்க வச்சிக்கோங்க.\nவயிறு குலங்க சிரிக்க வைத்து கவலையை மறக்க வைத்தமைக்கு நன்றி ராஜேஷ்...ஆல் த பெஸ்ட் ராஜேஷ்...\nஉதயநிதி ஹன்சினா காதலை இன்னும் உணர்பூர்வமாய் சொல்லி இருக்கலாம்.. சரண்யா பொண்வண்ணன் மற்றும் அழகம் பெருமாள் போஷன் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்த வில்லை...பாஸ் என்கின்ற பாஸ்கரன் படம் போல பல கேரக்டர்கள் வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் படம் முழுக்க ஹன்சிகா உதயநிதி வருவதால் சில இடஙகளில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..\nஇஇந்த படத்தை கமலாவில் ஸ்கீரின் ஒன்னில் நேற்று காலை பதினோஐ மணிக்காட்சியில் பார்த்தேன்...\nஒரு பெரிய கல்லூரி மாணவர்கள்.. கத்தி முகம் சுளிக்க வைத்துக்கொண்டு இருந்தார்கள்.\nபின்னால் உட்கார்நது கொண்டு நொய் நொய் என்று மொக்கை கமெண்ட் அடித்து உயிரை வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.\nஇலவச அரசி கொடுக்கும் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் கமலா தியேட்டரில் பைக் நிறுத்த 20 ரூபாய் கட்டணம் வாங்குவது பகல் கொள்ளையோ கொள்ளை.. எல்லாரும் சாபம் விட்டுக்கினே டோக்கன் வாங்கறாங்க.,..\nசத்தியம் தியேட்டர்ல காரை விடுவதற்க்கே 20 ரூபாதான் ஆனா கமலாவில் பைக் விட 20 ரூபாய் வாங்குவது எல்லாம் கொடுமை.. கடவுவள் இருக்கான் கொமாரு.. அவன் பார்த்துக்குவான்.\nஇந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம் முக்கியமாக காதலியை, காதலியான மனைவியை,மனைவியாகி காதலியானவளை என அழைத்துசென்று உற்சாகமாக படத்தை பார்த்து விட்டு வரலாம்.. சம்மருக்கும் இப்போதைக்கு வேறு படம் இல்லாத காரணத்தால் உதயநிதி காட்டில் வசூல் மழையோ மழை.\nLabels: சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nதம்பி.. சத்யமில் 30 ரூபா காருக்கு. தகவலுக்காக..\nசமீப காலங்களில் நான் அதிகம் எதிர்பார்த்த படம் . . அது என்னவோ தெரியல சிமச . . பாஎபா . இரண்டும் புடிச்சி போச்சா . .இதுவும் நல்லா இருக்கணுமேன்னு ஒரு தவிப்பு . பஹ்ரைன்ல இன்னும் வரல . .ம் ம் ம் வந்த உடனே பாத்துடுவோம்ல . . . விமர்சனத்திற்கு நன்றி ஜாக்கி . . .\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...Nice review..\nSPECTRUM ஊழல் கொள்ளையர்கள் FINANCE செய்து எடுத்த படம் என்பதை எல்லோரும் அறிவர்.\nதி மு க அனுதாபிகளான திரு கேபிள் ���ங்கர் அவர்களுக்கும், திரு. ஜாக்கி சேகர் அவர்களுக்கும் இந்த படம் பிடிக்காமல் இருக்குமா \nதங்கள் விரிவான விமர்சனம் நன்று. நேற்றுதான் படத்தைப் பார்த்தேன் நானும் கவிதையில் படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.\nஇயக்குநர் உஷாராக நிறைய குளோசப் காட்சிகளை தவிர்த்து விட்டு உதயநிதிக்கு உதவியிருக்கிறார்.\nபடம் பார்த்து முடிந்தவுடன் ”பாட்டி வடை சுட்ட கதை”யின் மேல் மதிப்பு பன் மடங்கு உயர்ந்து விட்டது.\n விமர்சனம் மிக அருமை. பார்க்கிங்க்கு கமலாவிற்கு கொடுத்த காசில் , நம்ம ஊரு கமலத்தில் படம் பார்க்கலாம்.என்ன\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/23/04/2012\nகலைஞர் தொலைக்காட்சியில் எனது பேட்டி...\nLas acacias (2011) உலகசினிமா/அர்ஜென்டினா/லாரி டிரை...\nசென்னையில் நிலநடுக்கத்தினால் ஏற்ப்பட்ட பரபரப்புகள்...\nசென்னையில் பட்டம் விட்டு கழுத்து அறுத்து சாகடிக்கு...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நி��ற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்ய��� வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65126-wife-of-journalist-moves-sc-challenging-his-arrest.html", "date_download": "2019-10-23T20:21:32Z", "digest": "sha1:3E7CCLKQMSZGC4KC2D53DIIUYEOCEU6O", "length": 9732, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! | Wife of journalist moves SC challenging his arrest", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nடெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஉ.பி.முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிரான வீடியோ காட்சியை பதிவிட்டதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஉத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரி��் உள்ள கனோஜியாவின் வீட்டுக்குச் சென்ற உத்தரபிரதேச போலீசார், அவரை கைது செய்து லக்னோ அழைத்துச் சென்றனர்.\nஅந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிய பெண்ணும் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅச்சமின்றி போராடிய கிரிஷ் கர்னாட்டின் குரல் ஓய்வுப்பெற்றது \nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி யார் \nமீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் - அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார்\n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nகமலேஷ் திவாரி கொலை: சூரத்தில் பதுங்கியிருந்த இருவர் கைது\nகுடிப்பதற்கு இடையூறாக இருந்ததாக சிசிடிவி கேமரா உடைப்பு - கும்பலுக்கு வலைவீச்சு\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nRelated Tags : Journalist , Arrest , Yogi Adityanath , உச்சநீதிமன்றம் , டெல்லி பத்திரிகையாளர் , யோகி ஆதித்யாநாத்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்���ு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅச்சமின்றி போராடிய கிரிஷ் கர்னாட்டின் குரல் ஓய்வுப்பெற்றது \nபட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64457-vijay-shankar-and-kedar-jadhav-return-to-training.html", "date_download": "2019-10-23T20:19:09Z", "digest": "sha1:QS4FFPAI246FQTPHK6CAFV75JYJPD2KX", "length": 8770, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணிக்கு திரும்பிய விஜய் சங்கர், ஜாதவ்: பங்களாதேஷை இன்று சந்திக்கிறது, இந்தியா! | Vijay Shankar and Kedar Jadhav return to training", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஅணிக்கு திரும்பிய விஜய் சங்கர், ஜாதவ்: பங்களாதேஷை இன்று சந்திக்கிறது, இந்தியா\nஉலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில், இந்திய அணி இன்று பங்களாதேஷ் அணியுடன் மோதுகிறது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் அணிகள் இப்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கார்டிப்பில் இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோது கின்றன.\nஇந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதனால், இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்பலாம்.\nகடந்த போட்டியில் காயம் காரணமாக, விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் களமிறங்கவில்லை. அவர்கள் காயம் குணமாகிவிட்டதால் இன்றைய போட்டியில் ஆடுகிறார்கள். பங்களாதேஷ் அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரண மாக அந்தப் போட்டி, கைவிடப்பட்டது.\nபிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி போட்டியில், நியூசிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி, பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.\nபயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து, ஆஸி. அணிகள் அபார வெற்றி\nஜூன் 6 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான ��ெய்திகள் :\nகாடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. \nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து, ஆஸி. அணிகள் அபார வெற்றி\nஜூன் 6 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/tamil/", "date_download": "2019-10-23T21:32:28Z", "digest": "sha1:KQ3VMU2ZODOEVZKMOSD5IFWFUDPFOGCJ", "length": 89033, "nlines": 554, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "tamil | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 30/11/2014 in அனுபவம், கட்டுரை, மொக்கை\nதமிழ் மீடியத்தில் படித்த பலருக்கும், ‘ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியவில்லையே’ என்ற வருத்தம், நிச்சயம் இருக்கும்; எனக்கும் பல ஆண்டுகள் அப்படித்தான் இருந்தது. எங்காவது பயணிக்கும்போது, சக பயணிகளான பொட்டு பொடிசுகள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசி, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கிலத்திலேயே அழுவதைப் பார்க்கும்போது, பேரவமானமாக இருக்கும்.\nபொது வாழ்க்கைக்கு வந்தபிறகு, லாலு பிரசாத், ராமவிலாஸ் பாஸ்வான் மாதிரியானவர்கள் பேசும் ஆங்கிலத்துக்கு, நம் ஆங்கிலம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. எங்காவது ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்கு போயாவது, ஐயம் திரிபற ஆங்கிலம் பேசிப் பழகி விட வேண்டும் என்று தீராத ஆவல். ஒரு நாள் பேச்சுவாக்கில் இருந்தபோது, நண்பரும் அப்படியே சொன்னார். அப்புறமென்ன துணைக்கு ஆள் கிடைத்து விட்டது; ‘பயிற்சி தரும் ஆள் யாராவது கிடைக்கட்டும்’ என்று காத்திருந்தோம்.\nஅப்படி இருந்த நாட்களில்தான், அலுவலகத்துக்கு பக்கத்திலேயே ஆசிரியை ஒருவர், ஆங்கில பேச்சுப்பயிற்சி சொல்லித்தருவதாக போர்டு மாட்டினார். அவர் பெரும்பாலான நேரங்களில் பயிற்சிக்கு ஆளில்லாமல், ரோட்டில் போகும் வரும் வாகனங்களை கணக்கெடுப்பதாக ஆபீஸ் பையன் தகவல் சொன்னான்.\nஆகவே, அந்த ஆசிரியையிடம் சென்று நானும் நண்பரும் விசாரித்தோம். ‘இரண்டு மாதம் வகுப்பு, மூவாயிரம் கட்டணம்’ என்று கறாராகப் பேசினார், ஆசிரியை. நாங்கள் இருவரும் பத்திரிகை செய்தியாளர்கள் என்று தெரிந்தவுடன், முன்கூட்டியே பணத்தை வைத்தால் தான் வகுப்பென்று () சொல்லி விட்டார். அவருக்கு என்ன பயமோ\nவேறு வழியின்றி மொத்தமாக முன்பணம் கொடுத்து வகுப்பில் சேர்ந்தோம். இருவருக்கு மட்டும் தனி வகுப்பு. இருவரது ஆங்கிலத் திறனையும் சோதித்த ஆசிரியை, இரண்டே மாதத்தில் இருவரையும் ஆங்கிலத்தில் பேச வைத்து விடுவதாக உறுதியாகச் சொன்னார். ஆக, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, அமர்க்களமாக தொடங்கியது.\nஒரு குயர் நீளவாக்கு நோட்டுடனும், பேனா, பென்சில், அழிக்கும் ரப்பருடனும் நாங்கள் வகுப்புக்குச் செல்வது கண்டு, அக்கம் பக்கத்து அலுவலகத்தார் வாயைப்பிளந்தனர். கூடவே இருக்கும் சில பேரோ, கும்பல் கூடி பேசிச்சிரிப்பதும், குதூகலப்படுவதுமாக இருந்தனர். ‘காலம் போன கடைசில…’ என்பதாக, காதுபடப் பேசும் கருத்துக்கள் எல்லாம், நம்மைக் குறி வைத்து ஏவப்பட்டதாகவே எனக்குப் புலப்பட்டன. ‘நீங்க குடிங்க யுவர் ஹானர்’ என்ற லொடுக்குப்பாண்டி சினிமா டயலாக்போல, ‘அவங்க கெடக்குறாங்க சார்’ என்பான் ஆபீஸ் பையன்.\nஆரம்பத்தில் வகுப்பெல்லாம் ஜோராகத்தான் இருந்தது. வகுப்பில் மிகத்தீவிரமாக கவனித்து, நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வீட்டில் எழுதிப்பார்க்கும் போதும், வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார்ப்பது போல கனவு காணும்போதும், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.\nகனவெல்லாம் நனவாகி விடுகிறதா என்ன நண்பர் கொஞ்சம் விளையாட்டுப் பேர்வழி. ஆசிரியை, மிகத்தீவிரமாக ஆங்கில இலக்கணம் பற்றி வகுப்பெடுக்கும் வேளையில், ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்பார். ஆசிரியைக்கே தெரியாத ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் விசாரிப்பார். வெளியில் வேடிக்கையும் பார்ப்பார். திடீரென கெக்கே பிக்கேவென்று சிரித்தும் தொலைப்பார். அவருக்கு அடிக்கடி போன் வேறு வந்து விடும். ஆசிரியைக்கு சங்கடமாக இருக்கும்; எனக்கோ, தர்ம சங்கடமாக இருக்கும்.\nநாட்கள் செல்லச்செல்ல, வகுப்புக்கு மட்டம் போடவும் ஆரம்பித்தார் நண்பர். அவர் வராமல் விடுவதுடன், ‘நாளைக்குப் போலாம் விடுங்க சார்’ என்று நமக்கும் வேறு சொல்லி விடுவார். ‘தனியாகப் போகத்தான் வேண்டுமா’ என்று நமக்கும் தோன்றும். இப்படியே, இன்று, நாளை என்று தள்ளிப் போடப்பட்ட வகுப்புக்கு, பிறகு போகவே இல்லை.\nஆசிரியை, நான்கைந்து முறை, ஆபீஸ் பையனிடம் சொல்லி விட்டார். வழியில் எதிர்ப்பட்டபோது, என்னிடமே ஒரு முறை விசாரித்தார். ‘ஒர்க் கொஞ்சம் அதிகமாய்டுச்சு பாத்திக்கிடுங்க’ என்று, நண்பரின் மொழியில் சொல்லி சமாளித்தேன். யார் விட்ட சாபமோ, மீதமிருந்த ஒரு மாத வகுப்புக்கு போக முடியவே இல்லை.\nஅதிர்ஷ்டவசமாகவும், தெய்வாதீனமாகவும், ஆங்கிலம் மயிரிழையில் உயிர் தப்பித்து விட்டதாக, அக்கம் பக்கத்து, அலுவலக வட்டாரங்களில், அவ்வப்போது கருத்து தெரிவிக்கப்படுவது, வழக்கமாகியிருந்தது. ஆள் இல்���ாத நேரங்களில் உரக்கவும், இருக்கும் நேரங்களில் முணுமுணுப்பாகவும், தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நமக்கு கொஞ்சம் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தன.\n‘‘விடுங்க சார், பொறாமைக்காரப் பசங்க, எங்க இவுங்கல்லாம் இங்லீஷ் படிச்சுருவாங்ளோன்னு கடுப்புல கெடந்து அலையுதாணுக,’’ என்று, ஒரே வாக்கியத்தில், விமர்சனத்தை புறக்கணித்துவிட்டார் நண்பர். ஆண்டுகள் பல கடந்தாலும், ஆங்கிலம் பேசுவது என்னவோ, இன்னும் மாயமான் வேட்டையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது\nபோலீஸ் ஸ்டேஷனில் கெடா வெட்டு\nPosted: 12/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்\nஇது, 2000ம் ஆண்டில் நடந்த சம்பவம். பணி முடிந்து வீடு திரும்பும்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று, ‛ஏதாவது செய்தி போடும்படியான சம்பவங்கள் உண்டா’ என விசாரித்துச்செல்வது வாடிக்கை. அன்றும் அப்படித்தான், நானும் நண்பரும், ஸ்டேஷனுக்கு சென்றோம். ஏட்டையா ஒருவருக்கு, எஸ்.ஐ., உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். ‛‛யோவ், இன்ஸ்பெட்டுரு வெட்டியே தீரணுங்கிறாரு, ஏதோ ஒண்ணு ஏற்பாடு பண்ணுய்யா, கலரு கருப்பு குட்டியா இருக்கணும், நீ பாட்டுக்கு வெள்ள, செம்மி எதையாது புடிச்சுட்டு வந்துறாத’’\nஉத்தரவை கச்சிதமாக கவ்விக் கொண்டிருந்த ஏட்டையா, ‛‛அய்யா, என்ன ரேட்டுக்குள்றன்னு சொல்லீட்டிங்னா வசதியா இருக்கும்,’’ என்றார். ‛‛யோவ், பணம் ரைட்டர் தருவார்யா இன்ஸ்பெட்ரே ஒரு ஆயிரத்தி ஐநூறுக்குள்ற பாருங்கன்னாரு… அஞ்சு பத்து எச்சானாலும் நானே தாரேன்,’’ என்றார். பக்கத்தில் இருந்த ரைட்டர், ‛‛குட்டியப் பாத்துட்டுத்தான் பணம் தர முடியும்,’’ என்று கறாராக பேசினார்.\n‛‛பணம் கையில இல்லாமப்போயி, எங்க குட்டி வாங்கறது’’ என, தனக்குத்தானே ஆரம்பித்தார், ஏட்டையா.\nபுலம்பிய ஏட்டையாவை மடக்கி, என்ன ஏதென்று விசாரித்தோம்.\n‛‛சார்… பொழப்பில்லாம திரிறாங்க சார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கெரகம் புடிச்சுருக்குன்னு எவனோ கெளப்பி உட்டுட்டாம் போலருக்குது. அத நம்பீட்டு இன்ஸ்பெட்டுரு, எஸ்ஐ ரெண்டுபேரும் சேந்துட்டு, கெடா வெட்டி ரத்தப்பலி குடுக்கனும்னு ஆட்டம் போடறாங்க சார்… இதுக்கு அந்த கோமாளி வேற சப்போட்டு’’\n நீங்க சத்தம் போடறத பாத்தா, ஏதாச்சும் பெரீ பிரச்சனையோ நெனச்சேன்,’’ என்றேன், நான்.\n‛‛சார் அவன் வெட்டித்தொலைட்டும், குட்டி வேணும்னா காசு தரணுமா வேண்டாமா… போலீஸ்கார��ுக்கு எவனாது கடனுக்கு கெடாய் தருவானா போலீஸ்காரனுக்கு எவனாது கடனுக்கு கெடாய் தருவானா நாமென்ன டிராமா கம்புனியா நடத்துறம், முடிஞ்சதும் அப்பிடியெ கொண்டுட்டுப் போய் உடறக்கு. நாம வெட்டறக்கு கேக்குறம், காசு குடுத்து கேக்குறது தான மொற,’’ என்றார், ஏட்டையா.\nஎனக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டியது போல இருந்தது. வண்டியை மீண்டும் ஆபீசுக்கு விட்டேன்.\n‘போலீஸ் ஸ்டேஷன்ல வசூல் கொறஞ்சு போனதாலயும், அடிக்கடி அசம்பாவிதம் நடக்குறதாலயும், பயந்து போன போலீஸ்காரங்க மலையாள மாந்ரீகர்கிட்ட குறி கேட்டு கெடா வெட்டப்போறாங்க… இதற்கான ஏற்பாடு, இன்ஸ்பெக்டர் தலைமையில, எஸ்ஐ மேற்பார்வையில ஏட்டுகள் செய்றாங்க’ என்று செய்தி தயார் செய்து தலைமை அலுவலகம் அனுப்பிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.\nவீடு செல்லும் வழியில் மீண்டும் ஸ்டேஷன், அதே ஏட்டய்யா, அதே புலம்பல்…\n‛‛என்ன சார், பிரச்னை சால்வ்டா’’\n‛‛எங்க சாவுது, நம்மளத்தான் சாவடிக்குறாங்க’’\n‛‛சந்தைக்குப் போய் கெடாய் வாங்கறதாமா… ஊருக்குள்ள வாங்குனா குட்டி வெல அதிகம், சந்தைல பாருங்க கமி வெலைக்கு கெடைக்கும்னு இன்ஸ்பெட்டுரு சொல்றாரு… நாளைக்கு ரெண்டு பேரு சந்தைக்குப்போறோம்,’’ என்றார், ஏட்டையா.\nஎனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ‛ஆகா, இன்ஸ்பெக்டரு வசமா சிக்கீருக்காரு, நாளைக்குப் பேப்பர்ல நியூஸ் வரட்டும் அப்பத்தான் நம்பல்லா யாருன்னு அவருக்குத்தெரியும்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். நாளைக்கு முழுக்க நம்பளப்பத்தி தானே பேசியாகனும்…\nவீட்டுக்குப்போகும்போது போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தை பார்த்தேன்.\n‛வேண்டாம் என்னை விட்டுடு’ என்று கெஞ்சுவதைப்போல் மரங்கள் அசைந்தன. மனசுக்குள் சிரித்தபடி வண்டியை ஓட்டினேன். வீட்டில் இரவு தூக்கமே வரவில்லை. ஒட்டு மொத்தமாக மாவட்ட போலீஸையே கதறடிக்கப் போகும் செய்தியை கொடுத்திருக்கிறோம். எப்படி தூக்கம் வரும். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.\nமணி அதிகாலை மூன்றரை ஆனது. ‛இந்நேரம் பார்சல் வேன் வந்திருக்கும்’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டே ஏஜெண்டுக்கு போன் போட்டேன்.\n‛‛அதுல, நம்பூரு போலீஸ் ஸ்டேஷன்ல கெடா வெட்டுனு ஏதாச்சு நியூஸ் வந்துருக்கானு பாருங்க’’\n‛‛அப்புடி எதையும் காணமே சார்’’\n‛‛ பாத்துட்டன் சார், இல்லியே…’’\nஅதிர்ச்சியாக இருந்தது. செய்தியை கவனிக்காமல் விட்டிருப்பார்களோ\nபோன் செய்து வேறு சொன்னோமே…\nதுக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.\nஎப்போது ஒன்பதரை மணி ஆகுமென காத்திருந்து பொறுப்பாசிரியருக்கு போன் செய்தேன்.\n‛‛சார், நேத்திக்கு நைட்டு குடுத்த ஒரு முக்கியமான நியூஸ் வரலைங் சார்’’\n‛‛ஓ, முக்கியம் முக்கியமில்லைங்கிறதெல்லாம் நீங்களே முடிவு பண்றீங்களா’’\n‛‛அப்டியில்லைங் சார், இது கொஞ்சம் நல்ல நியூசு’’\n‛‛ யோவ், நல்ல நியூசா, இல்லையாங்கிறதெல்லாம் நாங்க முடிவு பண்ணுவோம்… அப்புறம் நீ குடுக்குற எல்லா நியூசும் பேப்பர்ல வரும்னு எதிர்பாக்குறது தப்பு. தகுதியான நியூசா இருந்தா, தானே பேப்பர்ல வரும்; போனெல்லாம் பண்ணத்தேவையில்லை’’\nபோனை வைத்து விட்டார் பொறுப்பாசிரியர்.\nஅவர் என் மேல் அன்புடையவர்தான். அன்று ஏனோ அப்படி கறாராக பேசிவிட்டார்.\nஎனக்கு, ‛ஏண்டா போன் செய்தோம்’ என்று ஆகி விட்டது. தொங்கிய முகத்தோடு அலுவலகம் புறப்பட்டேன். வழியில் போலீஸ் ஸ்டேஷனை கடந்து வந்தேன். உள்ளே போகப்பிடிக்கவில்லை. மரங்களும், கட்டடமும், என்னை பார்த்து கைகொட்டிச்சிரிப்பது போலிருந்தது. வெட்கம் பிடுங்கித்தின்றது.\nஆபீசில் நுழைந்தால், மண்டை காய்ந்தது. நமக்கு ஆகாத நான்கைந்து பேரும் கூடிப்பேசுகையில் எல்லாம், நம்மைப்பற்றி பேசுவதாகவே தோன்றியது. போதாக்குறையாக, ஏஜெண்ட் வேறு போன் போட்டு, அந்த நியூஸ் ஏன் வரவில்லையென்று குசலம் விசாரித்தார். எல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் இருந்தனர்.\n‛விடுங்க, ஒரு கம்ப்ளைண்ட் வேணா போலீஸ்ல குடுத்துருவோம்’ என்று நக்கல் வேறு.\nமதியம் சாப்பிடச்சென்றபோதும், திரும்ப வந்தபோதும், போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பவேயில்லை. இரவும் அப்படியே சென்று விட்டேன். வெறுப்பிலேயே இரு நாட்கள் கடந்தன.\nமூன்றாம் நாள் அதிகாலை 4 மணியிருக்கும், ஏஜெண்ட் போன் செய்தார்.\n‛‛சார், அந்த நியூஸ போட்டுட்டாங்க சார்’’\nபாதி தூக்கத்திலும் நினைவு இருந்தது.\n‛‛ஆமா சார், மொதப்பக்கத்துல வந்துருக்குது’’\n எதையாவது எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து நம்மை மாட்டி விட்டிருப்பாங்களோ…\nஅவசரம் அவசரமா சட்டையை மாட்டிக்கொண்டு, வண்டியை கிளப்பி, பஸ்ஸ்டாண்டு்க்கு சென்றேன்.\nசெய்தியில் பிரச்னையில்லை. ஆனால் கொடுத்து மூன்று நாட்கள் ஆகி விட்டதே…\n என்ன நடந���தது என்றே விசாரிக்கவில்லையே\nஸ்டேஷன் வழியாக சென்றபோது, வேறொரு ஏட்டு வழிமறித்தார்.\n‛‛என்ன சார், ஸ்டேஷன் பக்கமே காணம், இங்க ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்குது, என்ன ரிப்போர்ட்டரு நீங்கெல்லாம்’’\n‛‛அப்ப ஏதோ நடந்திருக்குது, என்னனு சொல்லுங்க’’\n‛‛கெடா வெட்டு, பிரியாணி, விருந்து… எதுமே தெரியாதா உங்களுக்கு…\n‛‛சார், ஊருக்கு போயிட்டனா, அதான் ஸ்டேஷன் வரலை’’\n‛‛இனிமே பாருங்க, நம்ம லிமிட்ல கொலை, கொள்ளை எதுமே நடக்காது. ஸ்டேஷனை சுத்தி, ரத்தக்குறி காட்டீருக்கமே’’\nஎனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காட்டிக் கொள்ளாமல் கிளம்பினேன்.\nஆபீசுக்கு வந்தபோது, வஞ்சப்புகழ்ச்சி நண்பர்கள் கூட்டம், கூடிப்பேசி கும்மியடிக்க தயாராக இருந்தனர்.\n‛‛ஆமாமா, காலைலயே டிஎஸ்பி போன்ல பொலம்பித்தள்ளீட்டாரு, எஸ்பி செம டோஸ் விட்டாராமா’’\nஇப்படியொரு பிட்டைப் போட்டு விட்டு, பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்.\n‛‛ஆபீஸ்ல நியூஸ் போடுறம்னு சொன்னாங்ளா’’\n‛‛ஆமாமா, எங்கிட்ட கேட்டாங்க… மொதப் பக்கத்துல போடட்டுமானு கேட்டாங்க… நாந்தான் , தாராளமா போடுங்கன்னு சொன்னேன்,’’\n‛‛கெடா வெட்டுனதையும் சேத்து போட்டுருக்கலாமே’’\n‛‛இல்ல, அதப் போட்டா நியூஸ் வெயிட் இல்லாமப் போய்டும்னு ஆபீஸ்ல சொல்லிட்டாங்க’’\nஅதற்கு மேல் என்னாலும், முடியவில்லை. எவ்வளவு நேரம்தான், வலிக்காததுபோலவே நடிப்பது…\nஅவசரமாக வேலை இருப்பதாக, வண்டியை எடுத்துக் கொண்டு தப்பித்து விட்டேன்.\nகடந்த தேர்தலில் நடந்த சம்பவம்\nPosted: 06/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்\nகடந்த பொதுத்தேர்தல் நடந்தபோது, சேலத்தில் வசித்தோம். வீட்டுக்கு வீடு, ஓட்டுக்கு ஓட்டு கணக்குப்போட்டு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர், ஒரு கட்சியினர். நான் பத்திரிகைக்காரன் என்பதால், என் வீட்டில் கொடுப்பதற்கு அவர்களுக்கு தயக்கம். ‛கொடுத்தால், வாங்கிக் கொள்வார்களா, வாங்கினால், பத்திரிகையில் செய்தி போட்டு விடுவார்களோ’ என்றெல்லாம் கட்சியினருக்கு சந்தேகம்.\nஅக்கம் பக்கத்து காம்பவுண்ட் வீடுகளில் எல்லாம் பணம் பட்டுவாடா நடந்து விட்டது. நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில், எங்கள் வீட்டிலும், எதிரில் இரு வீடுகளிலும் மட்டுமே பணம் தர வேண்டியது பாக்கி. கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ‛விசாரித்து வையுங்கள், நாளை வந்து பணம் தருகிறோம்’ ��ன்று எதிர்வீட்டில் உத்தரவாதம் வேறு அளித்துச் சென்று விட்டனர்.\nஅலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய என்னிடம் எதிர்வீட்டுப் பெண்மணி, ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாமா’ என்றார். ‛எங்களுக்கு வேண்டாம், நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன்.\n‛நீங்க வாங்காமல், நாங்க மட்டும் எப்படி வாங்குவது’ என்று அவர் சங்கோஜப்பட்டார். நம்மை மிகவும் ‛சீப்’பாக எடைபோட்டு விடுவார்களோ என்றும், இவர்களால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்றும், அவர் கவலைப்படுவது, பேச்சில் தெரிந்தது.\n‛நாங்கள் தேர்தல் நாளில் கோவை சென்று விடுவோம், அதனால் பணம் வாங்கினாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லை. எனவே எங்களைப்பற்றி கவலையின்றி, பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றேன். அந்த பதிலில் அவர் சமாதானமாகி விட்டார். எதிரில் இருக்கும் இரு வீட்டினரும் பணம் வாங்கிக் கொள்ள முடிவானது.\nஆனால், பணம் கொடுப்பதாக சொன்ன கட்சியினர்தான், வரவே இல்லை. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு முடிவதற்கு சிறிது நேரம் வரை காத்திருந்தும், பணம் வராமல்போனதால், எதிர் வீட்டினருக்கு கடும் கோபம். பணம் தருவதாக ஏமாற்றிய கட்சியினருக்கு ஓட்டுப் போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஓட்டுப் போட்டு, பழி தீர்த்தனர். கூட்டணிக் கட்சியினரை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசியும் தோற்றுப்போனார், தங்கபாலு\nPosted: 04/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்\nஇரு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம். நள்ளிரவு 12 மணி இருக்கும். அலுவலகத்தில் இருந்தேன். இரவுப்பணி போட்டோகிராபர் ஒரு படத்துடன் வந்தார். படத்தில், கோவையில் ஒரு பிரபல தனியார் பள்ளியின் முன், 100க்கும் மேற்பட்டோர், சாலையின் பிளாட்பாரத்தில் படுத்திருந்த காட்சியை பார்த்தேன். சிலர், பாய், தலையணை கூட வைத்திருந்தனர். எல்லாம், பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்குத்தான். அவர்களில் பலர், அன்று காலை முதலே வரிசையில் நிற்பதாகவும், மறுநாள் காலை வரை காத்திருந்தால் தான், விண்ணப்பம் வாங்க முடியும் என்றும், போட்டோகிராபர் தெரிவித்தார்.\nஅவர்கள் காத்திருப்பது, சேர்க்கைக்கு அல்ல; விண்ணப்பம் வாங்குவதற்கு. விண்ணப்பம் வாங்கினால் மட்டுமே சேர்க்கை உறுதியாகி விடாது. அப��படியிருந்தும், அவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். கோவையில் வேறு சில பள்ளிகளிலும், இதேபோன்று பெற்றோர் காத்திருப்பது போன்ற படங்கள், பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. சென்னை, சேலத்திலும் கூட, இப்படி பள்ளிகளில், பெற்றோர் காத்திருக்கும் படங்களை பார்த்திருக்கிறேன்.\nஇதில் யாரை குறை சொல்வது பிளாட்பாரத்தில் இரவு வேளையிலும் படுத்திருப்பவர்களையா, அப்படியெல்லாம் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகிறார்கள் என்பதை அறிந்தும், மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாத பள்ளி நிர்வாகத்தினரையா\nசில தனியார் பள்ளிகள், தங்கள் கேட் முன், பிளாட்பாரத்தில் பெற்றோர் காத்திருப்பதை, தங்களுக்கு கிடைக்கும் பாரத ரத்னா விருதுபோல கருதிக் கொள்கின்றன போலும். எனவேதான், ஆண்டுக்கு ஆண்டு, இது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.\nதன் சுய மரியாதையை இழந்து, பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் தந்தைக்குத்தான் விண்ணப்பம் என்று, பள்ளி நிர்வாகத்தினர் அறிவிக்காத குறையாக இருக்கிறது, அவர்களது செயல்பாடு. ‛நாங்களா, பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் காத்திருக்கச் சொன்னோம். அவர்களாக படுத்தால், நாங்கள் எப்படி பொறுப்பாவோம்’ என்பது, இத்தகைய பள்ளி நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கிறது; நிச்சயம் அப்படித்தான் பேசுவர்.\nஆனால், அவர்கள் நினைத்தால், இப்படி இரவு வேளையில் காத்திருப்பதற்கு, ஒரு மாற்று ஏற்பாடை செய்து விட முடியும். ‛எங்களிடம் இருக்கும் இடங்கள் இவ்வளவு தான், இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். நேர்முகத்தேர்வில் குழந்தை வெற்றி பெற்றால் சேர்க்கை; இல்லையெனில் கிடையாது’ என்று அறிவித்து விடலாமே\nஅவ்வாறு செய்யாமல், ‛குறிப்பிட்ட தேதியில் மட்டுமே விண்ணப்ப விற்பனை, குறைந்த இடங்களே உள்ளன’ என்று அறிவிப்பதுதான், இப்படி இரவு நேரத்திலும், பெற்றோர் காத்திருப்பதற்கு காரணமாகி விடுகின்றன. இப்படி பெற்றோர் காத்திருந்து விண்ணப்பம் பெறும் இழிநிலையை தடுக்கும் பொறுப்பு, அரசு அதிகாரிகளுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதே இல்லை. காத்திருக்கும் பெற்றோருக்கும், காரணமான பள்ளிகளுக்கும், கண்டுகொள்ளாத அதிகாரிகளுக்கும் கல்விக்கடவுள் தான் பாடம் புகட்ட வேண்டும்.\ndir=”ltr”>>>மேலும் மேலும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில வழிக்கல்வியையே விரும்புகிறார்கள். அது ஏன், அதற்கு என்ன தீர்வு என்பதை சிந்திக்க வேண்டும்<<<<\n1. பள்ளி இறுதிவரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி கட்டாயம்.\n2. பள்ளி இறுதிக்குள் சரளமாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் உச்சரிக்கவும் கற்றுத்தரும் சிறப்புப் பாடத்திட்டம்\n3. கல்லூரிகளில் அவரவர் விருப்பம்போல ஆங்கிலவழி, தமிழ்வழிக் கல்வி\n4. கலைச்சொல்லாக்கத்தில் கெடுபிடி காட்டாத ஆங்கிலப் பெயர்ச்சொற்களை ஏற்கும் அறிவியல், கணிதம் போன்றவற்றின் பாடத் திட்டங்கள்\n5. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. தனியார் நிறுவனங்களில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை.\n6. தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கு தமிழகத்தில் முன்னுரிமை\nஇப்படியான மாற்றங்களைக் கொண்டுவந்த பின்னர் தமிழ் மக்கள் எதை விரும்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்\nLabels: - 01 கட்டுரைகள்\nபள்ளி இறுதிவரை தமிழ்வழிக் கல்வியையும் அதன்பின் ஆங்கிலவழிக் கல்வியையும் நான் ஆதரிக்கிறேன்.\nஇப்படியே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியில் பள்ளி இறுதிவரை பயின்றும் பின் ஆங்கில வழியில் பயின்றும் வந்தால் இந்தியா சிறக்கும்.\nஇடையில் இந்தியை நுழைத்துத்தான் இந்தியக் கலாச்சாரச் செழுமைகளைப் பாழ்படுத்துகிறார்கள். இந்தி வேண்டுமானால் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களின் தாய் மொழி என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. அந்த அளவுக்கு அங்கே அழிப்பு நிகழ்ந்துவிட்டதாக இருக்கலாம்.\nLabels: - 01 கட்டுரைகள்\nஆங்கிலத்தைக் கொண்டு தமிழை அழிக்க முடியாது. தமிழைப் பள்ளிகளில் கட்டாயப் பாடம���க ஆக்காமல்தான் தமிழை அழிக்க முடியும்.\nதமிழ்வழிக் கல்வியைத் தமிழகம் போற்றாவிட்டால் தமிழ் எப்படி வாழும்.\nநானறிந்து இணையத்தில் தமிழில் எழுதும் பெரும்பான்மையினர் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள். கல்லூரியில்தான் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்கள்\nLabels: - 01 கட்டுரைகள்\n என்று கேட்போர் அதிகரிப்பதைக் காண்கிறேன்\nதமிழுக்கு என்று ஒரு நாடு இல்லை. நாடில்லாத தமிழைக் கட்டிக் காக்க வளர்த்தெடுக்க அதன் வரலாறு பேச புழக்கத்தில் இருந்த சொற்களெல்லாம் உதிர்ந்துபோகாமல் காக்க என்று செயல்படும் எந்த வலுவான அமைப்பும் ஓர் அரசு இல்லாமல் திறம்பட நிகழ்வது கடினம்\nதமிழ்ச் சங்கங்கள் எல்லாம் பட்டிமன்றங்கள் நடத்தவே என்றாகின\nநடிகர்களை வைத்து கூட்டம் சேர்த்து கேளிக்கையில் கரைந்து போகின்றன சங்கங்களின் கொள்கைகள்\nநுணுக்கமான ருசிமிக்க தமிழ் பேசும் மேடைகள் மிகக் குறைவு, ஊடகங்கள் இல்லவே இல்லை\nகடந்த ஆண்டு கம்பனின் கவித்திறன் பேசிய ஓர் அருமையான உரை கேட்டு பெருமகிழ்வடைந்தேன்.\nஅது போல் இன்னொன்று என்று வரும் என்ற ஏக்கம்மட்டுமே மீதமாக இருக்கிறது இன்றுவரை\nஒன்றைக் காக்க வேண்டும் என்றால் முதலில் அதை நேசிக்க வேண்டும், அல்லவா\nநேசிக்கும் படியான தமிழின் செழுமைகள், வேர்கள், பண்பாடுகள் எங்கே பேசப்படுகின்றன\nகேட்டுப் புரிந்துகொள்வோர், புரிந்து பூரிப்போர் பத்துக்கு ஒருவர் தேறுவரா\nLabels: - 01 கட்டுரைகள்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n4 பச்சை மிளகாய் இளவரசி\n5 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nகனடாவில் பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி அவர்களின் மற...\nஎன் கவிதை வரிகளைக் கண்டபோது....\n>>>மேலும் மேலும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு...\nபள்ளி இறுதிவரை தமிழ்வழிக் கல்வியையும் அதன்பின் ஆங்...\nஆங்கிலத்தைக் கொண்டு தமிழை அழிக்க முடியாது. தமிழைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:52:33Z", "digest": "sha1:2XBJUAABOEJXUIGYBPA4Q7C5N7SDLKXJ", "length": 12718, "nlines": 83, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "காந்தியம் | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nஹைடெக் நாயுடு என்று ஆந்திரவாடுக்களால் போற்றப்பட்ட சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவ்வேளையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சரியாக வழங்கவில்லை என்பதால் உண்ணாவிரதம் இருந்தார். உடல் நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.\nஇந்நிலையில் ஜெயலலித்தா சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் சாராம்சம் இங்கே:\nஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் போது, எதிர்க்கட்சி தலைவர்கள் அதை எதிர்த்து கடுமையாக போராடி மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக திறமை வாய்ந்ததாக இருந்த காந்திய முறையிலான போராட்டங்கள், காந்தியின் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மத்தியிலும், ஆந்திராவிலும் மதிப்பை இழந்துள்ளன. உங்களது உயிர் மதிப்பு வாய்ந்தது. மத்திய, மாநில அளவில் பல்வேறு பொதுப் பிரச்னைகளில் போராட, நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். எனது தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.\nஇதில் காங்கிரசை இடித்துரைத்து காந்தியத்தை மதிக்காத கட்சி என்றும் கூறியுள்ளார் ஜெயலலிதா. அறப் போராட்டங்களை மதிக்காத கட்சி என்று காங்கிரசை அவர் சாடியுள்ளதால் காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக நம்ப இடமில்லை. இராகுல் காந்தி வேறு தமிழகம் வந்தும் மாநிலக் கட்சித் தலைவர்கள் யாரையுமே சந்திக்கவில்லை. அறிவு ஜீவிகள் காங்கிரசுக்கு வேண்டும் என்று சொல்லி வெற்றிடம் எங்கே என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டுப் போய்விட்டார் இராகுல் காந்தி.\nஇந்நிலையில் ஊழலுக்கு எதிராகப் போராட்டம் என்று கிளம்பியிருப்பவர் 2G ஊழலில் திமுகவுடன் ஊறிய காங்கிரசுடன் கூட்டு வைத்தால் மக்கள் தேர்தலில் தாளித்துவிடும் அபாயமும் இருக்கிறது. காங்கிரசு வழக்கம் போல வாங்க சுருட்டலாம் என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முதல் கஞ்சிக்குக் கடித்துக் கொள்ளும் வெங்காயம் வரை காசு பார்க்கிறது. அது பற்றிக் கொஞ்சமும் கூச்சநாச்சமே இல்லாமல் அதன் தலைவர்கள் சிரித்தபடி பவனி வருகிறார்கள்.\nஇரண்டொரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா 18 பா.ம.உ.க்களின் (MP) ஆதரவைத் தருவதாகச் சொன்ன பிறகே காங்கிரசுக்கட்சி 2G அலைக்கற்றை ஊழலில் நடழ்வடிக்கைக்கு முனைந்தது. பாஜக போர��டியது என்றாலும் கவிழ்ந்தால் கவிழ்ந்து போ என்ற நோக்கில் அது போராடியது. 2G ஊழலுக்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் கவிழாமல் நான் தாங்குவேன் என்றார் ஜெயலலிதா.\nஅதற்கு அவர் தந்த காரணம் ஒத்த கருத்துடைய தலைவர்கள் ( Like minded leaders). ஆனால் அந்தத் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. காரணம் காங்கிரஸ்-திமுக இடையே 2Gல் 1000 இருந்திருக்கலாம். அவர்கள் ஆளுக்கு 500 எடுத்துக் கொண்டிருக்கலாம். போட்டுக் கொடுப்பதக திமுக மிரட்டியிருக்கலாம். அதனால் Dealஆ No Dealஆ என்று ஜெயலலிதா கேட்ட போது No Deal என்று காங்கிரசுக்கட்சி சொல்லியிருக்கலாம்.\nஆக இப்போது மாநிலம் மட்டுமல்லாது மத்தியிலும் ஒரு கலக்கு கலக்குவதற்கு கலம் கனிந்திருப்பதாக அவர் கருதுகிறார். தேசப் பாதுகாப்பு குறித்த கவலை தமக்கிருப்பதாக Times Now பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அதற்காக பாஜகவுடன் கூட்டணி என்றால் இப்போது தான் சற்றே நெருங்கி வந்த கிறிஸ்தவர்கள் விலகிவிடுவார்கள்.\nஎனவே ஒத்த கருத்துடைய தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறாரோ என்று காற்றோடு வந்து காதில் விழுந்த தகவல் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதியது மூலம் உண்மையாகலாம் என்று தோன்றுகிறது. ஆனால், ஜெயலலிதா 6ஆம் நம்பர்காரர். அதனால் அவருக்கு 3ஆம் நம்பர் ஒத்துவராது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது அனுபவம் தரும் பாடம். ஆகவே இந்த 3ஆவது அணி வெறும் வதந்தியா உண்மையா என்பது விரைவில் தெரியும்.\nTags: 2G, அதிமுக, அரசியல், உண்ணாவிரதம், ஊழல், காங்கிரஸ், காந்தியம், காமன்வெல்த் விளையாட்டு, கூட்டணி, சாந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, திமுக, தெலுங்கு தேசம், பாஜக, போராட்டம், மறியல், மூன்றாவது அணி, ராகுல் காந்தி, வெள்ள நிவாரணம்\nWordPress.com அல்லாத பிற பதிவுகள் வைத்திருப்போர் இங்கே சொடுக்குவீர்\nநான் fridge வாங்கிய கதை\nஇந்த வலைப்பூவில் வரும் மறுமொழிகள் ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார். வலைப்பூவில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-24-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1872-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-10-23T20:53:47Z", "digest": "sha1:VJG3Q4HNE6733OHKLXWLZ3ES5NZP3C3F", "length": 49920, "nlines": 522, "source_domain": "ta.rayhaber.com", "title": "Tarihte Bugün : 24 Eylül 1872 Demiryolları İdaresi - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeபொதுத்இன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஆம் திகதி ரெயில்வே நிர்வாகம்\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஆம் திகதி ரெயில்வே நிர்வாகம்\n24 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் பொதுத், துருக்கி, வரலாற்றில் இன்று 0\n24 செப்டம்பர் 1872 “ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது மற்றும் அதன் இயக்குநராக மர்லிவா ஃபெவ்ஸி பாஷா நியமிக்கப்பட்டார். ஒட்டோமான் பேரரசில் ரயில்வே நீளம் 778 கி.மீ.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்த���ல் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 ரயில்வே நிர்வாகத் துறை 24 / 09 / 2012 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை\" நிறுவப்பட்டது மற்றும் அதன் இயக்குநராக மர்லிவா ஃபெவ்ஸி பாஷா நியமிக்கப்பட்டார். ஒட்டோமான் பேரரசில் ரயில்வே நீளம் 778 கி.மீ.\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டு இயக்குநரானார் ... 24 / 09 / 2015 வரலாறு இன்று 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது மற்றும் அதன் இயக்குநருக்கு மர்லிவா ஃபெவ்ஸி பாஷா என்று பெயரிடப்பட்டது. ஒட்டோமான் பேரரசில் ரயில்வேயின் நீளம் 778 கி.மீ.\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது ... 24 / 09 / 2016 வரலாறு இன்று 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது மற்றும் அதன் இயக்குநருக்கு மர்லிவா ஃபெவ்ஸி பாஷா என்று பெயரிடப்பட்டது. ஒட்டோமான் பேரரசில் ரயில்வேயின் நீளம் 778 கி.மீ.\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 ரயில்வே நிர்வாகத் துறை ... 24 / 09 / 2017 வரலாறு இன்று 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது மற்றும் அதன் இயக்குநருக்கு மர்லிவா ஃபெவ்ஸி பாஷா என்று பெயரிடப்பட்டது. ஒட்டோமான் பேரரசில் ரயில்வேயின் நீளம் 778 கி.மீ.\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஆம் திகதி ரெயில்வே நிர்வாகம் 24 / 09 / 2018 வரலாறு இன்று 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது மற்றும் அதன் இயக்குநருக்கு மர்லிவா ஃபெவ்ஸி பாஷா என்று பெயரிடப்பட்டது. ஒட்டோமான் பேரரசில் ரயில்வேயின் நீளம் 778 கி.மீ.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் ஒரு எடுத்துக்காட்டு\nOMU குருபெலிட் வளாகத்தில் உள்ள மாணவர்கள் டிராமின் ஆறுதலை அனுபவித்தனர்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 ரயில்வே நிர்வாகத் துறை\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 \"ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டு இயக்குநரானார் ...\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 ரயில்வே நிர்வாகத் துறை நிறுவப்பட்டது ...\nஇன்று வரலாற்றில்: 24 செப்டம்பர் 1872 ரயில்வே நிர்வாகத் துறை ...\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஆம் திகதி ரெயில்வே நிர்வாகம்\nஇன்று வரலாற்றில்: 22 செப்டம்பர் 1872 ஹெய்தர்பானாவில் முதல் ரயில் விசில்\nஇன்று வரலாற்றில்: 11 அக்டோபர் 1872 ருமேலி ரயில்வேயின் 1 மில்லியன் 980 ஆயிரம் போனஸ் பத்திரங்கள் ...\nஇன்று வரலாற்றில்: 11 அக்டோபர் 1872 1 மில்லியன் 980 ஆயிரம் போனஸ் ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 11 அக்டோபர் 1872 ருமேலி ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: 11 அக்டோபர் 1872 ருமேலி ரயில்வே ...\nஇன்று வரல��ற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்ச���வார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி ப��தை வரைபடம்\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88)", "date_download": "2019-10-23T21:19:51Z", "digest": "sha1:A3TRLUCIM2LXHRNM6QDTVS4T7KADVYDD", "length": 6720, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாங்கரா (இசை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபங்கரா (பஞ்சாபி: ਭੰਗੜਾ بھنگڑا; Bhangra; pə̀ŋgɽäː) என்பது பஞ்சாபி பண்பாட்டு பின்புலத்தில் தோற்றம் பெற்ற ஒரு ஆடல் வடிவத்தையும் அதனோடு இணைந்து இசைக்கப்படும் இசை வடிவத்தையும் குறிக்கின்றது. பங்கரா பஞ்சாப் நிலப்பகுதியின் விவசாயிகளின் கொண்டாட்ட நாட்டார் ஆடல் இசை வடிவமாக தோற்றம் பெற்றது. பஞ்சாபி மக்கள் மேற்கு நாடுகளுக்கு இந்த வடிவத்தை எடுத்து சென்று, இன்று உலககெங்கும் விரும்பிக் கேட்கப்படும் ஆடப்படும் வடிவமாக இருக்கின்றது. அதன் பஞ்சாபி நாட்டார் வடிவ தோற்றத்தில் இருந்து இன்று பல புதிய நடைகளையும் மொழிகளையும் இணைத்து பங்கரா வளர்ந்து நிற்கின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T21:30:36Z", "digest": "sha1:ALLQZM2GQVUUDUPGORSXI3VKPVK3UVIK", "length": 11463, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறுபக்க கொழுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுபக்க கொழுப்பு (Trans fat) என்று மாறுபக்க-மாற்றியனுள்ள கொழுப்பு அமிலங்களைக் கொண்ட நிறைவுறாக் கொழுப்பினை பொதுவாக அழைக்கின்றோம். இச்சொல்லானது கார்பன்-கார்பன் இரட்டைப்பிணைப்பு அமைவடிவத்தினைக் குறிப்பதால், மாறுபக்க கொழுப்புகள் நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவுறாக் கொழுப்பாகவோ இருக்கும். ஆனால், கண்டிப்பாக நிறைவுற்ற கொழுப்பாக இருக்க முடியாது. மாறுபக்க கொழுப்புகள் இயற்கையில் மிக அரிதாகக் காணப்பட்டாலும், உணவுத் தயாரிப்புமுறையின்போது இவை உருவாகின்றன.\nமாறுபக்க கொழுப்புகளை உட்கொள்வது குறையடர்த்தி கொழுமியப்புரத (தீய கொலஸ்டிரால்) அளவுகளை அதிகரித்தும், நல்ல கொலஸ்டிரால் (உயரடர்த்தி கொழுமியப்புரத) அளவுகளைக் குறைத்தும்[1] இதயத்தமனி நோய்கான இடரினை அதிகரிக்கிறது[2][3]. உலகளவில், நலவாழ்வு அதிகாரிகள் மாறுபக்க கொழுப்பினைச் சிறிதளவே உட்கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கிறார்கள். இயற்கையில் உள்ள எண்ணெய்களைக் காட்டிலும் பகுதியாக ஐட்ரசனேற்றப்பட்ட எண்ணெய்களிலுள்ள மாறுபக்க கொழுப்புகள் மிகவும் அதிகமான உடல்நல சீர்கேட்டினை விளைவிப்பவையாகும்[4].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2017, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/55", "date_download": "2019-10-23T20:57:51Z", "digest": "sha1:IEBTODG56QUJ4737POEMXRKIG6GDWSFF", "length": 6581, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுடிவில் ஒரு விடை அதற்குக் கிடைத்திருந்தது என்பது பின்னர் புரிந்தது...\n'இரண்டு மணி பஸ் ஊர் எல்லையைத் தாண்டி, பெரிய ரஸ்தாவில் திரும்பியபோது கார் நிக்கட்டும் கார் நிக்கட்டும் என்று மெல்லிய குரல் ஒன்று எழுந் தது. சிறுகை ஒன்று முன் நீண்டு சைகையும் காட்டி யது.\nபஸ்ஸின் வேகம் குறைந்தது. கண்டக்டர் எட் படிப் பார்த்து, யாரு வரப்போருங்க சீக்கிரம் ஒடி வரச் சொல்லு' என்று கத்தினன்.\n என்று மிடுக் காகக் குரல் கொடுத்தாள் எட்டு வ ய து வ ள் வளி அம்மை.\n' என்று சிரிப்புடன் சொன்னன் அவன்.\n“எது எப்படியோ-எனக்குத் தெரியாது. நான் டவுனுக்குப் போகனும், இந்தா நாலரை அணு' என்று நீட்டினுள் அவள்.\n'சரி சரி முதல்லே ஏறு என்று கூறிய கண்டக்டர், அவள் பக்கம் கைநீட்டி, அவளே பஸ்ஸுக்குள் தூக்கி வைத்தான்.\n\"நான்தான் ஏறி வாறேனே. அதுக்குள்ளே நீ ஏன் அவசரப்படுறே என்று வள்ளி அம்மை மூஞ்சி யைச் சுளித்தாள்.\nகண்டக்டர் கொஞ்சம் த மா ஷ் பேர்வழி. 'கோவிச்சுக்காதிங்க, மேடம், nட்லே உட்காருங்க... எல்லாரும் வழிவிடுங்க, ஸார், பெரிய மனுஷி வாருங்க” எனருன.\nபொதுவாக அந்நேரத்து பஸ்ஸில் கூட்டம் இராது. அங்கொருவர் இங்கொருவராக ஆறேழு பேர்கள் இருந் தனர். எல்லோரும் வள்ளி அம்மையையே பார்த்துக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/35", "date_download": "2019-10-23T20:58:01Z", "digest": "sha1:GQUJI3DHKTL3RZBILY3NW3V6JCYIGXNM", "length": 6088, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n34 ஆதி அத்தி .ہمہ چیہ ہستی، ادیب ...... ஆதிமந்தி : என்ன செய்தியோ தெரியவில்லையே தோழி : புதுப்புனல் விழாவிற்காக அழைப்புக் கொண்டு வந்திருக்கிருர்கள் போலிருக்கிறது. ஆதிமந்தி : ஒகோ, அதுதான தோழி : புதுப்புனல் விழாவிற்காக அழைப்புக் கொண்டு வந்திருக்கிருர்கள் போலிருக்கிறது. ஆதிமந��தி : ஒகோ, அதுதான-இதோ தான் வரு கிறேன். அத்தி : ஆதி, விழா அழைப்பு என்று கேட்ட மகிழ்ச்சியிலே என்னைக்கூட மறந்துவிட்டாயே-இதோ தான் வரு கிறேன். அத்தி : ஆதி, விழா அழைப்பு என்று கேட்ட மகிழ்ச்சியிலே என்னைக்கூட மறந்துவிட்டாயே நான் வரவேண்டாமா ஆதிமந்தி: உங்களுக்குத்தான் தனிப்பட்ட அழைப்பு வந்திருக்கும், வாருங்கள் போய்ப் பார்க்கலாம். (தோழி முன்னல் செல்லுகிருள். ஆதிமந்தியும் அத்தியும் பின்னல் செல்லுகிருர்கள்.) திரை இரண்டாம் அங்கம் காட்சி ஒன்று (கழார் நகரத்திலே ஒரு விதி. காலை நேரம். புதுப் புனல் விழாவிற்காகப் புறப்பட்ட மாரனும் சாத்தனும் தற்செயலாகச் சந்திக்கிருர்கள். கருநிறமான மாரன் ஒரு சிறிய மூட்டையுடன் காட்சியளிக்கின்ருன். அழுக்கு வடிவமான சாத்தனும் ஒரு சிறு மூட்டை வைத்திருக் கிருன்.) மாரன் : யாரு சாத்தன எங்கே இப்படிக் காலே யிலே கிளம்பிட்டியே எங்கே இப்படிக் காலே யிலே கிளம்பிட்டியே சாத்தன் : அதுதாண்டா புதுப்புனல் விளாவிலே இன்னிக்கு-காவிரியிலே ஒரு முளுக்குப் போட்டு வர்ர துக்குப் போரேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjYxOTcx/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-Fogo-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D!-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-10-23T20:58:15Z", "digest": "sha1:CMZ2JIFKMF4BAPKLEQYZMRJLTMDYBJ66", "length": 4635, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "குடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர்! ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nகுடும்பத்தினருடன் Fogo தீவிற்கு சென்ற கனடிய பிரதமர் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு)\nஇன்று கல்லறையிலிருந்த மீண்டும் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஆகும், இதனை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், கனடிய பிரதமர், தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன், தனிப்பட்ட ரீதியில் வாரவிடுமுறை எடுத்துக்கொண்டு ஈஸ்டர் திருநானை கொண்டாட கனடாவில் உள்ள Fogo தீவிற்கு சென்றுள்ளார்.\nதனிவிமானத்தில் சென்ற இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t1-topic", "date_download": "2019-10-23T20:39:04Z", "digest": "sha1:JGPCERHBE6FAB7EBI3YSQRC2LE2E6PMT", "length": 2630, "nlines": 55, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "அந்தப்பார்வையில்...அந்தப்பார்வையில்...", "raw_content": "\nஅந்தப்பார்வை » வரவேற்பரை » உறுப்பினர் அறிமுகம்\nஅந்தப்பார்வை என்ற பெயரில் இதுவரை நான் பல பிளாக்குகளில் எழுதி வந்தேன். இப்போது இந்த களத்தினையும் தொடங்கியுள்ளேன். இதன் மூலம் நான் மட்டுமல்லாமல் என் மனதிற்கினிய நண்பர்களாகிய நீங்களும் என்னோடு சேர்ந்து எழுதலாம். நாம் எழுதும் கட்டுரைகளும், தகவல்களும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாக அமையுமேயானால் நான் இதை தொடங்கியதற்கான பலனை அடைந்து விட்டதாக பெருமை பட்டுக் கொள்வேன். அதோடு உங்களுக்கும் நான் என்றும் நன்றியுடையவனாவேன்.\nநமது படைப்புகள் நம்மை அடையாளப் படுத்தும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/chella-magal-selvi/", "date_download": "2019-10-23T21:27:47Z", "digest": "sha1:3R2HBP7MDSVSEB36DAGEYK7DE5JSBYRA", "length": 10203, "nlines": 97, "source_domain": "freetamilebooks.com", "title": "செல்ல மகள் செல்வி – சிறுகதைகள் – கொல்லால் எச். ஜோஸ்", "raw_content": "\nசெல்ல மகள் செல்வி – சிறுகதைகள் – கொல்லால் எச். ஜோஸ்\nநூல் : செல்ல மகள் செல்வி\nஆசிரியர் : கொல்லால் எச். ஜோஸ்\nமின்னூலாக்கம் : ஜோதிஜி திருப்பூர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nவாசித்தால் வளரலாம் உண்மை தான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தான் பள்ளிப் பாடம் தவிர்த்து நான் முதன் முதலாக வாசித்தேன். அதன் பிறகு வாசித்தல் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்றே ஆனது.\nஎழுத்து முகநூல் எனும் சமூக வலைதளத்தினூடே அறிமுகமானது. முகநூலில் எழுதிய சிறுகதைகளை என்னுடைய முதல் மின்னூலாக தொகுத்துள்ளேன்.\nமுகநூலில் தொடர்ந்து கிடைத்த ஊக்கங்களே எனை மின்னூல் எனும் அளவிற்கு அழைத்து வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. எனது முகநூல் நண்பர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இங்கு எழுதி வைக்கிறேன்.\nஇந்த மின்னூல் தளத்தில் எழுதிய தன்னுடைய மின்னூல்களின் வாயிலாக என் நெஞ்சு நிறைந்த என் நேசத்திற்குரிய எழுத்தாளர் ஜோதிஜி. திருப்பூர் சாரையும் அன்பொழுக நினைவு கூருகிறேன். இந்த மின்னூல் ஆக்கத்திற்கு உதவிய அவரது ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் எப்போதும் என் நெஞ்சில் நிற்கும். அவரது எழுத்திற்கு எப்போதும் நான் ரசிகன் அப்படியே என் நன்றியை அவருக்கு கூறிக்கொள்கிறேன்.\nஇந்த மின்னூலை நீங்கள் இருக்கும் இடங்களுக்கே உங்கள் கரங்களுக்கே கொண்டு வந்து சேர்க்க உதவிய சீனிவாசன் சாரையும், இக்குழுமத்தில் அவருடன் இணைந்து எவ்வித லாப நோக்கும் இல்லாமல் சேவை மனதோடு உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் என் அன்பையும் நன்றியையும் இங்கு எழுதி வைக்கிறேன்.\nஎன்னுடைய இந்த முதல் மின்னூலை என்னுடைய தமிழாசிரியர் திரு. அருளானந்தம் சார் அவர்களுடன், என்னுடைய முகநூல் உறவுகளான சகோதரர் திரு. ஹமீத் அலி பாய் அவர்களுக்கும், பொன்னையா ராசா அண்ணா அவர்களுக்கும், சுள்ளான் சார் அவர்களுக்கும் நன்றியுடன் காணிக்கையாக்குகின்றேன்…\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 423\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில�� பங்களித்தவர்கள்: ஜோதிஜி திருப்பூர், த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: கொல்லால் எச். ஜோஸ்\nஎன்னுடைய முதல் வாழ்த்துகள் தம்பி ஜோஸ்க்கு. இன்னமும் பல மின் நூல்கள் உங்கள் திறமையால் வெளிவரவேண்டும்.\nநன்றிங்க சார் நிச்சயமாக முயற்சி தொடரும்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:46:14Z", "digest": "sha1:SBS3T2OSGEMJPQGDSVNDF6LXRPHP4OQJ", "length": 25361, "nlines": 210, "source_domain": "inru.wordpress.com", "title": "சத்யராஜ்குமார் | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nமொட்டை மாடி.. மொட்டை மாடி...\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nUpdates from செப்ரெம்பர், 2016 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசத்யராஜ்குமார் 9:04 pm on September 27, 2016\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஐந்து வருடங்களூக்கு முன்பு என்னிடமிருந்த புல்வெளி டாட் காம் (http://pulveli.com) என்ற இணைய முகவரியில் கிரந்தம் தவிர் என்ற தேடுபொறியை என்னாலான சிறு தமிழ்ச் சேவையாக அமைத்துக் கொடுத்தேன்.\nஅப்போதே சொன்னது போல ஒரு புனைவு எழுத்தாளனாக முற்றிலுமாக கிரந்தச் சொற்களைத் தவிர்த்து எழுதுவது எனக்கு இயலாத செயலாக இருந்தாலும், தமிழ்க் கட்டுரைகளில், தமிழ் வர்ணனைகளில் தமிழ்ச் சொற்களை முடிந்த வரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதிலிருப்பதே நல்ல விஷயமாகும் என்று நினைக்கிறேன். இது ஆங்கிலச் சொல் கலப்புக்கும் பொருந்தும்.\nசமஸ்கிருதம், ஹிந்தி உட்பட உலகத்தின் எந்த மொழியையும் நான் வெறுப்பவன் அல்ல. கிரந்த எழுத்துக்களைத் தமிழில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனும் இல்லை. ஜானி ஜானி யெஸ் பாப்பா என்று உச்சரிக்க ஜா-வும், ஸ்-உம் கை ஒலி கொடுத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகிறேன்.\nஅதே சமயம் பல நேரங்களில் இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்ற தடுமாற்றம் ஏற்படும்போது ஓர் எளிய தேடு கருவி இருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணி உருவாக்கிய இந்தப் பொறி இன்று முதல் புல்வெளி டாட் காம் என்ற முகவரியிலிருந்து சொல் டாட் புல்வெளி டாட் காம் (http://chol.pulveli.com) என்ற முகவரிக்கு இடம் பெயர்கிறது.\nஇக்கருவியின் தொழில்நுட்பப் பங்களிப்பு மட்டுமே என்னுடையது. இதன் ஆன்மா @kryes ஆவார். அதாவது இக்கருவியில் நீங்கள் தேடிப் பெறும் 90 சதவீத சொற்களை உள்ளிட்டிருப்பவர் அவரே. மீதி பத்து சதவீதம் பயனர்கள் அளித்திருக்கிறார்கள். பயனர் தந்த சொற்களை மட்டுறுத்துபவர்கள் @kryes, @arutperungo மற்றும் @madhankrish ஆவார்கள்.\nஎல்லோரையும் கிரந்தம் தவிர்க்கச் சொல்லிப் பிரசாரம் செய்வது என் நோக்கம் இல்லை. அது என் வேலையும் இல்லை. ஒரு காலத்தில் தமிழ்க் கதைகளில் ஆங்கிலம் மிகக் கலந்து எழுதி வந்த எனக்கு ஒரு பேட்டியில் சுஜாதா தமிழ்க் கட்டுரை, கதைகளில் முடிந்த வரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தைக் குறிப்பிட்ட பிறகுதான் உறைத்தது. அதன்பின் என்னை மாற்றிக் கொண்டேன். அது மாதிரி எண்ணம் கொண்டவர்களுக்கு இந்தக் கருவி சிறு உதவி செய்யும் என்று நம்புகிறேன்.\nஅப்புறம் இன்னொரு முக்கியமான செய்தி. இத்தளத்தை மொபைல் ஃபோனில் படிக்க வசதியாக இப்போது ம���ற்றி வடிவமைத்திருக்கிறேன். இனி உங்கள் செல்பேசியிலும் இதைப் பயன்படுத்தி மகிழ்க.\n புதிய முகவரி குறித்துக் கொள்க\n5 வருடங்களுக்கு முன்பு கிரந்தம் தவிர்\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசத்யராஜ்குமார் 8:53 am on March 5, 2016\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஏழாவது படிக்கும் லதிகாவை பிரின்சிபால் அழைப்பதாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது செய்தி வந்தது.\nஅமெரிக்க பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் எல்லாம் இல்லை. பிரின்சிபால்தான்.\nதிடீரென்று ஆஃபிஸ் ரூமுக்கு அழைக்கப்பட்டால் பெரும்பாலும்ஏதேனும் பிரச்சனையாகவே இருக்க முடியும்.\nகதவருகே நின்று, “ஹலோ மிஸ்டர் கென், மே ஐ கமின்” என்கிறாள் லதிகா. முதல்வரானாலும் சரி, ஜனாதிபதியானாலும் சரி சின்னக் குழந்தை கூட பேர் சொல்லிக் கூப்பிடுவதே வழக்கம்.\n“உள்ளே வா லதிகா. சிட் டவுன்.”\nஅவர் முகத்தில் தெரிந்த கனிவைப் பார்த்து லதிகாவுக்குள் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஆனால் அவருக்கு பக்கவாட்டில் ஸ்கூல் கைடன்ஸ் கவுன்சிலர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து லேசாய்த் துணுக்குறவே செய்தாள் லதிகா.\n“ஹவ் ஆர் யூ டூயிங்\n“ஐயாம் குட். தாங்க்ஸ் மிஸ்டர் கென்.”\nகைடன்ஸ் கவுன்சிலர் பெண்மணி அவளை உற்றுப் பார்த்து, “ஈஸ் எவெரிதிங் ஆல்ரைட்\n“எஸ். ஆல்ரைட் மிஸஸ். அமெண்டா.” – லதிகா குழப்பத்துடனே பதில் அளித்தாள்.\n“ஹவ் ஆர் யூ ஃபீலிங் ஆர் யூ நார்மல்\n“நீ எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் இருக்கிறோம். எதுவானாலும் நீ எங்களிடம் வந்து கலந்து பேசலாம்.”\nலதிகாவின் குழப்பம் உச்சத்துக்குப் போனது.\n“ஷ்யூர். ஐ வில் டூ.”\n“உன் பேரன்ட்ஸ் ரொம்ப மிரட்டுகிறார்களா\n“டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை.” என்றார் கவுன்சிலர்.\nவாஷிங்டன் டி.சி பகுதியில் டி.ஜே ஹை ஸ்கூல் ரொம்ப பிரபலம். ஸ்கூல் பிராஜெக்ட்டாக ஸாட்டிலைட் செய்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகள் தீர்மானிக்கப்பட்டாலும், இந்தச் சிறப்புப் பள்ளிக்கு மட்டும் வசிக்குமிடம் முக்கியமில்லை; நுழைவுத் தேர்வு வைத்தே மாணவர் தேர்வு செய்வார்கள். அதற்குக் கடும் போட்டி இருக்���ும். போட்டி என்றால் இந்திய, சீன பெற்றோர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. இயல்பாகவே திறமை மிகுதியான குழந்தைகளுக்கு அதிகபட்ச சவால்கள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு தீவிர கோச்சிங், நிறைய மன அழுத்தம் கொடுத்து பூனைகளுக்கு புலி போல சூடு போட்டு அனுப்பும் வேலைகள் நிறைய நடந்து வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாவது குழந்தைகளே.\nகவுன்சிலர் தொடர்ந்து பேசினார். “டி.ஜே ஹைஸ்கூல் நல்ல ஸ்கூல்தான். ஆனால் அதுவே வாழ்க்கையின் முதலும், முடிவும் இல்லை. அதற்காக தற்கொலை என்ற சிந்தனை எல்லாம் தவறு. அதற்காக என்றில்லை, எதற்காகவும். உன்னுடைய பெற்றோரைக் கூப்பிட்டு நாங்கள் பேசுகிறோம். நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. உனக்கு எது முடியுமோ, எது நன்றாக வருமோ அதை செய்தால் போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். ”\nலதிகா ரொம்பவே திடுக்கிட்டுப் போனாள். “மிஸ்டர் கென் அண்ட் மிஸஸ் அமெண்டா, என் பெற்றோர் என்னை எதுவும் சொல்வதில்லை. தற்கொலை பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை.”\nஇப்போது அவர்களும் குழம்பிப் போனார்கள். யாருக்கோ ஃபோன் போட்டார்கள். லதிகாவைத் திரும்பிப் போகச் சொல்லி விட்டார்கள். உண்மையில் இன்னொரு பெற்றோர் அந்த ஹைஸ்கூலில் சேர தங்கள் பெண்ணுக்கு உச்சபட்ச மன அழுத்தம் தந்ததில் அந்தப் பெண் தற்கொலை செய்யலாம் போல இருப்பதாக நண்பனிடம் சொல்ல, நண்பன் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அந்த அம்மாவோ PTA (Parents Teacher Association) தலைவி. உடனே பள்ளிக்குத் தகவல் தந்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர் திலகா. திலகா – லதிகா இந்தியப் பெயர் குழப்பத்தில் திலகாவுக்கு பதிலாக லதிகாவைக் கூப்பிட்டு அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஇப்போது மேற்படி உரையாடலை மறுபடியும் படித்து சிரியுங்கள். அமெரிக்கா வந்த பிறகும் பிள்ளைகளுக்கு தேவையற்ற மன அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும் சில இந்தியப் பெற்றோர்களை நினைத்து வருந்தவும் செய்யுங்கள்.\nNishanthi G\t5:58 முப on திசெம்பர் 6, 2017\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nபயனுள்ள தகவல். மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்\nசத்யராஜ்குமார் 7:53 pm on February 13, 2015\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nநியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளரும், நிறுவனருமான திரு. ஆனந்த் முருகானந்தம் பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியிருக்கிறேன். அவர் வேதியியல் ஆய்வாளர் என்றாலும், தமிழ் இலக்கியத்தின் மேல் தீராக் காதல் கொண்டு அலசி ஆய்ந்து வருபவர். பறவைகளை நேசிப்பவர். அவர் வீட்டுக்குப் போனால் புஷ்நெல் பினாகுலர் எடுத்து வைத்து, பின் கட்டுத் தோட்டத்தை நோக்கி நான் உட்கார்ந்து விடுவேன். மரங்களடர்ந்த தோட்டம் பறவைகள் சரணாலயம்.\nஅவருடைய மின்னஞ்சல்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. ஒரு புதுப் பார்வை தாங்கி வருபவை. இந்த வேலண்ட்டைன்ஸ் டே-யை ஒட்டி அவர் அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே கீழே தந்துள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:18:31Z", "digest": "sha1:OREWMPG3QA2EOFJQA2P7HGJ65P47XDDO", "length": 64201, "nlines": 528, "source_domain": "ta.rayhaber.com", "title": "Bilecik Valisine Tepki: ’YHT Güzergâhdaki Eksiklikleri Neden Söylemiyorlar?’ - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்எக்ஸ் பிலிக்சிக்பிலெசிக் ஆளுநருக்கு பதில்: 'பாதையில் உள்ள குறைபாடுகளை ஏன் YHT சொல்லவில்லை\nபிலெசி��் ஆளுநருக்கு பதில்: 'பாதையில் உள்ள குறைபாடுகளை ஏன் YHT சொல்லவில்லை\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் எக்ஸ் பிலிக்சிக், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nபிலெசிக் ஆளுநருக்கு அவர்கள் ஏன் குறைபாடுகளைச் சொல்லவில்லை என்பதற்கான பதில்\nபிலெசிக் மாவட்டத்தின் போசாயிக் மாவட்டத்தில் அதிவேக ரயில் பாதையை கட்டுப்படுத்தும் வழிகாட்டி ரயிலின் தடம் புரண்டதன் விளைவாக இரண்டு இயந்திரங்களின் மரணம் குறித்து பிலெசிக் ஆளுநர் பிலெசிக் சென்டார்க் கூறினார், “நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக உறுதியாக இல்லை, ஆனால் நாங்கள் சற்று வேகமாக செல்கிறோம் பிர்லெசிக் யுனைடெட் டிரான்ஸ்போர்ட் ஊழியர் யூனியன் எஸ்கிஹெர் எதிர்வினை கூலிப்படையிலிருந்து வந்தது. Alı ஒரு முழுமையான காரணம் மற்றும் விளைவு உறவு இல்லாமல், விபத்தை ஏற்படுத்திய சூழலையும் நிலைமைகளையும் புறக்கணித்து, பத்திரிகைகளுக்கு பொறுப்பான நபர்களை நேரடியாகக் குற்றம் சாட்டும் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை வெளியிடுபவர்கள் ஏன் ரயில் பாதையில் உள்ள குறைபாடுகளைச் சொல்வதைத் தவிர்க்கிறார்கள் உண்மையான பொறுப்பை மறைப்பதை நியாயப்படுத்துவது இங்கே உண்மையான நோக்கமா உண்மையான பொறுப்பை மறைப்பதை நியாயப்படுத்துவது இங்கே உண்மையான நோக்கமா\nSözcüகெமல் அட்லானின் அறிக்கையின்படி; “19 செப்டம்பர் மாதத்தில் அங்காராவிலிருந்து புறப்படும் அதிவேக ரயில் பாதையை கட்டுப்படுத்தத் தொடங்கிய ஒற்றை பெட்டகம், பிலெசிக் அஹ்மெட்பேனர் கிராமத்தின் எல்லைக்குள் சுரங்கப்பாதையில் இருந்து தடம் புரண்டது.\nவிபத்தில், வழிகாட்டி ரயிலின் டிரைவர் செடாட் யூர்ட்செவர் மற்றும் ரெசெப் துனாபொய்லு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். யுனைடெட் டிரான்ஸ்போர்ட் ஊழியர் சங்கத்தின் எஸ்கிஹெஹிர் கிளைத் தலைவர் எர்சின் செம் பரலீடன் எதிர்வினையின் ஓட்டுநர் சற்று வேகமாக வெளிப்பட்டதாக விபத்துக்குப் பின்னர் ஒரு அறிக்கையில் பிலெசிக் ஆளுநர் பிலெசிக் Şentürk.\nகூலிப்படை, “இந்த விபத்து குறித்து பிலெசிக் ஆளுநர் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார், விபத்தின் அதிக வேகத்துடன் 30 மைலேஜ் நுழைய வேண்டும்,” என்றார். நிச்சயமாக, பல காரணிகளைக் கொண்ட இந்த விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப விசாரணைகள் மற்றும் ச���்ட செயல்முறை முடிந்தபின் வெளிப்படும். இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் ரயில் விபத்துக்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதில் தகுதி அணுகுமுறையுடன் கொண்டு வரப்பட்டு அரசியல் அணுகுமுறையுடன் கொண்டுவரப்பட்ட மூத்த நிர்வாகிகளின் நடைமுறைகளின் விளைவாக. பத்திரிகைகளுக்கு நேரடி அறிக்கைகளை வெளியிடுபவர்கள், விபத்துக்கு காரணமான சூழ்நிலைகளையும் சூழ்நிலைகளையும் புறக்கணிப்பவர்கள், ஒரு முழுமையான காரணம் மற்றும் விளைவு உறவை ஏற்படுத்தாமல், ரயில் பாதையில் உள்ள குறைபாடுகளைச் சொல்வதைத் தவிர்ப்பது ஏன் உண்மையான பொறுப்பை மறைப்பதை நியாயப்படுத்துவது இங்கே உண்மையான நோக்கமா உண்மையான பொறுப்பை மறைப்பதை நியாயப்படுத்துவது இங்கே உண்மையான நோக்கமா\nபராலா கூறினார், yoğun இரவு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் ஒரு வரி பிரிவில் தீவிரமான பகல்நேர பயிற்சிகள் பல ஆபத்தான சூழ்நிலைகளையும் அபாயங்களையும் கொண்டிருக்கின்றன, அதே நேரத்தில் பொதுவான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லை மற்றும் ஆபத்தான சூழலில் ரயில்களை இயக்குவதற்கு பொறுப்பேற்கிறவர்கள் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களில் துணை ஊழியர்களில் தங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், ஜனரஞ்சக கொள்கைகளின் விளைவாக, ரயில்கள் மோதிய கார்களுக்கு திரும்பியுள்ளன. ”\nகூலிப்படை, சுதந்திரப் போரின்போது கூட, ரயில்வேயில் விபத்து ஏற்பட்டது என்று அவர் கூறினார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் த��றக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nMOTAS கணக்கெடுப்பு மூலம் குறைபாடுகளை அடையாளம் காட்டுகிறது 23 / 03 / 2017 MOTAS ஆய்வுகள் மூலம் குறைபாடுகளை அடையாளம் காட்டுகிறது: MOTAS ஆராய்ந்து மூலம் பொது போக்குவரத்து பிரச்சினைகள், பிரச்சினைகள் மற்றும் பிடிக்கும் அடையாளம். வாகனங்களின் தூய்மைத்தன்மையினால் திருப்தியடைந்ததாக பயணிகள் சுமார் 9 சதவீதத்தினர் தெரிவித்தனர். ஊழியர்களின் 9 சதவீதத்தினர் தங்களுடைய மனப்பான்மையையும் நடத்தையையும் திருப்திப்படுத்தியதாக தெரிவித்தனர். MOTAS ஆய்வுகள் மூலம் குறைபாடுகளை அடையாளம் காட்டுகிறது. பயணிகள் திருப்தி அளவிட மற்றும் அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப தங்கள் பணிக்கு வழிகாட்டுவதற்கு கணக்கெடுப்புகள் 82 கேள்விகள் உள்ளன. பயிற்சியின் பயன்களை திருப்திப்படுத்தும் வகையில், மோட்டாஸில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள் என்னவென்பது தெரியுமா, அவை எதுவுமே சங்கடமானதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக பொதுவில் பகிரப்படும்.\nகமாவோஸ்-அலியாகா புறநகர் பாதை அபிவிருத்தி திட்டம் மற்றும் புத்திசாலி (ஓவர் ஹெட் ஃபீடிங்) அமைப்பு 27 / 10 / 2010 கணிசமாக எளிதாக்க நகரின் வடக்கு-தெற்கு அச்சு உள்ள 10 ஆண்டுகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பற்றிய ஆலோசனை தொடர்ந்து செய்தல் மற்றும் என்று இஸ்மிர் கம்யூட்டர் சிஸ்டம் டெவலப்மெண்ட் பணித்திட்டத்தில் நகரின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பு அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது செய்யும். கோட்டையின் தெற்கு பகுதி முடிந்துவிட்டது, வடக்கு பகுதியில் சரணாலய அமைப்புடன் கூடிய சிக்னலிங் வேலைகள் ரயிலின் இழுவைத் திறனை மாற்றும். வரி தெற்கு (கமாவோவிஸ் - Alsancak வரி), சோதனை ரன்கள் இருந்து தொடங்கியது ஆகஸ்ட் 9 ஆகஸ்ட். நேரம் விசாரணை விமான நிலையம், தொட்டி, Gaziemir, Esbas, புரட்சி, இயங்கும், Şirinyer, பெல்ட் மற்றும் Alsancak உட்பட மொத்தம் 30 நிலையங்களைக் கொண்டுள்ளது எங்கே ம் Cumaovası. மேலும் வாசிக்க ஹேபர்\nபர்சாவின் அதிவேக ரயில் பாதையில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் 07 / 04 / 2012 பர்சாவின் அதிவேக ரயில் திட்டப்பாதைக்கு இரண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. கோல்பாஸியின் வடக்குப் பகுதிக்கு ரயில்வே பாதை அமைக்கப்பட்டிருந்தாலும், குர்சு நிலையம் நகர்ந்துவிட்டது. Alasar உள்ள இரண்டு சுரங்கங்கள் கட்டுமான தொடங்கும், ஆனால் Bursa நிலையம் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தயாரிப்பாளர் கூட்டணியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது டிசம்பர் 9 டிசம்பர். எனினும், tartış இடைவேளை காலத்தில், அதிவேக ரயில் கட்டுமான தொடங்க முடியவில்லை மற்றும் பாதை பற்றி விவாதங்கள் முடிவுக்கு இல்லை. உதாரணமாக ... பெருநகர நகராட்சி பர்சா நிலையத்தை திட்டமாக Balat கருத்து மாற்றத்தின் இதற்கு ஆட்சேபம் ஒருங்கிணைப்பு அடிப்படையில் Dereçavuş Terminal'l பயணிகள் பரிந்துரைக்கப்பட்டது. மீண்டும் கர்ஸ் ரயில்வே ஸ்டேஷன் ஐன் என\nஇது Bosphorus கீழ் சாலை குழாய் கிராசிங் திட்டத்தின் பாதை திட்டமிடப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. 15 / 11 / 2012 Bosphorus, கீழ் கடந்து இது சாலை குழாய் கிராஸிங் திட்டம் பாதை திட்டம் Haydarpasa வர்த்தகம் மற்றும் சுற்றுலா செயலாக்க மையத்தின் பயன்படுத்த Bosphorus, மாற்றம் திட்டம் சாலை குழாய் கிராஸிங் திட்டம் சரிசெய்தல் கீழ் சென்றுவிடும் செய்யப்பட்டது அனுமதிக்கும் என்பதை தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், குழாய் போக்குவரத்து திட்டத்தின் பாதை திட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை என்பதால், TCDD நிலங்களுக்கு வழங்கப்பட்ட வணிக வளர்ச்சி பச்சை பகுதிக்கு மாற்றப்பட்டது. இஸ்தான்புல், Haydarpaşa போர்ட் திட்டம், மிகவும் மதிப்புமிக்க திட்டங்கள் ஒன்று, Bosphorus குழாய் மாற்றம் திட்ட பாதை மண்டல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஹரேம் மற்றும் ஹெய்தார்பாஸாவை சுற்றுலா மற்றும் வர்த்தக மையங்களாக மாற்றுவதற்காக, டி.சி.டி.டிக்கு சொந்தமான நிலம் பொது சேவை பகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நகராட்சி சேவை பகுதி மற்றும் சமூக வசதிகள் Belediye\nகாசைந்த் லைட் ரயில் சாலையில் திறக்கப்படும் 16 / 11 / 2012 எல்ஆர்டி பாதை காஜியண்டெப் பெருநகர நகராட்சி துவக்க ஆட்டக்காரர்களான மலர் எல்ஆர்டி பாதைக்கும் ஒரு அழகியல் தோற்றம் முக்கிய தமனிகள் சராசரி demystifies. பெருநகர நகராட்சி எல்ஆர்டி வழியாகவே, பாதசாரி கடக்கும் புள்ளிகளுடன் வெட்டும் வெவ்வேறு வடிவியல் டிசைன்களில் உருவாக்கப்பட்ட எங்கே ஒளி அமைப்பை பகுதிகள் தோன்றுதல் கொண்டுவரப்படுகின்றன. தொழில்நுட்ப துறை, மூலம் அறிக்கை 'பருவகால மலர் பயிரிடப்படுவதற்கு நிலை மாறுவதற்கு சந்தி குளிர் காலம�� தொடங்கி ஸ்டேஷன் சதுக்கத்தில் எல்ஆர்டி பாதை நீண்டு செல்கிறது இருந்து Karatas மற்றும் இராசி பரிமாற்றம் செய்யப்படுகிறது' இதை உணரலாம். ... ஒளி ரயில் பாதை நிறுத்தங்கள் மற்றும் பூக்கும் பாதை வழியில் வேலை எங்கே\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nசேனல் இஸ்தான்புல் ஒரு பெரிய தவறு அல்லது நூற்றாண்டின் திட்டமா\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nMOTAS கணக்கெடுப்பு மூலம் குறைபாடுகளை அடையாளம் காட்டுகிறது\nகமாவோஸ்-அலியாகா புறநகர் பாதை அபிவிருத்தி திட்டம் மற்றும் புத்திசாலி (ஓவர் ஹெட் ஃபீடிங்) அமைப்பு\nபர்சாவின் அதிவேக ரயில் பாதையில் இரண்டு முக்கியமான மாற்றங்கள்\nஇது Bosphorus கீழ் சாலை குழாய் கிராசிங் திட்டத்தின் பாதை திட்டமிடப்படவில்லை எ��்று தீர்மானிக்கப்பட்டது.\nகாசைந்த் லைட் ரயில் சாலையில் திறக்கப்படும்\nசேனல் இஸ்தான்புல்லின் சரியான பாதை இங்கே\nகோருமுன் இரயில் பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nSirkeci ரயில் நிலையம் மற்றும் புறநகர் பாதை ஒரு இயற்கை பூங்கா இருக்கும்\nஇஸ்தான்புல் XX. சுரங்கப்பாதை பாதை\nİzmit டிராம்வே பாதையில் உள்கட்டமைப்பு வேலை தொடர்கிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் ���ொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலை���ங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kola-official-trailer/", "date_download": "2019-10-23T20:27:53Z", "digest": "sha1:OIFDULLCM55ILFMUHUKGW55P4CZLDHEY", "length": 5877, "nlines": 129, "source_domain": "tamilveedhi.com", "title": "KOLA - Official Trailer - Tamilveedhi", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் சிவா..\nபிகிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்\n2021 ல் வெற்றி உறுதி... வியூகங்களை வகுத்த ரஜினி; எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் \nஅனைத்து நடிகர்களையும் வெளுத்து வாங்கிய ‘தமிழ் படம் 2’ பட பாடல்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/21863-perambur.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:17:25Z", "digest": "sha1:UHKUXUCCXPIIX4H5JQJUI7DWEN2SJD73", "length": 21918, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திரா: பெண் சக்தியின் எழுச்சி | இந்திரா: பெண் சக்தியின் எழுச்சி", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇந்திரா: பெண் சக்தியின் எழுச்சி\nஇந்திரா காந்தியைப் பற்றி இரண்டு விதமாகச் சொல்வார்கள்: ஒன்று, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியவர். இரண்டு, துணிச்சல் மிகுந்த பெண்மணி. இந்த இரண்டு எதிர்நிலைகளையும் தாண்டி, இந்திரா காந்தியைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தைச் சமகால வரலாறு நமக்கு ஏற்படுத்துகிறது.\nநேருவை விமர்சித்தவர்கள்கூட, துணிச்சலாக முடி வெடுப்பவர் என்று இந்திராவைப் பாராட்டியிருக் கிறார்கள். முற்போக்கான, அதிரடியான பல நடவடிக் கைகளை அவர் எடுத்ததுதான் இதற்குக் காரணம். மன்னர் மானியத்தை ஒழித்தது அதன் முதல் படி. 14 தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கியது பெரும் பாய்ச்சல். நிலக்கரி, இரும்பு, தாமிரம், எண்ணெய் சுத்திகரிப்பு, காப்பீடு ஆகிய தொழில்களை அரசுடைமையாக்கினார்.\nஎல்லாவற்றையும் தனி யாருக்குத் தாரைவார்க்க பாஜக, காங்கிரஸ் இரண்டுமே துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்திராவின் அப்போதைய நடவடிக்கைகள் அசாதாரணமானவை. நேற்றைய மன்மோகன் சிங்கோ இன்றைய மோடியோ ஒரு துரும்பைக்கூட அரசுடமை யாக்க முடியாத நிலைதான் இன்று.\nஅது மட்டுமா, இந்திராவின் காலம் ஐந்தாண்டுத் திட்டங்களின் வசந்த காலம். மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்தினார். அவற்றில் இரண்டு இலக்குகளை எட்டியது. அரிசி, கோதுமை போன்ற உணவுத் தானியங்களை இறக்குமதி செய்த நாட்டை ஏற்றுமதி செய்யும் நாடாகத் தன்னிறைவு காணச் செய்தது இந்திராவின் சாதனைகளுள் ஒன்று. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் ஊதியம் வழங்க சம வேலை, சம ஊதியச் சட்டத்தை நிறை வேற்றியது பெண்ணுரிமைகளுக்கான பயணத்தில் ஒரு மைல்கல்.\nஇந்தியா-பாகிஸ்தான் பகைமை உச்சத்தைத் தொடுவதற்குக் காரணமாக இருந்தது அப்போது நடந்த போர். அந்தப் போரில் கிடைத்த வெற்றி, இந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்குப் பேருதவி புரிந்தது. அதன் காரணமாகத்தான் மாற்றுப் பாசறை யிலிருந்த வாஜ்பாய், இந்திராவை “துர்கா தேவி” என்று உணர்ச்சி மேலிட வர்ணித்தார்.\nஅமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, சோவியத் யூனியனுடன் 20 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டார். பொக்ரானில் முதல் அணுகுண்டை வெடித்து அமெரிக்காவை அதிர்ச் சிக்குள்ளாக்கினார். இவற்றின் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்தார் இந்திரா. இதெல்லாம் சர்வாதிகாரப் போக்குக்கு அவரை இட்டுச்சென்றதுதான் துரதிர்ஷ்டம்.\nகாங்கிரஸ் கட்சியின் பழமைவாதத் தலைவர்களை இந்திரா ஓரங்கட்டினார். அதிகாரங்களை மைய அரசில் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் குவியச் செய்தார். அரசில் எந்தப் பதவியிலும் இல்லாத அவருடைய மகன் சஞ்சய் காந்தி, தனி அதிகார மையமாக உருவெடுத்ததை ஆதரித்தார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் யாரும் தனிச் செல்வாக்கு பெற்றுவிடாமல் மறைமுகமாகத் தடுத்து\nவந்தார். இதனால் கட்சி அமைப்புரீதியாகப் பலவீனம் அடையத் தொடங்கியது. தன் சொல்லைக் கேட்பவர் களையும் தன்னைப் புகழ்பவர்களையும் அருகில் வைத்துக்கொண்டார். இந்தியாவின் முழு அதிகாரம் படைத்த சக்ரவர்த்தினியாகத் திகழ்ந்தார்.\nதேர்தல் முறைகேடு வழக்கில் தோல்வியுற்ற பிறகு, பிரதமர் பதவியிலிருந்து இந்திர��� விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியதால், அவர்களை ஒடுக்க, உள்நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகப் பிரகடனம் செய்தார். மக்களுடைய சிவில் உரிமைகளைத் தற்காலிகமாக ரத்து செய்தார். அரசை எதிர்த்துப் போராட்டம், பொதுக் கூட்டம் நடத்தத் தடை விதித்தார்.\nபத்திரிகைத் தணிக்கையைக் கொண்டுவந்தார். எதிர்க் கட்சித் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அதே வேளையில், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக, இருபது அம்சத் திட்டம் கொண்டுவந்தார். தேர்தல் வழக்குகளிலிருந்து பிரதமருக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றினார்.\nநெருக்கடி நிலை அறிவிப்பைத் தானாகவே விலக்கிக் கொண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வி கண்டார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்தத் தலைவர்களின் பதவி ஆசையைப் பயன்படுத்தி அந்தக் கட்சியை உடைத்தார். பிறகு நடந்த பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினார்.\nபஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளக் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கவும் சீக்கியர்களிடையே செல்வாக்கு பெறவும் அவர் ஆதரித்த பிந்தரன் வாலே, காலிஸ்தான் கோரிக்கையில் தீவிரமடைந்து தீவிரவாதிகளுடன் பொற்கோயிலில் ஒளிந்துகொண்டார். அவர்களை வெளியேற்ற ராணுவத்தைக் கொண்டு எடுத்த நீலநட்சத்திர நடவடிக்கையால் சீக்கியர்களின் அதிருப்திக்கு இந்திரா காந்தி காரணமானார். அதன் விளைவுதான், 1984 அக்டோபர் 31-ல் அவருடைய சீக்கிய மெய்க்காவலர்களாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டது.\nநெருக்கடி நிலையை மட்டுமே காரணம் காட்டி நிராகரித்துவிட முடியாத ஆளுமை இந்திரா காந்தி. ஒரு கட்டத்துக்குப் பிறகு, தான் உருவாக்கிய கூண்டில் தானே அடைபட்டுக்கொண்டதுதான் அவரைப் பற்றி உருவான எதிர்மறை சித்திரத்துக்குக் காரணம். எல்லாவற்றையும் தாண்டி, இந்தியர்கள் அவரைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்வதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.\nநோஞ்சான் குழந்தையாக ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இந்தியாவைப் புவியரசியலில் முக்கிய சக்தியாக இடம்பெறச் செய்தவர் இந்திரா காந்திதான். அது மட்டுமல்லாமல், அரசியலிலும் பொது வெளியிலும் பெண்கள் முக்கிய சக்தியாக இடம்பெற ஆர��்பித்ததும் அவர் காலத்துக்குப் பிறகுதான். காலம்காலமாகப் பெண்ணுரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர்களால் ஏற்பட்ட மாற்றத்தைவிட இது மிகவும் அதிகம்.\nஇந்திரா காந்திமுன்னாள் பிரதமர்பெண் சக்திஆரி\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nவங்கிகள் மீதான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்\nடிஜிட்டல் பிரச்சாரத்தில் களமாடும் ட்ரம்ப்\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\nஅக்கம் பக்கம்: நெரிசல் பலிகள் எனும் பயங்கரவாதம்\nஒவ்வோர் அழைப்பிலும் ஓர் உயிர்\nடெல்லியில் போட்டியிட ஓவைஸி கட்சி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2019-10-23T20:59:02Z", "digest": "sha1:BEPHNERGSBTSPUOSYWZC6BLRTI7PVEPR", "length": 8872, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "குல குடி இனக்குழு அடையாளம்", "raw_content": "\nTag Archive: குல குடி இனக்குழு அடையாளம்\nநாகர்கோயிலில் எழுபதுகளில் இஸ்லாமுக்கு மதம் மாறிச்சென்ற தலித் ஒருவருடன் அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதம் மாறியதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சமூகம் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்றது. பெரியமனிதர்களெல்லாம் வீடுதேடி வந்தார்கள். ஊர் ஊராகக் கூட்டிச்சென்று பேசவைத்தார்கள்.கொஞ்சம் பணம் கிடைத்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவும் முடிந்தது ஆனால் எல்லாம் சிலநாட்களுக்குத்தான். அதன்பி��் ஒன்று புரிந்தது, மதம் மாறினாலும் அவர் புத்தன்தொப்பி என்றே அறியப்பட்டார். அவரது குடும்பத்துடன் மண உறவு கொள்ள எந்தப் பழைய இஸ்லாமியரும் தயாராக இல்லை. மணவிஷயம் …\nTags: இஸ்லாம், கருப்பாயி என்கிற நூர்ஜஹான், குல குடி இனக்குழு அடையாளம்\nகுமரிப்புயல் மற்றும் கடித இலக்கியம்\nபடிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி\nவங்கி ஊழியர்கள் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-23T22:01:28Z", "digest": "sha1:7C5MBIS6A6W5K2FPZYQE7LWEHCGAHZYI", "length": 8653, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திம்மக்கா", "raw_content": "\nஆளுமை, இயற்கை, சமூகம், வாசகர் கடிதம்\nதிரு. அய்யசாமியைப் போலவே கர்நாடகாவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர்தான் திம்மக்கா. அவரும் அவரது கணவரும் குழந்தைப்பேறு இல்லாத வெறுமையை மாற்ற மரம் வளர்க்க ஆரம்பித்தனர். (மாளவிகா சருக்கையின் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் நான் திம்மக்காவைப் பற்றி அறிந்தேன்.) இவரைப் பற்றிய சுட்டி http://en.wikipedia.org/wiki/Saalumarada_திம்மக்க இம்மாதிரி மனிதர்களால்தான் இன்றும் உலகம் உய்கிறது. இவர்களுக்கு வணக்கங்களுடன், சுதா — ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” …\nTags: ஆளுமை, இயற்கைச் சூழல், ஏழூர் அய்யாசாமி, காஞ்சிக்கோவில் நாகாராஜன், சமூகம்., திம்மக்கா, வாசகர் கடிதம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 4\nஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் ப��்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/09/20164058/1262521/Vivo-V17-Pro-launched-in-India.vpf", "date_download": "2019-10-23T21:33:05Z", "digest": "sha1:QOQPU3GRUWY5MOUH6RQL77NBVAWOYJAA", "length": 10355, "nlines": 113, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vivo V17 Pro launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்களுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 16:40\nவிவோ நிறுவனத்தின் புதிய வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.\nவிவோ நிறுவனத்தின் புதிய வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED 20:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9 வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் கேமரா, 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.\nவிவோ வி17 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்ட���கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்\n- அட்ரினோ 612 GPU\n- ஆண்ட்ராய்டு 9.0 பை, ஃபன்டச் ஒஎஸ் 9.1\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78, 1/2″ சோனி IMX582, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2\n- 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5\n- 2 எம்.பி. கேமரா, f/2.4\n- 32 எம்.பி. வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்\nவிவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஓசன் மற்றும் கிளேசியர் ஐஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்கி விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/ODE5OTI=/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2019-10-23T20:57:04Z", "digest": "sha1:RLADK35GJH2V3WAROXI2TVYB7OSYP6NP", "length": 5261, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "எல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nஎல்லைமீறிச் சென்ற இளவரசர் பகிரங்க மன்னிப்பு\nடென்மார்க் இளவரசர் பிரடரிக் (Frederik Age-46) கடுமையான புயல் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்த போது, ஸ்டோர்பெல்ட் (Storbelt)என்ற பாலத்தைக் கடந்து தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.\nஇந்த பாலத்திலிருந்த தடுப்புக் கட்டையைத் தாண்டிச் செல்ல அவரது சொந்த பாதுகாப்புக்காக அவருக்கு அனுமதி தரப்பட்டது.\nஆனால் அவர் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி காரை ஓட்டியுள்ளார்.\nஇந்நிலையில் இளவரசரின் நடத்தை பொறுப்பற்றதாய் உள்ளதாக பாலத்தின் இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும் போலிசாரும் இளவரசரிடம் விளக்கம் கேட்டுள்ளதையடுத்து,அவர் தன் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற வாகன ஓட்டிகள், டென்மார்க் அரச குடும்பம் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து ஊடகங்களிடம் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் ��ிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t2-topic", "date_download": "2019-10-23T21:21:09Z", "digest": "sha1:M7X4SFFMIRSFKV3YBZI77HQNLZP2CSRW", "length": 4963, "nlines": 61, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "புதிய உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்புதிய உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்", "raw_content": "\nஅந்தப்பார்வை » வரவேற்பரை » நிர்வாக அறிவிப்புகள் » விதிமுறைகள்\nஇங்கு இணையும் உறுப்பினர்கள் அனைவரும் என்னைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் தான் என்பதை நான் அறிவேன். எனவே நான் பெரிதாக விதிமுறைகள் எதுவும் வகுக்கவில்லை\nநாம் அனைவரும் மனிதாபிமானமுள்ள தமிழர்கள் பண்புள்ள பாரம்பரியத்தில் பிறந்தவர்கள் எனவே பொது வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமது பெற்றோர்கள் மூலம் நாம் படித்திருக்கின்றோம். அதைப் பின்பற்றியே நடப்போம்\n\"நீ மரியாதையை எதிர்பார்த்தால், முதலில் மற்றவரை மதிக்க கற்றுக் கொள்\" என்ற முன்னோர்களின் வாக்குப்படி நான் உங்களையும், உங்கள் உணர்வுகளையும் மதிக்கின்றேன். மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் தவறு செய்ய நேரிடலாம். அவ்வாறு நேரும் சமயங்களில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அதை தெரியப்படுத்தி திருத்திக் கொள்வோம்.\nஉங்கள் கருத்துக்களுக்கும், படைப்புகளுக்கும் கண்டிப்பாக இங்கு மதிப்பளிக்கப் படும். அதே நேரத்தில் அவதூறு செய்திகள் பகிராமல் உங்களுடைய சொந்த படைப்புக்களையும், உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று முழுமையாக நம்புகின்றேன். ஏனென்றால் உங்கள் அனைவரையும் நான் என்னைப் போலவே கருதுகின்றேன்.\nநமது எழுத்துக்கள் நம்மை அடையாளப் படுத்தும்\nகுறிப்பு: IP முகவரியின் வீரியத்தை நான் Google-லிடமும் எனக்கு இணையம் வழங்கும் நிறுவனத்திடமும் ஒப்படைத்திருக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/authors/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:56:25Z", "digest": "sha1:G2KI47SORD46IQHHFGYUFXEJIAI5QZV6", "length": 2645, "nlines": 40, "source_domain": "freetamilebooks.com", "title": "ஜேம்ஸ் ஆலன்", "raw_content": "\nஜேம்ஸ் ஆலன் எழுதி��� நூல்கள்\nமனம் போல வாழ்வு – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்\nவாழ்வின் கொந்தளிப்புகளை கடந்த உயர்நிலைகள் – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்\nசுவர்க வாழ்வின் தன்மைகள் – இரண்டாம் பாகம் – கட்டுரைகள் – ஜேம்ஸ் ஆலன்\nசுவர்கத்தின் நுழைவாயில் – ஜேம்ஸ் ஆலன் -தமிழில்: சே.அருணாசலம்\nவலிமைக்கு மார்க்கம் – ஜேம்ஸ் ஆலன் – வ.உ.சி\nஅருள் பொழியும் நிழல் பாதைகள் – ஜேம்ஸ் ஆலன் – தமிழில் சே.அருணாசலம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/05/", "date_download": "2019-10-23T21:52:11Z", "digest": "sha1:HPKN7LRS3SYOF7HIFUV4ASD3UKIP7MWF", "length": 20089, "nlines": 217, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: May 2013", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nநீ யாரோ எனக்குத் தெரியாது.\nஎன்ன காரணத்தால் என்னை உதறிச் சென்றாய்\nஎனக்கு நீ பெயர் சூட்டவில்லை\nஆனால் பட்டம் கொடுத்துச் சென்றாய்\nஎனக்கு அந்தச் சுகம் மறுக்கப்பட்டது.\nஉன் மடியில் நான் உறங்க\nLabels: அம்மா, கவிதை, குழந்தை, புனைவுகள்\nபதிவுலகில் பலர் அருமையாகக் கதை எழுதுகிறார்கள்.\nபலர் சிறப்பாகக் கவிதை எழுதுகிறார்கள்.\nபலர் அரசியல் விமர்சனங்கள் அற்புதமாக எழுதுகிறார்கள்.\nபலர் திரை விமர்சனங்கள் தெவிட்டாமல் எழுதுகிறார்கள்.\nபலர் வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபட எழுதுகிறார்கள்.\nபொழுது போக எதையோ எழுதுகிறான்\nஆங்கிலத்தில் சொல்வது போல் ஒரு jack of all trades கூட இல்லை\nஆனாலும் இன்று இவன் ஒரு லட்சாதிபதி\nவருகை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி விட்டது\nஅதற்காக என் நன்றிகள் .\nஇவன் தனக்குள் சொல்லிக் கொள்கிறான்”இனியாவது உருப்படியா ஏதாவது எழுதேன்”\n”உருப்படி ”யா எழுத வேண்டுமென்றால் சலவைக்கணக்குதான் எழுத வேண்டும்\n(அதில்தானே எத்தனை உருப்படிகள் என்ற கணக்கு வரும்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், லட்சம், வருகை\nஅங்கு ஓர் உணவு விடுதி.\nஇரு நண்பர்கள்,ஊருக்குப் புதியவர்கள் அங்கு உணவருந்த வருகிறார்கள்.\nஅவர்கள் அருந்திக்கொண்டிருக்கும்போதே ஒரு தனி நபர் வருகிறார்.\nபணியாளிடம் சொல்கிறார்”இரண்டு காபி;ஒன்று சுவரில்”\nஎன்னவென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருவரும்.\nபணியாள் அந்த நபருக்கு ஒரு காபி கொண்டு வந்து வைக்கிறார்.\nஅந்த நபர் காபியைக் குடித்து விட்டு இரண்டு காபிக்குப் பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.\nஅவர் சென்றவுடன் பணியாள் சுவரில் ஒரு சீட்டு ஒட்டுகிறார் அதில்”ஒரு காபி” என்று எழுதியிருக்கிறது\nஅதைத் தொடர்ந்து இருவர் வருகின்றனர்;மூன்று காபிக்குச் சொல்கின்றனர்.முன்போலவே இரண்டு காபியைக் குடித்து விட்டு மூன்றுக்கு பணம் கொடுத்துச் செல்கின்றனர்.மீண்டும் பணியாள் சுவரில்”ஒரு காபி” என்ற சீட்டு ஒட்டுகிறார்.\nசிறிது நேரத்துக்குப் பின் ஒருவர் உள்ளே நுழைகிறார்.அவரது தோற்றம் அந்த உணவு விடுதிக்குப் பொருத்தமாக இல்லை.வறுமை நிலையில் உள்ளவர் எனப் பார்த்தாலே தெரிகிறது.\nஅவர் சுவரைப் பார்க்கிறார் .\nஒரு இருக்கையில் அமர்ந்து ”சுவரிலிருந்து ஒரு காபி”என்று சொல்கிறார்.\nபணியாள் சுவரிலிருந்து ஒரு காபி என்றை சீட்டை நீக்குகிறார்\nபின் எல்லோருக்கும் கொடுக்கும் அதே பணிவுடன்,ஒரு கப் காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.\nஅந்த மனிதர் குடித்து விட்டு, பணம் ஏதும் கொடுக்காமல் ,வெளியேறுகிறார்.\nபார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்குப் புரிகிறது\nஅந்த ஊரில் வசதி குறைந்தவர்களுக்காக் மற்றவர் காட்டும் பரிவின் வெளிப்பாடு அந்தக் காபி\nகாபி குடித்துச் சென்ற அந்த மனிதர் போல் அநேகர் தாழ்ந்து ,குன்றி கேட்கத் தேவையின்றி, உரிமையோடு அருந்திச் செல்ல வழி செய்யும் அந்தச் சுவர்\nஅந்த ஊர் மக்களின் பண்புக்குச் சான்றாக நிற்கிறது அந்தச் சுவர்\n(இது இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்ட ஒரு கதை/நிகழ்வு.இதன் மூலம் தெரியாது...நதி மூலம்,ரிஷி மூலம் போலத்தான்.எதுவாக இருந்தால் என்னசொல்லப்பட்ட செய்தி போற்றுதற்குரியது அல்லவாசொல்லப்பட்ட செய்தி போற்றுதற்குரியது அல்லவா\nLabels: காபி, சமையல், நிகழ்வு, பரிவு\nசீனிவாசனை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.\nநாம் அனைவரும் வியந்து போற்றக்குடிய சாதனை அவருடையது.\n23-02-1967 இல் சண்டிகர் இந்தியாவில் பிறந்தவர் இவர்.\nபிறந்த இடம் சண்டிகர் ஆனாலும் இவர் ஒரு தமிழர்.\nஇவரது தந்தையின் பூர்விகக் கிராமம்,திருநெல்வேலி அருகில் உள்ள திரு வேங்கடநாதபுரம் என்பதாகும்.\n1960 இலேயே இவரது குடும்பம் அமெரிக்காவின் கன்சாஸில் உள்ள லாரென்ஸ் என்ற இடத்துக்கு���் குடியேறி விட்டது.\nஇவரது தந்தையார் கன்சாஸ் பலகலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும்,தாயார் கன்சாஸ் நகரக் கலை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.\nஇவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும்,பின் சட்டப்பள்ளியில் சட்டமும், வாணிபப் பள்ளியில்,மேலாண்மைப் பட்டமும் பெற்றர்\nஇவர் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் ஆகும்.\nஇவரை எண்ணி ஏன் பெருமைப்பட வேண்டும்\nஅமெரிக்க ஆட்சி மன்றம் இவரை ஏக மனதாக தலைநகரில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்திருக்கிறது.\n”ஸ்ரீநி அமெரிக்காவின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் ஒளி விளக்கு”என வெள்ளை மாளிகை அறிக்கையில் ஒபாமா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்\nஅவர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவதற்கு\nபல புதிய உயரங்களைத் தொட வாழ்த்துவோம்\nLabels: சட்டம், சீனிவாசன், பதவி\nநாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா\nகடைக்குப்புறப்பட்டேன் ---கறியும் மளிகையும் வாங்க.\nஎன் செல்ல மகளும் உடன் வர விரும்பினாள்\n போன வாரம் என் விரலில் பிளேடு லேசாக அறுத்து ரத்தம் வந்தது;வலித்து அழுதேன்.ஆடுகளை வெட்டினால் அவற்றுக்கு வலிக்காதா\nஇந்த மாதிரி யோசித்தால் நான் மரக்கறி உண்பவனாக மாற வேண்டியதுதான்.\nஅங்கிருந்து சில சாமன்கள் வாங்க சூப்பர் மார்க்கெட்.\nவாங்கிக் கொள்கிறேன்.வீடு திரும்பும் வழியில் சாலையோரத்தில் ஒரு பெண் நுங்கு விற்றுக் கொண்டிருக்கிறாள்.\nஅருகில் இருக்கும் அவள் குழந்தை அழுது கொண்டிருக்கிறது.\nஎன் மகள் கேட்கிறாள்”அப்பா,அவனுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் கொடுக்கலாமா\n”அதான் ரெண்டு பாக்கெட் இருக்கேப்பா”\nஎன் மண்டையில் அடித்தது போன்ற பதில்.\nவிரும்பி வாங்கிய ஒன்று கூட தேவைக்கு அதிகம் இருப்பதால் கொடுக்க எண்ணும் மனசு\nபெரியவர்களாக ஆக ஆக,வயது முதிர்ச்சியோடு அறிவும் முதிர்கிறது—உண்மைதான்\nஆனால் பண்பு ,இரக்கம் எல்லாம் குறைந்து விடுகிறது.\nநான் ,எனது,எனக்கு என்ற எண்ணம் வளர்ந்து விடுகிறது.\nநாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா\nசமீபத்தில் படித்த ஒரு கருத்தை என் எழுத்தில் தந்திருக்கிறேன்\nLabels: கதை, குழந்தை, புனைவுகள், வாழ்க்கை\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nநாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா\nநம்பள்கி சொல்றான் நிம்பள்கி கேக்குறான்\nஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் என்ன செய்வார்...\nபெர்னாட்ஷா சொன்னது பாதி சரி\nகதை கேளு கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=113369", "date_download": "2019-10-23T22:20:27Z", "digest": "sha1:7XTC7KSEWFVUA2FE7ETKSR6RO66PRDUS", "length": 15711, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் லண்டனில் ஆரம்பம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nபிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்\n39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் – டிரைவர் கைது\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுப்போம்\nநோர்வே அம்புலன்ஸ் கடத்தல்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம்\nசீனாவில் பாலத்துக்குள் சிக்கிய விமானம்\nஇந்திய பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்\nயாழில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி\n2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் லண்டனில் ஆரம்பம்\nகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடர் ஜூலை 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் இந்தத் தொடரில் நுழைந்துள்ளன.\nஇத்தொடரின் அரையிறுதிப் போட்டி ஜுலை 9ஆம் திகதியும் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஜுலை 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. அத்தோடு இறுதிப் போட்டி ஜுலை 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமுதல் போட்டியில், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் – டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளன.\nஇந்த இரண்டு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் உலகக்கிண்ண முதல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகள் தலா 2 முறையும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணை��ும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65156-shocking-report-about-indian-researchers-in-nep-draft.html", "date_download": "2019-10-23T22:00:44Z", "digest": "sha1:H24MO7XQZP6CJ6C2XG4IT2JY7HNQJTKT", "length": 12430, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரிதாகி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் - கவலை தரும் புள்ளிவிவரம் | Shocking report about Indian researchers in NEP Draft", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஅரிதாகி வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் - கவலை தரும் புள்ளிவிவரம்\nஇந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் புதிய கல்விக் கொள்கை தெரிவித்துள்ளது.\nஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிலையங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டுமென புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களாக சொல்லப்பட்ட தரவுகளில்தான் இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சி தகவலின்படி, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், தென்கொரியா போன்ற நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான சதவிகிதத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக செலவிடப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இதற்கான தொகை ஒதுக்கப்படுகிறது, எனவே இதற்கான நிதி உதவியினை அதிகரிக்க புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது\nஇந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா மிகக் குறைவான எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்களை கொண்ட நாடாக இருக்கின்றது எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇஸ்ரேல் நாட்டில் ஒரு லட்சத்தில் 825 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். அதுவே அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 423 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். இந்திய��வுக்கு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கடுமையான போட்டி நாடாக பார்க்கப்படும் சீனாவில் ஒரு லட்சம் நபர்களின் 111 பேரை ஆராய்ச்சியாளர்களாக கொண்டுள்ளது.\nஅதுமட்டும் இன்றி சீனாவில் இருந்து மொத்தமாக 13 லட்சத்து 38 ஆயிரத்து 503 காப்புரிமை விண்ணப்பங்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து 6 லட்சத்து 5671 காப்புரிமை விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து வெறும் 47 ஆயிரத்து 57 காப்புரிமை விண்ணப்பங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக வேர்ல்ட் இண்டலெக்ச்சுவல் பிராபர்டி ஆர்கனைசேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக புதிய கல்விக் கொள்கை வரைவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீதமான காப்புரிமை விண்ணப்பங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்தப் புள்ளி விவரம் நிச்சயம் அதிர்ச்சியளிப்பதாகதான் உள்ளது. ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நாடுகள் மட்டுமே வேகமான வளர்ச்சியை அடையமுடியும் எனக் கூறியுள்ள இந்த வரைவு, இத்தகைய நிலைக்கு காரணம் சரியான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததுதான் என்பதாகவும் எனவே கூடுதல் ஆராய்ச்சி மையங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனப் புதிய கல்விக் கொள்கை வரைவு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதகவல்கள் - நிரஞ்சன் குமார், செய்தியாளர்- டெல்லி.\n‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக\nஅற்ப காரணத்துக்காக அதிகரிக்கும் கொலைக் குற்றங்கள் - டெல்லி காவல்துறை\nநாட்டில் 10ல் 4 ரயில்கள் தாமதமாக ஓடுகின்றன: ஆய்வில் தகவல்\nநாட்டில் 6 மாதங்களில் இல்லாத பணவீக்கம்\nஉள்நாட்டு விமான சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - விமானநிலைய இயக்குனரகம் தகவல்\nஜிஎஸ்டி ஜூலை வசூல் ரூ.94,000 கோடி - நிதி அமைச்சகம்\nதொடர்ந்து பலியாகும் தேசிய விலங்கு - 6 மாதத்தில் 67 புலிகள் பலி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழ��த்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தல 60’ படத்தில் ரேஸராக நடிக்கும் அஜித்\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/03/5.html", "date_download": "2019-10-23T21:16:55Z", "digest": "sha1:SJ5PJSQGEWY5BOFRTV7TZ7UTCEITNQOU", "length": 17086, "nlines": 243, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நான் கெட்டவன்! - பாகம் -5", "raw_content": "\nஅங்கே ஒரு அழகான பெண் உட்கார்ந்து இருந்தாள். பார்க்க ஒரு பதினெட்டு வயது இருக்கலாம். நல்ல சிகப்பு. பாவாடை தாவணியில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் என் கைகளைப் பிடித்து,\n\"வாங்க, உட்காருங்க\" என கட்டிலில் அமர வைத்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவள் உடைகளை களையத் தொடங்கினாள். உடனே சுதாரிக்கலானேன்.\n\" என்று என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.\nஎன்னால் பதில் சொல்ல முடியவில்லை. உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. உடனே டாய்லெட் செல்ல வேண்டும் போல் இருந்தது. என் தொடைகள் நடுங்க ஆரம்பித்தன. நான் புத்தகங்களில் படித்ததும், பார்த்ததும், ஏங்கியதும் நினைவுக்கு வந்தாலும், ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. தலை சுற்றுவது போல் இருந்தது.\nஎன் நிலமையை பார்த்த அவள், \"ஏன், இதுக்கு புதுசா\n\"ஆம்\" என்று தலையை ஆட்டினேன். பதில் வரவில்லை.\n\"முதலில் அப்படித்தான் இருக்கும். போகப் போக பழகிவிடும்\" என்று என்னை நெருங்கினாள்.\nஓரளவு சுதாரித்துக்கொண்ட நான், \"எனக்கு வேண்டாம்\" என்றேன்.\n\"வேண்டாம் என்றால் எதற்கு வந்தீர்கள்\n\"தெரியாமல் வந்துவிட்டேன். என் நண்பன் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் என்னை ரூம் உள்ளே தள்ளிவிட்டான்\"\n\"வந்துட்டு ஒண்ணும் இல்லாமல் போனால் எப்படி\"\n\"நீங்க உடனே போனா அந்தம்மா என்னை உண்டு இல்லைனு பண்ணிடும்\" என்றாள்.\nநான் ஏறக்குறைய அழும�� நிலையில் இருந்தேன். என் நிலையை பார்த்த அவள் மனம் இறங்கி,\n\"என்னை மன்னித்துவிடு\" என்று மீண்டும் சொல்லிவிட்டு அவள் கையில் ஒரு சின்ன முத்தம் கொடுத்துவிட்டு உடனே ரூமை விட்டு வெளியேறினேன். அந்த முத்தம் காமத்தினால் கொடுத்தது அல்ல.\nரூமை விட்டு வெளியே வந்த என்னை ஆச்சர்யமாக பார்த்த சரவணன்,\n\"நான் எப்படா உன்னிடம் இந்த இடத்துக்கு கூட்டி வரச்சொன்னேன்\nஎன்று சொல்லிவிட்டு வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினேன். வீட்டின் உள்ளே அந்த அம்மா சரவணனிடம் சண்டை போடுவது என் காதுகளில் ஒலித்தது. விடுவிடுவென்று பஸ் ஸ்டாண்டு போய் சரவணனுக்காக காத்திராமல் நான் மட்டும் பஸ்ஸில் ஏறி ஊருக்குச் சென்றேன்.\nவீட்டின் உள்ளே சென்றதும், பாத்ரூம் சென்றேன். அழுகை அழுகையாக வந்தது. ஒரு அரைமணி நேரம் அழுதேன். மனம் தெளிவானவுடன், குளிர்ந்த நீரில் குளித்தேன்.பின்பு சாதாரண மனநிலைக்கு மாறினேன். ஆனால், அன்று இரவு பலவிதமான சிந்தனைகள் தோன்றின. அழகான வாய்ப்பை வீணாக்கிவிட்டோமே, முயற்சித்து பார்த்திருக்கலாமே என வேதாளம் முருங்கை மரம் ஏறியது. பிறகு ஒருவாரு தூங்கிப்போனேன்\"\nஎன்று சொல்லி முடித்துவிட்டு, அனுவை நோக்கினேன். அவள் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\n\"இப்போ சொல் அனு. அந்த வயதிலேயே விபச்சாரியின் வீட்டிற்கு சென்ற நான் எப்படி நல்லவனாக இருக்க முடியும்\n\"நீங்க ஒண்ணும் தப்பு பண்ணலையே சார்\"\n\"சார், மகாத்மா காந்தியே அவரும் அந்த மாதிரி இடத்திற்குப் போனதாக\n\"இருந்தாலும் அக்கா தங்கைகளுடன் பிறந்த ஒருவன் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் அனு\"\n\"அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார். நீங்கள் தப்பு செய்யாதவரை நீங்கள் நல்லவர்தான்\"\n\"இதுக்கூட பரவாயில்லை அனு. ஒரு முறை காலேஜ் படிக்கையில் நண்பர்கள் அனைவரும், வகுப்பை கட் அடித்துவிட்டு முக்கொம்பு போனோம். அங்கே மாலை வரை இருந்தோம். என்னுடன் வந்த அனைவரும் பணக்கார நண்பர்கள். ஒருவனின் காரில் போயிருந்தோம். கிளம்பலாம் என்று நினைத்திருந்த வேளையில் அங்கே ஒரு அழகான இளம்பெண்ணைத் தனியாக பார்த்தோம். அப்போது...\"\n\"சார், இதை பிறகு கேட்கிறேன். அதற்குள் உங்களை அழைத்த காரணத்தை சொல்லிவிடுகிறேன்\"\n\"நாளை எனக்கு பிறந்த நாள். நீங்கள் என் வீட்டிற்கு வந்து வாழ்த்தினால் சந்���ோசப்படுவேன். தயவு செய்து வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு பரிசு தர ஆசைப்படுகிறேன்\"\n\"நிச்சயம் வருகிறேன். பிறந்த நாளுக்கு நான் அல்லவா பரிசு தர வேண்டும். நீ தருகிறென் என்கிறாயே\"\n\"அது அப்படித்தான்\" என்று சொன்னவள், என் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக ஹோட்டலைவிட்டு வெளியேறினாள்.\nசாப்பிட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு, \"என்ன மாதிரி பெண் இவள் இவள் எதற்கு எனக்கு பரிசு தரவேண்டும் இவள் எதற்கு எனக்கு பரிசு தரவேண்டும் நான் ஏன் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். இதை மனைவி எப்படி எடுத்துக்கொள்வாள் நான் ஏன் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். இதை மனைவி எப்படி எடுத்துக்கொள்வாள்' என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு காரை செலுத்தினேன்.\nதனி காட்டு ராஜா said...\n//தனி காட்டு ராஜா said...\nவருகைக்கு நன்றி தனிக்காட்டு ராஜா.\nநண்பா, கதை நன்றாக இருக்கிறது... தொடர்ந்து படிக்க ஆவலோடு உள்ளேன்.. நன்றி..\n\" - சிறுகதை - பாகம் 2\nஎன் வலது கண் துடித்தது\nசனியன் புடிச்சா மாதிரி இருக்கு\n (சிறுகதை) - பாகம் 3\n (சிறுகதை) - பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/09/blog-post_18.html", "date_download": "2019-10-23T20:52:26Z", "digest": "sha1:ZWAGI5PKOGE7X6RRBOWPNCJLP2DS525P", "length": 6293, "nlines": 183, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nதமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் என்பது விருப்பப் பாடமா\nஇந்தி என்பது கட்டாயப் பாடமா\nகட்டபொம்மனிடம் ஜாக்சன்துரை பேசிய வசனம் போலல்லவா இருக்கிறது\nநொறுக்க வேண்டாமா அந்தப் பரங்கித் தலைகளை\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nகைகள் வேட்டிக்குள்ளேயே வந்துவிட்டனதமிழன் இன்னும் ...\nஇது இந்துஸ்தான் இதில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்ட...\nமனிதர்களுள் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது சரி...\nமதத்தை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் ...\nசிலருக்குப் புகழ்ந்து தரப்பட்ட பட்டங்களும் பின்னாள...\nமுகம் மூடி அகம் திறப்பவர்கள் முகமூடிகளாய் வந்து,...\nசெந்தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்று இந்தியா முழுவதும...\nஇது தமிழ்நாடு தமிழின் நாடு தமிழனின் நாடுஇங்கே வேண��...\nதமிழ்நாடு தனிநாடாவதை மத்திய அரசு கட்டாயப்படுத்துகி...\nஇந்தி திணிப்பை ஏற்கவில்லை என்றால் உங்கள் பிள்ளைகளு...\nதமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கி...\nதமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் என்பது...\nதமிழைத் தமிழ் நாட்டிலிருந்து பிடுங்கி எறிய ஏவப்பட்...\nசெந்தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்று இந்தியா முழுவதும...\nகருணைதான்மனித குலத்தின் ஒற்றைத் தேவைகருணைதான்மனிதர...\nதமிழ் மொழியை அழித்துவிட்டுத் தன்னையே நிலை நிறுத்தி...\nஆங்கிலமும் தமிழும் ஒன்றாகமுடியாது. ஆங்கிலம் தொடக்...\nகண்திறந்த போதிலும் காட்சியற்றுப் போகலாம் பொன்னிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-10-23T21:29:35Z", "digest": "sha1:LGQW2YS6RO3PRVTW54AL6KJDXAKEHUK3", "length": 20665, "nlines": 129, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "அதிமுக | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nஹைடெக் நாயுடு என்று ஆந்திரவாடுக்களால் போற்றப்பட்ட சந்திரபாபு நாயுடு இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவ்வேளையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சரியாக வழங்கவில்லை என்பதால் உண்ணாவிரதம் இருந்தார். உடல் நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.\nஇந்நிலையில் ஜெயலலித்தா சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் சாராம்சம் இங்கே:\nஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் போது, எதிர்க்கட்சி தலைவர்கள் அதை எதிர்த்து கடுமையாக போராடி மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக திறமை வாய்ந்ததாக இருந்த காந்திய முறையிலான போராட்டங்கள், காந்தியின் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மத்தியிலும், ஆந்திராவிலும் மதிப்பை இழந்துள்ளன. உங்களது உயிர் மதிப்பு வாய்ந்தது. மத்திய, மாநில அளவில் பல்வேறு பொதுப் பிரச்னைகளில் போராட, நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். எனது தனிப்பட்ட வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு, போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.\nஇதில் காங்கிரசை இடித்துரைத்து காந்தியத்தை மதிக்காத கட்சி என்றும் கூறியுள்ளார் ஜெயலலிதா. அறப் போராட்டங்களை மதிக்காத கட்சி என்று காங்கிரசை அவர் ���ாடியுள்ளதால் காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக நம்ப இடமில்லை. இராகுல் காந்தி வேறு தமிழகம் வந்தும் மாநிலக் கட்சித் தலைவர்கள் யாரையுமே சந்திக்கவில்லை. அறிவு ஜீவிகள் காங்கிரசுக்கு வேண்டும் என்று சொல்லி வெற்றிடம் எங்கே என்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டுப் போய்விட்டார் இராகுல் காந்தி.\nஇந்நிலையில் ஊழலுக்கு எதிராகப் போராட்டம் என்று கிளம்பியிருப்பவர் 2G ஊழலில் திமுகவுடன் ஊறிய காங்கிரசுடன் கூட்டு வைத்தால் மக்கள் தேர்தலில் தாளித்துவிடும் அபாயமும் இருக்கிறது. காங்கிரசு வழக்கம் போல வாங்க சுருட்டலாம் என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முதல் கஞ்சிக்குக் கடித்துக் கொள்ளும் வெங்காயம் வரை காசு பார்க்கிறது. அது பற்றிக் கொஞ்சமும் கூச்சநாச்சமே இல்லாமல் அதன் தலைவர்கள் சிரித்தபடி பவனி வருகிறார்கள்.\nஇரண்டொரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா 18 பா.ம.உ.க்களின் (MP) ஆதரவைத் தருவதாகச் சொன்ன பிறகே காங்கிரசுக்கட்சி 2G அலைக்கற்றை ஊழலில் நடழ்வடிக்கைக்கு முனைந்தது. பாஜக போராடியது என்றாலும் கவிழ்ந்தால் கவிழ்ந்து போ என்ற நோக்கில் அது போராடியது. 2G ஊழலுக்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் கவிழாமல் நான் தாங்குவேன் என்றார் ஜெயலலிதா.\nஅதற்கு அவர் தந்த காரணம் ஒத்த கருத்துடைய தலைவர்கள் ( Like minded leaders). ஆனால் அந்தத் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. காரணம் காங்கிரஸ்-திமுக இடையே 2Gல் 1000 இருந்திருக்கலாம். அவர்கள் ஆளுக்கு 500 எடுத்துக் கொண்டிருக்கலாம். போட்டுக் கொடுப்பதக திமுக மிரட்டியிருக்கலாம். அதனால் Dealஆ No Dealஆ என்று ஜெயலலிதா கேட்ட போது No Deal என்று காங்கிரசுக்கட்சி சொல்லியிருக்கலாம்.\nஆக இப்போது மாநிலம் மட்டுமல்லாது மத்தியிலும் ஒரு கலக்கு கலக்குவதற்கு கலம் கனிந்திருப்பதாக அவர் கருதுகிறார். தேசப் பாதுகாப்பு குறித்த கவலை தமக்கிருப்பதாக Times Now பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். அதற்காக பாஜகவுடன் கூட்டணி என்றால் இப்போது தான் சற்றே நெருங்கி வந்த கிறிஸ்தவர்கள் விலகிவிடுவார்கள்.\nஎனவே ஒத்த கருத்துடைய தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறாரோ என்று காற்றோடு வந்து காதில் விழுந்த தகவல் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதியது மூலம் உண்மையாகலாம் என்று தோன்றுகிறது. ஆனால், ஜெயல���ிதா 6ஆம் நம்பர்காரர். அதனால் அவருக்கு 3ஆம் நம்பர் ஒத்துவராது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது அனுபவம் தரும் பாடம். ஆகவே இந்த 3ஆவது அணி வெறும் வதந்தியா உண்மையா என்பது விரைவில் தெரியும்.\nTags: 2G, அதிமுக, அரசியல், உண்ணாவிரதம், ஊழல், காங்கிரஸ், காந்தியம், காமன்வெல்த் விளையாட்டு, கூட்டணி, சாந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, திமுக, தெலுங்கு தேசம், பாஜக, போராட்டம், மறியல், மூன்றாவது அணி, ராகுல் காந்தி, வெள்ள நிவாரணம்\nநேற்றைய தினமணியில் ஒரு செய்தி வந்திருக்கிறது.\nமக்கள் அதிகம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று செய்தியாளர்கள் முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதில் அளித்த கருணாநிதி…“வெங்காயம் விலை உயர்ந்தது குறித்து பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்” என்று பதில் அளித்தார். அதைக் கேட்டு சுற்றியிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பலமாகச் சிரித்தனர்.\nஇது குறித்த சில கேள்விகள்: (சில என்னுடையவை, சில திருவாளர். பொதுஜனத்தினுடையவை)\nசரி பெரியாரிடமே கேட்டு சொல்லுங்கள் என்று நிருபர்கள் சொல்லியிருந்தால் இவர் என்ன செய்திருப்பார்\nஓட்டுக் கேட்டு இவரும் திமுகவினரும் வரும்போது மக்கள் பெரியாரிடமே ஒட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றால் இவர் என்ன செய்வார்\nதாலிக்கு தங்கம் எங்கே, தாளிக்க வெங்காயம் எங்கே , கூத்தாடியே பதவி விலகு இது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவரை எதிர்த்த தி.மு.க வின் தேர்தல் கோஷம். அதை இன்று இவரிடமே திருப்பினால் என்ன செய்வார்\nதினமணி பின்னூட்டத்தில் ஒருவர் “இதைப் பெரியாரிடம் சொன்னால் எதால் அடிப்பார்” என்று கேட்டிருந்தார்.\nவெங்காய விலையை ஏதோ சமாதியில் படுத்துக் கொண்டே பெரியார் ஏற்றிவிட்டது போலச் சொல்லியிருக்கிறாரே, வீரமணி இதற்கு என்ன சொல்கிறார்\nஜெயலலிதா இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பார். வழக்கம் போல சற்று்த் தாமதமாக. ஆனால் அவரது இளைஞர்-இளம்பெண்கள் பாசறை என்ன ஆனது இந்த வெங்காயப் போராட்டத்திலாவது அதுமுக இளசுகள் களமிறங்குவார்களா இந்த வெங்காயப் போராட்டத்திலாவது அதுமுக இளசுகள் களமிறங்குவார்களா இல்லை பழசுகளே தானா தெரியவில்லை\nகம்யூனிஸ்டுகள் இவ்விஷயத்த���ல் மந்தமாக இருப்பதாகவே படுகிறது.\nவைகோ தென்ற்லாகக் கூட வீசவில்லை. (பிறகு எதற்கு புயல் பட்டம்\nவிஜயகாந்துக்கு வசனகர்த்தா லீவில் போய்விட்டாரோ\nமருத்துவர் மாலடிமை கூட்டணி முடிவாகும் வரை மௌனம் மேலானது என்றிருக்கிறாரா தெரியவில்லை. (மக்களுடன் கூட்டணி அவ்வளவு தானா\nதேஜ கூட்டணி ஆட்சியில் வெங்காய விலை உயர்வை வைத்து தம் கட்சித் தலைவரை வெங்காய நாயுடு என்று ஏசிய காங்கிரசை இன்னும் பாஜக 2G, JPC என்று பேசியே எதிர்ப்பது ஏன்\nஒரு காலத்தில் கவிதை எழுதி மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொணர்ந்த கவிஞர்கள் இப்போது பேசாதிருப்பது ஏன்\nஒரு ரூபாயில் அரிசி ரேஷன் கடைகளில் எப்போதாவது கிடைக்கிறது. காய்கறிகள் கிலோ 80 ரூபாய், பருப்பு வகைகள் கிலோ 150 ரூபாய். கேஸ் சிலிண்டர் விலை 375 ரூபாய், அது மேலும் உயருமாம்\nவயிற்றில் போட ஈரத்துணி இலவசம் என்று அடுத்த தேர்தல் அறிக்கையில் திமுக வினர் சொல்வார்களோ\nஇந்நிலையில், மக்களின் வயிற்றுப்பாடு பற்றிய கேள்விக்குக் கருணாநிதியின் நையாண்டி பதிலும் அமைச்சர்களின் சிரிப்பும் ஒரு வாத்தியார் பாட்டை நினைவுக்குத் தருகிறது.\nவயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி…\nபிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி…\nஅது ஆணவச் சிரிப்பு……. ஆணவச் சிரிப்பு\nவரும் தேர்தலிலாவது தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் நல்வாழ்வு வெங்காயம் தான். தேடத் தேட அழுகாச்சி தான் மிஞ்சும்.\nTags: அதிமுக, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, கருணாநிதி, கிண்டல், ஜெயலலிதா, தமிழக ஆட்சி, பெரியார், விலைவாசி, வெங்காயம்\nWordPress.com அல்லாத பிற பதிவுகள் வைத்திருப்போர் இங்கே சொடுக்குவீர்\nநான் fridge வாங்கிய கதை\nஇந்த வலைப்பூவில் வரும் மறுமொழிகள் ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார். வலைப்பூவில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-10-23T20:32:15Z", "digest": "sha1:JKFMK66JJM6ESSUQOQGQKBI6WPVTLFKK", "length": 71289, "nlines": 595, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\n« டெண்டர் அறிவிப்பு: ஆர்டோவா, பெக்டிசின், சுலுவோவா, துர்ஹால் மற்றும் யெசிலியர்ட் நிலையங்களுக்கான பேனல் வகை ஏற்றுமதி சுவரின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை »\nலெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nமாநில ரயில்களின் பொது நிர்வாக இயக்குநர் (TCDD)\n2,3,4,5 மற்றும் 7 மாவட்ட பகுதிகளில் பல்வேறு நிலை கிராசிங்குகளில் ரப்பர் பூச்சு கட்டுமானம் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் பிரிவு 19 இன் படி திறந்த டெண்டர் நடைமுறையால் டெண்டர் செய்யப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2019 / 372131\nஅ) முகவரி: 3 06340 Anafartalar: Mah: வணிக கொள்முதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாடு திணைக்களம் Hippodrome Anafartalar Caddesi நோ குவார்டர் TCDD ஜெனரல் டைரக்டரேட். ALTINDAĞ / அங்காரா\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123090515 / 4311 - 3123115305\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\n2,3,4,5 மற்றும் 7. மொத்த 5119,96 மெட்ரெட்டூல் ரப்பர் பூச்சு மாவட்ட அலுவலகங்களில் பல்வேறு நிலை கிராசிங்குகளில் வேலை செய்கிறது\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nb) இடம்: பிராந்திய குறுக்குவெட்டுகளில் 2, 3, 4, 5 மற்றும் 7 பிராந்திய இயக்குநரகங்கள்\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: இடத்தின் பிரசவத்திலிருந்து 450 (நான்காம் மற்றும் ஐம்பது) காலண்டர் நாட்கள்.\na) இடம்: TCDD மாநாட்டு மண்டபத்தின் பொது இயக்குநரகம் 1. மாடி Hipodrom தெரு எண்: 3 கான்- Altındağ / ANKARA\nஆ) தேதி மற்றும் நேரம்: 09.10.2019 - 10: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் மூடுதல் கோகாக்-உலுக்கிசிலா இடையே இலகுவான பாதைகளில் வேலை செய்கிறது 16 / 07 / 2018 IRON சாலை வேலைகள் TCDD செய்யப்படும். பொது வழிசெலுத்தல் சட்டத்தின் 6 இன் விதிமுறைக்கு ஏற்ப, திறந்த டெண்டர் நடைமுறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 4734 / 19 2018-நிர்வாகம் அ) முகவரி: Kurtulus மாவட்டத்தில் ஆட்டாதுர்குக்கு அவென்யூ 349825 Seyhan Seyhan / அதான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 1 - 01120 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgemudurlugu@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணப்படுகின்றன: அ) இயற்கை, வகை மற்றும் அளவு டெண்டர் செய்ய https://ekap.kik.gov.tr/ekap/ 3224536914 கட்டுமானத்துக்கு படைப்புக்கான: 3224575807 ...\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் மூடுதல் செய்யப்படும் 04 / 05 / 2015 ரப்பர் பூச்சுகள் லெட்ச் கிராசிங்ஸ் TCDD 2 இல் செய்யப்படும். பிராந்திய அலுவலகத்தை சொத்து மற்றும் 2 114,7 எண் metretül ரப்பர் பூச்சு கட்டுமான வேலையில் இதர நிலை கிராஸிங் கட்டுமான இயக்குநரகம் xnumxbölg Mıntıka பொது கொள்முதல் சட்டத்தின் விதி 4734 படி திறந்த டெண்டர் செயல்முறை மூலமாக வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2015 49850-நிர்வாகம் அ) முகவரி: Marsandiz ரிசார்ட் 1 Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 06005 - 3123090515 இ) மின்னஞ்சல் முகவரி: orhansetkaya@gmail.co நான் d) டெண்டர் ஆவணம் இணைய முகவரி காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/3122111571- ஒரு) கட்டுமான பணி, https\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் சம்பந்தமான ஒப்பந்த ஒப்பந்தம் (ரப்பர்) நிலை கிராசிங்கில் இணைத்தல் 09 / 11 / 2012 ரயில்வே கேட் ரப்பர் (ரப்பர்) குப்பாயம் பெறுதலுக்கான அறிவிப்பு குடியரசு மாநில ரயில் நிர்வாகம் தலைமை அலுவலகம் ரப்பர் (டயர்கள்) இல் (TCDD) பொது இயக்குநரகம் 202 அளவு தர லேட் டி பூச்சு வணிகம் கட்டுமான பணி 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2012 / 132327 1-நிர்வாகம் அ) முகவரி: TCDD ஜெனரல் டைரக்டரேட் 06280 GAR ALTINDAĞ / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123243399 - 3123115305 இ) மின்னஞ்சல் முகவரி: malzeme@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணப்படுகின்றன: ஒரு கேள்விப் பத்திரத்திற்கு https://ekap.kik.gov.tr/ekap/ 2 கட்டுமானத்துக்கு படைப்புக்கான) ...\nடெண்டர் அறிவிப்பு: டயர் ரப்பர் பூட்டுதல் பணி நிலைகளில் 13 / 06 / 2014 TCDD 2. 2 மொத்த நிலை கிராஸிங் பிராந்திய அலுவலகம் சொத்து மற்றும் டயர் (ரப்பர்) பூச்சு வணிகம் கட்டுமான வேலையில் Mıntıka கட்டுமானப் பணிகள் xnumxbölg பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 10 4734 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2014 61175-நிர்வாகம் அ) முகவரி: Marsandiz ரிசார்ட் 1 Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 06005 - 3123090515 இ) மின்னஞ்சல் முகவரி: நான் ஈ hakanozt@gmail.co) டெண்டர் ஆவணம் இணைய முகவரி காணலாம்: அ) தரமான டெண்டர் செய்ய https://ekap.kik.gov.tr/ekap/ 3122111571 கட்டுமானத்துக்கு படைப்புக்கான ...\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் பூச்சு வேலை நிலை குறைதல் 11 / 08 / 2014 ரப்பர் கோடரிங் படைப்புகள் துருக்கி குடியரசு மாநில இரயில்வே நிர்வாகத்தின் பொது இயக்குனர் (TCDD) 5. 5 நிலை கடக��கும் ரப்பர் பூச்சு கட்டுமான வேலையில் ZONE மண்டலத்தில் இயக்குநரகம் 7BÖLG மேனேஜ்மெண்ட் உண்மையான சொத்து பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 4734 19 கட்டுரை வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 92199 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் ...\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nலெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு, டி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம்\nகொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு திணைக்களம் சந்திப்பு அறை (அறை 3.kat XX) TCDD பொது இயக்குநரகம் பொது இயக்குநரகம்\nஅங்காரா, அல்டிந்தக் மாவட்டம் அனாபர்டலார் மஹல்லேசி ஹிப்போத்ரோ கேடேசி எண்: 3 06000 Türkiye + Google வரைபடம்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nஒரு ரயில்வே டெண்டர் விளைவாக தேட\n« டெண்டர் அறிவிப்பு: ஆர்டோவா, பெக்டிசின், சுலுவோவா, துர்ஹால் மற்றும் யெசிலியர்ட் நிலையங்களுக்கான பேனல் வகை ஏற்றுமதி சுவரின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் மூடுதல் கோகாக்-உலுக்கிசிலா இடையே இலகுவான பாதைகளில் வேலை செய்கிறது 16 / 07 / 2018 IRON சாலை வேலைகள் TCDD செய்யப்படும். பொது வழிசெலுத்தல் சட்டத்தின் 6 இன் விதிமுறைக்கு ஏற்ப, திறந்த டெண்டர் நடைமுறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 4734 / 19 2018-நிர்வாகம் அ) முகவரி: Kurtulus மாவட்டத்தில் ஆட்டாதுர்குக்கு அவென்யூ 349825 Seyhan Seyhan / அதான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 1 - 01120 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgemudurlugu@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணப்படுகின்றன: அ) இயற்கை, வகை மற்றும் அளவு டெண்டர் செய்ய https://ekap.kik.gov.tr/ekap/ 3224536914 கட்டுமானத்துக்கு படைப்புக்கான: 3224575807 ...\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் மூடுதல் செய்யப்படும் 04 / 05 / 2015 ரப்பர் பூச்சுகள் லெட்ச் கிராசிங்ஸ் TCDD 2 இல் செய்யப்படும். பிராந்திய அலுவலகத்தை சொத்து மற்றும் 2 114,7 எண் metretül ரப்பர் பூச்சு கட்டுமான வேலையில் இதர நிலை கிராஸிங் கட்டுமான இயக்குநரகம் xnumxbölg Mıntıka பொது கொள்முதல் சட்டத்தின் விதி 4734 படி திறந்த டெண்டர் செயல்முறை மூலமாக வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2015 49850-நிர்வாகம் அ) முகவரி: Marsandiz ரிசார்ட் 1 Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 06005 - 3123090515 இ) மின்னஞ்சல் முகவரி: orhansetkaya@gmail.co நான் d) டெண்டர் ஆவணம் இணைய முகவரி காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/3122111571- ஒரு) கட்டுமான பணி, https\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் சம்பந்தமான ஒப்பந்த ஒப்பந்தம் (ரப்பர்) நிலை கிராசிங்கில் இணைத்தல் 09 / 11 / 2012 ரயில்வே கேட் ரப்பர் (ரப்பர்) குப்பாயம் பெறுதலுக்கான அறிவிப்பு குடியரசு மாநில ரயில் நிர்வாகம் தலைமை அலுவலகம் ரப்பர் (டயர்கள்) இல் (TCDD) பொது இயக்குநரகம் 202 அளவு தர லேட் டி பூச்சு வணிகம் கட்டுமான பணி 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2012 / 132327 1-நிர்வாகம் அ) முகவரி: TCDD ஜெனரல் டைரக்டரேட் 06280 GAR ALTINDAĞ / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123243399 - 3123115305 இ) மின்னஞ்சல் முகவரி: malzeme@tcdd.gov.t ஈ) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணப்படுகின்றன: ஒரு கேள்விப் பத்திரத்திற்கு https://ekap.kik.gov.tr/ekap/ 2 கட்டுமானத்துக்கு படைப்புக்கான) ...\nடெண்டர் அறிவிப்பு: டயர் ரப்பர் பூட்டுதல் பணி நிலைகளில் 13 / 06 / 2014 TCDD 2. 2 மொத்த நிலை கிராஸிங் பிராந்திய அலுவலகம் சொத்து மற்றும் டயர் (ரப்பர்) பூச்சு வணிகம் கட்டுமான வேலையில் Mıntıka கட்டுமானப் பணிகள் xnumxbölg பொது கொள்முதல் சட்டத்தின் விதி படி திறந்த டெண்டர் எண் 10 4734 வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2014 61175-நிர்வாகம் அ) முகவரி: Marsandiz ரிசார்ட் 1 Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 06005 - 3123090515 இ) மின்னஞ்சல் முகவரி: நான் ஈ hakanozt@gmail.co) டெண்டர் ஆவணம் இணைய முகவரி காணலாம்: அ) தரமான டெண்டர் செய்ய https://ekap.kik.gov.tr/ekap/ 3122111571 கட்டுமானத்துக்கு படைப்புக்கான ...\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் பூச்சு வேலை நிலை குறைதல் 11 / 08 / 2014 ரப்பர் கோடரிங் படைப்புகள் துருக்கி குடியரசு மாநில இரயில்வே நிர்வாகத்தின் பொது இயக்குனர் (TCDD) 5. 5 நிலை கடக்கும் ரப்பர் பூச்சு கட்டுமான வேலையில் ZONE மண்டலத்தில் இயக்குநரகம் 7BÖLG மேனேஜ்மெண்ட் உண்மையான சொத்து பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 4734 19 கட்டுரை வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 92199 1-நிர்வாகம் அ) முகவரி: INÖNÜ NEIGHBORHOOD க்கு நிலையப் தெரு 44070 மாலத்திய மெர்கெஸ் / மாலத்திய ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 4222124800 - 4222124820 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgeinsaatihale@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் இணைய முகவரிகள் காணலாம்: https://ekap.kik.gov.tr/ekap/ 5-டெண்டர் ...\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்��ும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் மூடுதல் கோகாக்-உலுக்கிசிலா இடையே இலகுவான பாதைகளில் வேலை செய்கிறது\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் மூடுதல் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் சம்பந்தமான ஒப்பந்த ஒப்பந்தம் (ரப்பர்) நிலை கிராசிங்கில் இணைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: டயர் ரப்பர் பூட்டுதல் பணி நிலைகளில்\nடெண்டர் அறிவிப்பு: ரப்பர் பூச்சு வேலை நிலை குறைதல்\nகொள்முதல் அறிவிப்பு: makmak-Ulukışla நிலையங்களில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nடெண்டர் அறிவிப்பு: டெக்கிர்தா-முரட்லே வரிசையில் லெவல் கிராசிங்கின் ரப்பர் பூச்சு\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப��பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T21:46:34Z", "digest": "sha1:FSDLX4IEAKCHO6DND7Z5ZS5BLOBNJY75", "length": 61328, "nlines": 525, "source_domain": "ta.rayhaber.com", "title": "Yedikuyular Kayak Merkezi Sezona Hazırlanıyor - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeபொதுத்பருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\n07 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் பொதுத், துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி 0\nஸ்��ை ரிசார்ட் பருவத்தில் தயாரிக்கிறது\nமேடர் கோங்கர், யெடிகுயுலர் ஸ்கை மையத்தில் சீசனுக்கான ஏற்பாடுகள் தொடர்கின்றன என்றும் மேலும் கூறினார்: யெரின் நாங்கள் புதிய விற்பனை இல்லங்களை உருவாக்கி வருகிறோம், இது எங்கள் விருந்தினர்களுக்கு பிராந்தியத்தில் ஒழுங்கற்ற உணவு மற்றும் குடி கட்டமைப்புகளுக்கு பதிலாக மிகவும் கண்ணியமான சேவையை வழங்கும். புதிய வசதிகள் எங்கள் நகரத்தின் உள்ளூர் தயாரிப்புகளையும் ஊக்குவிக்கும் மற்றும் விற்பனை செய்யும். நல்ல அதிர்ஷ்டம். ”\nகஹ்ரமன்மராஸ் பெருநகர மேயர் ஹேரெடின் கோங்கர், டி.ஆர்.டி யுகுரோவா ரேடியோ யெடிகுயுலர் ஸ்கை மையம் நேரடி ஒளிபரப்பு குறித்து அறிக்கைகளை வெளியிட்டது. இந்த வசதி பிராந்தியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி, கோங்கர் கூறினார், “எங்கள் வசதி நகர மையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஊருக்கு வெளியே வரும் எங்கள் சக நாட்டு மக்களும் விருந்தினர்களும் மையத்திலிருந்து 10 தொலைவில் எங்கள் ஸ்கை ரிசார்ட்டை அடைகிறார்கள். கடந்த ஆண்டு, எங்கள் வசதியில் ஆயிரக்கணக்கான 800 விருந்தினர்களுக்கு விருந்தளித்தோம். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம். ”\nமேயர் கோங்கர் கூறினார், “யெடிகுயுலர் ஸ்கை மையம் 1,5 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஓடுபாதைகள் மற்றும் வசதிகளும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நாங்கள் இதைச் செய்கிறோம். அண்டை நகரங்களான காசியான்டெப், அடியமான், சான்லியூர்ஃபா, ஹடே, அதானா, ஒஸ்மானியே மற்றும் மெர்சின் போன்ற எங்கள் விருந்தினர்கள் எங்கள் ஸ்கை மையத்திற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய புதிய சீசனுக்கான முக்கியமான தயாரிப்பை நாங்கள் தொடங்கினோம். ”\nபட மாசுபாட்டை ஏற்படுத்தும் உணவு மற்றும் குடி வசதிகள் மிகவும் அழகாக இருக்கும் என்று பெருநகர நகராட்சியின் மேயர் மேயர் ஹாரெட்டின் கோங்கர் கூறினார்: பிராந்தியத்தில் உள்ள விருந்தினர்கள் தங்கள் தேவைகளை ஒரு ஒழுக்கமான சூழலில் பூர்த்தி செய்யும் புதிய கட்டமைப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம், மேலும் எங்கள் நகரத்தின் உள்ளூர் தயாரிப்புகள் விற்கப்படும். எங்கள் அணிகள் வேகமாக செயல்பட���கின்றன. புதிய சீசனில் எங்கள் பணி சேவையில் இருக்கும் என்று நம்புகிறேன். புதிய பருவத்தில் எங்கள் சக நாட்டு மக்களையும் அண்டை நகரங்களையும் எங்கள் யெடிகுயுலர் ஸ்கை மையத்திற்கு அழைக்க விரும்புகிறேன் ”.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center 20 / 09 / 2017 , Kahramanmaras பெருநகர நகராட்சி Yedikuyu, ஸ்கை செண்டர் கட்டடத்தில் நாற்காலியைக் விடுவிப்பு பாதையில் திருத்துதல் செயல்பாடுகள் முடிந்த பிறகு கயிறு விடுவிப்பு போன்ற இயந்திர அமைப்பு மற்றும் இழுவை masts அமைப்பு வேலை தொடர்கிறது நடப்படுகிறது. ஓடுபாதையின் அனைத்து தடங்களும் முடிந்துவிட்டன, அவற்றின் உள்கட்டமைப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 1844 மற்றும் 2055 மேலாண்மை வசதிகள், உணவு விடுதி, சமூக வசதிகள் போன்றவை தொடர்கின்றன. அதன் கட்டுமான பேஸ் ஸ்டேஷன் சேர்ந்து, இங்கே செய்யப்படுகிறது இருந்து ஸ்கை லிப்ட் வரி முனையில் வரி 3 1840 சுவரொட்டி நீளம் 8 மீட்டர்கள் ஒரு ஸ்கை லிப்ட் இருக்கும் கண்காணிக்க 10 760 பகுதியில் உள்ள Yedikuyular மீட்டர் உயர் ஸ்கை மையமாக. மூன்று ஓடுபாதைகள் இருக்கும். ஆரம்ப 8 சதவீதம் சாய்வு ஒட்டியே Teleski ...\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center 24 / 10 / 2017 Yedikuyular Ski Center இல் வேலைகள், Kahramanmaraş பெருநகர மாநகரத்தால் கட்டப்பட்டது, முழு வேகத்தில் தொடர்கிறது. நிறைவடைந்துள்ளன கட்டுப்பாடு ஸ்கை 1800-xnumx'l உள்ள Yedikuyu மீதான ஆய்வுகள் மற்றும் திட்டங்கள் இயக்குநரகம் நடந்து க���்டுமான, Kahramanmaras பெருநகர நகராட்சி ஆய்வுகள் மற்றும் திட்டங்கள் டிபார்ட்மெண்ட் உயரங்களில் ஃபைபர் இணைய மற்றும் நடுத்தர மின்னழுத்த மின் மின்மாற்றி எடுக்கப்பட்டது. 2000 உயரம், உணவகம், பனிட்ரூக், கட்டிடங்களில் நிர்வாக மற்றும் நிர்வாக மைய கட்டிடம், 1844 உயரத்தில் உணவக கட்டிடங்களின் கட்டுமானம் வேகமாக தொடர்கிறது. நெடுஞ்சாலை ரன்வே கட்டுமானம் முடிவடைந்தது. இயந்திர அமைப்புகள் தயாரிக்கப்படுகின்றன. கயிறு விரைவில் தொடங்கப்படும். தினசரி X ஆயிரம் ஆயிரம் திறன் கஹராமன்மாராஸ் பெருநகர மாநகராட்சி GÜN\nபருவத்திற்காக பாண்டண்டோனின் ஸ்கை ரிசார்ட் தயாரிக்கிறது 19 / 11 / 2013 Palandöken பனிச்சறுக்கு பருவத்தில் தயார் செய்து வருகிறது: வான்கோழி Palandöken ஸ்கை மையம் வரும் குளிர்காலத்தில் பருவத்தில் தயாராகி வருகிறது முக்கிய ஸ்கை ஓய்வு இடையே அமைந்துள்ளது. புதிய பருவத்திற்காக, பாலாண்டோகன் மலை மீது உள்ள ஜெனாடு ஸ்னோ வைட் ஹோட்டல், பைன் மரங்கள் வழியாக இயங்குகிறது மற்றும் இரவு பனிச்சறுக்கு ஐந்து புதிய ஸ்கை சாய்வு ஓடுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பனிச்சறுக்கு பருவம் திறக்கப்படும், பனந்தோங்கின் செயற்கை பனி அமைப்புடன், கிட்டத்தட்ட சுமார் மில்லியன் மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டு, காய்ச்சல் வேலை நடைபெறுகிறது. 3 மற்றும் துருக்கியில் 'சிறந்த விளையாட்டு ஹோட்டல்' Xanadu ஹோட்டல் ஸ்னோ ஒயிட் இரண்டு ஆண்டுகள் திறந்து அவர்கள் கடைசியாக, நிர்வாக அலுவல்கள் மேலாளர் ஒமர் Akca விருது பெற்றார் குறிப்பிட்டனர் \"...\nஎர்கன் மலை பனிச்சறுக்கு பருவத்திற்கு தயாராகிறது 11 / 08 / 2014 எர்கான் மலை பனிச்சறுக்கு சீசன் விரைவில் கூடுதல் வசதிகளுடன் கூடிய ஸ்கை பருவத்தில் தயாரிப்பு தற்போதைய மாநில மீது ஆய்வு நடந்து கட்டுமானத்தில், Erzincan ஆளுநர் அப்துர் Akdemir, எர்கான் மலை ஸ்கை மையம் இணைக்கு மற்றும் எர்கான் மலை பனிச்சறுக்கு உள்ள அதிகாரிகள் அவதானிப்புகள் உண்டாக்குபவர் தகவலைப் பெறவும். துணை ஆளுனர் Fatih காயா மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் நடப்பு இசைக்குழு ஆய்வு கலந்து, பகுதியில் snowpark திட்டமிடப்பட்டுள்ளது, 2. ஒற்றுமை ஆலை கட்டுமான மற்றும் நில விமர்சனத்தில் அமைந்துள்ள நாள், ஆளுநர் அப்துர் Akdemir ஆய்வுகள் விரைவில் திட்டமிட்ட பணி சாகுபடி பருவத்தில் நிறைவு வேலை முடுக்கம் மற்றும் ந��்ல கருத வேண்டும் என்று நிறைவு அடிப்படையில் கோடை பருவத்தில், வெளிப்படுத்தும் ...\nCıbıltepe பனிச்சறுக்கு மையம் பருவத்தில் தயாரிக்கப்படுகிறது 02 / 10 / 2014 Cibiltepe ஸ்கை மையம் பருவத்தில் தயார் செய்து வருகிறது: துருக்கியின் Sarikamish Cibiltepe ஸ்கை மையம் குளிர்காலத்தில் மிக முக்கியமான சுற்றுலா மையங்களை ஒன்றாகும், இயந்திர மற்றும் தாவர ஏற்பாடுகளை தடமறிதல்களைப் குளிர்காலம் பருவத்தில் தடையின்றி தொடர்ந்து. சுத்தம் மற்றும் நான்காவது நாற்காலியில் லிப்ட் இந்த குளிர்காலத்தில் சேவை செல்லும் நிறுவல் செய்து மறுபுறம், வேலை சமநிலைப்படுத்துவதன் கொண்டு அதிக நேரம் ஸ்கை சரிவுகளில் இடையே மற்றும் நவீன வசதிகளைக் கொண்ட பனிநடைக்கட்டை கொண்டு பிடித்த ஸ்கை மையங்களில் ஒன்றாக இது Cibiltepe அமைந்துள்ள தேவதாரு காடுகள், சீசன் முன் சரிவுகளில் பனி நடை பயின்ற. Sarıkamış ஆளுநர் முஹம்மது வலுவான, ஏஏ சரிவுகளில் பொருட்டு இந்த ஸ்கை பருவத்தில் kayaksever சிறந்த சேவையை வழங்க மற்றும் பெரிய புதிய இயந்திர ஆலை செய்யப்படாத, செய்தியாளர்களிடம் ஒரு அறிக்கையில் கூறினார் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்கும் வாகனங்கள் ஒரு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கேக் நிறுவப்படும்\nஃபெரோவியாரா ரயில் அமைப்புகள் கண்காட்சியில் ARUS எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவி���்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nபருவத்திற்காக பாண்டண்டோனின் ஸ்கை ரிசார்ட் தயாரிக்கிறது\nஎர்கன் மலை பனிச்சறுக்கு பருவத்திற்கு தயாராகிறது\nCıbıltepe பனிச்சறுக்கு மையம் பருவத்தில் தயாரிக்கப்படுகிறது\nCıbıltepe பனிச்சறுக்கு மையம் புதிய பருவத்தில் தயாரிக்கப்படுகிறது\nகரகாடாக் ஸ்கை சென்டர் பருவத்திற்காக தயாராகிறது\nCıbıltepe பனிச்சறுக்கு மையம் புதிய பருவத்தில் தயாரிக்கப்படுகிறது\nயெடிகுயுலர் ஸ்கை சென்டர் குளிர்காலத்திற்கு தயாராகிறது\nஜனாதிபதி எர்கோக் இருந்து நல்ல செய்தி .. Yedikuyular பனிச்சறுக்கு பருவத்தில் பிடிக்க\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்���ோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திர���யிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vellakoil-swaminathan-was-overthrown-pu4734", "date_download": "2019-10-23T20:37:47Z", "digest": "sha1:SAAVYUOMARHHTVGWA4FTTPDWXZ4CWZAJ", "length": 9348, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதயநிதிக்காக தூக்கியடிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சுவாமிநாதன்... ஆராவாரக் கொண்ட்டாடத்தில் அறிவாலாயம்..!", "raw_content": "\nஉதயநிதிக்காக தூக்கியடிக்கப்பட்ட வெள்ளக்கோயில் சுவாமிநாதன்... ஆராவாரக் கொண்ட்டாடத்தில் அறிவாலாயம்..\nஇளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதிக்கு விட்டுக் கொடுத்ததால் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதிக்கு விட்டுக் கொடுத்ததால் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக வெள்ளக்கோயில் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n30 ஆண்டுகளாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதனால் வெள்ளக்கோயில் சாமிநாதனை திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திமுக சட்டதிட்டக்குழு உறுப்பினராக சுபா சந்திரசேகர் நியமிக்க்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் உதயநிதி இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nதமிழகத்தில் கூடுதலாக புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி ஒப்புதல் \nஆளுங்கட்சியின் உதவியுடன் கொள்ளை லாபம் அடிக்கும் ஆம்னி பேருந்துகள்... எடப்பாடி மீது பாயும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/gavaskar-wants-rishabh-pant-should-play-in-odis-and-world-cup-pmaak4", "date_download": "2019-10-23T20:39:46Z", "digest": "sha1:LW5AK5BPOH544FYMVTDEPG2MF26KOEH5", "length": 12365, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த ஒரு காரணத்துக்காகவே அந்த பையன் உலக கோப்பையில் ஆடணும்!! கவாஸ்கர் அதிரடி", "raw_content": "\nஇந்த ஒரு காரணத்துக்காகவே அந்த பையன் உலக கோப்பையில் ஆடணும்\nஇந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிகளில் ஆட வேண்டியதன் அவசியத்தை காரணத்துடன் விளக்கியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர்.\nஇந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிகளில் ஆட வேண்டியதன் அவசியத்தை காரணத்துடன் விளக்கியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிர���ன டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார்.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது பயமற்ற துடிப்பான ஆட்டத்தின் விளைவாக, முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.\nஉலக கோப்பையில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதால், ரிஷப் பண்ட்டை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துவருகின்றன. ஏற்கனவே கங்குலி, அகார்கர் உள்ளிட்ட பல வீரர்கள் இதை வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளிலும் குறிப்பாக உலக கோப்பையிலும் ஆட வேண்டியதன் அவசியத்தை காரணத்துடன் விளக்கியுள்ளார் கவாஸ்கர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு ஏற்ற வீரர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் கூட இல்லை. ஷிகர் தவான் ஒருவர் மட்டுமே இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன், அவரும் டாப் ஆர்டர். மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது நல்லது. 4, 5 அல்லது 6ம் வரிசையில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருக்க வேண்டும். எதிரணியில் அதிகமான இடது கை பவுலர்கள் இருக்கும்பட்சத்தில், நமது அணியில் குறைந்தது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தேர்வுக்குழு ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் சேர்ப்பது குறித்து சிந்துத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actress-athulya-ravi-exclusive-stills/", "date_download": "2019-10-23T20:38:21Z", "digest": "sha1:2QUNMMOTF7HD5FLHRVSGJJSXHDTSY7US", "length": 6412, "nlines": 131, "source_domain": "tamilveedhi.com", "title": "Actress Athulya Ravi Exclusive Stills - Tamilveedhi", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nவிஜய்யின் அடுத்த ப���த்தை இயக்குகிறார் சிவா..\nபிகிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்\n’ஜீவி’ படத்தின் கதையாசிரியர் பாபு தமிழ் இயக்கும் ‘க்’\nசினிமா கனவுக்கன்னி ‘சில்க்’ ஸ்மிதா மறைந்த நாள் இன்று..\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ‘அட்டு’ பட நாயகன்\n”ஒரு விரல் புரட்சியை மறந்திடாதீங்க…” – இது வரலட்சுமி சரத்குமார் சொன்னது\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2012/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-10-23T20:45:02Z", "digest": "sha1:GV4MCOY5KNC7GDW6A43J7NSEHDKVW2RB", "length": 17829, "nlines": 214, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி? | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nசிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது எப்படி\nபால் மற்றும் பால் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்பில் பால் பண்ணைத் தொழிலுக்கு முக்கியத்துவ ம் அதிகரித்து வருகிறது. அதன்படி, பால் பண்ணைத் தொழிலை லாபகரமாக செயல்படுத்த சிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.\nபால் பண்ணைத் தொடங்க முதலில் நல்ல கறவை மாடுகளைத் தேர்வு செய்தல் வேண்��ும். அதற்கு கறவை மாடுகள் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கறவை மாடுகள் வாங்கும் போது பதிவேடுகளை நன்கு பராமரித்து வரும் அரசு கால்நடைப் பண்ணைகள், தனியார் பண்ணைகளிலிருந்து பசுக்களைத் தேர்வு செய்வது சிறந்தது.\nஏனெனில் அந்தப் பதிவேடுகளில் பிறந்த தேதி, கன்று ஈன்ற தேதி, கறவைக் காலம், கொடுத்த பாலின் அளவு போன்ற விவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி, பதிவேடுகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கன்று, அதிகப் பால் உற்பத்தித் திறன் உள்ள பசுக்களைத் தேர்வு செய்யலாம்.\nபதிவேடுகள் என்பது பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளன. இந்தச் சூழலில் மாடுகளின் தோற்றத்தைக் கொண்டும் அவற்றின் குணாதிசயங்கள் கொண்டும் பசுக்களை தீர்மானிக்கலாம். அதாவது, பசுவின் அமைப்புக்கும், அதன் உற்பத்தித் திறனுக்கும் ஓரளவு தொடர்பு உள்ளதென ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.\nபசுவானது சுறுசுறுப்பாகவும், கண்கள் பிரகாசமாகவும், கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். மூக்கின் முன்பகுதி ஈரமாக இருக்கவும், மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும் அகன்றும் இருக்க வேண்டும். மூச்சு விடும் போதோ அல்லது உள்ளிழுக்கும் போதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது.\nபல் வரிசை சீராக இருப்பதைக் கடைவாய்ப் பல்கள் அனைத்தையும் வாயைத் திறந்து நாக்கை விலக்கிப் பார்த்தல் வேண்டும். அதிக தேய்மானம், சொத்தைப் பல், புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.\nபசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்காலின் பகுதியைவிட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உள்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்று அனுமானிக்கலாம்.\nபசுவின் மேல் பகுதியைப் பார்க்கையில் முன்னங்கால் பகுதியிலிருந்து இரு பக்க இடுப்பு எலும்பு வரையில் வரும் நேர்க்கோட்டில் இரு பக்கமும் விரிவடைந்திருக்க வேண்டும். அதன்படி, இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக வளர்ந்திருக்கும், கன்று போடுவதில் எந்த சிரமமும் இருக்காது.\nகறவை மாடுகள் அதிக கொழுப்புடனோ அல்லது அதிகமாக மெலிந்தோ இருக்கக் கூடாது. கறவை மாடுகளின் விலா எலும்புகளில் கடைசி மூன்று எல���ம்புகள் மட்டும் தெரிவது சிறந்ததாகும்.\nகால்கள் உறுதியாகவும், நடக்கும் போது சீராக ஊன்றியும் நடக்க வேண்டும். பசுவின் நான்கு கால்களும் உடம்பின் நான்கு மூலையிருந்து நேராக தரையை நோக்கி இறங்கியிருக்கவும், பசு படுப்பதற்கோ எழுவதற்கோ சிரமப்படக் கூடாது.\nமடியின் நான்குக் காம்புகளும் ஒரே அளவாகவும், சரிசமமாகவும், காம்புகளின் நுனியில் பால் வரும் துவாரம் இருக்க வேண்டும். காம்புகள் அதிக நீளமாகவும் இருக்கக் கூடாது. தவிர, பால் மடியானது உடலோடு நன்கு ஒட்டியிருக்கவும், மடி உடலோடு சேரும் பகுதி அகன்று விரிந்தும் அடிவயிற்றில் நன்கு திரண்டும் இருக்க வேண்டும்.\nபால் கரந்த பிறகு மடி நன்கு சுருங்க வேண்டும். மாட்டின் கலப்பினத் தன்மைக்கேற்ப கணக்கிடப்பட்ட அளவுக்குப் பால் கறக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து மூன்று நாள்கள் இரு வேளையும் பால் கறந்துப் பார்த்து மாடுகளை வாங்க வேண்டும். பத்து லிட்டர் பாலை எட்டு நிமிஷங்களில் கறக்க வேண்டும்.\nபால் கறக்கும் போது கால்களைக் கட்டியோ அல்லது மாடுகளைப் பிடித்துக் கொண்டோ கறக்கும் பழக்கமுள்ள மாடுகளை வாங்குவது நல்லதல்ல. மேலும், மாடுகள் முதல் கன்று ஈற்றைவிட இரண்டாவது, மூன்றாவது ஈற்றில்தான் அதிகமாக பால் கொடுக்கும். எனவே, மாடுகளை முதல் மூன்று ஈற்று இருக்குமாறு பார்த்து வாங்குவது சிறந்தது என்றனர் அவர்கள்.\nநாமக்கல் கால்நடை மருததுவக் கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் நா.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல்\nநாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி\n← தீவனத்தை நறுக்கும் கருவி\nதிசு வளர்ப்பு வாழையால் வாழும் இளைஞர் →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகடனுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/oviya-in-90-ml-released-on-feb-22-tamilfont-news-229405", "date_download": "2019-10-23T21:04:31Z", "digest": "sha1:MRA67DD6HSKJE5NN24UK6MBF5XPFOYP4", "length": 10185, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Oviya in 90 ml released on Feb 22 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஓவியாவின் அதிகாலை அழைப்பு: ரசிகர்கள் குஷி\nஓவியாவின் அதிகாலை அழைப்பு: ரசிகர்கள் குஷி\nஓவியா நடித்த '90ml' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இந்த டிரைலருக்கு ஒருசிலர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் நடிகை ஓவியா இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 22 என தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல்முறையாக ஓவியா நடித்த திரைப்படம் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு நிகராக அதிகாலை ஐந்து மணி காட்சியும் திரையிடப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்த ஓவியா, அதிகாலை ஐந்து மணி காட்சியின்போது ரசிகர்களை சந்திக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஓவியாவின் இந்த அழைப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.\nஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனிதா உதூப் இயக்கியுள்ளார். சிம்பு இசையில். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஅதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்\nகாஜல் அகர்வால், சமந்தா, அமலாபால் பாணியில் யோகிபாபு\nதமிழக அரசுக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் கடிதம்\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கின்றாரா\nசிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்\n'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்\n'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nஉங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nபிகில் படத்தின் வசூல் ச��ங்கம் போன்றது: நடிகர் கார்த்தி\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\nஇனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி\nகொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nகையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\n'நாடோடிகள் 2' ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்\n'நாடோடிகள் 2' ரிலீஸ் தேதி குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/13/", "date_download": "2019-10-23T20:39:23Z", "digest": "sha1:DMQ24OPAZQM6IR537SUE6D2ZGJU3IZZ6", "length": 6744, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 13, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கை வளர்முக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி\nதேர்தலை நடத்தக் கோரி நீதிமன்றத்தை நாட உத்தேசம்\nஇடைக்காலத் தடை: நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nஇலங்கை வளர்முக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி\nதேர்தலை நடத்தக் கோரி நீதிமன்றத்தை நாட உத்தேசம்\nஇடைக்காலத் தடை: நகர்த்தல் பத்திரம் தாக்கல்\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிப்பார்\nமுல்லைத்தீவில் நிலக்கடலை செய்கை பாதிப்பு\nஅரசியலமைப்பை மீட்க வேண்டும்: அதாவுல்லா கடிதம்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரியா வாரியர்\nஉதய கம்மன்பிலவி���்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவில் நிலக்கடலை செய்கை பாதிப்பு\nஅரசியலமைப்பை மீட்க வேண்டும்: அதாவுல்லா கடிதம்\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரியா வாரியர்\nஉதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\n2175 விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு\nபாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் வென்றார் தெரசா மே\nமீண்டும் தெலுங்கானா முதல்வரானார் சந்திரசேகர ராவ்\nஅரச மரக்கூட்டுதாபனத்திற்கு சிறப்பு விருது\nபாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் வென்றார் தெரசா மே\nமீண்டும் தெலுங்கானா முதல்வரானார் சந்திரசேகர ராவ்\nஅரச மரக்கூட்டுதாபனத்திற்கு சிறப்பு விருது\nசெரந்த சில்வா தேசிய சாதனையை புதுப்பித்தார்\nவிரிவாக ஆராய்ந்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுக\nசப்புகஸ்கந்தயில் ஒருவர் கொலை: விசாரணைகள் ஆரம்பம்\nஹெரோயின் வர்த்தகம்: 59 இலட்சம் ரூபா பணம் பறிமுதல்\nபாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று\nவிரிவாக ஆராய்ந்து உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுக\nசப்புகஸ்கந்தயில் ஒருவர் கொலை: விசாரணைகள் ஆரம்பம்\nஹெரோயின் வர்த்தகம்: 59 இலட்சம் ரூபா பணம் பறிமுதல்\nபாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்ற தீர்ப்பு இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMDE2NQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:58:25Z", "digest": "sha1:3QLGCW6BGU5W7DWCJ6DLCD5B34JGMDOV", "length": 9722, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழக ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதமிழக ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுடெல்லி: நக்கீரன் கோபாலுக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன்கோபால் மற்றும் நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் நக்கீரன் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே சம்மனை ரத்து செய்யக் கோரியும், எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் நக்கீரன் கோபால் உள்பட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தடைஇந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய - மாநில அரசுகளின் அனுமதியின்றி கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.எழும்பூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்துசெய்ய வேண்டும் எனவும், எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுதந்திர இந்தியாவில் ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயாமல், கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து , விசாரணையை தள்ளிவைத்தார்.நக்கீரன் கோபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நக்கீரன் கோபால் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n‘ஊழலுக்கு இடமில்லை’ * பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி உறுதி | அக்டோபர் 23, 2019\nரோகித் சர்மா ‘நம்பர்–10’: ஐ.சி.சி., தரவரிசையில்... | அக்டோபர் 23, 2019\nஅபிஷேக் நாயர் ஓய்வு | அக்டோபர் 23, 2019\nவிஜய் ஹசாரே: பைனலில் தமிழகம் | அக்டோபர் 23, 2019\nகோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’: இந்திய அணி தேர்வு | அக்டோபர் 23, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fdisaster%2F134302-kerala-ministers-visited-flood-affected-areas", "date_download": "2019-10-23T21:41:25Z", "digest": "sha1:A66MOXK4B4NC7CPHI7YPKDWU3PSUYVOL", "length": 9916, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "பச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்", "raw_content": "\nபச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகனமழையால் முடங்கியுள்ள கேரளாவில், அரசியல் பிரமுகர்கள் பலர் மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த இரண்டு வாரங்களாகச் சமூக வலைதளங்களில் கேரளாவை பற்றிய செய்திகள்தான் அதிகம் பகிரப்படுகிறது. நீரில் மிதக்கும் கட்டடங்கள், சாலைகளில் விரிசல், நிலச்சரிவுகள் எனக் கேரள நெட்டிசன்கள் பகிரும் வீடியோக்கள் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. ஆனாலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மக்களை மிகுந்த அக்கறையுடன் நடத்தும் காட்சிகள் ஆறுதல் அளிக்கின்றன.\nகுறிப்பாக, சில கேரள அமைச்சர்கள் களத்தில் இறங்கி மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nமுதல்வர் பினராயி விஜயன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகளைக் கண்காணிக்கவும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஓர் அமைச்சரை நியமித்துள்ளார். அதாவது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வோர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு உதவியாகச் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்புகொண்டு உதவிக் கோரலாம். அமைச்சர்கள் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபொதுவாக அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை சந்திக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என்று புடைசூழ போவதுதான் வழக்கம். ஆனால், கேரள அமைச்சர்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நிவாரண பணிகளுக்காகத் தனித்தனியாக மக்களைச் சென்று சந்தித்து, வெள்ளப் பாதிப்புகளையும் பார்வையிட்டுள்ளனர்.\nபொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்டோர் இரண்டு மூன்று பேருடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.\nதாமஸ் ஐசக் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டபோது குளிரில் நடுங்கிய பச்சிளம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கண் கலங்கியுள்ளார். இந்தக் காட்சியை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்து பகிர்ந்தனர். நெட்டிசன்கள் அவரை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.\n`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவள��� கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்\n`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை\n40 லட்சம் மக்கள் மகிழ்ச்சி- டெல்லியில் 1,800 காலனிகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\n`அவர்கள் பார்ப்பதே எனக்கு உற்சாகம்தான்'- சாப்பிட்டுச் சாப்பிட்டு யூடியூபில் டிரெண்ட் ஆன இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-10-23T22:09:25Z", "digest": "sha1:KPSH7WFQWSN2ONNO36QMIZ5BBK6CTOMI", "length": 18691, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "அமித் ஷா குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து நீக்கம்; என்ன நடந்தது ? - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா அமித் ஷா குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ, நியூ இந்தியன்...\nஅமித் ஷா குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து நீக்கம்; என்ன நடந்தது \nஅமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட் குறித்து வெளியான செய்தி ரிலையன்ஸ் நடத்தும் இணையதளங்கள், டைம்ஸ் நௌ மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது .\nபாஜக தலைவர்களை விமர்சித்து வரும் கட்டுரைகள் செய்தி இணையதளங்களில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறையல்ல.\nநவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அமித் ஷாவுக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கியில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக வெளியான கட்டுரை டைம்ஸ் நௌ, நியூஸ்18.காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளங்களில் இருந்து ஜூன் 21ஆம் தேதி எந்தஅறிவிப்புமின்றி நீக்கப்பட்டது.\nஏன் நீக்கப்பட்டது என்று அச்செய்தி இணையதளங்களின் ஆசிரியர்களிடமிருந்து எந்த விளக்கமும் இது வரை கொடுக்கப்படவில்லை. நியூஸ்18.காம், ஃபர்ஸ்ட் போஸ்ட் ஆகிய இரண்டும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் குழுமத்தால்\n”நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் (ஏடிசிபி) ஐந்து நாட்களில் செல்லாத ரூ.500, ரூ.1000 ���ோட்டுகள் மட்டும் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டன.\nகறுப்பு பண ஊடுருவலுக்கு அஞ்சி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஐந்து நாட்கள் கழித்து, அதாவது நவம்பர் 14, 2016க்கு பிறகு அனைத்து கூட்டுறவு வங்கிகளும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை, வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.” என செய்தி வெளியானது.\nவங்கி இணையதளத்தின் படி, பல ஆண்டுகளாக வங்கியின் இயக்குநராக இருந்துவரும் அமித் ஷா இன்னும் அந்த பதவியை வகித்துத்துக்கொண்டு தான் இருக்கிறார். கூடுதலாக 2000ஆம் ஆண்டில் அவர் வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார். அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் மொத்த வைப்புத் தொகை மார்ச் 31, 2017 தேதிப்படி ரூ. 5,050 கோடி. 2016-17 ஆம் ஆண்டுக்கான மொத்த லாபம் ரூ. 14.31 கோடி.\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனோரஞ்சன் எஸ். ராய் என்பவர் கேட்டதற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைமை பொது மேலாளர் மற்றும் மேல்முறையீட்டதிகாரி எஸ். சரவணவேல் இத்தகவலைக் கொடுத்துள்ளார்.\nநியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரிய இயக்குநர் பிரபு சாவ்லா “செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் தான் செய்தி விவகாரங்களில் இறுதிமுடிவு எடுப்பார்” என அந்நிறுவனத்தின் ஆசிரியரான ஜி.எஸ். வாசு பக்கம் இவ்விவகாரத்தை\nபாஜக தலைவர்களை விமர்சித்து வரும் கட்டுரைகள், செய்திகள் இணையதளங்களில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜூலை2017இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் அகமதாபாத் பதிப்பில், பாஜக தலைவர் அமித் ஷாவின் சொத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 300% உயர்ந்துள்ளதாக வெளியான கட்டுரை சில மணி நேரங்களில்\nஅக்கட்டுரையில் ஜவுளி மற்றும் செய்தி வெளியீட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி தனது இளநிலை கல்வியை முடிக்கவில்லை என வாக்குமூலம் அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல 2017 ஜுலை 29 அன்று டிஎன்ஏ (DNA) வின் அச்சு பிரதியில் வெளியான கட்டுரை மற்றும் ஔட்லுக் (Outlook) ஹிந்தி இணையதளத்தில் வெளியான கட்டுரையும் எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் நீக்கப்பட்டன.\nசில மாதங்களுக்கு பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஜெய்பூர் பதிப்பில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை விமர்சித்து செப்டம்பர் 14,2017இல் வெளியான கட்டுரை சில மணி நேரங்களில் அந்நிறுவனத்தின்\nஉலக பத்திரிகை சுதந்திரம் குறித்த அறிக்கையும் கூட டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இகொனோமிக் டைம்ஸ் (Economic Times) இணையதளங்களிலிருந்து மே மாதம் நீக்கப்பட்டது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியர் பிரசாத் சன்யாலிடம் கேட்ட போது அது ’ஆசிரியரின் உரிமை’ என விளக்கமளித்திருந்தார்.\nPrevious articleபச்சை மாங்காயின் பலன்கள்\nNext articleஊடகங்களிடம் பேசும் மக்களை இரவு நேரங்களில் மிரட்டும் தூத்துக்குடி போலீஸார்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது – சஞ்சய் ராவத்\nகதுவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் திடீர் திருப்பம்; சிறப்பு விசாரணைக் குழு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசு; ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nஉயர் ஜாதியினர் எதிரே அமர்ந்து சாப்பிட்டதால் தலித் வாலிபர் அடித்துக்கொலை\nமீண்டும் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்ட மோடி ; மோடியின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/12/blog-post_29.html", "date_download": "2019-10-23T21:13:35Z", "digest": "sha1:S2H7WBUKYHBTSY2GFM5BIDHH4YUFOLRW", "length": 10598, "nlines": 239, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: ஒரு முதியவரின் புலம்பல்!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nஇப்போதெல்லாம் மாடிப்படிகள் செங்குத்தாகி விட்டன\nகடையில் வாங்கும் பொருள்கள் கனமாகி விட்டன\nஎங்கள் தெரு நீண்டு விட்டது.\nஇளைஞர்களுக்கு மரியாதை என்பதே இல்லாமல் போய் விட்டது.\nநம்முடன் பேசும்போது வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள்,\nஎத்தனை சொன்னாலும் அவ்வாறே செய்கிறார்கள்\nநான் வாய் அசைவைக்கொண்டு அறியவா முடியும்\nஅவர்கள் வயதில் நான் இருந்ததை விட\nஆனால் என் வயதையொத்த பிறர் எல்லாம்\nநேற்று பழைய நண்பன ஒருவனைப் பார்த்தேன்\nதெரிந்து கொள்ள முடியவில்லை அவனால்\nகண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டேன்\nஇக்காலத்தில் கண்ணாடிகளும் தரம் குறைந்து விட்டன\nஎல்லா முதிவர்களும் தாங்கள் தங்கள் வயதொத்தவர்களை காட்டிலும் இளமையாக இருப்பதாகத்தான் நினைப்பார்கள் என்ற நாட்டு நடப்பை நன்றாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்\nஅவர் போட்டிருக்கிற கண்ணாடியை மாற்றச் சொல்லுங்க பாஸ்\nவயது போய்விட்டால் இப்படியான எண்ணங்கள் இயல்பாய் வருமோ.பயமாத்தான் இருக்கு \nகண்ணாடியும் போய் சொல்ல ஆரம்பித்துவிட்டதோ\nமுதியவர் புலம்பலில் உண்மை அப்படியே இருக்கே\nஎல்லா முதியவர்களும் நினைக்கும் நினைப்பு தான்.\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nகுஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை\nபெரியோர் சொன்ன சின்னக் கதைகள்\nஅழிந்தால் அழியட்டும் இந்த உலகம்\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா\nஉங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46084-vishal-condemned-about-ban-kaala-in-karnataka.html", "date_download": "2019-10-23T20:22:57Z", "digest": "sha1:GGW6UOL7JGU3MF4BEWDHWV3R3OGPGP4C", "length": 9260, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காலா’ தடை : கொதித்தெழுந்த விஷால் | Vishal condemned About Ban Kaala in Karnataka", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n‘காலா’ தடை : கொதித்தெழுந்த விஷால்\nரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்ததற்க்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசமீப காலமாகவே ரஜினி காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கர்நாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ‘காலா’ திரைப்படத்திற்கு தடை விதித்தது.ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.ரஜினி தனது அரசியல் வாழ்க்கைக்கு இந்தப் படம் பெரிதும் உதவும் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆகவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.\nஇந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரான நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் \"ரஜினி அவர்கள் காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறியது அவரது பேச்சு சுதந்திரம். மேலும் அந்த கருத்து போதுநலன் கருதிய பொறுப்பாகும். அதற்கு ‘காலா’ திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது எப்படி சரி காலா திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாக அம்மாநில திரைப்பட சகோதரர்கள் பேசி தீர்வு காணவேண்டும். ஏன் என்றால் நாம் எல்லோரும் இந்தியர்களே\" என நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.\nஎதற்கெடுத்தாலும் போராடக் கூடாது: ரஜினிகாந்த் பேட்டி\nகல்யாணத்துக்கு கண்டிஷன் போட்ட பெனிலா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவுக்கு ஆபரேஷன்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\nகாலாவதியான ஆவின் பால் விற்பனை - ஒருவர் சஸ்பெண்ட்\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதற்கெடுத்தாலும் போராடக் கூடாது: ரஜினிகாந்த் பேட்டி\nகல்யாணத்துக்கு கண்டிஷன் போட்ட பெனிலா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/technology/maruti-suzujis-new-ertiga-introduced-in-india", "date_download": "2019-10-23T21:37:54Z", "digest": "sha1:IFZ7XGHRDDSM5RZOR53L7KFY3J5JTMNV", "length": 61648, "nlines": 612, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "இந்தியாவில் மாருதி சுசுகியின் புதிய எர்டிகா கார் அறிமுகம் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ ���ீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nபிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: திருச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்��ி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில��� அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nஇந்தியாவில் மாருதி சுசுகியின் புதிய எர்டிகா கார் அறிமுகம்\nஇந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா முந்தைய மாடல்களைவிட நீளமாகவும், அகலமாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த எர���டிகா கார் 4,395எம்.எம். நீளமாகவும், 1,735 எம்.எம். அகலமாகவும், 1,690 எம்.எம். உயரமாகவும் இருக்கிறது.\nமுற்றிலும் புதிய வடிவமைப்புடன், முந்தைய மாடல்களை விட அதிக உபகரணங்களை கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், கிரில் டிசைன், ஸ்போர்ட் பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்களும், பக்கவாட்டில் 16-இன்ச் அலாய் வீல்கள், ஸ்விஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே கோடுகள் இடம் பெற்றிருக்கிறது. காரின் பின்புறம் ராப்-அரவுன்ட் டெயில் லைட்களுடன் கார் முழுக்க முந்தைய மாடல்களை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. உள்புறம் பிரீமியம் தரத்தில் டூயல்-டோன் இன்டீரியர்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய மாருதி எர்டிகா மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்கள்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் முன்னதாக மேம்படுத்தப்பட்ட சியாஸ் செடான் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. புதிய பெட்ரோல் என்ஜின் 1.3 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டீசல் என்ஜின் 1.3 லிட்டர் DDiS யூனிட் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை மாருதி எர்டிகா மாடலில் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் கேமராக்கள், ஸ்பீட் அலெர்ட்கள், சீட்-பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்டு-சீட் மவுன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய எர்டிகா எம்.பி.வி. மாடல் புதிய பியல் மெட்டாலிக் ஆபன் ரெட், மெட்டாலிக் மேக்மா கிரே, பியல் மெட்டாலிக் ஆக்ஸ்ஃபோர்டு புளு, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் மெட்டாலிக் சில்க்கி கிரே என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூபாய் .7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மாருதி எர்டிகா காருக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. பத்து வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய எர்டிகா டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nஹங்கேரி பார்முலா1 கிராண்ட் ப்ரி கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்\nபாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஅயோத்தி வழக்கை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி\nவெப் தொடராக காமராஜர் வாழ்க்கை\nவாகனப் பதிவுக் கட்டணம் விரைவில் பல மடங்கு உயர்வு\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\nமுன்னாள் பெண் மேயர் படுகொலை: தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்\nஇடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் -டிடிவி தினகரன் பேட்டி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிட���க்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/09/blog-post_685.html", "date_download": "2019-10-23T21:08:12Z", "digest": "sha1:VZT7MKKBC3I46W546X5EQ6SJ5BNC4UW7", "length": 9602, "nlines": 232, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: மூச்சுக்குமூச்சு - மரணம் உன்னைக் காதலிக்கிறது", "raw_content": "\nமூச்சுக்குமூச்சு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nLabels: * * 16 மரணம் உன்னைக் காதலிக்கிறது\nஒவ்வொரு வினாடி கழிவதும் இந்த விடுதலையை எதிர்பார்த்து தான் ஆசான்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\nசெழுமைகள் கூத்தாடும் செங்கமலத் தீவு எழுகின்ற ம...\n8 மரணம் கண்டு பயப்படாதீர்கள் அது இருட்டுக்குள் ...\n6 நல்லவன் என்றாலும் கெட்டவன் என்றாலும் மரணத்தைச...\n7 ஒரு பக்தன் சொல்கிறான் இறந்ததும் நான் கடவுளிட...\nபாரபட்சமில்லை - மரணம் உங்களைக் காதலிக்கிறது\nவரம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nகவிதை அறுவடை எங்கோ இருந்தென்னை இழுக்கிறது நெஞ்ச...\nபேரறிவு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nசொர்க்கம் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nநிம்மதிக்கடல் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nஇன்னாத்துக்கு கூகூளு மின்குழுவா ஆவோணும் சாமி\nவெளிர் நீல சிறகடித்துக்கொண்டு வந்து...\nகருணையே வடிவானது - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nசெம்மொழியாம் தமிழ்மொழி 2004 செப்டம்பர் 17\nசிதைவதா - மரணம் உன்னைக் காதலிக்கிறது\n பிறந்து ஐம்பத்துநாலு தினங்களே ஆன ...\nமரணம் உன்னைக் காதலிக்கிறது - முதுமை\nமூச்சுக்குமூச்சு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\n#தமிழ்முஸ்லிம் முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பி...\nநகைச்சுவையாளர்கள் தேகத் திசுக்களுக்குப் பட்டாம்...\nஅழகு - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nமனித வாழ்க்கை என்பதோ குறைகுடம் - மரணம் உன்னைக் காத...\nமரணத்தாய் - மரணம் உன்னைக் காதலிக்கிறது\nமரணம் உன்னைக் காதலிக்கிறது - மௌனம்\n1 மண்ணில் ஒரு கருவைப்போலத்தான் இருக்கிறாய் மரணத...\nமூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி\nவள்ளல் தமிழ்த்தாயே கணினித் திரை நிறைத்து கற்கண்...\nதேவதையிடம் பத்து வரங்கள் - தொடர்பதிவு\nஅணிந்துரை - எல்லோருக்கும் சேவியரை பிடித்திருக்கிறத...\nகுறள் 0384 அறனிழுக்கா தல்லவை நீக்கி\nகுறள் 0004 வேண்��ுதல் வேண்டாமை இலான்அடி\nகுறள் 0383 தூங்காமை கல்வி துணிவுடைமை\nநகமும் நாட்டிம் ஆடிடும் நாட்டியப் பேரொளி கண்டேன்\nகவிஞர் சேவியரின் 'நில் நிதானி காதலி' - என் பார்வைய...\nகுறள் 0382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம்\nகண்ணதாசன் பாடல்கள் - எந்த ஊர் என்றவனே\nகுறள் 0381 படைகுடி கூழமைச்சு நட்பரண்\nகுறள் 0003 மலர்மிசை ஏகினான் மாணடி\nகுறள் 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்\nமல்லிகை வாடிடுமே என்று மனைவியைத் தொடாதிருக்கலாமா...\nகுறள் 0002 கற்றதனால் ஆய பயனென்கொல்\nமனமே மனமே ஒடிந்து ஒடிந்து விழுந்தாய் எடுத்து எடு...\nஓரினமாய்ச் சேருமோ தாய்மை என்னும் அதி உன்னதப் பொக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T22:33:25Z", "digest": "sha1:KAPX4BTVM4YLXZY7NC6CT7TMAC4SUD4M", "length": 25178, "nlines": 530, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாராள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபிரகாம் தன் மனைவி சாராளுடன் நிற்கும் ஒரு ஓவியப்படம்.\nமுதல் முதுபெரும் தாய், இஸ்ரயேல் மக்களின்முதுபெரும் தாய், குடும்பத் தலைவி,\nசாராள் அல்லது சாராய் (/ˈsɛərə/;[1] எபிரேயம்: שָׂרָה, தற்கால Sara திபேரியம் Śārā ISO 259-3 Śarra; இலத்தீன்: Sara; அரபு: سارة Sārah;) இந்தி: सराह Sāraha;) என்பவர் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாமின் மனைவியும் மற்றும் ஈசாக்குவின் தாயும் ஆவார். மேலும் இவரைப் பற்றி பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் முதலில் சராய் என அழைக்கப்பட்டது. பின்னர் ஆதியாகமம் 17:15 கணக்கின்படி, கடவுளின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சாராய் என்னும் தனது பெயரை சாராள் என மாற்றினார்.[2]\nஎபிரேயப் பெயரான சாராள் (‎שָׂרָה‎/Sara/Śārā) என்பதற்கு உயர்நிலைப் பெண் எனக் குறிக்கிறது, மற்றும் இளவரசி அல்லது சீமாட்டி என தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[3]\nசராயிடம் ஆபிராம் ஆலோசனைக் கூறுவது போன்ற ஓவியம். (நீர்வர்ணம் ஓவியர்: சேம்சு டீச்சொட் மூலம் சுமார் 1896–1902 ஆம் ஆண்டு வரையப்பட்து.)\nசாராள் ஆபிரகாமின் மனைவியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார், மேலும் தேராகு இவரது தந்தை ஆவார்.[4] மற்றும் சாராள் மிக அழகுள்ளவளும் தனது கணவர் ஆபிரகாமைவிட பத்து வயது இளமையானவாளும் ஆவார். மேலும் சாராளுக்கு தொண்ணூறு அகவையும், ஆபிரகாமுக்க�� நூறு அகவையில் ஈசாக்கு என்னும் மகன் பிறந்தார். இவர் இவர்களுக்கு முதல் மகனாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் சாராளின் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த இஸ்மவேலும் ஆபிரகாமின் மகனாவார். சாராள் தனது நூற்றுயிருபத்தேழு ஆவது அகவையில் மரித்தார். பின்னர் சாரளின் பிரேதம் கானான் தேசத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையில் அடக்கம் செய்யப்பட்டது.\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[5] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சாராள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ ஆதியாகமம் 17:15 தமிழ் மொழியில்\n↑ ஆதியாகமம் 17:15 பற்றியான விளக்கவுரைகள், மற்றும் பிரவுன்-டிரைவர்-பிரிக்சு எபிரேயம் விளக்க வரையறைகள் மொழி எபிரேயம் மற்றும் ஆங்கிலம்\n↑ ஆதியாகமம் 20:12 – மொழி :தமிழ்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:53:54Z", "digest": "sha1:C7GC4HTKZNS7T3E3OUUNJE3MNPVLUG4U", "length": 8528, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்", "raw_content": "\nTag Archive: பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்\nகவிதை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n தற்போது கவிமணியின் கவிதைகளை மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். எளிமையும் ஒசைநயமும் கொண்டவையாக அவருடைய பல கவிதைகள் உள்ளன. எனினும், பாரதியார் அட���ந்த உயரத்தை அவர் ஏன் எட்ட இயலவில்லை எனும் கேள்வி எழுகிறது. தன் காலத்தின் உணர்வுகளை பாரதி அதிகம் பிரதிபலித்ததாலா கற்பனையின் சிறகுகள் கவிமணியை நெடுந்தூரம் இட்டுச்சென்று விட்டதாலா கற்பனையின் சிறகுகள் கவிமணியை நெடுந்தூரம் இட்டுச்சென்று விட்டதாலா இருவரையும் ஒப்பீடு செய்வதாக இல்லாமல், பொதுரசனையில் அவர்களின் படைப்புகள் எழுப்பிய வித்தியாசத்தை உணரவேண்டி உங்களிடம் கேட்கிறேன் . சகோதரி அருண்மொழிக்கும் …\nTags: பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 29\n'வெண்முரசு’ - நூல் ஒன்பது - ‘வெய்யோன்’ - 6\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம��� வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+08552+de.php?from=in", "date_download": "2019-10-23T20:50:00Z", "digest": "sha1:2AXQYN37WWD2KGG5ZKAKFIJNVAPSBRVN", "length": 4448, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 08552 / +498552 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 08552 / +498552\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 08552 / +498552\nபகுதி குறியீடு: 08552 (+498552)\nபகுதி குறியீடு 08552 / +498552 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 08552 என்பது Grafenau Niederbayernக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grafenau Niederbayern என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grafenau Niederbayern உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498552 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Grafenau Niederbayern உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498552-க்கு மாற்றாக, நீங்கள் 00498552-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/24/9-gates-of-mukkombu-dam-washed-away/", "date_download": "2019-10-23T21:55:57Z", "digest": "sha1:TUUS647SU2LHFPIGBPXXXEQBW4ANHPG5", "length": 31942, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு ! கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை | Vinavu", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்�� வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு செய்தி தமிழ்நாடு திருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை \nமதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் சொல்லப்படும் அவலம்.\nதிருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை \nகாவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.\nகாவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம் திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரியின் நீரை பல ஆறுகளுக்கு திருப்பி விடுவதற்காக கரிகால் சோழனால் இரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்டது கல்லணை திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரியின் நீரை பல ஆறுகளுக்கு திருப்பி விடுவதற்காக கரிகால் சோழனால் இரண்டாவது நூற்றாண்டில் கட்டப்பட்டது கல்லணை இது அந்தக்கால பொறியியல் அதிசயம் என்று வியந்தார் ஆங்கிலேய பொறியாளர் ஆர்தர் காட்டன். அதே போன்று காவிரி வெள்ள நீரை கொள்ளிடத்தில் திருப்பி விடுவதற்காக 1836-ஆம் ஆண்டில் அவர் கட்டியதுதான் மேலணை இது அந்தக்கால பொறியியல் அதிசயம் என்று வியந்தார் ஆங்கிலேய பொறியாளர் ஆர்தர் காட்டன். அதே போன்று காவிரி வெள்ள நீரை கொள்ளிடத்தில் திருப்பி விடுவதற்காக 1836-ஆம் ஆண்டில் அவர் கட்டியதுதான் மேலணை 182 ஆண்டுகள் பழமையான இந்த அணை தற்போது உடைந்திருக்கிறது.\nமதகுகள் உடைந்து ஆற்றில் அடித்துச் சொல்லப்படும் அவலம்.\nஒருவேளை கரிகால் சோழனோ, இல்லை ஆர்தர் காட்டனோ பின்னொரு நாள் தமிழகத்தை ஒரு கமிஷன் அரசு ஆளும் என்பது தெரிந்திருந்தால் இந்த அணையை உடையாமல், பராமரிப்பின்றி காப்பாற்றும் வழிமுறைகளையும் சேர்த்து செய்திருப்பார்களோ தெரியவில்லை\nகமிஷன் அடிப்படையில் செயல்படும் எடப்பாடி அரசு தமிழகத்தின் நீர்தேக்க கட்டுமானங்களை எப்படி பராமரிக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று இந்த அணையை எளமனூருக்கும் வாத்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் நடுவில் அமைந்த தீவுப்பகுதியான முக்கொம்பில் கட்டினார் ஆர்தர் காட்டன். இந்த அணையின் கட்டுமானம் சுமார் 12 ஆண்டுகள் நடந்தது. காவிரியில் 42, கொள்ளிடத்தில் 45, வடக்கு பிரிவில் 10 என மொத்தம் 55 மதகுகள் கொள்ளிடத்தில் மட்டும் 55 மதகுகள் உள்ளன. ஒவ்வொரு மதகும் 12 மீட்டம் நீளமுடையவை. அணையில் ரெகுலேட்டர் நீளம் 630 மீட்டர்.\nகரிகால் சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி இந்த அணையை கட்டி வெள்ள நீரை விரயமாக்காமல் தடுத்தார் ஆர்தர் காட்டன். அதனாலேயே அவரை தென்னிந்தியாவின் நீர்ப்பாசன தந்தை என்று அழைக்கிறார்கள். இந்த அணையின் மேலே கார், இரு சக்கர வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்ப்ட்டு வந்த்து.\nதற்போது முக்கொம்பு மேலணையில் எட்டு மதகுகள் புதன்கிழமை இரவு (22.08.2018) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அடுத்தநாள் வியாழன் காலை 14-ஆம் எண் மதகு வீழ்ந்தது. இதனால் வெள்ள நீர் அனைத்தும் சென்று விரயமாகிவிடும். தண்ணீரை சேமிக்க முடியாத இந்த இழப்பால் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீ��் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம்.\nகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்கொம்பு மேலணை ஆகஸ்டு 20 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்.\nமுன்னெச்செரிக்கையாக செயல்படுவதில் வரலாறே இல்லாத தமிழக அரசு தற்போது மதகுகள் வீழ்ந்த பிறகு அங்கே மின்சாரம் துண்டிப்பு, முக்கொம்பு சுற்றுலா மையத்தை மூடுவது, சாலையில் தடுப்பு என்று செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியரும் இரவு தங்கி உடைப்பை சீரமைப்பது குறித்து ஆலோசித்தாராம். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், விமானம் மூலம் திருச்சி வந்து நேரில் பார்த்தாராம். மதகு உடைந்த பகுதியில் தற்காலிக தடுப்பு போடும் பணி துவங்கியிருக்கிறதாம். நான்கு நாட்களில் முடியுமாம். இதன் பிறகு புதிய கதவணைகள் சுமார் 325 கோடி ரூபாயில் கட்டுவார்களாம். காலம் 15 மாதங்கள்.\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் வந்து அங்கே அமைச்சர் பெருமக்களெல்லாம் கைலியை மடித்துக் கொண்டு வேலை செய்வதைப் பார்த்த எடப்பாடி “மினிஸ்டர் காட்டன்” வெள்ளைக்கு சேதாரம் இல்லாமல் பாதுகாப்பாக பார்வையிடுவதையும், அவை புகைப்படங்களாக வருவதையும் விரும்பியிருப்பார். ஒரு வேளை கேரளா போல முழு தமிழகமும் வெள்ளம் வந்து சிக்கினால் என்ன செய்வோம் வெள்ளம் கூட பிரச்சினை அல்ல, நமது கமிஷன் அரசின் செயல்பாடுகளை நினைத்தால்தான் அனைவரும் திகிலடைவர்.\nஇது குறித்து பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n“அதன் வாழ்நாளில் ஏராளமான வெள்ளப்பெருக்குகளை எதிர்கொண்ட மேலணை, இப்போது கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே உடைந்தது என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மேலணை போன்ற கட்டமைப்புகள் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ சேதமடைந்து உடையும் அளவுக்கு மிக மோசமான கட்டமைப்பு இல்லை. ஒருவேளை அணை பழுதடைந்திருந்தால் அதுகுறித்து பொதுப்பணித்துறையின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி எந்தப் பதிவும் இல்லை. இத்தகைய சூழலில் மேலணையின் மதகுகளும், பாலமும் உடைந்ததற்கு அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கண்மூடித்தனமான மணல் கொள்ளைதான் என வெளிப்படையாகவே நான் குற்றஞ்சாற்றுகிறேன்.\nபாதிப்புகளை ‘பார்வையிடும்’ திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி.\nமேலணைக்கு அருகிலுள்ள மண்ணச்சநல்லூர், கரியமாணிக்கம் பகுதியில் பல ஆண்டுகளாகவே மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அதேபோல், மண்ணச்சநல்லூருக்கு அருகிலுள்ள திருவாசி, கிளியநல்லூர் ஆகிய இடங்களிலும் மணல் குவாரிகள் உள்ளன. இவை தவிர பல இடங்களில் சட்ட விரோத மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் 30 முதல் 40 அடி ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டதால்தான் மதகுகளின் கீழ் அரிப்பு ஏற்பட்டு அவை உடைந்துள்ளன. இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும் என்று பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.”\nமணல் கொள்ளையால் ஆறுகள் கொண்டு வரும் வெள்ள நீர் மிகுந்த சேதாராத்தையும் சேர்த்தே கொண்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுமானங்களை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இனிமேல் கமிஷன் கொடுக்க மாட்டோம் எனக் கூறியிருக்கிறார்கள். தி.மு.க.விற்கு 3, ஜெயலலிதா காலத்தில் 5 என இருந்த கமிஷன் தற்போது 10 என ஆகியிருப்பதால் கட்டுமானங்களின் தரம் கேள்விக்குறியாகிவிட்டது என்கிறார்கள் அச்சங்கத்தினர்.\nஇந்நிலையில் முக்கொம்பு மதகு மீண்டும் கட்டப்படுவது குறித்து நாம் மகிழ முடியுமா\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு \nஅம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் \nபாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்\nகமிசனுக்கு ஆசைப்பட்டு கல்லணையை உடைத்தாலும் உடைப்பார்கள் அடிமைகள்.\nகமிஷன் ஆட்சியின் முகத்திரை கிழித்த வினவின் கட்டுரைக்கு பாராட்டுக்கள்.\nபா .ம. க வின் அன்பு மணி தாஸ் அறிக்கையின் வாயிலாக மதகுகள் உடைந்ததின் உண்மை காரணத்தை அறிய முடிந்தது.\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கை வேதனையில் உழல்வதுதான் நமக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது .\nகொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை, மக்களின் போராட்டம் பற்றி வினவில் வெளிவந்த கட்டுரையின் இணைப்பு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/05/", "date_download": "2019-10-23T21:48:33Z", "digest": "sha1:UAJ5RFX5TDTEGYAGUDCKIEZRQNHG4SYU", "length": 14694, "nlines": 63, "source_domain": "airworldservice.org", "title": "May 2019 – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nநரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்பு.\n(நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த நிருபர் மணிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) நரேந்திர மோதி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ,தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். பிரதமரின் தலைமையின் கீழ், 58 கேபினட் அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களையும் சேர்த்து,…\nஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 துவக்கம்.\n(ஆல் இந்தியா ரேடியோ செய்தி ஆய்வாளர், கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ‘ஜெண்டில்மேன்ஸ் கேம்’ என்றழைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் உலகக் கோப்பையானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் திருவிழாவாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் –சில் நடைபெறும் 12-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ���லகக் கோப்பைப் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும்.…\nபாகிஸ்தானில் தொடர்கதையாகும் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்.\n(இட்சாவின் தெற்காசிய மையத்தின் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தானின் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான கொள்கையின் விளைவாக, அரசிடமிருந்தும், வலதுசாரி தீவிரவாதிகளிடம் இருந்தும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது. பாகிஸ்தானில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள், சில சமயம் தங்களது மத நம்பிக்கைகளின்படி நடப்பது மிகவும் ஆபத்தாக விளங்குகிறது. மோசமான…\nமோதி அவர்களின் இரண்டாவது ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகள்.\n(ஐ.நா விற்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.) 2014ஆம் வருடம் முதல் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவின் அதீத மாற்றத்திற்காக எடுத்த முயற்சிகளைத் தொடர, சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் 90 கோடி மக்கள் ஜனநாயக முறைப்படி பெருவாரியாக வாக்களித்து, அதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவுள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளனர்.…\nவல்லரசு நாடாகும் இலக்குடன் இந்தியாவின் வெற்றி நடை\n(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) நாட்டிற்கு அனுகூலமான நல்ல முடிவுகளை எடுப்பதில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். ‘புதிய உத்வேகத்துடன் கூடிய ஒரு புதிய இந்தியாவை’ உருவாக்க, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனது அரசாங்கம் ஒரு புதிய பயணத்தைத் துவங்கும் என அவர் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது. நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில்…\nஅதிபர் ஜோக்கோவி, இந்தோனேஷியாவில் மீண்டும் அதிபரானார்.\nகிழக்கு மற்றும் தென் கிழக்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ராகுல் மிஸ்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன���. ஒரு மாத கால காத்திருப்புக்கு பின், ஜோக்கோவி என்று பிரபலமாக அறியப்படும் ஜோக்கோ விடோடோ இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் ஏப்ரல் 17 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடந்ததன. அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல்கள் உடனே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்கள்…\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.\n(சீன, யூரேஷிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்த வாரத் துவக்கத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள, கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கேக் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தற்போதைய வெளியுறவு அமைச்சர் பதவியில் அவர் மேற்கொள்ளும் கடைசி அயல்நாட்டுப் பயணமாகும் இது. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாள்…\nவலுவான மத்திய அரசுக்கு இந்திய மக்களின் தெளிவான தீர்ப்பு.\n(அரசியல் விமர்சகர் பேராசிரியர் ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, 90 கோடியையும் விட அதிகமான இந்திய வாக்காளர்களால் பெரும்பான்மை மிக்க கூட்டணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முப்பத்து ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு தனிக்கட்சி, இந்திய அரசின் மக்களவையில் 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு முன்னேற்றம் என்ற இரண்டு…\nவிண்வெளிக் கண்காணிப்பை மேம்படுத்த, இந்தியாவுக்குப் புதிய கூர்பார்வைத் திறன்.\n(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) ரிசாட் -2பி என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளை இந்தியா வெற்றிகரமாகவும், மிக நேர்த்தியாகவும் விண்ணில் கடந்த புதனன்று காலை செலுத்தியுள்ளது. 615 கிலோ எடையும், ஐந்தாண்டு திட்ட கால அளவும் கொண்ட இந்த செயற்கைக் கோள், அனைத்துப் பருவ காலங்களிலும், குறிப்பாக, எல்லைப் பகுதிகளில், 24 மணி நேரமும் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கப்…\nவிண்ணி��் பாயத் தயாராகும் இந்தியாவின் சந்திரயான்-2\n(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தில், சந்திரயான்-2 விண்கலத்தை இவ்வாண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல…\nஆகாஷ்வானி உலக சேவை Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4000%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-10-23T22:01:10Z", "digest": "sha1:RQRDATBKXVFVUXLI7PZEWEXXZHDAHGOX", "length": 17954, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "Scale of J&K swoop: 4000 were detained - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா காஷ்மீரில் 4000த்துக்கும் மேற்பட்டோர் கைது; வீட்டுக்காவல் கைது குறித்த தகவல் இல்லாத அரசின் அரைகுறை அறிக்கை\nகாஷ்மீரில் 4000த்துக்கும் மேற்பட்டோர் கைது; வீட்டுக்காவல் கைது குறித்த தகவல் இல்லாத அரசின் அரைகுறை அறிக்கை\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததிலிருந்து இதுவரை 4000 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது .\nஇந்திய ஊடகங்களில் காஷ்மீரில் எந்தவித போராட்டங்களும் நடைபெறவில்லை என சொல்லிக்கொண்டாலும் பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீரிகளுக்கும் மோதல் இருந்துகொண்டே உள்ளது.\nபோராட்டங்களை தடுக்கும் வகையில் 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக செப்டம்பர் 6-ஆம் தேதியிட்ட அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். இதில் சுமார் 2600 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.\nஉள்துறை அமைச்சகமோ அல்லது ஜம்மு காஷ்மீர் போலீசாரோ இந்தக் கைதுகள் குறித்து பதிலளிக்கவில்லை.\nஇவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை ஆனால் சிலரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே 2 வருடங்கள் வரைக்கும் சிறையில் வைத்திருக்க முடியும்.\nதடுப்பு கைதுகள் நடந்திருப்பதை முதன்முதலாக அரசு வெளியிட்ட இந்த அறிக்கை உறுதிபட��த்துகிறது. அதோடு, யார் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்கிற விவரத்தையும் இது அளித்துள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 200 அரசியல்வாதிகள், 100-க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள், பிரிவினை கோரும் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் 3000-க்கும் மேற்பட்டோர், கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதர குற்றங்களில் ஈடுபடுவர்கள் எனவும், இதில் 85 பேர் ஆக்ராவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nகாஷ்மீரில் நடந்து வரும் சமீபத்திய தனித்துவமான கைதுகள், பரவலான பயத்தையும் அந்நியப்படுத்தலையும் ஏற்படுத்தியிருப்பதாக அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது.\nதகவல் தொடர்பு துண்டிப்பு, கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு, அரசியல்வாதிகளின் கைதுகள் ஜம்மு காஷ்மீரை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டன என்று கூறுகிறார் அம்னெஸ்டி இந்தியாவின் தலைவர் ஆகர் பட்டேல்.\n‘வன்முறைகளை தடுக்கும் நோக்கத்துடன்’ இந்தக் கைது நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசு கூறுகிறது . காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 13 காவல் மாவட்டங்களில் நடந்த இந்த கைதுகளில், ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்டோர் ஸ்ரீநகர் பகுதிகளில் கைதாகியிருக்கிறார்கள். முன்பு, ஊரகப் பகுதிகளில்தான் அமைதியின்மை இருக்கும்.\nகைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளில் 80 பேர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், 70 பேர் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள், 10-க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்\nகிளர்ச்சி குழுக்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.\n1200-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறைகளிலேயே உள்ளனர். அரசின் அறிக்கை வெளியாவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் 24 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது .\nஇந்த அரசின் அறிக்கையில் முறைசாரா வீட்டுக் காவல் கைது குறித்து தகவல் ஏதும் சொல்லப்படவில்லை. அதுபோல, சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கைதானவர்கள் குறித்த விவரமும் இதில் இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு கைதான கிளர்ச்சியாளர்கள் குறித்தும் எந்த தகவலும் இல்லை .\nமுன்னதாக, பிரிவினை கோரும் முக்கியமான தலைவர் ஒருவர், 250-க்கும் மேற்பட்ட கிளர்ச்சி இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு முன்பே கைதானதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.\nPrevious articleப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nNext article“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது – சஞ்சய் ராவத்\nகதுவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் திடீர் திருப்பம்; சிறப்பு விசாரணைக் குழு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசு; ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n2002 குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடி அறிக்கையை மறுஆய்வு செய்யும் மனு...\n‘10% இடஒதுக்கீடு சமத்துவத்தை மீறுவது போல் உள்ளது’ – உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun19/37367-2019-06-02-03-12-29", "date_download": "2019-10-23T21:34:24Z", "digest": "sha1:EMOL6IQXCBLIHTUHL4R2JJ7QTAAC7PX6", "length": 13890, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "இன்று இஸ்ரேல், நாளை தமிழகம்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\n'ஒரே நாடு - ஒரே ரேசன்’ – உலக வங்கியும் பார்ப்பனியமும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்\nதமிழக அரசின் முதுகெலும்பைக் காணவில்லை\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nமண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக\nநாகபதனியும் நாகப்பதனியும் ஒன்றாக சேர்ந்தது\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 02 ஜூன் 2019\nஇன்று இஸ்ரேல், நாளை தமிழகம்\nமத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது.\nஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொண்டே தமிழகத்தைத் திறந்த மடமாக்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.\nஏற்கனவே தொடர்வண்டி, அஞ்சலகம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களில் வடநாட்டவர் தமிழர்களைவிட அதிகமாக நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nபோதாக்குறைக்கு தமிழக அரசும், அரசு மருத்துவமனைப் பணிகளில் வடநாட்டவர்களைப் பெருமளவு நிரப்பிக் கொண்டிருக்கிறது.\nதற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் மூலம் தேர்வு முறையில் பொறியாளர்களைத் தேர்வு செய்தது. அதில் மொத்தப் பணியிடங்களில் 12.5% ஆந்திரம், கேரளம், கர்நாடகம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏறத்தாழ 90 லட்சம் பேர்கள் பதிவு செய்து, காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇயந்திரப் பொறியாளர் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில், 67 பேர் பொதுப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 47 பேர் வெளிமாநிலத்தவர்கள். அதாவது, 68 விழுக்காடு.\nதொழில் துறையில் தமிழ்நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று வாய் கூசாமல் தமிழக அதிமுக அமைச்சர்கள் என்னதான் சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மை வேறாக இருக்கிறது.\nதொழில்துறையில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதோடு, வேலைவாய்ப்புகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டுக்கொண்டிருக்க��றார்கள். இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.\nபாலஸ்தீனத்தை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்து, தன்வயப்படுத்திப் பின்னர் பாலஸ்தீனியர்களை அப்புறப்படுத்தியது வரலாறு.\nநாளை தமிழகமும் வடவர்கள் கையில் போய்விடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/temples/", "date_download": "2019-10-23T20:20:10Z", "digest": "sha1:RZO3TG5GWMSKTCUT6MHCYQDCU6KJK556", "length": 5083, "nlines": 103, "source_domain": "sivankovil.ch", "title": "கோவில்கள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\n°° தரைவிறக்கம் செய்யவும் (PDF File) மாணவர்களுக்கான போட்டி விபரம்.- பக்கம் - 1, பக்கம் - 2 விண்ணப்ப படிவம் 01.01.2009 - 31.12.2009 01.01.2015 இற்குப் பின் பிறந்தோர் 01.01.2008 - 31.12.2008 01.01.2014 -...\nகிறங்கன் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்\nஆலயம் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்படும். திறந்திருக்கும் நேரம் : மாலை 6.30 முதல் 8.30 வரை பூஜை நேரம் : மாலை 7.30 Address : Chemin de la Bécassière 30 1290 Versoix Website : http://www.vinayagar.ch/ Phone :...\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27012", "date_download": "2019-10-23T20:30:55Z", "digest": "sha1:LMY6SITTFK5BVTTU2ZENXIGPGV7JN6OG", "length": 15052, "nlines": 318, "source_domain": "www.arusuvai.com", "title": "அவரைக்காய் கூட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கு���்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅவரைக்காய் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 3\nகடலைப் பருப்பு - கால் கப் + ஒரு மேசைக்கரண்டி\nபெரிய வெங்காயம் - ஒன்று\nதேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி\nசோம்பு - அரை தேக்கரண்டி\nகல் உப்பு - ஒன்றேகால் தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஎண்ணெய் - ஒரு மேசைக்கராண்டி\nமிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி\nஅவரைக்காய் மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் கடலைப்பருப்பைப் போட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nபருப்பு வெந்ததும் குக்கரை திறந்து அவரைக்காய், பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய் தூள், முக்கால் அளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். மீதியுள்ள வெங்காயத்தை தாளிப்பதற்கு எடுத்து வைக்கவும்.\nகுக்கரை மூடி வெய்ட் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்திருப்பதால் அதிக நேரம் வேகவைக்கத் தேவையில்லை. காய்கள் வெந்தால் மட்டும் போதும்.\nகாய்கள் வெந்ததும் 5 நிமிடங்கள் கழித்து திறந்து தேங்காய் சோம்பு விழுதை ஊற்றி கிளறி 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து கூட்டில் கொட்டி நன்கு கிளறிவிடவும்.\nசுவையான அவரைக்காய் கூட்டு தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது புளிக்குழம்பு, வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.\nஅறுசுவை நேயர்களுக்காக இந்த அவரைக்காய் கூட்டு குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போ��்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.\nபீட்ரூட் இலை / தண்டு கூட்டு\nஅவரைக்காய் கூட்டு செம சூப்பர்\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64915-australia-vs-west-indies-match-10-aus-lossed-4-wickets-in-38-runs.html", "date_download": "2019-10-23T20:31:34Z", "digest": "sha1:WBU47XDT7SDU5OEHST4C7FIXELZYPGKQ", "length": 8784, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்..! - பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா | Australia vs West Indies, Match 10 : Aus lossed 4 Wickets in 38 Runs", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.. - பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றத்தில் உள்ளது.\nஉலகக் கோப்பை தொடரின் 10வது லீக் போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\nஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் ஆரம்பத்திலேயே சொதப்பினர். தாமஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட ஃபின்ச் 6 ரன்களில் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து 3 ரன்களில் வார்னரும் அவுட் ஆகினார்.\nஇதையடுத்து வந்த உஸ்மான் கவாஜா சற்று நேரம் நிலைத்து அட, பின்னர் அவரும் 13 (19) ரன்களில் ரஸல் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதயடுத்து வந்த மேக்ஸ்வெல் ரன்கள் எதுவும் எடுக்காமல் 0 (2) ரன்னில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 38 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\n“முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது” - சிபிசிஐடி தகவல்\n“துணை சபாநாயகர் பதவி கேட்பது எங்களின் உரிமை” - சிவசேனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\n“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்\n61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸி.வீராங்கனை சாதனை\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது” - சிபிசிஐடி தகவல்\n“துணை சபாநாயகர் பதவி கேட்பது எங்களின் உரிமை” - சிவசேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/2014/10/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-10-23T20:55:14Z", "digest": "sha1:U7ZNLDQO7D2VSITQI25SWIHYIEZNZMPD", "length": 30316, "nlines": 348, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "புளியைக் கரைக்கும் லட்சியம்! | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (6) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (9) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (32) அரசியல் (11) தமிழகம் (11) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (24) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (6) நகைச்சுவை (13) நையாண்டி (13) பார் (1) மொக்கை (19)\nரஜினியின் ஆசை: ஊமை கண்ட க… இல் தங்கராஜ்\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 01/10/2014 in அனுபவம், நகைச்சுவை\nகுறிச்சொற்கள்:ஆர்.டி.ஓ., கணவன், டிரைவிங், மகள், மனைவி, வாகனம்\n‘இரு சக்கர வாகனம் ஓட்டிப்பழகி விட வேண்டும்’ என்பது, என் மனைவியின் நீண்ட நாள் ஆசை, விருப்பம், கனவு, லட்சியம். அதற்கு முதல் இடையூறாக இருப்பது, நம்மைத்தவிர வேறு யாராக இருந்து விட முடியும்\n‘கொஞ்சம் கையில் பணம் தயார் செய்து வைத்துக் கொள்கிறேன், அப்புறமாய் ஓட்டிப் பழகிக் கொண்டு விடலாம், அதுவரை பொறுத்துக்கொள்’ என்று, நையாண்டி செய்தே காலத்தை ஓட்டினேன். மருத்துவச் செலவுக்கெல்லாம் கையில் பணம் வேண்டும்தானே\n‘கட்டிய மனைவி என்ற முறையில் உனக்கு செலவழிப்பது நியாயம். நீ விபத்து ஏற்படுத்தி விட்டாய் என்பதற்காக, ரோட்டில் செல்பவருக்கெல்லாம் நான் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுமே, அதற்குத்தான் யோசிக்கிறேன்’ என்றெல்லாம் என்னால் கடுப்பேற்றப்பட்டதாலோ, என்னவோ, என் மனைவிக்கு, லட்சிய தாகம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.\nபல்லாண்டு காலம் எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் ஓடி ஓடி, ஓடாய்த் தேய்ந்த டிவிஎஸ் 50, வீட்டில் தனியறையில், ஓய்வில் இருந்தது. அதற்கொரு வாழ்வு கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, என் மனைவியும், மகள்களும், அதை ‘ஸ்டார்ட்’ செய்து ஓட்ட ஆரம்பித்தனர்.\nகிளட்ச், பிரேக் இரண்டையும் பிடித்துக்கொண்டே ஸ்டார்ட் செய்து, அப்படியே ஆக்சிலரேட்டரையும் முறுக்கி, நகர்த்தி, வாசலில் ஓட்ட ஆரம்பித்தனர். ‘சரி, எப்படியோ, ஓட்டிப்பழகினால் சரி’ என்று, நானும் விட்டு விட்டேன். எனக்காக பொறுத்துக் கொண்டதோ என்னவோ, அந்த டிவிஎஸ் 50யும் சில வாரம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு வாசலில் ஓடியது. இல்லையில்லை, நகர்ந்தது; ஊறியபடியே சென்றது.\nஅப்புறம் பாவம���, கார்ப்பரேட்டரில் குபுக் குபுக்கென புகை வர ஆரம்பித்து விட்டது. ஸ்டார்ட் செய்தபிறகும், எங்கேயும் நகராமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடித்தது. ‘இதுவும் அப்பாவைப்போலவே இம்சிப்பதாக’ புகார் கூறிக்கொண்டே, மீண்டும் அதே அறையில் கொண்டுபோய் போட்டு விட்டனர். அப்படியும், டூவீலர் ஓட்டும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை.\nயாராவது ரோட்டில் பெண்கள் டூவீலர் ஓட்டிச்செல்வதை பார்த்து விட்டால் போதும், நமக்கு ‘வாழ்த்து’ மழை பொழிய ஆரம்பித்து விடும். ஓட்டிப்பழக்கி விடாதது குற்றமாம். என்ன கொடுமை சாமி\n‘ஏன் திருமணத்துக்கு முன்பே ஓட்டிப் பழகியிருக்க வேண்டியதுதானே’ என்று கேட்டிருக்கலாம்தான். கேட்டால் என்ன பதில் வருமென்று தெரியாதா என்ன ‘பைக் ஓட்டிப் பழகியிருந்தால், நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்திருப்போமே’ என்று பதில் வரும். இதுபோன்ற கேள்வி பதில்களில், நிறைய முன் அனுபவம் உண்டென்பதால், அப்படி கேட்டுவிட வேண்டுமென்று, இப்போதெல்லாம் நமக்கும் தோன்றுவதே இல்லை.\nஇப்படியே காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. ‘இந்த நிலை மாறும்’ என்பது மாறாத விதியல்லவா அப்படியொரு மாற்றம், உறவுக்காரப் பெண்கள் இருவரால் வந்து விட்டது. ‘நாங்கள் டூவீலர் ஓட்டிப் பழகப் போகிறோம். லைசென்ஸ் உடன் சேர்ந்து 3500 ரூபாய் தான்’ என்று வீடு தேடி வந்து கொளுத்திப் போட, எங்கள் வீட்டில் ஊசிப்பட்டாசு வெடிக்க ஆரம்பிக்க விட்டது. ‘நானும் பழகப் போகிறேன்’ என்று, மறுநாளே கிளம்பிவிட்டார், மனைவி. மகள்களும், மாமியாரும் (எங்க அம்மாதான்) உசுப்பேற்றி விட, இப்போது பயிற்சி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.\nஅதற்கு தினமும் கொண்டுபோய் விடுவது, நமக்கு பெரும் உத்யோகமாக மாறி விட்டிருக்கிறது. முன்பெல்லாம், மகள்களை பள்ளியில் கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவது, மனைவியை அலுவலகத்தில் கொண்டுபோய் விடுவது என்ற அளவில் மட்டுமே இருந்த நமது, வீட்டுக்கடமைகளின் எல்லை, இப்போது ‘டிரைவிங்’ பயிற்சிக்கு அழைத்துச் செல்வது வரை, விரிவடைந்து விட்டது.\nஎப்படியும், இன்னும் ஒரு சில நாட்களில் பயிற்சி முடிந்து விடும். அதன்பிறகு, வீட்டு வாசலிலும், வீதியிலும்தான் டூவீலர் ஓட்டியாக வேண்டும். என்ன நடக்குமோ என்பதை நினைத்தால்த��ன், வயிற்றில் புளியை கரைத்து விட்டதுபோல் இருக்கிறது.\n‘முன்பெல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கு, ஆண்களை மட்டுமே பெண்கள் நம்பியிருந்தனர். பைக் ஓட்டிப் பழகிய பிறகுதான், அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெண்ணடிமைத் தனத்துக்கு உண்மையான முடிவு, பைக் ஓட்டிப்பழகியதில் தான் இருக்கிறது’ என்ற அர்த்தம் வரக்கூடிய கட்டுரையொன்றை, ஆங்கில பத்திரிகையொன்றில் சில ஆண்டுகளுக்கு முன் படித்ததுவேறு, நினைவுக்கு வந்து தொலைக்கிறதே\nபெண்கள் திறம்பட வாகனத்தை இயக்கும் வல்லமை பெற்றவ்ர்கள்தான்\nமிதமான வேகத்தில் சென்றால் பிரச்சினை என்பது இல்லையே\nமிதமான வேகம், இந்தக்காலத்தில் எந்தப் பெண்ணுக்கு ஐயா பிடித்திருக்கிறது எடுத்தவுடன் ராக்கெட் வேகத்தில் செல்வதை அல்லவா, பெண்கள் விரும்புகிறார்கள்\nசார் வாங்கின தீபாவளி போனஸ்கு அடிபோட்டுடாங்க பேசாம ஒரு ஸ்கூட்டி வங்கி குடுத்துடுங்க ..இல்லன உங்களுக்கு தினமும் வெடி வைக்கப்படும்\nசார், வண்டி வாங்குவதற்கு ஏற்பாடு நடக்கிறது. விரைவில் எதிர்பார்க்கலாம்\nபயந்ததுபோல் இல்லாமல், மனைவி வெகு நன்றாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டுகிறார் என்று வெகு விரைவில் உங்களிடமிருந்து ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்\nஎனக்கும் அப்படி பதிவு போட வேண்டும் என்று ஆசை தான் மேடம். தங்கள் வருகைக்கு நன்றி\nகவலைய விடுங்க, இனி ஜவுளிக் கடை வாசலில் காத்திருக்க வேண்டாம், நகைக் கடை பில்லைப் பார்த்து வாய்பிளக்க வேண்டாம்,…… இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உங்களைத் தேடி வரும்.\nஇப்படி சில பல நன்மைகள் இருக்கும் என்பதற்குத்தானே பாெறுமையுடன் காத்திருக்கிறேன், மேடம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« செப் நவ் »\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்... 🐸\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\n��ொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/india-warn-china-and-pakistan-pw5lo8", "date_download": "2019-10-23T20:54:19Z", "digest": "sha1:4FFNSS36DVKJZGCH6FZQEDXFMRLRKRM4", "length": 11277, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவின் மாஸ்டர் பிளான் , கதிகலங்கிய சீனா... பின் வாங்கியது பாகிஸ்தான்...", "raw_content": "\nஇந்தியாவின் மாஸ்டர் பிளான் , கதிகலங்கிய சீனா... பின் வாங்கியது பாகிஸ்தான்...\nசீனா கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கில் சர்வதேசவிமான நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது\nஅண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசம் ஆங்காங். இங்கு சீனா கடுமையான சட்ட திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.\nஇங்கு கொலை, கொள்ளை, போதை பொருள் வைத்திருத்தல் ,சீனாவிற்கு எதிராக பேசுவது. போன்றவற்றை கிரிமினல் குற்றமாக கருதப்படும் வகையிலும், அப்படி குற்றத்தில் ஈடுபடுபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி தண்டனை வழங்குவது\nஅங்கேயே வழக்கு நடத்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை சீனா கொண்டு வந்துள்ளது. தங்களை சீனா அடிமை படுத்துவதாக கூறி வரும் ஆங்காங் மக்கள், பதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nஇந்நிலையில் ஹாங்காங்கில் சர்வதேச விமான நிலையத்தை , போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், சீனாவிற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். விமான நிலைய பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.\nஇதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலைய சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால். ஆங்காங் கிளடுத்து விமான பயணம் மேற்கொள்ள யாரும் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என விமான சேவை துறை அறிவித்துள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவ���ிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்து வந்த நிலையில். தற்போது தன்னுடைய அண்டை மாநிலமான ஹாங்காங்கில் சீனா ஆதிக்கத்தை செலுத்தி வருவது சர்வதேச அளவில் சர்ச்சையை, ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை காஷ்மீர் பிரச்சனையில் சீனா தலையிடும் பட்சத்தில் ஹாங்காங் பிரச்சனையை கையிலெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.\nஇதனை அறிந்து கொண்ட சீனா தற்போதைக்கு இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது .\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஅவங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல... வைகோ நெத்தியடி..\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..\nவீட்டுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி.யை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்... நாங்குநேரியில் பதற்றம்..\nதிமுக சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலமா.. எடப்பாடியை உசுப்பேற்றிய ஹெச். ராஜா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஉடல் எட���யை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\n88 வது வயதிலும் சந்தானத்துக்கு டஃப் கொடுக்கும் செளகார் ஜானகி...வியக்கும் இயக்குநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/26153123/1263485/ECI-announces-by-polls-for-two-Rajya-Sabha-seats-UP.vpf", "date_download": "2019-10-23T21:55:21Z", "digest": "sha1:QMMOPUDMX4WH7JCW742AZF5PHKUFFHEJ", "length": 6558, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ECI announces by polls for two Rajya Sabha seats, UP and Bihar on October 16", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 26, 2019 15:31\nமுன்னாள் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் ராம்ஜெத் மலானியின் மறைவால், காலியாக உள்ள அவர்களது ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி. இவர் கடந்த மாதம் 24-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார்.\nஇதேபோல், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத் மலானி பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர் கடந்த 8-ம் தேதி காலமானார்.\nஇதையடுத்து, காலியாக உள்ள இரு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nEC | rajya sabha bypolls | arun jaitley | ramjeth malani | தேர்தல் ஆணையம் | ராஜ்யசபா தேர்தல் | அருண் ஜெட்லி | ராம்ஜெத் மலானி\nதுனிசியா அதிபராக பதவியேற்ற கைஸ் சையதுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சோப்ராவை நியமித்தார் சோனியா காந்தி\nஉத்தரகாண்ட்: ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்மந்திரி மீது சிபிஐ வழக்கு பதிவு\nடெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் - நிதிஷ் குமார் வலியுறுத்தல்\nஉ.பி.யில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி\nபீகார் ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு\nஉத்தர பிரதேசம் ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/81428/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF--", "date_download": "2019-10-23T22:03:20Z", "digest": "sha1:5HFNL23G24TZYPR6DHHT3PWCTDZTBZCC", "length": 9780, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "மோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபஞ்சமி நில விவகார தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nபொது அமைதியைப் பேணிக் காப்பதில் காவல்துறையின் பங்கு அளப்ப...\nபேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது...\nமோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்\nஅமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் மோடி நலமா நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. இந்தியாவின் பன்முக கலாசாரம், அடையாளம் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.\nதிரும்பிய பக்கமெல்லாம் இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க என்ற கோஷத்தால் களைகட்டியிருந்தது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹுஸ்டன் நகரம். ஹுஸ்டன் நகர மக்களுக்கே, அது அமெரிக்கா, இந்தியாவா என்று சந்தேகம் எழும் அளவுக்கு அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் மோடி நலமா (howdy modi) நிகழ்ச்சிக்காக, ஹுஸ்டனின் என்ஆர்ஜி மைதானமே விழாக் கோலம் பூண்டிருந்தது.\nஇந்தியாவின் பன்முக கலாசாரம், அடையாளம் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு, பாடல்களுக்கு ஏற்ப ஆடிப்பாடி அனைவரையும் அசத்தினர்.\nகலைநிகழ்ச்சி ஒவ்வொன்றின் பின்னணியிலும் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற தலங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற இடங்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இ���னால் கலைநிகழ்ச்சிகள், மேடைகளில் நடக்கும் உணர்வை அல்லாமல், உண்மையான இடங்களில் நடப்பது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது.\nஇந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளி மக்களிடையே மோடியை போல அதிபர் டிரம்பும் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவுடனான நட்புறவுக்கு அமெரிக்காவும், அந்நாட்டு அதிபர் டிரம்பும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையே இது பிரதிபலிக்கிறது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nகழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா\nபறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/aids", "date_download": "2019-10-23T21:40:43Z", "digest": "sha1:MAMU2IFOSJGJJFGVV446MSWQQ2BQMX4X", "length": 5139, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "aids", "raw_content": "\n`அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இப்படிச் செய்கிறார்கள்' - திருநங்கை நூரி ஆதங்கம்\nஹெச்.ஐ.வி-க்கு மருந்து... முதல்கட்ட வெற்றியை எட்டிய ஆராய்ச்சியாளர்கள்\n`சொத்துக்காக என் மகனுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திட்டாங்க'-தி.மலை கலெக்டரி��ம் தந்தை கண்ணீர்\nஒரே வட்டாரத்தில் 576 குழந்தைகள் உட்பட 700 பேருக்கு ஹெச்.ஐ.வி - பாகிஸ்தானில் பீதி\n`90 பேர் அல்ல; 500 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று' - ஒற்றை ஊசியால் கிராமத்தையே அதிரவைத்த டாக்டர்\n65 குழந்தைகள் உட்பட 90 பேருக்கு ஹெச்.ஐ.வி - ஒரே ஊசியால் பதறவைத்த பாகிஸ்தான் டாக்டர்\n``கைல காசு கொடுத்து அனுப்புற டாக்டரம்மா அவங்க''- நாமக்கல் டாக்டர் கலாவுக்கு நெகிழ்ச்சி அஞ்சலி\n`எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது கண்துடைப்பு மட்டுமே' - கமல் குற்றச்சாட்டு\nஹெச்.ஐ.வி பாதித்த நோயாளியிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம்\n``எய்ட்ஸால் கண்ணெதிரே நிகழ்ந்த மரணங்கள்தான் நான் மருத்துவம் படிக்கக் காரணம்’’ - ஐஷ்வர்யா ராவ்\n``அரசு வேலைனு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்கணா” - மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/10/vgk-40-1-of-4.html", "date_download": "2019-10-23T22:09:19Z", "digest": "sha1:FB6IAECML3LOOI3NTWAJZWW5LWJWY43R", "length": 41914, "nlines": 468, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nஇதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து\nஎழுதி அனுப்பி வைத்தால் போதுமானது.\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\n\" என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள்.\nஅவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.\n“ப்ளீஸ் அனு, நீ டெலிவெரிக்குப் புறப்பட்டுப் போய் விட்டால் எனக்கு எவ்வளவு போர் அடிக்கும் தெரியுமா; ஐ வில் மிஸ் யூ ய லாட்; இப்போ என்னைத் தடுக்காதே அனு”\n மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டது போல, புள்ளத்தாச்சியான என்னை இப்படிக்கட்டிக்கிட்டு விடமாட்டேன்கிறீங்க, எனக்கு ரொம்ப சிரமமா இருக்குதுங்க”\n”கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அனு” மோப்பநாய் போல அவளின் மணிவயிற்றின் மேல் தன் முகத்தை வைத்து ஏதோ முகர்ந்தவாறு மெய்மறந்து அமர்ந்திருந்தான் மனோ.\nஅவளும் தன் அன்புக் கணவருடன் தனக்கு வரவிருக்கும் தற்காலிகப் பிரிவை எண்ணி, பொறுமையாக, அவருக்கு ஆறுதலாக தன் வலது கையால். அவர் தலையைக்கோதி விட்டுக் கொண்டிருந்தாள். தன் சரீர சிரமத்தால் தன் இடது கையைக் கட்டிலில் ஊன்றியபடி சற்றே சரிந்து அமர்ந்திருந்தாள்.\n“சீக்கரமா எழுந்திருங்க, எனக்கு கொஞ்சம் அப்படியே காலை நீட்டி படுத்துக்கணும் போல இருக்குதுங்க” என்றாள் அனு.\n“அடடா, அப்படியா, சரி ... சரி, வா .... வா, அப்போ நாம படுத்துக்கலாம்” என்றான்.\n உங்களுக்கு வேறு வேலையே இல்லை. எப்போப் பார்த்தாலும் நேரம் காலம் தெரியாம விளையாட்டுத்தான்” என்று சிணுங்கினாள்.\nமனோ அவளை விட்டு நகருவதாகவே தெரியவில்லை. அன்பினால் அவன் அவளைக் கட்டிப்போட்டுள்ளான் அல்லவா\n வெளியே நீங்க இப்படி படுத்துறீங்க உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு, நான் தவியாத் தவிக்கிறேன், பாருங்க;\nபேசாம நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டு கொஞ்சமாவது பக்தி செலுத்துங்க; கோயிலுக்குப் போயிட்டு வாங்க; இங்கே பக்கத்திலே நிறைய பாகவதாள் எல்லாம் வந்து ஜேஜேன்னு திவ்ய நாம பஜனை நடக்குது. அங்கு போயிட்டு வாங்க; பஜனை செய்வதைக் கண்ணால் பார்த்தாலும், பக்திப்பாடல்களைக் காதால் கேட்டாலும் புண்ணியம் உண்டுங்க;\nஎனக்கு நல்லபடியா ’குட்டி மனோ’ பிறக்கணும்னு உம்மாச்சியை வேண்டிகிட்டு வாங்க” அன்புடன் ஆலோசனை சொன்னாள் அனு.\n“அதெல்லாம் முடியாது, எனக்கு குட்டிமனோ வேண்டாம்; ’அனுக்குட்டி’ தான் பிறக்கணும்; மேலும் உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட என்னால் நகரவே முடியாது, அனு;\nஅங்கேயெல்லாம் போய் பஜனை செய்தால் எனக்கு சரிப்பட்டு வராது; வேண்டுமானால் நாம் இருவரும் இங்கேயே ................” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான்.\nஇதைக்கேட்டதும் அனு அவனைப் பார்த்து கோபமாக முறைக்க ஆரம்பித்தாள்.\n”பூஜை ரூம் நிறைய பக்திப் பாடல், பஜனைப்பாடல் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாய் அல்லவா, அதை ஏதாவது எடுத்து நீ பாடினால் நானும் உன்னுடன் கூடவே பாடுகிறேன் என்று சொல்லவந்தேன்” என்று சொல்லி சமாளித்தான்.\nஉள்ளூரிலேயே, அவர்கள் வாழும் அதே வீட்டிலேயே, கீழ் போர்ஷனில் அனுவின் அம்மா இருப்பதால், உதவி தேவைப்பட்டால் கடைசி நேரத்தில் அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் மனோ.\nஅவர்கள் அனுவுக்கு ஒத்தாசையாக இருக்கிறேன் என்று சொல்லி இங்கு முன்கூட்டியே வந்து உட்கார்ந்து விட்டால், இவர்களின் பிரைவஸிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்ற பயம் மனோவுக்கு.\nசற்று நேரத்தில் தன் வயிற்றை தன் இரண்டு கைகளாலும் தடவி விட்டுக்கொண்டு சற்றே நெளிய ஆரம்பித்தாள், அனு.\n“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள்.\nஅனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ.\nசட்டெனத் துள்ளி எழுந்தான், மனோ.\nVGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே \nதினமும் ஒரு நேயர் கடிதம் வீதம் வெளியிடப்படும்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:06 AM\nலேபிள்கள்: [சிறு தொடர்], விமர்சனப் போட்டிக்கான’ சிறுகதை\nதை வெள்ளிகிழமை அன்று ஜாங்கிரியாக\nஇனிப்புடன் ஆரம்பித்த சிறுகதை விமர்சன ரயில் வண்டி தொடர் மனசுக்குள் மத்தாப்பூ ஆக பிரகாசம் பரப்பி தீபாவளி அன்று\nஇலக்கை அடையுமாறு திட்டமிட்ட சிந்தனைக்கு\nமனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்..\n//தை வெள்ளிக்கிழமை அன்று ஜாங்கிரியாக இனிப்புடன் ஆரம்பித்த சிறுகதை விமர்சன ரயில் வண்டி தொடர் மனசுக்குள் மத்தாப்பூ ஆக பிரகாசம் பரப்பி தீபாவளி\nஅன்று இலக்கை அடையுமாறு திட்டமிட்ட சிந்தனைக்கு\nமனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்..//\nதை வெள்ளிக்கிழமையன்று தூக்கு நிறைய ஜாங்கிரிகளைத் தூக்கமுடியாமல் தூக்கிவந்து [ஹனுமனுக்கு ஜாங்கிரி மாலைகளையும் தனியாக எடுத்து வந்து - பேச்சுத்துணைக்குக் கைக்குழந்தையையும் கூடவே\nகூட்டிவந்து] என்னுடன் இந்த இரயில் பயணத்தை இறுதி வரை கடந்த 40 வாரங்களாகத் தொடர்ந்து வந்துள்ளீர்கள்.\nஎன் இந்தப் பயணம் இன்பமாக இருந்ததில் தங்களின் பெரும் பங்கு மறக்கவே முடியாததாக அமைந்து போனதில் எனக்கும் என் ’மனசுக்குள் மத்தாப்பூ’வாக மகிழ்ச்சியையே அளித்துள்ளது.\nதுரதிஷ்டவசமாக, நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் நெருங்க உள்ளது.\nஇலக்கை அடையுமாறு திட்டமிட்டேன், வெற்றியை\nநெருங்கி விட்டேன் எனத் தாங்களே சொல்லி விட்டீர்கள்.\nஆனால் நான் திட்டமிட்ட இலக்கினை அடைந்து விட்டதாக நான் இன்னும் இப்போதும் நினைக்கவே இல்லை என்பதை மட்டும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n’இரயில் பயணமாக’ இணைந்து பிறகு பிரியப்போவது\nமனதுக்குக் கஷ்டமாகவே உள்ளது. என்ன செய்வது\nதங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த இனிய\nபாராட்டுகள் +வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய\nவாழ்க்கைப்பயணத்தில் என்னால் என்றும் மறக்கவே முடியாத ஒருசிலரில் தாங்களும் ஒருவரே \nடிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கலாமோ\n//டிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கலாமோ\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 17, 2014 at 9:33 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 17, 2014 at 9:33 PM\nமிகச்சிறிய தொடர்கதை என்று வைத்துக்கொள்ளுங்கள். :)\n//முதல் பகுதி முடியும்போதே... அடுத்து என்ன என்கிற\nஅதே ஆர்வம் ஒவ்வொரு பகுதிகளின் முடிவின் போதும் தங்களுக்கு உருவாகிக்கொண்டே இருக்கும். கவலையே வேண்டாம்.\n அதனால் இது சற்றே சுவாரஸ்யமாக த்ரில்லிங்காக இருக்க வேண்டாமா சஸ்பென்ஸ் கொடுத்து ‘தொடரும்’ போட்டுக்கொண்டே இருக்க வேண்டாமா சஸ்பென்ஸ் கொடுத்து ‘தொடரும்’ போட்டுக்கொண்டே இருக்க வேண்டாமா\nநாளை அல்ல இன்று நள்ளிரவே இந்திய நேரம் 12.05 க்குப் பிறகு வெளியிட முயற்சிக்கப்படும். தினமும் அப்படியே \nகாணத்தவறாதீர்கள். தூங்கி விடாதீர்கள். போட்டியில் கலந்துகொள்ள மறவாதீர்கள். இன்னும் இருப்பதோ ஒரே ஒரு சான்ஸ் மட்டுமே \nஅதன்பிறகு விடுதலை .... விடுதலை .... விடுதலை ..... உங்களுக்கு மட்டுமல்ல ..... எனக்கும் தான் \nகதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று கேட்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது உங்கள் கதை, கோபு சார்.\n//கதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று கேட்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது உங்கள் கதை, கோபு சார்.//\nஇதே சுவாரஸ்யமும் ஆர்வமும் இறுதிவரை உங்களுக்குத் தொடரும். அதனால் மட்டுமே என் இந்தத் ‘தொடரும்’ போடப்பட்டுள்ள தொடரும் ..... :)))))\nதங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யத்துடன் கூடிய ஆர்வமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nசிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படிக்க முடியும் சிறிசுகளின் மனப்போக்கு என பலத்த அடிவாரம்.\n//சிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படிக்க முடியும் சிறிசுகளின் மனப்போக்கு என பலத்த அடிவாரம்.//\nமிகவும் சந்தோஷம் மாமி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nபகுதி-2 வெளியாகிவிட்டது ... இதோ இணைப்பு:\nகதை வெகு அருமை. கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் கனவு என்று தெரிந்து விட்டது ,இரண்டாவதை முதலில் படித்து விட்டேன் தவறுதலாக.\nஅருமை கணவன் மனைவி உரையாடல்.\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.\n//கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் கனவு என்று தெரிந்து விட்டது//\n//இரண்டாவதை முதலில் படித்து விட்டேன் தவறுதலாக.//\nசாம்பார் சாதம்..... பிறகு ரஸம் சாதம்..... அதன் பிறகு தயிர் சாதம் எனச் சாப்பிட வேண்டாமோ\nஅநியாயமாக இப்படி மாற்றிச் சாப்பிட்டு விட்டீர்களே \n//அருமை கணவன் மனைவி உரையாடல்.//\nஎப்படிச்சாப்பிட்டாலும் ‘அருமை’ யாக இருப்பதாகச் சொல்லிவிட்டீர்கள், அதுபோதும் எனக்கு.\nஇந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html\nபோட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nகதை நல்லா ஆரம்பிச்சிருக்கு. அடுத்து என்ன வெயிட்டிஙுகு\nபடித்த கதைதான். ஆனாலும் எப்பொழுதும் படிக்கத்தூண்டும் கதை.\nகமண்டு போட்ட நெனப்புகீது அதயே இங்க சொல்லினவா புருசன் யொஞ்சாதி பேச்செல்லா ஒட்டு கேட்டினிங்களா அல்லா காட்டி சொந்த அனுபவமா..\nகதை ரொம்ப நல்லா இருக்கு கணவன் மனைவி உரையாடலில் அவர்களின் அன்னியோன்யம் தெரிகிறது.\n) சிந்தனையுடன் இருக்கும் மனநல மருத்துவமனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ , பிரசவத்திற்காகப் பிரிந்து செல்லும் தன் மனைவியைக் கொஞ்சுவதாய்க் கதையைத் துவங்கி, பிரசவ வலி வந்ததாய்க் காண்பித்து கதையை நிறுத்தி, நமக்குள் விறுவிறுப்பைக் கூட்டி அடுத்த பகுதிக்குச் செல்கையில் அது வெறும் கனவு எனக் காண்பிக்கையில் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தது என்ன\nஅனுவின் வீட்டு மாடிப் போர்ஷனில் மனநலமருத்துவர் மனோ (என்ன பெயர்ப் பொருத்தம்) வாடகைக்குத் தங்கியுள்ள விவரம் அதன்பிறகுதான் நமக்குப் புரிகிறது.\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விர��வான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.\nதங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் போட்டிக்கான, இந்த விறுவிறுப்பான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:\nஅதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-4):\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த ��திவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்க...\nVGK-39 - மா மி யா ர்\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/08/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-10-08-2019/", "date_download": "2019-10-23T20:51:13Z", "digest": "sha1:KHLKY5HX5USJOFBZH6MTUUW5I6R2OMMU", "length": 16376, "nlines": 124, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (10/08/2019) | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nமேஷ���்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர் கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.\nகடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர் கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமை யால் சோர்வாக காணப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்து வது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உயரதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங் காமல் போகும். உறவினர்களுடன் பகைமை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் கள் வந்து நீங்கும்.\nமகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கை யை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலை களை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது\nமீனம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார் கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.\nஅழகி… வாழ்விலும் மரணத்திலும் மறைந்திருந்த மர்மம்\nபாகிஸ்தானுக்கு பீதியை கிளப்பும் இந்தியா\nஇன்றைய (18.10.2019) நாள் உங்களுக்கு எப்படி\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ���ுடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-23T21:14:29Z", "digest": "sha1:X4TNNI7KDO6UIP7CCHZN676ECIZLVEW7", "length": 5832, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "சின்னையா | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சுந்தரலஷ்மி சின்னையா – மரண அறிவித்தல்\nதிருமதி சுந்தரலஷ்மி சின்னையா தோற்றம் 15 OCT 1932 மறைவு 18 SEP 2019 கொழும்பைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு இராசையா சின்னையா – மரண அறிவித்தல்\nதிரு இராசையா சின்னையா தோற்றம் 07 DEC 1921 மறைவு 16 SEP 2019 யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சின்னையா ஜோதிரவி – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா ஜோதிரவி அன்னை மடியில் 16 OCT 1935 இறைவன் அடியில் 11 SEP 2019 மலேசியாவைப் ...\nதிரு சின்னையா விசாகப்பெருமாள் – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா விசாகப்பெருமாள் பிறப்பு 17 DEC 1934 இறப்பு 06 SEP 2019 வவுனியா வைரவபுளியங்குளத்தைப் ...\nதிரு சின்னையா இராமநாதன் – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா இராமநாதன் பிறப்பு 04 NOV 1945 இறப்பு 29 JUL 2019 யாழ். சாவகச்சேரியைப் ...\nதிரு ராதாகிருஷ்ணன் சின்னையா (தாஸ்) – மரண அறிவித்தல்\nதிரு ராதாகிருஷ்ணன் சின்னையா (தாஸ்) பிறப்பு 08 AUG 1977 இறப்பு 11 JUL 2019 யாழ். கட்டுவனைப் ...\nதிரு சின்னையா நாகமுத்து – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா நாகமுத்து – மரண அறிவித்தல் பிறப்பு 19 JAN 1950 இறப்பு 14 JUN 2019 யாழ். ...\nதிரு செல்லப்பா சின்னையா – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா சின்னையா – மரண அறிவித்தல் ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் ...\nதிரு வேலுப்பிள்ளை சின்னையா – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை சின்னையா – மரண அறிவித்தல் பிறப்ப 03 NOV 1921 இறப்பு 14 MAR ...\nதிரு சின்னையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல் ஓய்வு பெற்ற பிரதம தபாலதிபர் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:51:38Z", "digest": "sha1:XKHO25MPAL2N6GAWUJLHSJS6Y4OJTTU6", "length": 5783, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "நவரத்தினம் | Maraivu.com", "raw_content": "\nதிரு கார்த்திகேசு நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு கார்த்திகேசு நவரத்தினம் பிறப்பு 04 JUN 1930 இறப்பு 01 AUG 2019 யாழ். கொக்குவில்லைப் ...\nதிரு தேவசகாயம் யோசப் நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு தேவசகாயம் யோசப் நவரத்தினம் பிறப்பு 25 JUN 1936 இறப்பு 29 JUL 2019 யாழ். கரவெட்டியைப் ...\nதிரு நவரத்தினம் பரராஜசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நவரத்தினம் பரராஜசிங்கம் (ஓய்வு பெற்ற பதிவாளர் -யாழ்ப்பாணம் நீதிமன்றம்) பிறப்பு ...\nதிரு நவரத்தினம் சண்முகம் – மரண அறிவித்தல்\nதிரு நவரத்தினம் சண்முகம் – மரண அறிவித்தல் பிறப்பு 16 SEP 1925 இறப்பு 09 MAY 2019 யாழ். ...\nதிரு தங்கராசா நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு தங்கராசா நவரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு 25 AUG 1948 இறப்பு 15 APR 2019 யாழ். ...\nதிரு செல்லத்துரை நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை நவரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு 09 MAR 1942 இறப்பு 28 ...\nதிரு சர்வேஸ்வரன் நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சர்வேஸ்வரன் நவரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு 30 DEC 1965 இறப்பு 05 ...\nதிருமதி யோகம்மா நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி யோகம்மா நவரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு 22 APR 1954 இறப்பு 05 ...\nதிரு ஜோசப் நவரத்தினம் செல்லையா – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் நவரத்தினம் செல்லையா – மரண அறிவித்தல் அன்னை மடியில் 11 SEP 1934 ...\nதிருமதி பவளம் நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி பவளம் நவரத்தினம் – மரண அறிவித்தல் அன்னை மடியில் 23 MAY 1917 இறைவன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64919-girl-killed-by-2-in-up-over-rs-10-000-loan-eyes-gouged-out.html", "date_download": "2019-10-23T20:58:47Z", "digest": "sha1:PTQ2SIUEGYR5ATPWAW3Q35DJNKGTNEZB", "length": 10242, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10 ஆயிரம் கடனுக்காக சிறுமியை கொன்று கண்ணை பறித்த கொடூரர்கள் | Girl Killed by 2 in UP Over Rs. 10,000 Loan, Eyes Gouged Out", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n10 ஆயிரம் கடனுக்காக சிறுமியை கொன்று கண்ணை பறித்த கொடூரர்கள்\nரூ.10 ஆயிரம் கடனுக்காக இரண்டரை வயது சிறுமியை கொன்று கண்ணை எடுத்த கொடூரர்கள் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப���பட்டனர்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் தப்பால் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் இருந்தார். இத்தம்பதியினர் தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ஷாகித் மற்றும் அஸ்லாம் என்பவர்களிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர். இந்தப் பணத்தை திரும்பக் கொடுக்க தமாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் கடன் கொடுத்த இருவருக்கும், அந்தத் தம்பதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nபின்னர் கடந்த மே 31ஆம் தேதி அந்தத் தம்பதியினர் இரண்டரை வயது குழந்தை காணாமல் போனது. அதுதொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மூன்று நாட்களாக குழந்தையை தேடிய போலீஸார், கடந்த ஜூன் 2ஆம் தேதி மோப்ப நாயின் உதவியோடு ஆய்வு செய்தனர். அப்போது ஷாகித் மற்று அஸ்லாம் ஆகியோரின் வீட்டிற்கு அருகே மோப்ப நாய்கள் வட்டமிட்டுள்ளன. அந்த இடத்தில் தோண்டிய காவல்துறையினர், சிதைந்த நிலையில் குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் கண்கள் இரண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது பிரதே பரிசோதனையில் தெரிய வந்திருந்தது.\nஇதையடுத்து ஷாகித் மற்றும் அஸ்லாம் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இருவரும் தாங்கள் தான் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். ரூ.10 ஆயிரம் கடனுக்காகவும், பணம் கேட்கும் போது ஏற்பட்ட வாதத்தினாலும் குழந்தையைக் கொன்று கண்களை தோண்டி எடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.\nபாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியத் தொழிலதிபர்\n“எந்தநேரமும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்” - வைரலான குமாரசாமி மகன் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணம் தர மறுத்ததால் தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்..\n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nதமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்\nதகாத உறவு பிரச்னையில் பியூட்டி பார்லர் பெண் கொலை - பரிதவிக்கும் குழந்தைகள்\n‘கருத்தம்மா’ பட பாணியில் பேத்தியை கொலை செய்த பாட்டி கைது\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகனின் சலுகைகள் ரத்து\n‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கட��்’ - தனியார் வங்கியில் கைவரிசை\n“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி இல்லை - அசாம் அரசு முடிவு\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியத் தொழிலதிபர்\n“எந்தநேரமும் தேர்தலுக்கு தயாராக இருங்கள்” - வைரலான குமாரசாமி மகன் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54593-virat-kohli-has-won-the-toss-and-india-will-bowl-first.html", "date_download": "2019-10-23T22:14:29Z", "digest": "sha1:XKDNK42OC4VKMWHE76AZAHD6JRZJV5AE", "length": 10200, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு ! | Virat Kohli has won the toss and India will bowl first", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n2 வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு \nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அங்கு 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்தது.\nமுதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அண���, 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் நிறுத்திக்கொள்ளப்பட்டது.\nபின்னர் இந்தியாவிற்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப் பிற்கு 169 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந் தப் போட் டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த போட்டி இறுதிப் போட்டி யாக மாறும். எனவே இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. முதல் போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முந்தைய போட்டியை போலவே பீல்டிங்கை தேர்வு செய்தார். அணியில் மாற்றம் இல்லை. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இதிலும் ஆடுகிறார்கள்.\nரோகித் சர்மா, தவான், கோலி, ராகுல், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அகமது\nதொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்\nமுகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் பலி - திருவாரூரில் சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nகேப்டனாக 50 வது டெஸ்ட்: அசத்துவாரா விராத் கோலி\nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\nவீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை விமர்சிப்பதா\nRelated Tags : 2nd t20 , Australia , ஆஸ்திரேலியா , மெல்போர்ன் , விராத் கோலி\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்\nமுகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் பலி - திருவாரூரில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25353", "date_download": "2019-10-23T21:30:45Z", "digest": "sha1:VXBN2BUIVNQMPROD5ISUJJOCK65NSMXZ", "length": 14606, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வா���்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » ஆன்மிகம் » கர்மா தர்மா\n‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு கர்மாவும், நம் தர்மத்தின் பலனாலேயே விளைகிறது. அதேபோல் இந்த கர்மாக்களே, நமக்கு தர்மத்தையும் ஏற்படுத்துகிறது’ என்கிறார், நுாலாசிரியர்.\nதர்மத்துக்கு புறம்பான கர்மாவும், தர்மத்துக்கு உட்பட்ட கர்மாவும், உரிய பலனை தரும். இது தான், பாவ, புண்ணியம் என அழைக்கப்படுகிறது. அதனால், நல்ல புண்ணிய பலன்கள் கிடைக்கும் வகையில், நம்முடைய ஒவ்வொரு கர்மாவும் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.\nபல ஆன்மிக, உளவியல் புத்தகங்களை எழுதியுள்ள ஆசிரியர், வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகளை இந்த நுாலில் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/2010/11/09/5/", "date_download": "2019-10-23T20:56:30Z", "digest": "sha1:4BSI2IHWFFOPFUCVAGWZUJJHNAXQLFNZ", "length": 3769, "nlines": 51, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "எம் வலைப் பதிவம் | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nஉலகோர்க்கு வணக்கம். வாழிய நலம். இஃதெமது வலைப்பதிவம். எமது அரசியல் கருத்துக்கள், சமூகப் பார்வைகள், எமது பொருளாதாரச் சிந்தனைகள், (வணிக, பொது) நிர்வாகம் குறித்த எமது எண்ணங்கள், யாம் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் ஆகியன இங்கே காணக் கிடைக்கும். கைதட்டினாலோ, கல்லெறிந்தாலோ பரிசீலித்து ஏற்பது/விடுப்பது எமது கொள்கை. வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழரும், பாரத மணித்திருநாடும். தாய் மண்ணே வணக்கம்\n2 Comments on “எம் வலைப் பதிவம்”\nஎன் குடுமி ஊரார் கையில் சிக்காதவாறு செயல்பட முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் இறையனார் தூவெண்மதிசூடிய பெருமான் அருள்புரிவர். மீறிச் சிக்கினாலும் அவரிடம் மட்டுமே என் குடுமி சிக்கும். அது குறித்துக் கவலையில்லை. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் இதெல்லாம் “ஜகஜம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-23T21:52:03Z", "digest": "sha1:C3A4FRQO5QCJIG6BAREBXZ5K6AI56KRD", "length": 27622, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கணக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரு கணங்களின் இடைவெட்டலை விளக்கும் வென்ன் விளக்கப்படம்.\nகணக் கோட்பாடு (Set theory) கணித ஏரணத்தின் ஒரு கிளைப்பிரிவாகும். இதுபொருள்களின் திரட்டல்களாகிய கணங்களை ஆய்கிறது. ஒரு கணத்தில் எந்த வகைப் பொருளும் திரட்டப்படலாம் என்றாலும், கணக் கோட்பாடு பெரும்பாலும் கணிதவியலோடு தொடர்புள்ள பொருள்களையே பயன்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. அனைத்துக் கணிதவியல் உருப்படிகளிலும் கணக் கோட்பாட்டு மொழிவைப் பயன்படுத்தலாம்.\nகணக்கோட்பாட்டின் புத்தியல் ஆய்வை கியார்கு காண்டரும் இரிச்சர்டு டெடிகைண்டும் 1870 களில் தொடங்கி வைத்தனர். இரசலின் முரண்புதிர் போன்ற முரண்புதிர்களைக் கணக் கோட்பாட்டில் கண்டுபிடித்ததும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அடிக்கோளியல் அமைப்புகள் முன்மொழியப்பட்டன. இவற்றில் தேர்வுநிலை அடிக்கோள் அமைந்த செருமெலோ–பிரேங்கல் கணக் கோட்பாடு மிகவும் நன்கு அறிந்தவகை ஆகும்.\nகணக் கோட்பாடு, குறிப்பாக தேர்வுநிலை அடிக்கோள் அமைந்த செருமெலோ–பிரேங்கல் கணக் கோட்பாடு, கணிதவியலின் அடித்தள அமைப்பாகப் பயன்படுகிறது. இதன் அடித்தளப் பாத்திரத்துக்கும் அப்பால், முனைவான ஆய்வில், கணக் கோட்பாடு கணிதவியலின் ஒரு கிளைப்பிரிவும் ஆகும். கணக்கோட்பாட்டின் வளராய்வு பல்வேறுபட்ட தலைப்புகளை உள்ளடக்குகிறது. இவற்றில் மெய்யெண் கோட்டின் கட்டமைப்பு முதல் பேரளவு முதலெண்களின் (Cardinals) ஒத்திணக்க(consistency) ஆய்வு வரை அடங்���ுகிறது.\n2 அடிப்படைக் கருத்தினங்களும் குறிமானங்களும்\n3 சற்றே இருப்பியல் (மெய்யியல்) குறித்து\n4 அடிக்கோளியல் கணக் கோட்பாடு\nகணிதவியல் தலைப்புகள் பொதுவாக பல ஆய்வாளர்களின் ஊடாட்டத்தில் தோன்றிப் படிமலர்கின்றன. என்றாலும் கணக்கோட்பாடு, கியார்கு காண்ட்டர் 1874 இல் வெளியிட்ட தனி ஆய்வுக் கட்டுரையான \"அனைத்து இயற்கணித மெய் எண்களின் திரட்டு சார்ந்த இயல்பைப் பற்றி (On a Property of the Collection of All Real Algebraic Numbers)\" எனும் ஆய்வினால் தோற்றுவிக்கப்பட்டது.[1][2]\nகி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து, அதாவது, மேற்கில் கிரேக்கக் கணிதவியலாளர் எலியாவின் சீனோவில் இருந்தும் கிழக்கில் தொடக்கநிலை இந்தியக் கணிதவியலில் இருந்தும், கணிதவியலாளர்கள் ஈறிலி கருத்தினம் குறித்த புரிதலுக்குத் திண்டாடிக் கொண்டிருந்தனர். இவற்றில் குறிப்பிட்த் தகுந்த பணி, 19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் உருவாக்கப்பட்ட பெர்னார்டு போல்சானோவின் ஆய்வாகும்.[3] ஈறிலி சார்ந்த தற்காலப் புரிதல் 1867–71 களில் காண்டரின் எண் கோட்பாட்டில் அமைந்த்து. காண்டரும் டெடிகைண்டும் 1872 இல் சந்தித்ததும், அது காண்டரின் சிந்தனையில் தாக்கம் விளைவித்து அவரது 1874 ஆம் ஆண்டு ஆய்வு வெளிவர வழிவகுத்தது.\nகாண்டரின் ஆய்வு முதலில் அவரது சமகாலக் கணிதவியலாளர்களை இவரோடு முரண்பட வைத்தது. ஆனால், கார்ல் வியர்சுட்டிராசும் டெடிகைண்டும் காண்டரையும் ஆதரித்தனர். ஆனால், கணிதக் கட்டுமானவியலின் தந்தையாகிய இலியோபோல்டு குரோனெக்கர் காண்டரை ஏற்கவில்லை. காண்டரியக் கணக் கோட்பாடு பின்வரும் கருத்தினங்களின் பயன்பாட்டுக் காரணங்களால் பரவலானது. அவை, கணங்களுக்கு இடையிலான ஒன்றுக்கொன்றாய் அமையும் நேரடித் தொடர்பு, முற்றெண்களை விட கூடுதலான மெய்யெண்கள் நிலவுதலுக்கான நிறுவல், \"ஈறிலிகளின் ஈறிலி\", திறன்கண வினையில் விளையும் (\"காண்டரின் துறக்கம் (Cantor's paradise)\") என்பனவாகும். கணக் கோட்பாட்டின் இந்தப் பயன்பாடு, கிளீன் களஞ்சியத்துக்கு ஆர்த்தர் சுசோயெபிளிசு \"Mengenlehre\" எனும் கட்டுரையை 1898 இல் அளிக்க வழிவகுத்தது.\nகணக் கோட்பாட்டின் அடுத்த அலை, காண்டரியக் கணக் கோட்பாட்டின் சில விளக்கங்கள் அதன் எதிர்மைகள் அல்லது முரண்புதிர்களை எழுப்பியபோது, 1900 அளவில் கிளர்ந்தெழுந்தது. பெர்ட்ராண்டு இரசல் அவர்களும் எர்னெசுட்டு செருமெலோ அவர்களும் தனித்தனியாக இப்போது இரசல் முரண்புதிர் என அழிஅக்கப்படும் எளிய ஆனால் அனைவரும் அறிந்த முரண்புதிரைக் கண்டறிந்தனர்: \"தமக்குள் உறுப்புகளாக அமையாத கணங்களின் கணத்தைக்\" கருதுக. இது தனக்குள் ஒரு உறுப்பாகவும் தனக்குள் ஓர் உறுப்பாக அமையாத்தாகவும் உள்ள முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. காண்டர் 1899 இலேயே தனக்குள் ஒரு வினவலை \"கணங்களின் கணத்தின் முதலெண் என்ன\" என எழுப்பி, சார்ந்த முரண்புதிரையும் அடையப் பெற்றுள்ளார். ஐரோப்பியக் கண்டக் கணிதவியலை மீள்பார்வையிடும் தனது நூலான கணிதவியலின் நெறிமுறைகள் (The Principles of Mathematics) என்பதில், இரசல் இந்த முரண்புதிரை ஒரு கருப்பொருளாகவே பயன்படுத்தியுள்ளார்.\nஆங்கில வாசகர்கள் 1906 இல் புள்ளிகளின் கணங்கள் சார்ந்த கோட்பாடு (Theory of Sets of Points)எனும்[4] கணவனும் மனைவியுமாகிய வில்லியம் என்றி யங், கிரேசு சிசோல்ம் யங் ஆகிய இருவரும் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.\nமுரண்பாடுகள் பற்றிய விவாதம் கணக்கோட்பாட்டைப் புறந்தள்ளாமல், மாறாக, அதன் உந்துதல், 1908 இல் செருமெலோவையும் 1922 இல் பிரேங்கலையும் ZFC எனும் அடிக்கோள்களின் கணத்தை உருவாக்க வழிவகுத்தது. இது கணக் கோட்பாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தும் அடிக்கோள்களின் கணம் ஆகியது. என்றி இலெபெசுக்யூவின் மெய் எண் பகுப்பாய்வுப் பணி,கணக்கோட்பாட்டின் மாபெரும் கணிதவியல் பயன்பாட்டை செயல்முறையில் விளக்கிக் காட்டுவதாய் அமைந்தது. எனவே கணக்கோட்பாடு புதுமைக் கணிதவியலின் ஊடும் பாவுமாய் மாறியது. சில கணிதவியல் புலங்களில் பகுப்பினக் கோட்பாடு விரும்பப்படும் அடித்தளமாகக் கருதப்பட்டாலும், பொதுவாக கணக்கோட்பாடே கணிதவியலின் அடித்தளமாகக் கொள்ளப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: கணங்களின் இயற்கணிதம்\nகணக் கோட்பாடு, பொருள் o வுக்கும் கணம் Aவுக்கும் இடையில் அமையும் அடிப்படை இரும உறவில் தொடங்குகிறது . o என்பது A வின் உறுப்பு (அல்லது கூறு) ஆனால், அப்போது o ∈ Aஎனும் குறிமானம் பயன்படுத்தப்படுகிறது. கணங்கள் பொருள்களாக அமைதலால், இந்த உறுப்பாண்மை உறவு கணங்களுக்கும் பொருந்தும்.\nஇருகணங்களுக்கு இடையில் கொணரப்பட்ட இரும உறவு துணைக்கண உறவு அல்லது உட்கணம் எனப்படுகிறது. A கணத்தின் அனைத்து உறுப்புகளும் B கணத்தின் உறுப்புகளாக அமைந்தால், அப்போது A என்பது B கணத்தின் உட்கணம் ஆகும். இது A ⊆ B எனக் குறிக்கப்படுகிறது. எடுத்துகாட்டாக, {1, 2} என்பது {1, 2, 3} கணத்தின் உட்கணம் ஆகும். அதேபோல, {2} கணமும் {1, 4} கணமும் உட்கணங்களாக அமைவதில்லை. இந்த வரையறையில் இருந்து, ஒரு கணம் அதன் உட்கணமும் ஆகிறது. இந்நிலை பொருந்திவராத வாய்ப்பில் அல்லது தள்ளப்படும்அளவுக்கு பொருளற்றதாக அமையும் நிலையில், சரிநிலை உட்கணம் எனும் சொல் வரையறுக்கப்பட வேண்டியதாயிற்று.A கணம், B கணத்தின் சரிநிலை உட்கணம்என அழைக்கப்பட வேண்டுமானால், A கணம் Bயின் உட்கணமாகவும், ஆனால், A கணம், B கணத்துக்குச் சமமாக இல்லாமலும் அமையவேண்டும். {1, 2, 3} கண உறுப்புகளாக 1, 2, 3 ஆகியவை அமைதலைக் கவனிக்கவும். ஆனால், அவை அதன் உட்கணங்கள் அல்ல. மேலும் உட்கணங்களும் அதேபோல கணத்தின் உறுப்புகளாக அமைதல் இல்லை.\nஎண்ணியலில் எண்களின் மீது இரும வினைகள் செயல்படுதலைப் போலவே கணக்கோட்பாட்டில் கணங்களின் மீது இரும வினைகள் செயல்படுகின்றன:\nA, B ஆகிய இரண்டு கணங்களின் ஒன்றுகணம் என்பது A ∪ B எனும் குறிமானத்தால் குறிப்பிடப்படுகிறது. இது A, அல்லது B, அல்லது இவ்விரண்டின் உறுப்புகளாக உள்ள அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய இரண்டு கணங்களின் ஒன்றுகணம் {1, 2, 3, 4} ஆகும்.\nA, B ஆகிய இரண்டின் வெட்டுகணம் என்பது A ∩ B எனும் குறிமானத்தால் குறிப்பிடப்படுகிறது. இது A, B ஆகிய இரண்டிலும் பொதுவாக அமையும் உறுப்புகளின் கணம் ஆகும். {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய இரண்டு கணங்களின் வெட்டுகணம் என்பது {2, 3} ஆகும்.\nU, A ஆகிய இரண்டின் வேறுபாட்டுக் கணம் என்பது U \\ A எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது, A எனும் கணத்தில் உறுப்புகளாக அமையாத, U வின் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எனவே, {1, 2, 3} \\ {2, 3, 4} என்பதன் வேறுபாட்டுக் கணம் {1} ஆகும்; மாறாக, அதே நேரத்தில், {2, 3, 4} \\ {1, 2, 3} என்பதன் வேறுபாட்டுக் கணம் {4} ஆகும். இங்கு, A என்பது U என்பதன் உட்கணமானால், அப்போது U \\ A என்பது Uவில் Aவின் மிகைநிரப்புக் கணம் என அழைக்கப்படும். இந்நேர்வில், சூழல் சார்ந்த U கணத்தின் தேர்வு தெளிவாக அமைந்தால், Ac எனும் குறிமானம், சிலவேளைகளில் குறிப்பாக U, வென்ன் விளக்கப்படங்களில் அமைதலைப் போல, அனைத்துப்பொதுக் கணமாக அமையும்போது, U \\ A எனும் குறிமானத்தால் குறிக்கப்படும்.\nA, B ஆகிய இரண்டின் சீரொருமை வேறுபாட்டுக் கணம் A △ B அல்லது A ⊖ B எ���ும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது A இலும் B இலும் ஏதாவதொன்றில் மட்டும் ஓர் உறுப்பாக (இரண்டிலும் அமையாமல் ஆனால், ஏதாவது ஒன்றில் மட்டுமே அமையும் உறுப்புகள்) அமையும் அனைத்து உறுப்புகளின் கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2, 3} , {2, 3, 4} ஆகிய கணங்களின் சீருமை வேறுபாட்டுக் கணம் {1, 4} என்பதாகும். இது ஒன்றிய கணம், வெட்டு கணம் ஆகிய இரண்டின் வேறுபாட்டுக் கணம் ஆகும்.\nA, B ஆகிய இரண்டின் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் என்பது A × B எனும் குறிமானத்தால் குறிக்கப்படுகிறது. இது (a, b) எனும் கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள வரிசைப்படுத்தல் இணைகள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். இங்கு, a என்பது A வின் உறுப்பாகும்; b என்பது B யின் உறுப்பாகும். {1, 2}, {red, white} என்பதன் கார்ட்டீசியப் பெருக்கல் கணம் {(1, red), (1, white), (2, red), (2, white)} என்பதாகும்.\nA கணத்தின்படியேற்றக் கணம் என்பது A கணத்தின் அனைத்து வாய்ப்புள்ள உட்கணங்கள் உறுப்புகளாக அமைந்த கணமாகும். எடுத்துகாட்டாக, {1, 2} கணத்தின் படியேற்றக் கணம் { {}, {1}, {2}, {1, 2} } என்பதாகும்.\nசில முதன்மையான அடிப்படை கணங்களாக, வெற்றுக்கணம் (இது உறுப்புகள் இல்லாத தனிதன்மை வாய்ந்த கணம் ஆகும்; சிலவேளைகளில் இது இன்மைக் கணம் எனப்படுவதுண்டு; பின்னது சற்றே குழப்பமானதாகும்), இயல் எண்களின் கணம், மெய் எண்களின் கணம் ஆகியவை அமைகின்றன.\nசற்றே இருப்பியல் (மெய்யியல்) குறித்துதொகு\nமுதன்மைக் கட்டுரை: வான் நியூமன் புடவி\nவான் நியூமன் படிநிலை வரிசைமுறையின் தொடக்கத் துண்டம்.\nதன் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் அக்கணங்களின் உறுப்புகள் அனைத்துமே கணங்களாகவும் மேலும் இதன்படியே தொடர்ந்தமையும் கணம் தூய கணம் எனப்படும். புத்தியல் கணக்கோட்பாட்டில், பொதுவாக, தூய கணங்களின் வான் நியூமன் புடவி பற்றி மட்டுமே கவனம் குவிப்பது வழக்கம் ஆகும். அடிக்கோளியல் கணக் கோட்பாட்டின் பல அமைப்புகள் தூய கணங்களை மட்டுமே அடிக்கோளியற்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. முழு வான் நியூமன் புடவியும் V குறியீட்டால் குறிக்கப்படுகிறது.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Set Theory\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Discrete mathematics/Set theory\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-23T22:40:42Z", "digest": "sha1:Z77UOCFDMGRZJEJWNF5IG5YR52PYVFQF", "length": 12597, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பளிங்கு அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1891 இல் ஹைட் பார்க்கில் இடம்பெற்ற பாரிய கண்காட்சி\nவிக்டோரியா மகராணி பாரிய கண்காட்சியைத் திறந்து வைக்கிறார்\nபளிங்கு அரண்மனை (The Crystal Palace) என்பது லண்டனில் ஹைட் பார்க் என்ற இடத்தில் 1851 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய ஒரு கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும்.[1] உலகெங்கணும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர்.[1] ஜோசப் பாக்ஸ்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகை 1850 அடி (564 மீ) நீளமும் 110 அடி (34 மீ) உயரமும், உள்ளுயரம் 408 அடியும் (124 மீ) கொண்டது.[1]\nகண்காட்சிக்குப் பின்னர் இம்மாளிகை இலண்டனில் உள்ள \"சிடென்ஹாம் ஹில்\" என்ற இடத்துக்கு இடம்பெயர்க்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு முதல் 1936 நவம்பர் 30 இல் இம்மாளிகை தீயில் எரிந்து சாம்பலாகும் வரை இவ்விடத்திலேயே இருந்தது.\nபளிங்கு அரண்மனையின் கட்டுமானப் பணிக்கென ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் (ஒரே நேரத்தில் 2,000 பேர்) பங்கு பெற்றிருந்தனர்.[2] 900,000 சதுர அடி (84,000 மீ²) கண்ணாடி பயன்படுத்தப்பட்டது.\nகண்காட்சி ஆறு மாதங்கள் வரை இடம்பெற்றது. கண்காட்சியின் முடிவில் நாடாளுமன்ற எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இம்மாளிகையை \"சிடென்ஹாம் ஹில்\" என்ற இடத்துக்கு மாற்றும் முடிவு நாடாளுமன்றத்தினால் எடுக்கப்பட்டு,[3] இரண்டே ஆண்டுகளில் இடம் மாற்றப்பட்டது. விக்டோரியா மகாராணி மீண்டும் இதனைப் புதிய இடத்தில் 1854 ம் ஆண்டில் திறந்து வைத்தார்.[1] புதிய இடத்தில் இது ஒரு நிரந்தர கண்காட்சிக்கூடமாக மாற்றப்பட்டது. இம்மாளிகையை ஆரம்ப இடத்தில் கட்டுவதற்கு £150,000 செலவு ஏற்பட்டது. ஆனால் இதனை இடமாற்றுவதற்கு மட்டும் £1,300,000 செலவு செய்யப்பட்டது.[4]\n1936 நவம்பர் 30 இல் இவ்வரண்மனைக்கு முடிவு வந்தது. சில மணி நேரங்களில் இவ்வரண்மனை நெரிப்பில் எரிந்து சாம்பலானது. இம்மாளிகை முறையாகக் காப்புறுதி செய்யப்படாததால் இதன் மீளமைப்புக்கான செலவைப் ப��ற முடியவில்லை.\nஇரண்டு பாரிய தண்ணீர்த் தாங்கிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. இரண்டாம் உலகப் போரின் போது நாசி செருமனியரினால் இலண்டன் இலகுவாக அடையாளங் காணப்படும் என்ற காரணத்தினால் இந்த இரு தாங்கிகளும் அழிக்கப்பட்டன.\nஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரண்மனைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-23T22:28:49Z", "digest": "sha1:XRZV4PJKZTESDSHZU3QOYHCOLAOY66WQ", "length": 6748, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாபெரும் காந்தத் தடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\n[1]மாபெரும் என்ற வார்த்தை இந்த தலைப்பை திசைதிருப்பலாம். உண்மையில் காந்தத் தடை சாதனங்கள் மிகப்பெரியவை அல்ல. இரண்டு காந்த எதிரிணைப்புகளால் ஆனா தகடுகளுக்கு இடையே பொருத்தப்பட்ட மென்படல மின்கடத்திகளே. \"மாபெரும்\" என்ற வார்த்தை பயன்பட காரணம், இவற்றை காந்தப்புலனுக்கு உட்படுத்தினால், மின் கடத்துத்திறனில் மிக அதிக மாற்றத்தை உணர முடியும்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-for-kids.com/7-days-learn-tamil-words-23/", "date_download": "2019-10-23T20:29:29Z", "digest": "sha1:MB7EYVXK5KO6U37QT4RXYBGZCO3CFBJG", "length": 2222, "nlines": 42, "source_domain": "tamil-for-kids.com", "title": "7 நாள் 7 சொற்கள் – Week 23 - The ABCs of Tamil for Kids", "raw_content": "\n7 நாள் 7 சொற்கள் – Week 23\nஇந்த வார 7 நாள் 7 சொற்களின் அங்கத்தின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்சசி . இப்பொழுது நாம் “ஞ்” மற்றும் ” ஞா ” என்ற உயிர்மெய் எழுந்துள்ள சொற்களைக் காணப் போகிறோம்.\nஞ்+ ஆ = ஞா\nஎன்பதை முதலில் நினைவுக் கொள்வோம்\n7 நாள் 7 சொற்கள் – Week 22\n7 நாள் 7 சொற்கள் – Week 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/devane-en-nanbane-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2019-10-23T20:22:08Z", "digest": "sha1:OJREW67I3ZVOHLDFPOQN27LJNSS5TDXO", "length": 4290, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Devane En Nanbane – தேவனே என் நண்பனே Lyrics - Tamil & English Kirubavathi", "raw_content": "\nசிலுவை நிழலில் நான் தினமும்\n1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்\nகிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்\nஅன்பை நான் எப்படி சொல்லிடுவேன்\nதீர்க்கும் என் இதயத்தின் ஆவலை\nஇன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே\n2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்\nஎன்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்\nமூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை\nஎன் தேவன் அகன்றிட செய்தாரே\nசொந்த தன் ஜீவனையும் பாராமல்\nஎனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே\n3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே\nஅன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்\nஅந்த இயேசுவின் அன்பைப் பாடவே\nதேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்\nஅவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/03/11_27.html", "date_download": "2019-10-23T20:42:18Z", "digest": "sha1:DWE34HCLY4RMZMQH6YZDUUH6PUV3C6VR", "length": 89190, "nlines": 934, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-11", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-11\nஎன் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு.\nஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்ட��ம் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.\nநான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.\nபொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.\nஇன்னமும் கழித்து கட்டாமல் இருக்கும் , வெண்கலப் பானைகளை\n(பருப்பு உருளி, பாயச உருளி, வெண்கல உருளி..),\nஎடுத்து பார்க்கவேண்டும் என்று தோணிற்று.\nஉணவு வகைகளை ருசித்து சாப்பிட முடிவதே ஓர் வரம்.\nஅப்படி சாப்பிடுபவர்களுக்கு , ருசியாக சமைத்து பறிமாற விரும்பும்\nகுடும்பத்து பெண்கள் அமைந்த இல்லம் , சொர்க்கமே.\nநீங்கள் விவரித்தாற் போல், எல்லா விதமான அடுப்புகளிலும், நிதானமாக ,\nசெய்த சமையல் பண்டங்களின் சுவை பற்றி , அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை.\nஒரே குக்கரில் எல்லாவற்றையும் , சேர்த்து வேக வைத்து, பர பரவென்று, முடித்து,\nசமயலறையிலிருந்து, மீள வேண்டும், என்ற அவசரத்தில் செய்யும் பண்டங்கள்,\nஇப்போதெல்லாம், சமையல் அறைகளை நவீனமாக கட்டி விட்டு,\nஅது அழுக்காகக் கூடாது என்று, சொற்ப சமையல் செய்வது , பேஷன் ஆகி விட்டது.\nஎனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில்,நான்கு நாட்கள் நங்கவேண்டிய கட்டாயம்.\nமிக பணக்கார குடும்பம், இருவரும் டாப் ப்ரொபெஷனல்ஸ், பள பள.\nஆனால், தங்கி இருந்த எங்களுக்கு , என்ன உணவு கொடுப்பது என்பதே அவர்களுக்கு டென்ஷன்.\nஎன்னையே , ஏதாவது தயார் செய்யுங்கள் என்று வேண்டினார்கள்.\nஅந்த பள பள , அல்ட்ரா மாடர்ன் , உபகரணங்களை ,பயன்படுத்தி ,\nநான் செய்ய வேண்டிய கட்டாயம்.\nஅந்த பெண்மணி, என் கூடவே இருந்து , ஏதாவது சிந்தி விடக்கூடாது என்று, கவலைப்பட்டார்கள்.\nஅந்த டென்ஷனில், இனிமேல் செய்ய கூடாது என்று, மறுவேளையில் இருந்து ,\nஓட்டல் சாப்பாடு வாங்கி , சமாளித்தோம்.\nபதிவில் குறிப்பிட்டுள்ள, காய்கறிகள், வடாம் வகைகளை ,\nசுவைத்த நினைவுகள்,அவைகளை நானே தயாரித்த காலம், எல்லாம் 'Nostalgic\" Sir\nஇப்போதெல்லாம் செய்தாலும் சாப்பிட , யாருக்கும் தைரியமில்லை. ;-).\nசமையலை ஒரு கலை என்ற கண்ணோட்டத்தோடு, செய்தால் , சுவை கூடுகிறது.\nஉங்கள் பதிவுகளில், நான் மிகவும் ரசித்தவைகளில், இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த டாபிக்.\nஉங்கள் பதிவு படிக்கும் போது கூடவே பின்னூட்டங்களும் படித்துக்கொண்டே\nஎதற்கு வந்தோம் என்பதே ஞாபகம் வரும்போது\nகூடவே எழுந்து போகும்படி ஏதாவது அவசியம்.\nஇப்படி ஒரு பதிவை எப்படி இவ்வளவு கோர்வையாக, ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்\nஇரண்டாவது திருச்சி,மாயவரம்,கும்பகோணம் என்ற காவிரிக்கரை\nவாசிகளுக்குத்தான் இவ்வளவு, பக்குவமும்,பாங்கும், பழையன இருத்தலும்.முடியும்.\nஇப்போ எதுவும் சாப்பிட முடியாவிட்டாலும், நினைத்தாலே\nருசிக்கிரது, கூடவே மணக்கிறது. சாப்பிட்ட திருப்தியும் உண்டாகிரது.\nசாப்பிடும்போது பக்கத்தில்,கிண்ணத்தில் உருக்கின நெய் கரண்டி-\n-முட்டையுடன் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.\nஎங்கப்பா இப்படித்தான் இருந்தார். காவேரி வாஸராக இருந்தவர்.\nஎனக்கு நீங்கள் லிங்க் கொடுத்ததால் இவ்வளவாவது எழுத முடிந்தது.\nயாராவது கூப்பிட்டால் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்போலுள்ளது.\nகதையை விட்டு கொஞ்சமும் வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. நன்றி ஐயா\nஇந்த பகுதி மிகவும் அருமையாக இருந்தது.\nஎன்னுடைய மனோதத்துவ சிந்தனைகள் நிறைய ஆச்சரியங்களை கிளப்பிவிட்டன.\nசில விசயங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடிகிறது. நன்றி சார்.\nஇது போன்ற ஆச்சரியங்களை வாழ்க்கை என்னும் காலயந்திரம் ரகசியமாய் பொதிந்து வைத்துள்ளது.\nகதை போல அல்லாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பு போல உள்ளது. நன்றி VGK சார்.\nநடை பயணம் சென்று எடை குறைந்தோர் சிலரே, காரணம் இப்போது புரிகிறது சார்.\nகடை இருக்கும் வீதியில் நடை கொண்டு எடை குறைப்பது இயலாத காரியம்.\nஎனக்கென்னவோ ரூட் இதற்காகவே போடப்பட்டதாய் தோன்றுகிறது.\nநகைச்சுவை இழையோடும் எழுத்து நடை எடை கூடிவிடுகிறது.\nநம்முடைய சில சங்கல்பங்களுக்கு பின்னே சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்கள் தூண்டுகோலாக இருப்பார்கள்.\nஅது போன்ற வினாடிகளை நாம் யாருக்காவது தோற்றுவித்திருந்தால் வாழ்க்கையின் அர்த்தம் அதுதான்.\nஇதுதான் இந்த கதை எனக்கு சொன்ன நீதி. நன்றி சார்.\nநகை வியாபாரம் , கத்திரிக்காய் வியாபாரமாகிவிட்டது.\nஇரண்டு கிராம் என்றாலே பார்வை மாறிவிடுமே.\nஅருமையான நடை கதாபாத்திரத்தை உணர வைக்கிறது.\nஎனக்கென்னவோ இந்த கதை rightல சிக்னல் கொடுத்து leftல திரும்புகின்ற மாதிரி\nமுடிவு சொல்லப்போகுது என்று தோன்றுகிறது சார்.\nநம்மிடம் நேர்மையான மனம் இருந்தால் தீமை செய்பவன் சொல்வதுகூட நல்லதாகிவிடும்.\nஇதுபோல நிறைய பேர் சொல்வது ஒன்று நோக்கம் வேறாக திரிகின்றனர். நன்றி சார்.\nஇது போன்ற வாழ்வியல் கதைகள் சொல்லும் விசயம் ஒன்றுதான்,\nஒவ்வொரு உயிருக்கும் முடிந்தவரை வாழ உரிமை உண்டு. விருப்பமும் உண்டு.\nஅதை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும். நன்றி சார்.\nவயதான காலத்தில்தான் துணை தேவை.\nபாட்டிகள்கூட சமாளித்துக் கொள்கிறார்கள் தாத்தாக்கள்தான் பாவம்.\nமுதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு பெரியவரும் இதைத்தான் சொன்னார்.\nவயதாகிறது என்பது ஒரு transformation .\nஅந்த மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு ஒரு நதிபோல\nகடலில் கலக்கும்வரை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.\nதங்களின் கைவண்ணத்தில் இந்த கதை முதியோர்களின் உளவியல் பிரச்சினையை சுட்டுகிறது சார்.\nநாத்தனார்களுக்கு ஒரு பயம் இருக்கும்போல , பிறந்த வீட்டில் மரியாதை குறைந்துவிடும் என்று.\nஅதுதான், இந்த அல்லி தர்பார் போல.\nஇது சகஜமான வார்த்தைகளில் கதை முழுக்க வெளிப்படுகிறது. நன்றி சார்.\nகடைசிவரைக்கும் தெரியவில்லை என்று காட்டிக்கொள்ளமலே கட்த்திவிடுவோம்.\nசமயத்தில் நம்மை யார் என்று நினைவு படுத்திக்கொள்ளாதவர்முன் வேற்று கிரகவாசி போல் நின்றிருப்போம்.\nநகைச்சுவையுடன் நீங்கள் விவரிக்கும் அழகில், நான் அசடு வழிந்த கதைகள்\nஎல்லாம் நினைவிற்கு வந்துவிட்டன சார். தொடர்ந்து வருகிறேன் நன்றி சார்.\nமன்னிக்கவும் VGK சார். வடிகால் பகுதியை நான் நேற்றே படித்துவிட்டேன் -\nஅலைபேசி உதவியுடன் படித்ததால் உடனேயே கருத்துகூற முடியவி���்லை.\nவயதானவர்களின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் உண்மையான கதை சார்.\nஇதை முதியோர் இல்லத்திலிருக்கும் ஒரு பெரியவரும் ஒப்புக் கொண்டார்.\nஅவர் கூறியது -\" வயதாகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளும் முன்பே\nகுடும்பத்தினருடன் நமக்கு பேச நிறைய விசயம் இருப்பதை உணரும்போது நமக்கு வயதாகிவிட்டது என்று புரிகிறது.\nஆனால், நம்முடன் பேச அவர்களுக்கு நேரமில்லை.\nநமக்காக உருவாக்கினாலும் ஆறாவது விரல் போல் ஒட்டாமல் - சங்கடமாக இருக்கிறது.\nஇங்கே பேசவும் சிரிக்கவும் ஆறுதல் கூறவும் நிறைய இருக்கின்றனர்.\nமுடிந்தபோது வீட்டிற்கு சென்று பார்த்து வருகிறேன்.\"\nஅவரிடம் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை சார்.\nஒரு அலை கடமையாக கரைக்கு வந்து திரும்புவதைப்போல வாழ்க்கையை எடுத்துக் கொள்கின்றார்.\nநம்மைப் போன்றவர்கள் சென்று பேசினால் ஆர்வமாக பேசுகிறார்கள்.\nஅதுவே ஒரு திருப்தியாக சில சமயம் அமைந்துவிடுகிறது.\nஇதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது நன்றி சார்.\nஇதுபோல முதியோர் இல்லம் செல்வதை ஆண்கள்தான் விரும்புகின்றனர்.\nமுதியோர் இல்லத்தை எதிர்ப்பதைவிட அதை value addedஆக செய்ய முயற்சிக்கலாமா என்றுகூட தோன்றுகிறது.\nநான் முதியோர் இல்லத்தை ஆதரிப்பதாக தவறாக எண்ண வேண்டாம், சார்.\nமுதியோர் பற்றி நான் ஏற்கன்வே எழுதிய கட்டுரையை முடிந்தால் சென்று பாருங்கள். http://mahizhampoosaram.blogspot.com/2011/01/blog-post_20.html\nபுரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம்.\nகவுத்திட்டதா சொல்லுவாங்களே அது இதுதானா நல்ல கதை VGK சார்.\nஅனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன....\nகதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது. நன்றி VGK சார்.\n//பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும்\nஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள்,\nகதை மிக அருமையா வருகிறது .தொடருங்கள் .\nமுடிச்சிட்டீங்க அண்ணா.. அஞ்சலைக்கும் தினம் மகனை பார்த்த திருப்தி..\nமல்லிகாவிற்கும் குழந்தை ஏக்கம் தீர்ந்து விட்டது.\nஅஞ்சலையின் தாய் பாசம் அதை வெளியே சொல்ல முடியாமல் அவள் படும் அவஸ்தை,\nஅழகா எழுத்தில வடிச்சிரிக்கீங்க அண்ணா..\nகதை ஆறுதல் பரிசு பெற்றதிற்கு பாராட்டுக்கள் அண்ணா..\nகதையின் முடிவை ஒரு எதிர்பார்ப்போடு கொண்டு போய்\nபர்சை காலி பண்ணுவ���ில் குறியாக இருக்கும் மனைவிகள்தான் இக்காலத்தில் அதிகம்.\nஅந்த வகையில் அண்ணன் ரெம்ப ரெம்ம்..ப கொடுத்து வைத்தவர்தான்..\nஇல்லைன்னா இப்படி சிந்தனை கதை, நகைசுவை கதையா எழுத முடியுமா..\nஅண்ணியும் நல்ல அதிஷ்ட சாலிதான்.\nமாமனார் வாங்கும் சுரிதார்க்கு சொந்தமாகும் மருமகளும் அதிஷ்டசாலிதான்.:)\nநேர்ல பார்த்த மாதிரி கதைய கொண்டு போறீங்க..\nகதையின் வரிகளில் உங்கள் பேச்சு, மூச்சு, சிந்தனை அனைத்திலும்\nசுடிதார் வாங்க போன அனுபவம் நல்ல நகைசுவையா ரசனையோட சொல்லி இருக்கீங்க அண்ணா.\nரசித்து படித்தேன் . சின்ன சின்ன ஆசை.. சில சமயம் நிராசையா போயிடுது ..\nமேலும் மேலும் வெற்றி குவிய இறைவனை வேண்டுகிறேன்.\nஆஹா.............. அப்படியே ஆத்தோடு அடிச்சுக்கிட்டுப்\nஉங்க மருமகள் கொடுத்து வச்சவுங்க.\nதேனம்மை லெக்ஷ்மணன் May 3, 2011 at 4:54 PM\nகால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி,\nபோட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும்\nபானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ\nஇதைப் படித்தவுடன் அடக்கமுடியாமல் சிரித்தேன் கோபால் சார்..:))\nஎல்லாரும் இப்படி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால்\nகதையின் முடிவும் ஐஸ்கிரிம் சாப்பிட்டது மாதிரி\nஜில்லுன்னு இருக்கு கோபால் சார்..\nஎனக்கும் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசை.\nஉங்களைமாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் தேவை.\nகடைசி இரண்டு பத்திகளுக்கும் தான்\nஎத்தனை முரண். மிக அழகாக\nமிக அழகான கதை சொல்லியிருக்கிறீர்கள்.\nஎலிப் பயத்தை அணுகுண்டு பயத்துடன் இணைத்து\nசொல்லிப் போவது மிக அருமை.\nமொழி லாவகவமும் நகைச் சுவை உணர்வுகளும்\nமிக இயல்பாக கலந்து கொள்வதால்\nதொடருடன் இயைந்து செல்ல ஏதுவாகிறது.\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nஅவசர வேலையாக சென்று விட்டஸ்ரீ மான் வ.வ.ஸ்ரீயை\nஅரசு அலுவலங்களில் ஓய்வு பெரும் வயதில்\nஇடை நிலைப் பணிகளில் பணியாற்றும்\nஅதிகாரிகளின் ஒட்டுமொத்த பிரதி நிதிபோல\nமிக அழகாகச் சித்தரித்துப் போகிறீர்கள்.\nதொடர் மிகச் சிறப்பாகப் போகிறது.\nவல்லவன் கையில் புல் மட்டுமா ஆயுதம்\nஒரு சிட்டிகை பொடி கூட பேராயுதமே என\nநல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.\nதங்களுடைய பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்.\nதங்கள் விவரிக்கிற முறையைக் கொண்டு\nஇன்னும் ஏர���ளம் உள்ளது எனத் தெரிந்து கொண்டேன்.\nதொடர்ந்து தாங்கள் நிறைவான வாழ்வு வாழவும்\nதொடர்ந்து விரிவான பதிவுகள் தரவும் வேண்டும்\nஎன எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.\nயாதோவை மிகச் சரியாக புரிந்து\nவெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில்\nநம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது..\nஅதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்..\nஅது தெரிந்து என்ன ஆகப் போகிறது ..\nஇந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி\nகாரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது.\nகதையின் இறுதிப் பகுதி மனங்கனக்கச் செய்து போனாலும்\nநேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை\nகதையை துவங்கிய விதமும் தொடர்ந்த விதமும்\nஇறுதி ட்விஸ்ட் மிக மிக அருமை.\nஎதிர்பார்த்து இருந்தபடி பெரியவர் ஏமாந்திருந்தால்\nநல்ல பதிவு அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து...\nசூழலை விவரித்துள்ள விதமும் அருமை.\nஎழுத்தாளரின் வெற்றி என்பது அதுதானே\nஅவர்களையும் எழுப்பி குழப்ப விரும்பவில்லை//\nஎங்கோ பார்த்ததை அங்க அடையாளங்களுடன்\nவிசாரிப்பதை சொல்லிச்செல்லும் விதம் ....\nஆங்காங்கே இயல்பாக நகைச் சுவை இழையோட\nஎழுதியுள்ளதை திரும்பத் திரும்ப வாசித்தேன்.\nநல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.\nநீங்கள் புடவைகளை வர்ணிக்கிற விதம் கண்டு\nஎந்த கதையானாலும் அந்த சூழலை\nமிகச் சரியாக கண்முன் கொண்டுவந்து\n(எங்களுக்கும் எடுத்த புடவை மற்றும்\nடிசைன் பிடிக்காமல் எந்த பிரச்சனையும்\nஐம்பதாவது பதிவும் அதற்கான முன்னுரையும்\nஉண்மையில் தங்கள் பதிவுக்குள் வரும்போதும் சரி\nபடித்து முடித்து வெளியேறும் போதும் சரி\nமனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்வும்\nஅதற்கு தங்கள் எழுத்துத் திறமை மட்டும்\nமகிழ்வித்துப் பார்கவேண்டும் என்கிற அவாவும்\nஅடி நாதமாய் இல்லையெனில் இவ்வளவு\n\"பொடி \" விஷயம் என நினைத்தது\nஎவ்வளவு தவறு என உங்கள்\nபொடித் தயாரிப்பு மட்டும் இல்லை ....\nபதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\nஅழகாக இயல்பாகச் செல்கிறது கதை.\nஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\nதெளிவான நடைமட்டும் அல்ல கதையும் கூட.\nநல்ல கதையைப் படித்த நிறைவு.\nபோகிற போக்கில் கொஞ்சம் கை நனைத்து\nஆனாலும் உங்கள் எழுத்து நடை\nஎங்களை நன்றாக ரசித்து சிர���க்க வைப்பதால்\nஎங்கள் எடை (மனச்சுமை) நிச்சயம்\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nஇப்படித்தான் வாழ்வில் ஏதோ ஒரு நொடியில்\nஅல்லது ஏதோ ஒரு நிகழ்வில்\nநம்மிடம் மிகப் பெரிய பாதிப்பை\nமனிதர்கள் மட்டும் அல்ல ....\nசிறுகதையின் எல்லை மீறாமல் அதை தெளிவாக\nபின்னால் இத்துடன் இது முடியவில்லை\n\"அப்ப நீங்க \" என்பது போல்\nதனியாக அது குறித்து அக்குவேறாக\nஇதை ஒரு பரிசோதனை முயற்சி\nஅவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.\nஅவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சம் வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன.\nஇது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nபதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன.\nஇதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.\nபின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி.\nஎன் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன்.\nஎடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........\n10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%\nஅதாவது 22 பதிவுகள் மட்டுமே.\n11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30%\n41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50%\n50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவ��� 17%\nபின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது.\n1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை\n2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை\n3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை\n4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை\n5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்\nஎன பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும் சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.\nபட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:\nபட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:\nபின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி\nஇங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.\nபின்னூட்ட எண்ணிக்கை : 226\nஇந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 226 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்தையும், அதன் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனியே காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.\nமுதலில் தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்...\nவிடுமுறையில் இந்தியா வந்திருப்பதால் என்னால்\nவலைப்பக்க���் வர முடியவில்லை ஐயா..\nவந்து பார்த்தால் தங்கள் கையால் எனக்கு இரண்டு விருதுகள்...\nஎன்ன பேறு பெற்றேன் ஐயா...\nஎன் மகிழ்ச்சியை அளவிட அளவு முறைகளே இல்லை ஐயா...\nஎன்றும் என்றென்றும் தங்களின் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...\nவாருங்கள் வசந்த மண்டபம் திரு.பன்னீர்செல்வம் மகேந்திரன் அவர்களே\nமின்னஞ்சல் மூலம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவந்தனோபசார இனிய மகிழ்ச்சியான வாழ்த்துகள்... க்கு\nசஹஸ்ரநாம அர்ச்சனையே செய்யத் தயாராகத் தானே இருந்தேன் / இன்னும் இருக்கிறேன்.\nஏனோ ஏற்க மறுத்து விடுகிறார்கள், என் அம்பாள்.\nஇங்கு வந்து மீண்டும் இனிய வாழ்த்துகள் அளித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதாங்கள் என்னை விட மூத்தவராக இருந்தும் நான் தங்களை வை.கோ என அன்புடன் அழைப்பது - அனைத்துப் பதிவர்களையும் ஒரே மாதிரி அழைக்கும் எனது பழக்கத்தின் அடிப்படையில் தான்.\nஆனால் நீங்களோ உங்கள் வழக்கப் படி சீனா அய்யா என அழைக்கிறீர்கள். இனிமேல் நானும் வை.கோ அய்யா என அழைக்கட்டுமா \nவிருது வழங்குவதில் புதுமை படைத்த வை.கோ - 108 பதிவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் படம், பெயர், வலைத்தள முகவரி, என அறிமுகப் படுத்து விருது வழங்கியமை - தங்களின் பெருந்தன்மையினையையும் - கடும் உழைப்பினையும் வெளிப் படுத்துகிறது.\nதங்களுக்கு விருது வழங்கியவருக்கு தாங்கள் தெரிவித்த நன்றியும் படங்களும் சிறப்பானவை.\nநீண்ட பதிவுகள் இடுவதும் - அழகிய படங்கள் இணைப்பதும் - தங்களூக்குக் கை வந்த கலை.\nவிருது அளித்தமைக்கு நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்பின் சீனா ஐயா, வாருங்கள், வணக்கம்.\n//தாங்கள் என்னை விட மூத்தவராக இருந்தும்//\nஅப்படியா ... மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.\nஎன் பிறந்த தேதி 08..12..1949 [62 முடிந்து 63 ஓடுகிறது]\nஉடல்வாகிலும், உருவத்திலும் மட்டுமே ஒருவேளை நான் தங்களைவிட பெரியவனாக இருப்பேனோ என்னவோ\n//நான் தங்களை வை.கோ என அன்புடன் அழைப்பது - அனைத்துப் பதிவர்களையும் ஒரே மாதிரி அழைக்கும் எனது பழக்கத்தின் அடிப்படையில் தான்.//\nமிகவும் மகிழ்ச்சி தான் ஐயா. தாங்கள் எப்போதும் போல தங்களின் வழக்கப்படி அவ்வாறே என்னை அழைத்துக் கொள்ளலாம்.\nஅதில் ஓர் அ��்பும், பிரியமும், அந்நோன்யமும் கலந்துள்ளதை நான் அறிவேன்.\n//இனிமேல் நானும் வை.கோ அய்யா என அழைக்கட்டுமா\nவேண்டாம் ஐயா. வழக்கத்தினை மாற்ற வேண்டாமே ஐயா.\n//விருது அளித்தமைக்கு நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//\nதங்களின் அன்பான வருகையும், அழகான விரிவான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.\nவிருதினை ஏற்று சிறப்பித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nதங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவாருங்கள் Ms. ஆர்.வி.ராஜி அவர்களே\nதங்களின் அன்பான முதல் வருகையும், அழகான மனமார்ந்த வாழ்த்துகளும் எனக்கு என் மனதில் “எண்ணங்கள் ஆயிரம்” என்பதை நினைவு படுத்துகிறது. அது சரியா\nமிக்க நன்றி சார்.உங்கள் நல்ல உள்ளத்தின் பின் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். ஆறு வாரங்கள் விடுமுறையில் நின்ற காரணத்தினால் எதுவுமே பார்க்க முடியவில்லை . மிக்க நன்றி சார். விருது பெற்ற மற்றைய எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் இனிப்புகள் பார்க்கும் போதே வாய் ஊறுகின்றது\nவாருங்கள் Mrs. சந்திரகெளரி Madam, அன்பான வணக்கங்கள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், பகிர்ந்து கொண்ட விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும், எழுத்தாளர்கள் அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும், இனிப்புகளைப்பற்றி இனிமையாகக் கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nஎன் பார்வைக்கு அதுவும் “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை” போல மிகவும் அழகாகவே உள்ளது.\nஎன் மனமார்ந்த சந்தோஷங்களும் நன்றிகளும். ;)))))\nபோலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nபணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா\nஇதற்கு உண்டான லின்க் எடுத்து தாங்க லேபிள் போட்டு வைத்திருந்தீன்கன்னா தேட இலகுவாக இருந்திருக்கும் கொஞ்சம் சீக்கீரம்\nதாங்கள் கேட்டிருந்த் லிங்க் இதோ:\nஇந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருதுக்கு வாழ்த்துகள் .\nடஜன் கணக்கில் விருதுகள் பெற்று\nஇந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருதுக்கு வாழ்த்துகள்.\nடஜன் கணக்கில் விருதுகள் பெற்று நூற்றுக்கணக்கில் விருதுகள் அளித்து விருதுகளுக்குப் பெரும��கள் சேர்த்ததற்குப்\nதங்களின் அன்பான வருகை + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + விருதினை ஏற்று சிறப்பித்துள்ளது + அனைவர் தளத்திற்கும் ஓடோடிச் சென்று தகவல் அளித்தது ஆகிய அனைத்துக்கும்\nபன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்...\nவிருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..\n//பன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்...//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றீங்க \n//விருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..//\nமிகவும் மகிழ்ச்சி + நன்றிகள்.\nஒரே ஆண்டில் 12 விருதுகள்.\n108 பேருக்கு அளித்தது இன்னும் மிக பெரிய விஷயம்.வாழ்த்துக்கள் ஐயா.\n//ஒரே ஆண்டில் 12 விருதுகள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 108 பேருக்கு அளித்தது இன்னும் மிக பெரிய விஷயம்.வாழ்த்துக்கள் ஐயா.//\nதங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:19 PM\nலேபிள்கள்: பதிவுகளுக்கான பின்னூட்ட அலசல் 1 to 735\n பின்னூட்டங்களுக்கு ஒரு பதிவா. வித்யாசமான பதிவர் சார் நீங்கள்.\nபடிக்கவே சுவாரஸ்யமா இருக்கு. மிக அருமையான முயற்சி. :) நன்றியும் அன்பும் :)\nபின்னூட்டங்களின் தொகுப்பு அந்த நாள் நினைவுக்கு அழைத்துச்சென்று மகிழ்விக்கிறது அருமையான தொகுப்பு\nமிக அருமை.. என்னுடைய பின்னூட்டத்தை குறிப்பிட்டதற்கு நன்றி சார்..\nதிண்டுக்கல் தனபாலன் March 27, 2015 at 8:41 PM\nமறுபடியும் வாசிப்பதே இனிய சுகம் - மலரும் நினைவுகள் போல...\nதிண்டுக்கல் தனபாலன் March 27, 2015 at 8:41 PM\nஎழுத்துக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கிறது ஐயா... கவனிக்கவும்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 27, 2015 at 9:39 PM\nசிறந்த பின்னூட்டங்களையும் 226 பின்னூட்டங்கள் கிடைத்த பதிவின் பகிர்வும் சுவைதான் சார்\nதிரும்பப் படிக்கையில் உன்மையில் மிகுந்த\nமிகச் சரியாகப் பின்னூட்டமிட்ட திருப்தி\nஅப்போதை விட இப்போது அதிகம் ஏற்படுகிறது\nஇந்தப் பதிவுகளை ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமா படிச்சா ஆயுசு பத்தாதுபோல இருக்கு. இதுதான் இருதலைக்கொள்ளி எறும்பின் கதை.\nநானும் கொஞ்சம் சமையலில் ஆர்வம் உள்ளவன். ஆனாலும் பளபளா கிச்சனில் என்னால் சமையல் செய்யமுடியாது.\nஇந்த பதிவில் எதுமே படிக்க முடியல எழுத்தெல்லாம் ஒண்ணு மேல ஒண்ணா விழுந்து ரு��்கு.\nமல்ர்ந்த பின்னூட்டங்கள் மனம் மகிழ்வித்தன...\n//மலர்ந்த பின்னூட்டங்கள் மனம் மகிழ்வித்தன..//\n’புதிதாக மலர்ந்த பின்னூட்டங்கள் மட்டும் மனம் மகிழ்வித்தன’ என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.\nஎனினும் மிக்க நன்றி, மேடம்.\nஎனக்குக் கூட உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும்ன்னு தோணறது. ஆனா எப்படி கொடுக்கறதுன்னு எனக்குத் தெரியல.\nவிருது எப்படி கொடுக்கறதுன்னு ஒரு பதிவு போடுங்கோ.\nஅதை படிச்சுட்டு எனக்கு யாராவது ஒரு விருது கொடுக்க மாட்டாங்களா\nஎனக்குகூட இந்த பதிவு பொடி எளுத்துலதா வருது. படிச்சிகிட ஏலலே. மொபைல் நெட் யூஸ் பண்ணுரதால பொடி எளுத்த பெரிசு பண்ண ஏலலே.\nவீட்ல டெஸ்க்டாப் லாப்டாப் எல்லாம் இருந்தாலும் எனக்கு கிடைக்காது மொபைல் நெட் தான் யூஸ் பண்ணவேண்டி இருக்கு அதில் பலவித பிரச்சினைகள் சமாளிச்சுண்டுதான் கமண்ட் போடவேண்டி இருக்கு .\nஅதிகபட்ச விருதுகள்...பின்னூட்டங்கள் பின்னியெடுக்க வேறுகாரணம் வேணுமா\nஇப்போது பின்னூட்டங்களைத் திரும்பப் படிக்கும் எண்ணம் மேலோங்குகிறது\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்��ில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி - 12/...\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/03/04\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/02/04\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/01/04\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-11\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-10 *****\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-9\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-8\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-7\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-6\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-5\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-4\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-3\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-2\nஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/190447/", "date_download": "2019-10-23T21:46:07Z", "digest": "sha1:F56HRYU3PYQBLV2NSPXTTYLHHXLOKLJD", "length": 4945, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "ராஜிதவின் கருத்துக்கு ஜே.வி.பி. மறுப்பு - Daily Ceylon", "raw_content": "\nராஜிதவின் கருத்துக்கு ஜே.வி.பி. மறுப்பு\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் நீதிமன்றத்தை நாட தயாராவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்தை மக்கள் விடுதலை முன்னணி முற்றாக மறுத்துள்ளது.\nஅமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இதனைக் கூறியிருந்தார்.\nவிசேட ஊடக அறிவிக் ஒன்றின் மூலம் அமைச்சரின் இக்கூற்றை மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று தேர்தலை தள்ளிப் போடச் செய்து, மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட மாட்டாது எனவும் ஜே.வி.பி. மேலும் நீண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. (மு)\nPrevious: கோட்டாபயவுக்கு எதிராக மீண்டும் ஜே.வி.பி. வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு- ராஜித\nNext: 10 வருடங்கள் ராஜபக்ஸாக்களுக்கு முடியாமல் போனதை நாம் செய்தோ��்- ரணில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64911-australia-vs-west-indies-match-10-west-indies-opt-to-bowl.html", "date_download": "2019-10-23T20:32:06Z", "digest": "sha1:CSDTG4276LNMUCYKOG5IYP3JBPSW4CRF", "length": 8669, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் | Australia vs West Indies, Match 10 - West Indies opt to bowl", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது.\nஉலகக் கோப்பை தொடரின் 10வது லீக் போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றுள்ளது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.\nமுன்னதாக, ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இருப்பினும் இன்று வெஸ்ட் அணி சற்று சவாலாக இருக்கும் என்பதால் கடுமையான பயிற்சியுடன் ஆஸ்திரேலியா களம் காணுகிறது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதேபோன்று பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்றைய போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அந்த அணியில் டேரன் பிராவோவிற்கு பதிலாக எவின் லெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.\nவீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது - ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nகாவலர் உயிரிழந்ததன் எதிரொலி : தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள��� :\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\n“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்\n61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸி.வீராங்கனை சாதனை\nபேஸ்புக்கில் 'லைக்-ஹைடிங்' ஆப்ஷன்: லைக்ஸை பார்க்க முடியாது\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது - ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nகாவலர் உயிரிழந்ததன் எதிரொலி : தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-23T22:01:53Z", "digest": "sha1:37KKGNNFCLRBB5RP6WV74Y3F23IJ276X", "length": 8404, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வங்கிக் கொள்ளை", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nநொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின�� வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி\nவீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது - ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nமணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் \n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\nசமயபுரம் வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை - காவல்துறை தகவல்\nவங்கிக் கொள்ளைக்கு முன்பு ஆட்டோ, வெல்டிங் மெஷின் திருட்டு \nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\nஇரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை \n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\nநொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..\nஅக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு\nவங்கியில் 2 தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்... விவசாயி தற்கொலை முயற்சி..\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி\nவீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது - ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nமணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் \n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\n“இன்னும் எவ்வளவு சொத்துக்களை முடக்குவீர்கள்” - விஜய் மல்லையா கேள்வி\nசமயபுரம் வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை - காவல்துறை தகவல்\nவங்கிக் கொள்ளைக்கு முன்பு ஆட்டோ, வெல்டிங் மெஷின் திருட்டு \nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nஏடிஎம்மில் பணம் இல்லாததால் வங்கிக்கு அபராதம்\nஇரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை \n“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:34:57Z", "digest": "sha1:MIYEZTDWQ5M3ILOI7W2TG4E5YUPCC752", "length": 7737, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளருருமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளருருமாற்றம் (Metamorphism) என்பது, வெப்பம், அமுக்கம், வேறு நீர்மங்கள் (திரவம்) உட்செல்லல் முதலியவை தொடர்பான மாற்றங்களால், ஏற்கனவே உள்ள பாறைகளில் திண்ம நிலையில் ஏற்படும் மீள்பளிங்காதல் (recrystallisation) எனலாம். இங்கே கனிமவியல், வேதியியல் மற்றும் படிகவுருவியல் (Crystallographic) மாற்றங்கள் ஏற்படக்கூடும்.\nவெப்பநிலை மற்றும் அமுக்க உயர்வினால் உண்டாகும் வளருருமாற்றம், முன்நோக்கிய (prograde) வளருருமாற்றம் எனவும், வெப்பநிலை, அமுக்கம் என்பவை குறைவதன் மூலம் உண்டாகும் வளருருமாற்றம் பின்நோக்கிய (retrograde) வளருருமாற்றம் எனவும் அழைக்கப்படுகின்றது.\nவளருருமாற்றத்திற்கான வெப்பநிலைக் கீழ் எல்லை 100 - 150 °C ஆகும். அமுக்கத்தின் கீழ் எல்லை தொடர்பில் உடன்பாடு எதுவும் இல்லை. வளியமுக்கத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் வளருருமாற்றங்கள் அல்ல என ஒருசாரார் வாதிக்கின்றனர். எனினும் சிலவகை வளருருமாற்றங்கள் மிகக் குறைந்த அமுக்க நிலைகளிலும் ஏற்படக்கூடும்.\nவளருருமாற்ற நிலைகளின் மேல் எல்லைகள் பாறைகளின் உருகும் தன்மைகளில் தங்கியுள்ளன. வெப்பநிலை எல்லை 700 தொடக்கம் 900 °C வரை ஆகும். அமுக்கம் பாறைகளின் சேர்மானங்களில் தங்கியுள்ளது. மிக்மட்டைட்டுகள் என்னும் பாறைகள் வளருருமாற்றத்திற்கான மேல் எல்லை நிலைகளில் உருவாகின்றன. இவை திண்மநிலை மற்றும் உருகல் நிலை ஆகிய இரண்டு நிலைகளுக்கும் உரிய அம்சங்களைக் காட்டுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2009_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:02:01Z", "digest": "sha1:N7PFGZDVJE7YDRVMB2NMZWJOZRIRDBQB", "length": 6741, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:2009 நோபல் பரிசு வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:2009 நோபல் பரிசு வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 நோபல் பரிசு வென்றவர்கள்\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம்)\nதாமஸ் ஸ்டைட்ஸ் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nகெர்ட்டா முல்லர் (செருமனி, உருமேனியா)\nபராக் ஒபாமா (அமெரிக்க ஐக்கிய நாடு)\nCharles K. Kao (ஆங்காங், ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு)\nவில்லார்டு பாயில் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nஜோர்ஜ் ஸ்மித் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஎலிசபெத் பிளாக்பர்ன் (அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா)\nகரோல் கிரெய்டர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஜாக் சோஸ்டாக் (ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2015, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/26218-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:07:39Z", "digest": "sha1:KK6W2NVULD4Z5GMDSI2T7KKQOL44QTHY", "length": 12994, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "பேஸ்புக்கில் உலா வரும் போலி ராணுவ தளபதிகள்: பாகிஸ்தானில் புகார் | பேஸ்புக்கில் உலா வரும் போலி ராணுவ தளபதிகள்: பாகிஸ்தானில் புகார்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nபேஸ்புக்கில் உலா வரும் போலி ராணுவ தளபதிகள்: பாகிஸ்தானில் புகார்\nபாகிஸ்தானில் ராணுவ தளபதிகள் பெயரிலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் பெயரிலும் போலியான பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் பாகிஸ்தான் தொலைத் தொடர்பு அமைச்சகம் மற்றும் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளன.\nமுக்கியமாக பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் பெயரிலும், ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் பெயரிலும் ஏராளமான போலி பேஸ்புக் கணக்குகள் உள்ளன. இது உண்மையென நம்பி அவர்களிடம் கருத்துகளை பலரும் பகிர்ந்து கொள்கின்றனர்.\nபாகி���்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பேஸ்புக்கில் ராணுவ தளபதிகள் யாரும் கணக்கு வைத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் தங்கள் நாட்டில் பேஸ்புக்கை முற்றிலுமாக தடை செய்ய வேண்டுமானால் முடியும். ஆனால் அதில் உள்ள போலி கணக்குகளை அகற்ற பேஸ்புக் நிர்வாகத்தின் உதவி தேவை என்பதால் ராணுவ தளபதிகள் பெயரில் உலா வருபவர்களை அவர்களால் எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.\nபாகிஸ்தான் ராணுவ தளபதிகள்ஐஎஸ்ஐ தலைவர்போலி பேஸ்புக் கணக்குகள்பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஏமனில் அரசுப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மோதல்\nஅமெரிக்கப் படைகள் 4 நாட்களில் வெளியேறும்: இராக்\nரத்த அழுத்த மாத்திரைகளை எப்போது உட்கொள்வது நல்லது - புதிய ஆய்வில் வெளியான...\nலண்டனில் பயங்கரம்: மர்மமான முறையில் கொல்லப்பட்ட 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nமோடியை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்: ��ைகோ, ராமதாஸுக்கு பாஜக எச்சரிக்கை\nகுழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/15014-hotleaks-girija-vaidhya-nathan.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:07:10Z", "digest": "sha1:5Z4W7MDPJ7I6WOV4ZABCSMTXT2WVOGWQ", "length": 15583, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியா எழுச்சிபெற புதுமையான முயற்சிகள் தேவை: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து | இந்தியா எழுச்சிபெற புதுமையான முயற்சிகள் தேவை: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nஇந்தியா எழுச்சிபெற புதுமையான முயற்சிகள் தேவை: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து\nஇந்தியா மீண்டும் எழுச்சிபெற புதுமையான யோசனைகளையும், அது தொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.\nடெல்லியில் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: புதுமையான யோசனைகளையும், அது தொடர் பான முயற்சிகளையும் முன் னெடுத்துச் சென்றால்தான் இந்தியா எழுச்சி பெறும். வழக்க மாக இருக்கும் முறையை கடைப் பிடிப்பது இனி பலன்தராது. பண்டைய காலத்தில் அறிவுத்தளத் தில் இந்தியர்கள் பிற நாட்டின ருக்கு முன்னோடிகளாக இருந்த னர். ஆனால், காலனியாதிக்கத்தி லிருந்து விடுபட்ட பிறகு, தொழில் நுட்பத் துறையில் இந்தியாவின் மதிப்பு குறைந்தது.\nஉலகுக்கே வழிகாட்டிய நாம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பிற நாட்டினரை பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.\nநாட்டில் மனிதவள ஆற்றல் அபரிமிதமாக உள்ளது. அதை சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். இப்போது இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகெங்கும் வரவேற்பு உள்ளது. 1960-களிலும், 1970-களி லும் அமெரிக்கா, ஐரோப்பியா கண்டங்களுக்குச் சென்ற நம் நாட்டினர், அங்குள்ள தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தனர்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர். அதேபோன்று, கம்ப்யூட்டர், சுகாதாரம், மருந்து தயாரிப்பு, வணிக மேலாண்மை நிறுவனங்களில் இந்தியர்கள��ன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.\nஎங்களுக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் நிதிப் பற்றாக்குறையும், வர்த்தகத்துறை யில் பின்னடைவும் ஏற்பட்டது. அந்நிலையை நாங்கள் மாற்றி வருகிறோம்.\nஇவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.\nமத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்துபுதுமையான முயற்சிகள்இந்தியா மீண்டும் எழுச்சி\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஉ.பி.யில் கொலையுண்ட கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம், ஒரு வீடு: முதல்வர்...\nபலா,வாழை பழங்களில் இருந்து ஆல்ஹகால் குறைவான ஒயின்: கேரள அரசு திட்டம்\nசாலை விதி மீறல்: அபராதங்களை குறைத்தது கேரள அரசு; எவ்வளவு குறைப்பு\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅமைச்சரின் நாய்க் குட்டியை காணவில்லை தேடி அலைந்த ராஜஸ்தான் போலீஸ்: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nசீனப் பட்டாசுகள் இறக்குமதியால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடும் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சுங்கத்துறைக்கு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/25609-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:10:01Z", "digest": "sha1:DVKLUH7OZS62HBSHKGQDHMOER7JFK4FK", "length": 15782, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடக்கம் | ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடக்கம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடக்கம்\nசேலம் ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி, பாரம் பரிய கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. வெளிமாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி துவங்கப் படுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தை யொட்டி இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று ஏற்காட்டில் இரண் டாம் பருவ மலர் கண்காட்சி துவங் கியது. குதிரைகள் அணிவகுப்பு, நாதஸ்வரம், தவில், நையாண்டி மேளம், கரகாட்டம், கோல்கால் ஆட்டம், தப்பாட்டம், வாண வேடிக்கை என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் படகு துறையில் இருந்து ஊர்வலம் துவங்கியது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் க.மகர பூஷணம் தலைமை தாங்கினார். கிராமிய கலைஞர்களுடன், ஊர் வலமாக அண்ணா பூங்காவுக்கு சென்று மலர்க் கண்காட்சியை துவக்கி வைத்தார். மலர் கண்காட்சி யின் நுழைவு வாயிலில் 10 அடி உயரம் 15 அடி நீளம் அஸ்பராகஸ் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு அழகிய யானை வடிவமைக்கப்பட்டிருந்தது. பூங்காவுக்குள் ரோஜா, பாலசம், சோலியஸ், ஜெனியா, ஃபிளாக்ஸ் உள்ளிட்ட 45 உள்ளுர் மலர்களை கொண்டு பல்வேறு அழகிய வடி வமைப்புகளில் பூக்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nபூங்காவில் 8 அடி உயரம், 12 அடி நீளம், 15 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு, ஏற் காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற காட்டெருமை உருவம் வடி வமைக்கப்பட்டிருந்தது. சேலம் மட்டும் அல்லாமல் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங் களில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத் துடன் ஏற்காட்டுக்கு வந்திருந்தனர்.\nவெளியூர் பயணிகள் லேடீஸ் ��ீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில், படகு துறை உள்ளிட்ட இடங்க ளுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர். கண்காட்சியை திறந்து வைத்து ஆட்சியர் க.மகர பூஷணம் பேசியதாவது: ஊட்டியை போல ஏற்காட்டிலும் மூன் றாவது ஆண்டாக இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு களில் இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி இரண்டு நாள் மட்டுமே நடந்து வந்தது. நடப்பாண்டு, இந்த மலர்க் கண்காட்சி மூன்று நாள் நடத்தப்படுகிறது என்றார்.\nஏற்காடுஇரண்டாம் பருவ மலர் கண்காட்சிகண்காட்சி தொடக்கம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஉங்கள் தியாகம் வீணாகாது: காஷ்மீரில் மோடி பேச்சு\nபெங்களூரு பொறியாளர் மேக்திக்கு ஐ.எஸ்-ஸுடன் நேரடி தொடர்பு இருந்ததாக போலீஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-10-23T21:51:06Z", "digest": "sha1:QH4R2KRPDONTWFTO3IXXHRKUZUWRZDNZ", "length": 8806, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக", "raw_content": "\nTag Archive: ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக\nபிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்ற கட்டுரைக்கு என்னென்ன எதிர்வினைகள் வருமென எண்ணினேனோ அவையே வந்தன. கிட்டத்தட்ட நாநூறு கடிதங்களில் கணிசமானவற்றில் செருப்பாலடிப்பது, வாரியலால் அடிப்பது,மலத்தில் முக்கி அடிப்பது போன்ற வரிகள் இருந்தன. ‘செப்பல் அடி’ என்ற சொல் எனக்கு உண்மையில் புரியவில்லை. நான் செப்பலோசை கொண்ட செய்யுளின் ஒரு வரி என்றே ஆரம்பத்தில் புரிந்துகொண்டேன் இவற்றைச் சொல்லும் இளையதலைமுறையினரின் உள்ளம் எத்தனை கரிபடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. இவை அனைத்துமே தீட்டு உருவாக்கும் பொருட்கள். ஒருவனை சாதி ரீதியாக …\nTags: ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக, தலித்துக்கள், நாராயணகுரு, பிராமணர்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-accountancy-unit-6-retirement-and-death-of-a-partner-model-question-paper-5188.html", "date_download": "2019-10-23T22:07:04Z", "digest": "sha1:NF662DDNCEZYHC23KZIEGV5CXZINRGGV", "length": 37150, "nlines": 556, "source_domain": "www.qb365.in", "title": "12th கணக்குப்பதிவியல் - Unit 6 கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy - Unit 6 Retirement And Death Of A Partner Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Ratio Analysis Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement Analysis Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Retirement And Death Of A Partner Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மூன்று மதிப்பெண் வின���க்கள் ( 12th Accountancy - Admission Of A Partner Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Partnership Firms-fundamentals Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Three Marks Questions )\n12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From Incomplete Records Three Marks Questions )\n12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - Accounts From Incomplete Records Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement Analysis Two Marks Questions )\n கணக்குப்பதிவியல் MCQ Practise Tests\nகூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு\nகூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாக்கள்\nகூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது\nநடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்\nமுந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்\nகூட்டாளி விலகும் நாள் வரைக்கும்\nகூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்\nஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது\nமறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு\nபகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு\nஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு\nA –ன் நிறைவேற்றாளர் கணக்கு\nA –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு\nA, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் க��்டறியவும்\nரூ. 8,000 மற்றும் ரூ.4,000\nA, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்.\nமேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.\nபிரபு, ரகு மற்றும் சிவா என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல், 1 ஆம் நாளன்று பிரபு கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n(i) கட்டடத்தின் மதிப்பு ரூ.12,000 உயர்த்துவது\n(ii) அறைகலன் மதிப்பை ரூ. 8,500 குறைப்பது\n(iii) கொடுபடா சம்பளத்திற்காக ரூ. 6,500 ஒதுக்கு உருவாக்குவது\nகுறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.\nகூட்டாளி விலகல் என்றால் என்ன\nஆதாய விகிதம் என்றால் என்ன\nஇறந்த கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையினை அவருடைய நிறைவேற்றாளர் கணக்கிற்கு மாற்றுவதற்குரிய குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.\nஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.\nஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.\n2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.\n(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.\n(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்��� வேண்டும்.\nமேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.\nகூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.\nதியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை\nவெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்\nமணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு\nமுதல் கணக்குகள்: கட்டடம் 80,000\nமணி 50,000 சரக்கிருப்பு 20,000\nரமா 50,000 அறைகலன் 70,000\nபற்பல கடனீந்தோர் 20,000 கைரொக்கம் 10,000\nபின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்\n(i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்\n(ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்\n(iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்\n(iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை\nமறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.\nஇரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.\n(அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது\n(ஆ) சேரவேண்டியத்தொகை உடனடியாகச் செலுத்தப்படத்தப்படவில்லை\n(இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பத்தப்பட்டது\nஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:\nமுதல் கணக்குகள் கட்டடம் 1,10,000\nஆகாஷ் 40,000 வாகனம் 30,000\nமுகேஷ் 60,000 சரக்கிருப்பு 26,000\nஇலாபநட்டப் பகிர்வு க/கு 12,000 கைரொக்கம் 15,000\nதொழிலாளர் ஈட்டு நிதி 18,000\nபகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவ��னைத் தரவும்\nஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:\nமுதல் கணக்குகள் கட்டடம் 60,000\nசரண் 60,000 இயந்திரம் 40,000\nஅருண் 50,000 முதலீடுகள் 20,000\nகரண் 40,000 1,50,000 சரக்கிருப்பு 12,000\nபொதுக்காப்பு 15,000 கடனாளிகள் 25,000\nகடனீந்தோர் 35,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 1000 24,000\n1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.\n(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.\n(ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.\n(iii) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.\n(iv) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.\n(v) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.\n(vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.\nதேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்\nPrevious 12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Ac\nNext 12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள்\nவிகிதப் பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nநிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nநிறுமக் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nகூட்டாளி சேர்ப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nகூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nஇலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\nமுழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Ratio Analysis ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Retirement And ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Goodwill ... Click To View\n12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Admission Of ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Goodwill ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From ... Click To View\n12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - ... Click To View\n12th Standard கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/146496-tasty-and-healthy-custard-apple-recipes", "date_download": "2019-10-23T21:52:34Z", "digest": "sha1:XIC47CCNVZ6QDCMDJ6FS4P6XBTKDBPZY", "length": 12693, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "சீத்தாப்பழ அல்வா, பான் கேக், ஐஸ்க்ரீம்... டேஸ்டியான சீத்தாப்பழ ரெசிப்பிகள் | Tasty and healthy custard apple recipes", "raw_content": "\nசீத்தாப்பழ அல்வா, பான் கேக், ஐஸ்க்ரீம்... டேஸ்டியான சீத்தாப்பழ ரெசிப்பிகள்\nசீத்தாப்பழ அல்வா, பான் கேக், ஐஸ்க்ரீம்... டேஸ்டியான சீத்தாப்பழ ரெசிப்பிகள்\nபழங்களைச் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு,ஜூஸ்,ஐஸ்க்ரீம் என வித்தியாசமாக செய்து கொடுத்து,அவர்களை சாப்பிடவைக்கலாம்.டிசம்பர் மாத சீசன் ப்ரூட்டான சீத்தாப்பழம் அதிக கலோரியும் இரும்புச்சத்தும் கொண்டது.விலை மலிவாகவும்,எளிதாகவும் கிடைக்கக்கூ���ியது..சீத்தாப்பழத்தில் வித்தியாசமாக அல்வா,பான் கேக், ஐஸ்க்ரீம் எனச் சுவையான ரெசிப்பிகளை இந்த வார விடுமுறையில் முயற்சிசெய்து சுவைத்துப்பாருங்கள்.\nதோல், விதை நீக்கிய சீத்தாப்பழம் - ஒரு கப்\nபிஸ்கட் - 200 கிராம் (பொடிக்கவும்)\nஉருக்கிய வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை - முக்கால் கப்\nகெட்டித்தயிர் - ஒரு கப் (மூட்டைக் கட்டி, தண்ணீரை வடியவிடவும்)\nஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்\nஜெலட்டின் - ஒரு டேபிள்ஸ்பூன்\nதண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்\nபிஸ்கட் தூளுடன் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு ட்ரேயில் சமமாகப் பரப்பி ப்ரீசரில் வைக்கவும். சீத்தாப்பழத்துடன் சர்க்கரைச் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு அதனுடன் கெட்டித்தயிர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலவை மிருதுவாகும் வரை நன்கு அடித்து எடுக்கவும். தண்ணீருடன் ஜெலட்டினைச் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கி வடிகட்டவும். இதனுடன் சீத்தாப்பழக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிஸ்கட் தூள் வைத்த ட்ரேயை வெளியே எடுத்து, அதன்மீது சீத்தாப்பழக் கலவையை ஊற்றவும். பிறகு ட்ரேயை மெல்லிய பாலித்தீன் கவரால் மூடி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலை வெளியே எடுத்துத் துண்டுகளாக்கி ஜில்லென்று பரிமாறவும்.\nபெரிய பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, அதற்குள் மற்றொரு சிறிய பாத்திரத்தில் ஜெலட்டின் கலந்த தண்ணீரை வைத்து உருக்குவதே டபுள் பாய்லிங் முறை.\nசீத்தாப்பழம் - 3 (தோல், விதை நீக்கிக் கூழாக்கவும்)\nரவை - ஒரு கப்\nநெய் - 2 டீஸ்பூன்\nசர்க்கரை - ஒன்றரை கப்\nகாய்ச்சாத பால் - 3 கப்\nமுந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்\nஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை\nவாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள நெய்யைவிட்டு ரவையைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் சீத்தாப்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக ரவையைச் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். ரவை வெந்த பிறகு வறுத்த முந்திரி, உலர்திராட்சையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகவோ அல்ல��ு குளிரவைத்தோ பரிமாறவும்.\nமைதா மாவு - ஒரு கப்\nகோதுமை மாவு - அரை கப்\nநன்கு பழுத்த சீத்தாப்பழம் - ஒன்று (தோல், விதை நீக்கிக் கூழாக்கவும்)\nநெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்\nகாய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்\nபேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்\nசர்க்கரை - 2 டீஸ்பூன்\nதேன் - தேவையான அளவு\nஉப்பு - கால் டீஸ்பூன்\nமைதா மாவுடன் கோதுமை மாவு, சீத்தாப்பழக் கூழ், பால், பேக்கிங் பவுடர், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவைச் சற்றுக் கனமான தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூடாகவோ அல்லது குளிரவைத்தோ, மேலே சிறிதளவு தேன்விட்டுப் பரிமாறவும்.\nசீத்தாப் பழக்கூழ் - முக்கால் கப்\nகாய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப்\nபால் பவுடர் - ஒரு கப்\nஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்\nபொடித்த சர்க்கரை - 1/3 கப்\nவெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்\nபாலுடன் பால் பவுடர், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சீத்தாப்பழக் கூழ் சேர்த்துக் கலந்து ஆழமில்லாத பாத்திரத்தில் ஊற்றவும். இதை மூடி, பாதியளவு கெட்டியாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து இரண்டாக பிரித்து பிளெண்டரால் நன்கு அடிக்கவும். இப்போது ஐஸ்க்ரீம் மிருதுவாகவும் க்ரீமியாகவும் மாறிவிடும். மீண்டும் இதை ஆழமில்லாத பாத்திரத்தில் ஊற்றி, மூடி ஃப்ரீசரில் வைக்கவும். நன்கு உறைந்த பிறகு ஸ்கூப்பரால் எடுத்துப் பரிமாறவும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10822", "date_download": "2019-10-23T21:06:27Z", "digest": "sha1:WP2JDHCLOMFWUBJU6RB6CYX7ESLTZGRA", "length": 5909, "nlines": 76, "source_domain": "globalrecordings.net", "title": "Igbo: Oguta மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igbo: Oguta\nISO மொழியின் பெயர்: Igbo [ibo]\nGRN மொழியின் எண்: 10822\nROD கிளைமொழி குறியீடு: 10822\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igbo: Oguta\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgbo: Oguta க்கான மாற்றுப் பெயர்கள்\nIgbo: Oguta எங்கே பேசப்படுகின்றது\nIgbo: Oguta க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Igbo: Oguta\nIgbo: Oguta பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-23T22:04:26Z", "digest": "sha1:3OV7ZFEXUAXJPTIZLILK75CZVZRMH63Z", "length": 10074, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம் - Ippodhu", "raw_content": "\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் CHROME BROWSER-யை பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனது CHROME BROWSER-யை பிரபலப்படுத்தும் நோக்கில் OFFLINE மோடில் இருக்கும் போது அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது.\nஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் இணையதளத்தை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு இந்தச் சேவையை வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோமின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nPrevious articleபீமா கொரெகான் எழுச்சியைக் கண்டு மோடி அஞ்சுவது ஏன்\nNext articleலெமன் பெப்பர் மீன் வறுவல்\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nமீண்டும் அறிமுகமாகும் மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-23T22:07:09Z", "digest": "sha1:OBU2VDQEMMPRRY3BU43OTJUYUNWKV74R", "length": 12460, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு யானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு\nயானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு\nகாஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளை திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசந்தியா, ஜெயந்தி, இந்துமதி என பெயரிடப்பட்டுள்ள 3 பெண் யானைகளை காஞ்சி காமகோடி பீடம் பராமரித்து வந்தது.\nஆனால், யானைகளை முறையாக பரமாரிக்கவில்லை எனக் கூறியும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியும், பவுண்டேஷன் இந்தியா என்ற அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற அமைப்பும் கடந்த 2016ஆம் ஆண்டு அந்த யானைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.\nதற்போது, அந்த அமைப்புகள், விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோத யானைகள் முகாமை நடத்தி வருவதாகவும், யானைகளின் புகைப்படங்கள் மூலம் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடை பெறுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த முகாமை மூட உத்தரவிடக் கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு, அந்த 3 யானைகளையும் 4 வாரங்களில் திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.\nமேலும் யானைகளுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் பராமரிப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டதுடன், யானைகளை இடமாற்றம் செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.\nPrevious articleஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nNext articleஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தம் என்ன தெரியுமா மாற்ற வேண்டும் என 30,000 பேர் மனு\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\n“THE CM OF TAMILNADU ” – விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\n10 பைசாவுக்கு பனியன் : திண்டுக்கல்லில் காலை முதல் குவிந்த மக்கள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nசென்னை புழல் ஏரிக்கு 400 கனஅடி நீர் திறப்பு\nசுபஸ்ரீ உயிரிழப்பு ; குற்றவாளி ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/06/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:48:40Z", "digest": "sha1:ZGXCE65UJNFRUIUXE2DLO6IMNQKTDOKN", "length": 11086, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "நாங்கள் அதிகம் மிஸ் செய்வது இதை தான்.. | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\nநாங்கள் அதிகம் மிஸ் செய்வது இதை தான்..\nபிரித்தானியாவில் 19 ஆண்டுகளாக வசிக்கும் தமிழ் குடும்பத்தார் தாங்கள் தாய் மொழி தமிழை அதிகம் மிஸ் செய்கிறோம் என்றும் கிரிக்கெட் தங்களை கலாசார ரீதியாக இணைக்கிறது என்றும் கூறியுள்ளனர்.\nசுமி டேவிட் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.\nசுமி கூறுகையில், பிரித்தானியாவுக்கு வந்து 19 வருடங்கள் ஆகிறது, நம் ஊரை அதிகம் மிஸ் செய்வதோடு, நமது உணவையும் அதிகம் மிஸ் செய்கிறேன்.\nமுக்கியமாக கிரிக்கெட் என்றால் எனக்கு அதிகம் பிடிக்கும், அது எங்களை கலாசார ரீதியாக இணைக்கிறது.\nசிறுவயதில் இருந்து நான் கிரிக்கெட் விளையாடுவேன். இளம் வயதில் பள்ளிக்கு விடுமுறை எடுத்து இந்தியா – அவுஸ்திரேலியா போட்டியை பார்த்துள்ளேன்.\nஎனக்கு இந்திய வீரர் முகமது அசாரூதின் மிகவும் பிடிக்கும். அதோடு டிராவிட், சச்சின், கங்குலி போன்றோரையும் பிடிக்கும் என்று கூறுகிறார்.\nசுமியின் மனைவி கூறுகையில், எனக்கு டென்னீஸ் மற்றும் கிரிக்கெட் அதிகம் பிடித்த விளையாட்டாகும்.\nஇந்திய அணியால் தான் கிரிக்கெட் எனக்கு அதிகம் பிடிக்கும், இந்தியாவை யாரும் அசைக்க முடியாது. தாய் மொழி தமிழில் பேசுவதை தான் நான் அதிகம் மிஸ் செய்கிறேன்.\nஎன் கணவருடன் தமிழில் பேசுவேன், பின்னர் அலுவலகத்தில் தமிழ் தெரிந்த நபர்களுடன் பேசுவேன்.\nதமிழில் பேசுவதே தனி இன்பம், என் மகனுக்கு சரியாக தமிழ் தெரியாது, எந்த கேள்வி கேட்டாலும் ஆங்கிலத்தில் தான் பதில் கூறுவான்.\nஅவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியை கற்று கொடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.\nபின்னர் இறுதியாக மூவரும் சேர்ந்து இந்தியா தான் உலகக்கோப்பையை ஜெயிக்கும் என சத்தம் போட்டு மகிழ்ச்சியாக கோஷம் போட்டு தங்களின் நம்பிக்கையை தெரிவித்தனர்.\nமகளுக்கு நடத்திய திருமணம்.. குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா\nமறைமுகமாக நடக்கின்றதா அஜித்-விஜய்யின் பனிப்போர்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204771/news/204771.html", "date_download": "2019-10-23T20:42:10Z", "digest": "sha1:WONZRLJQAX6SNVNW4WREZYXYYT7HGOWQ", "length": 7265, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாய வித்தை காட்டிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமாய வித்தை காட்டிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை\nவானத்தில் 3 முறை சுழன்று ‘சிமோன் பைல்ஸ்’ காட்டிய மாய வித்தை இணையவாசிகளின் லேட்டஸ்ட் டாக். அமெரிக்காவை சேர்ந்த 22 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். கடந்த வாரம் முழுதும் தன்னை இணையத்தில் தேடவைத்தவர். ஜிம்னாஸ்டிக்கில் இவர் அசத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் அவர் 1 முறை 2 முறை அல்ல 3 முறை வானத்திலேயே சுழன்று காட்டிய மாய வித்தை ரசிகர்களின் கண்களை அப்படியே கட்டிப் போட்டது. தனது திறமையால் வானத்தில் இவர் சரவெடி வித்தையே நிகழ்த்திக் காட்டினார்.\nஇவரது ஜிம்னாஸ்டிக் வீடியோவை பார்த்த அனைவருமே ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர். இவரின் வித்தைகளை நேரடியாக விளையாட்டு அரங்கில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் அப்படியே வியப்புக்காட்டி, கரகோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர். அவர் விளையாடி முடித்த சற்று நேரத்தில் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வெகுவாய் ஆட்கொண்டது. கூகுளில் அதிகப்படியானோர் தேடிய வீடியோவாக சிமோன் பைல்ஸ் வீடியோ இடம் பெற்றது.\nஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சிமோன் பைல்ஸ் தங்கம் வெல்லாமல் இதுவரை நாடு திரும்பியதே இல்லை. ஒரே ஒலிம்பிக்சில் 4 தங்கம் வென்ற 5வது வீராங்கனை என சிறப்பு பட்டத்தையும் பெற்று புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். தனது இளம் வயதிலேயே இவர்அடைந்திருக்கும் வெற்றிகள், பெற்றிருக்கும் பட்டங்கள், வசமாக்கிய விருதுகள் ஏராளம். உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், 14 தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்த‌தன் மூலம், உலகின் தலைசிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் சிமோன் பைல்ஸ்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nபட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என்பவற்றிற்கு அதிரடி தடை \nஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ\nஅதிக மர்மங்களை கொண்ட 5 தீவுக��்\nஅனாதையாக கைவிடப்பட்ட 5 பிரமாண்டமான மாளிகைகள்\nமிரள வைக்கும் நின்ஜா வீரர்கள் பற்றிய இரகசியங்கள்\nதேர்தல் புறக்கணிப்பு: அரசியலில் யதார்த்தம் வேறு; தத்துவார்த்தம் வேறு\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64788-nitin-gadkari-takes-charge-of-the-ministry-of-road-transport-and-highways.html", "date_download": "2019-10-23T21:17:33Z", "digest": "sha1:XYVQZTM3NNKNGYBTRUSF543VAVN2HWI2", "length": 9929, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின் கட்கரி! | Nitin Gadkari takes charge of the Ministry of Road Transport and Highways", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nமத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் நிதின் கட்கரி\nமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்\nநரேந்திர மோடி, இரண்டாவது முறையாக கடந்த 30 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டன. இதையடுத்து அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சியின் கோட்டை என கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு, ராகுல் காந்தியை தோற்கடித்த, ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. அதன் அமைச்சராக ஸ்மிருதி இரானி நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nமத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்ச ராக வி.கே.சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக, டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி இன்று முறைப் படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\nசிறு-குறு நடுத்தர தொழில், பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பிரதாப் சந்திர சாரங்கியும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஎலிசபத் ராணிக்கு கொடுத்த பரிசு மறந்துபோனதை நினைவூட்டிய ட்ரம்ப் மனைவி\n\"தமிழ் பாடத்தின் அட்டைப்படம் தேசியக்கொடியைதான் பிரதிபலிக்கிறது\"- வடிவமைப்பாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\n“வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது”- மத்திய அமைச்சர் தகவல்\nஅமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா\n“ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய கணக்குகள் உதவவில்லை” - பியூஸ் கோயல் பேச்சு\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎலிசபத் ராணிக்கு கொடுத்த பரிசு மறந்துபோனதை நினைவூட்டிய ட்ரம்ப் மனைவி\n\"தமிழ் பாடத்தின் அட்டைப்படம் தேசியக்கொடியைதான் பிரதிபலிக்கிறது\"- வடிவமைப்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53999-sri-lanka-mahinda-rajapaksa-joins-slpp-ends-association-with-sirisena-s-party.html", "date_download": "2019-10-23T20:20:41Z", "digest": "sha1:BEZHA5M46KUWE2BVOW6W7ATC4NCPBPVV", "length": 10913, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய கட்சியில் இணைந்த ராஜபக்ச - ஓரங்கட்டப்படுகிறாரா சிறிசேன ? | Sri Lanka: Mahinda Rajapaksa joins SLPP, ends association with Sirisena’s party", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nபுதிய கட்சியில் இணைந்த ராஜபக்ச - ஓரங்கட்டப்படுகிறாரா சிறிசேன \nஇலங்கை அரசியலில் புதிய திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நாடாளுமனறத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேன அறிவித்தார். ஜனவரி மாத்த்தில் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால், இலங்கையில் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.\nஇந்த நிலையில் சிறிசேனவின் சுதந்திர கட்சியில் இருந்து விலகியுள்ள ராஜபக்ச, புதிதாக உருவாகியுள்ள இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார். அவரது மகன் நமல் ராஜபக்ச மற்றும் சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50-க்கும் அதிகமானோரும் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இலங்கை பொதுஜன முன்னணி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.\nஇதற்கிடையில் கொழும்புவில் உரையாற்றிய ராஜபக்ச, முந்தைய ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்தது என தெரிவித்தார். அந்த ஆட்சியில் தம்மை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்ச தேர்தலை கண்டு ரணில் விக்ரமசிங்க கட்சியினர் ஏன் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை என குறிப்பிட்டார்.\n19வது சட்ட திருத்தத்தின் படி அதிபருக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். ஜக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை நாடவிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித���த ராஜபக்ச, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார். தாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும், தங்கள் நடவடிக்கைகள் சரியா தவறா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் ராஜபக்ச கூறினார்.\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\n2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை\nஉதனா, பிரதீப் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்: இலங்கை அபார வெற்றி\nயாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்\n61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸி.வீராங்கனை சாதனை\nRelated Tags : Sri Lanka , Rajapaksa , Sirisena , SLPP , இலங்கை சுதந்திரக் கட்சி , இலங்கை , ராஜபக்ச , இலங்கை பொதுஜன முன்னணி , சிறிசேன\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\nதவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தருமபுரி ஆட்சியர் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65103-school-student-drive-car-and-accident-two-bikes-in-thambaram.html", "date_download": "2019-10-23T21:16:30Z", "digest": "sha1:R2IVERYNRHOS54FM272XGVN22566JWKE", "length": 9175, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாறுமாறாக ஓடிய கார் மோதி தூக்கிவீசப்பட்ட பைக்குகள் : வீடியோ | School Student drive car and accident two bikes in Thambaram", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nதாறுமாறாக ஓடிய கார் மோதி தூக்கிவீசப்பட்ட பைக்குகள் : வீடியோ\nசென்னை தாம்பரம் அருகே கேம்ப் ரோட்டில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.\nசென்னை - தாம்பரம்‌‌ அருகே கேம்ப் ரோடு - மப்பேடு சாலை, தனக்கே உரிய பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை சாலையில் வைத்திருந்தனர். எல்லாம் குழப்பமின்றி போய்க் கொண்டிருக்கையில் அந்த இயல்புநிலையைப் புரட்டிப் போ‌ட வந்தது ஒரு சிவப்பு நிறக் கார். ஒரு பள்ளி மாணவன் அந்த காரை ஓட்டி வந்தார்.\nதிரைப்படங்களில்‌ வரு‌ம் சண்டைக்காட்சி போல தாறுமாறாக வந்த அந்தக் கார் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதுடன் நிற்காமல், அவ்வழியே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களையும் தூக்கி வீசியது. கார் தூக்கி வீசியதில் 2 இருசக்கர வாகனங்களில் வந்‌த கிளாட்சன், விக்ரம், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உதவிக்கரம் நீட்ட, காயமடைந்த 4 பேரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ச்சியூட்டும் இந்தக் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.\n“அன்பால் ஆனது உலகம்”- ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அப்பா’..\nதிருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சரின் பெயர்: இளைஞர் மீது வழக்கு\nஇன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2% வரை‌ உயர்வு\nகல்விக் கட்டணம் செலுத்தாததால் வெளியே நிற்க வைக்கப்ப���்ட மாணவிக்கு காங். நிர்வாகி உதவி\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nபாதிரியார் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nஎல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் கும்பல்: வீடியோ வெளியிட்ட போலீசார்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அன்பால் ஆனது உலகம்”- ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அப்பா’..\nதிருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/society/social-cause/whatsapp-chat-takes-away-2-lives", "date_download": "2019-10-23T21:18:23Z", "digest": "sha1:6KWAK3ZL77NLXMBRKBAHMQW24OFDLZFQ", "length": 63441, "nlines": 614, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "வாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதன��யாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nபிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nபிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nபிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி\n‘பிகில்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு\nஆடை படம் இந்தியில் ரீமேக்\nஹாரிஸ் ஜெயராஜூக்கு வாழ்த்து சொன்ன இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nநான் மது அருந்துவது இல்லை, நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் - சுருதிஹாசன்\nநடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு க���ஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமா��ு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nசேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது\nவெண்ணெய் உருண்டை பாறையை பார்க்க இனி கட்டணம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு\nகாவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்: திர���ச்சியில் 31-ந்தேதி நடக்கிறது\nநிலம் விற்ற பணத்தி்ல் பங்கு கொடுக்காததால், தம்பியையும், அவருடைய மனைவியையும் கொலை செய்த அக்காள் கைது\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிப்பு\nகாப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி... சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nகணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு: கல்கி ஆசிரம சோதனையில் ரூ.93 கோடி சிக்கியது - வருமான வரித்துறை அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nதேசிய குடியுரிமை பதிவேடு ஒருங்கிணைப்பாளர் அதிரடி மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரபல டென்னீஸ் வீரர் ரஃபேல் நடால் காதலியுடன் திருமணம்\nமுடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர் : ஐ.சி.சி-யின் முடிவிற்கு டெண்டுல்கர் வரவேற்பு\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை - தமிழில் ரசிகரின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்த மிதாலி ராஜ்\n��ந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு\nஉலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி பதக்கம்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nபயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎங்கேயும் ஓடவில்லை, ஒழியவுமில்லை : கல்கி பகவான் வீடியோ வெளியீடு\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய ஆணி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\n2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு\nசீனாவில் ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம்\nதிருட வந்தவனை ஏமாற்றிய பெண்மணி : வைரலாகும் வீடியோ\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும்\nமராட்டிய மாநில தேர்தல்: வேட்பாளர் மீது தாக்குதல்; கார் எரிப்பு\nதிமுகவின் வழக்கால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை: ஜி.கே.வாசன்\nசட்டசபை தேர்தல் மராட்டியம், அரியானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nமராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்த��வாரா, ஆதித்ய தாக்கரே\nப. சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஅ.தி.மு.க வின் 48-வது ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு - யுனிசெப்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nக��வை சரவணம்பட்டி அருகே மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடம் மாறிய பயணத்தின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.\nகோவை சரவணம் பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார்.. இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கிற வயதில் மகன் இருக்கும் நிலையில் அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் புதன்கிழமை அலமேலு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nவீட்டில் இருந்து தேனில் கலந்த சாணிப்பவுடர் மற்றும் அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போன்றவற்றை கைப்பற்றினர்.\nமுதலில் தனது மகனுக்கு சாணிப்பவுடரை தேனில் கலந்து சாப்பிடக்கொடுத்து விட்டு, உயிர் பிழைத்துக் கொள்ளக்கூடாது என்று இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த கடிதத்தில் எழுதியிருந்த வரிகள் தந்தை மகன் தற்கொலைக்காண காரணத்தை விவரிப்பதாக இருந்தது.\nதனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வரும் தனது மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் அலமேலுவை கண்டித்துள்ளார். ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது.\nசம்பவத்தன்று இரவு மனைவி அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்து பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தடம் மாறி பயணித்த தனது மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல அந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன் தனது மகனுடன் சேர்த்து தனது உயி���ையம் மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nமனைவியுடன் சரி செய்ய இயலாத அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடி சுமூகமாக பிரிந்து செல்வதை விட்டு. உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான முடிவு என்று மனோதத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅதே நேரத்தில் வாட்ஸ் ஆப் என்பது தகவல் பறிமாற்றத்துக்கான செயலி என்றும் அதில் ரகசியமானது என்று ஒன்றும் இல்லை என்று கூறும் சைபர் கிரைம் காவல்துறையினர் நாம் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும், பதிவுகளும் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழியர்களால் எளிதாக பார்க்க இயலும், அதனால் பிறர் பார்வைக்கு அவை எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.\nவாட்ஸ் ஆப் சேவையை அளவோடு பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை, எப்போதும் கையில் செல்போனுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் மூழ்கி புது புது நண்பர்களுடன் உரையாடினால் அது குடும்பத்தில் என்ன விதமான விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சோக சம்பவமும் ஒரு சான்று..\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக நியமனம்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது\nதிருச்சி நகைக்கடை கொள்ளை: கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷ் கோர்ட்டில் சரண்\nகடந்த 5 ஆண்டுகளில் உங்களின் நம்பிக்கையை பெற்றதுதான் எனது மிகப்பெரும் சாதனை - பிரதமர் மோடி பேச்சு\nதசரா திருவிழா கோலாகலம்: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.\nமத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்க மாட்டார் என தகவல்\nநிலம் கையகப்படுத்த எதிர்த்து மனு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஉன்னாவ் பாலியல் வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெரிய ஹீரோ படங்கள்\nபிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/maharashtra-school-headmistress-booked-for-slapping-student-for-yawning-003898.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-23T20:20:23Z", "digest": "sha1:ZRSN6APPQGSW2JPDXFMAFTZC4ELUQFFO", "length": 12792, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொட்டாவி விட்ட மாணவனுக்கு பளார்... தலைமை ஆசிரியை மீது வழக்கு! | Maharashtra: School headmistress booked for slapping student for yawning - Tamil Careerindia", "raw_content": "\n» கொட்டாவி விட்ட மாணவனுக்கு பளார்... தலைமை ஆசிரியை மீது வழக்கு\nகொட்டாவி விட்ட மாணவனுக்கு பளார்... தலைமை ஆசிரியை மீது வழக்கு\nமஹாராஷ்டிர மாநிலம் மிரா சாலையில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கொட்டாவி விட்ட மாணவனை அறைந்த, பள்ளி தலைமை ஆசிரியை மீது, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து நயாநகர் ஆய்வாளர் பாலாஜி ���ூறுகையில்,\nபள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலை இறைவணக்கத்தின் போது அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் கொட்டாவி விட்டுள்ளார். இதைக் கண்ட தலைமை ஆசிரியை, மாணவனை கண்டித்ததோடு, கன்னத்தில் அறைந்துள்ளார். வீடு திரும்பிய மாணவன் இந்த விவகாரத்தை, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஇதையடுத்து மாணவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, தலைமை ஆசிரியர் மீது சட்டப் பிரிவு 323 கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் ஜூன் 19 ஆம் தேதி ஸ்கூல் புக் எடுத்து வர மறந்த காரணத்தால் இதே மாணவனுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டதாகவும் இதனால் மாணவன் பள்ளி செல்ல மறுப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளதாகவும் பாலாஜி கூறினர்.\nஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலாஜி தெரிவித்தார்.\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\n2 ஆண்டு ஏஎன்எம் செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nபள்ளிகளில் நீட் பயிற்சி என்ற பெயரில் பகல் கொள்ளை: கனிமொழி காட்டம்\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவியர் 7.2 % தேர்ச்சி\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்\nநீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு தமிழ் சங்கம் உதவி\nSSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\nதீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n8 hrs ago பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n9 hrs ago SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n12 hrs ago TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\n14 hrs ago தீபாவளி விடுமுறையை முன்��ிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nWorld Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/01/11/", "date_download": "2019-10-23T20:57:21Z", "digest": "sha1:GGWXJ4MVMMAWFURQURJGQYGDPZOAYENY", "length": 4256, "nlines": 57, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 11, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் பி.எம்.யூ.டி. பஸ்நாயக...\nசுதந்திரக் கட்சியின் பெரும்பாலானவர்கள் தொடர்ந்தும் முன்னா...\nசர்வ கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிக்க ஒத்துழைப்பை கோருகின்றா...\nசுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால &...\nஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் 40 வன்முறைச் சம்பவங்கள்\nசுதந்திரக் கட்சியின் பெரும்பாலானவர்கள் தொடர்ந்தும் முன்னா...\nசர்வ கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிக்க ஒத்துழைப்பை கோருகின்றா...\nசுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால &...\nஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் 40 வன்முறைச் சம்பவங்கள்\nகாணாமற்போனோர் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க த...\nஇலங்கை மீனவர்கள் 27 பேர் தொடர்ந்தும் வெளிநாடுகளில் தடுத்த...\nஇலங்கையில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு நாடு திரு...\nஇலங்கை மீனவர்கள் 27 பேர் தொடர்ந்தும் வெளிநாடுகளில் தடுத்த...\nஇலங்கையில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு நாடு திரு...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21198", "date_download": "2019-10-23T21:45:41Z", "digest": "sha1:6HUXI7GPBM535F6RDVXPJMHZFRBA3QE4", "length": 14292, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள�� – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » ஆன்மிகம் » தம்ம பதம்- 4\nகண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.\nபுத்தர் படைத்துப் போயிருப்பது கண்ணுக்குப் புலப்படாதது. அதைப் புரிந்து கொள்ளப் பிரத்யேகமானதொரு ஏற்புணர்வு வேண்டும். புத்தரைப் புரிந்து கொள்ள உனக்கு விவேகம் வேண்டும். புத்தருடையபடைப்பில் அதிவிவேகம் இருப்பது மட்டுமல்லாமல் அதைப் புரிந்து கொள்ளவும் விவேகம் வேண்டுமளவுக்கு அவ்வளவு சீர்மையும் சிறப்பும் கொண்ட படைப்புத்தான் அது. மனவுணர்வுகளைத் தாண்டியது அது. அதைப் புரிந்துகொள்ள அறிவுத்திறன் போதவே போதாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/", "date_download": "2019-10-23T20:28:36Z", "digest": "sha1:MTASPR2WNJCEL5UGZNQDOJY4ULHGLNVD", "length": 12322, "nlines": 96, "source_domain": "freetamilebooks.com", "title": "விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்", "raw_content": "\nவிண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்\nமேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறி பெருமைபடுகிறோம். ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவான சதவிகிதம் என்பது தெரியவரும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் முதல் முறையாக பெண் ஜனாதிபதியும், பாராளுமன்றத்திற்க�� பெண் சபாநாயகரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். பெண் சமத்துவம் என்பது சட்டப் பூர்வமாக இருந்தாலும், அதன் பலன் முழுவதும் பெண்களைச் சென்றடையவில்லை என்பது நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் நன்குத் தெரியும்.\nவிண்வெளிக்கு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக அனுப்பும் அளவிற்கு இந்திய நாடு வளர்ந்திருக்கிறது. சந்திரயான் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் நாம் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு நமது சுய முயற்சியில் அனுப்புவதில் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, சோவியத் ரஷியாவின் உதவி மூலமே சென்று வந்தார். அதன் பிறகு இதுவரை யாரும் விண்வெளிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்த சாதனையைப் படைத்திருக்க முடியாது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பல சாதனைகளைப் படைத்து பூமி திரும்பினார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளி என்பதால் நாம் பெருமைப்படுகிறோம். அவரின் விண்வெளி சாதனை நமது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், நாட்டு மக்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுனிதாவின் சாதனைகளைப் படிக்கும் போது நமது மாணவர்களிடையேயும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகும். அதற்கு இந்த நூல் அவசியம் உதவும் என நம்புகிறேன்.\nஇந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கும், புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு.சரவணமணியன் அவர்களுக்கும் நன்றி. புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட அறிவியல் வெளியீடுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கும் நன்றி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 109\nநூல் வகை: அறிவியல், வாழ்க்கை வரலாறு | மி���்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சிவமுருகன் பெருமாள், ஜெகதீஸ்வரன் நடராஜன் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\n[…] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில… […]\nஉங்கள் ஆக்க பணி தொடர வாழ்த்துகள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:41:41Z", "digest": "sha1:VABQG24GDYZLNQMQ3TBGJAYFCWEAXQG5", "length": 25457, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காரைக்கால் அம்மையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிவபெருமானை நினைத்து பாடல் இசைக்கும் காரைக்கால் அம்மையார்\nகாரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.[1] கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.[1] பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனைச் சரணடைந்தார்.[1]\nஇவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.[2] அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார்.[1] இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.\nஇவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.\n1.4 பேய் வடிவு பெறுதல்\n2.1 திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்\nமுற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார்.[3] சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.\nமுற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார்.[3] சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.[3].\nஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.\nமாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படிக் கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். \"மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே\" அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கன�� அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.\nபின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு \"கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்\" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.[1]\nஅம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார்.[1] கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, ��லையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க \"நம்மைப் பேணும் அம்மை காண்\" எனக் கூறி \"அம்மையே வருக\"[1] என்றழைத்து \"வேண்டுவன கேள்\" என விளித்தார், அதற்கு அம்மையார் \"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க\" என்றார்.அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.\nகாரைக்கால் அம்மையார் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். பதினொராம் திருமுறையுள் நான்கு பனுவல்கள் உள்ளன.\nதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)\nதிருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)\nதிருவிரட்டை மணிமாலை – 20 பாடல்கள்\nஅற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள்\nதேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.\nகாரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.[4] அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.[4]\nஅற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.[5] இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.[5]\nதிருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும்.[3] இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார்.[3] இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.[3]\nபுதுச்சேரி மாநிலம் காரைக்க���லில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர்.[6] அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.[6]\nகாரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.[7][8]\nசிவபெருமானால் \"அம்மையே\" என்று அழைக்கப்பட்டவர்.[9]\nஇறைவனின் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.\nஅறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தினை கொண்டவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர்.\nஅந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.[9]\nதிருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.[9]\nஅம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.[9]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 இறவாமை வேண்டிய காரைக்கால் அம்மையார் - காத்த துரைசாமி - தி இந்து ஜூலை 10, 2014\n↑ இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூல்தான் அந்தாதி நூல்களுக்கெல்லாம் முதல் அந்தாதி நூலாகத் திகழ்கிறது.- நம்மைப் பேணும் அம்மை காண் - இடைமருதூர் கி. மஞ்சுளாவின் கட்டுரை - தினமணி நாளிதழ் மார்ச் 14, 2014\n↑ \"காரைக்காலில் மாங்கனி திருவிழா சுவாமி வீதியுலாவில் கோலாகலம்\n↑ \"காரைக்காலில் மாங்கனி திருவிழா தொடக்கம்\".\n↑ 9.0 9.1 9.2 9.3 \"அரசு தேர்விற்கான அறிவரங்கம்: தமிழ் இலக்கியம்-3\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T21:47:39Z", "digest": "sha1:OEYJPGAU2NOZJKJGOLY5X25GY4LWLQNX", "length": 61067, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "Bilecik Belediyesi’nden Öğrencilere Trafikte Bisiklet Kullanımı Eğitimleri - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[15 / 10 / 2019] ரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[15 / 10 / 2019] டிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\tஇஸ்தான்புல்\n[15 / 10 / 2019] டி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\tஅன்காரா\n[15 / 10 / 2019] கெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] சாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\n[15 / 10 / 2019] சாம்சனில் பொது போக்குவரத்து\tசம்சுங்\n[15 / 10 / 2019] அங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\tஅன்காரா\n[15 / 10 / 2019] BALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\tXXx Balikesir\n[15 / 10 / 2019] Gebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\tகோகோயெய் XX\n[15 / 10 / 2019] ஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்எக்ஸ் பிலிக்சிக்போக்குவரத்தில் சைக்கிள் ஓட்டுதல் குறித்த மாணவர்களுக்கான பிலெசிக் நகராட்சி பயிற்சிகள்\nபோக்குவரத்தில் சைக்கிள் ஓட்டுதல் குறித்த மாணவர்களுக்கான பிலெசிக் நகராட்சி பயிற்சிகள்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் எக்ஸ் பிலிக்சிக், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nபிலெசிக் நகராட்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கான பயிற்சிகள்\nபிலேசிக் நகராட்சி குழந்தைகளுக்கு போக்குவரத்தில் ஆரோக்கியமான மற்றும் அதிக நனவான போக்குவரத்தை அடைய தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சிகளை வழங்குகிறது.\nபிலெசிக் நகராட்சி திட்ட உற்பத்தி மைய அதிகாரி ஹக்கன் யவுஸ் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்புகளில் கற்பிக்கிறார் மற்றும் பல தலைப்புகளில் தலைப்புகளை விளக்குகிறார்.\nபயிற்சிகள் பற்றிய தகவல்களை வழங்கிய திட்ட உற்பத்தி மைய அதிகாரி யவூஸ் கூறியதாவது: 'கடந்த ஆண்டுகளில் இ���ுந்து நாங்கள் ஏற்பாடு செய்து வரும் சைக்கிள் இடிபாரன் செயல்பாட்டின் மூலம் ஹெய்ட் குழந்தைகள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வோம். இந்தச் செயலுக்கு முன், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொள்வதற்கும் நினைவில் கொள்வதற்கும் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் குறித்த விதிகளை அறிந்து கொள்வதற்கும் எங்கள் குழந்தைகளைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்கிறோம். எங்கள் பள்ளிகளில், இந்த நடவடிக்கைக்கு முன் அடிப்படை போக்குவரத்து மற்றும் சைக்கிள் பயன்பாடு குறித்த தத்துவார்த்த பயிற்சியைப் பயன்படுத்துகிறோம். 25 செப்டம்பர் புதன்கிழமை மற்றும் 26 செப்டம்பர் வியாழக்கிழமை, 2 மிதிவண்டிகள் குறித்த நடைமுறை பயிற்சியுடன் பள்ளிக்கு தனி போக்குவரத்தை வழங்கும். பயிற்சியிலிருந்து, வீட்டிலிருந்து பள்ளிக்கு மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகள், போக்குவரத்து அறிகுறிகளின் முக்கியத்துவம், பொது சைக்கிள் வரையறை, பாதுகாப்பான சைக்கிள் சவாரி, உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றை நாங்கள் விளக்குகிறோம். எங்கள் குழந்தைகளும் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த அர்த்தத்தில், இந்த பங்களிப்புடன் எங்களுடன் இருக்கும் எங்கள் மேயர் செமி Şahin மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். '\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nErciyes நகரிலிருந்து Erciyes வரை பயணிக்கவும் 21 / 01 / 2016 Erciyes பயணம�� இருந்து Sariz நகராட்சி மாணவர்கள்: சுகாதாரம் Sariz இன் கய்சேறி அனடோலியன் தொழிற்பயிற்சி பள்ளி படிக்கும் மாணவர்கள் பங்களிப்புகளை Sariz நகராட்சி கொண்டு Erciyes ஸ்கை மையத்தில் மாற்றத்தை அனுபவிக்க இருந்தது. Sariz நகராட்சி பயணம் ஓமர் ஃபரூக் Eroglu ஒரு அறிக்கையில் ஏற்பாடு Erciyes மலை மேயர் ஆதரவுடன், ஒவ்வொரு அர்த்தத்தில் ஒரு நல்ல வளர்ப்பில் ஒரு நகராட்சி போல் மாணவர்கள், சமூக நிகழ்ச்சிகளைத் புள்ளி மாணவர்களுக்கு தேவையான உணர்திறன் காட்ட கூறினார். Eroglu, \"எங்கள் இலக்கு சிறிது எங்கள் மாணவர்கள் ஊக்குவிக்க. பெற உள்ளது\" என்றார் அவர். Sariz நகராட்சி Erciyes ஸ்கை மையம் மாணவர் கொண்டு செல்லப்பட்டார் 94 கட்டமைப்புக்குள்ளேயே சமூக மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற என்று Eroglu, \"போன்ற நம் மாணவர்கள், இயற்பியல் ஆசிரியர், ரசாயனங்கள், அடிப்படை உயிரியல், ...\nசாரிக்காம் நகராட்சியில் இருந்து மறுசுழற்சி நிலக்கீல் 26 / 11 / 2014 சரிகாமின் நகராட்சியில் இருந்து மறுசுழற்சி நிலக்கீல் வேலை: மறுசீரமைப்பு முறைமை கொண்ட பழைய மற்றும் குறைந்த தர வீதிகளில் நிலக்கீல் அகற்றுவதன் மூலம் சரிகாம் நகராட்சி புதிய நிலக்கீல் நிலத்தை உருவாக்குகிறது. மறுசுழற்சி அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நகராட்சிக்கு கணிசமான ஆதாயங்களை வழங்குகின்றன. மேயர் அட்டார்னி பிலால் உலுடாக், மாவட்டத்தில் தொடங்கி சாலை பராமரிப்பு சேவைகள் தொடர்கிறது. அதன்படி, முன்னர் சேவையைப் பெறாத Yeşiltepe தெருக்களில், நடைபாதை மற்றும் நிலக்கீல் வேலை, குறைந்த நிலக்கீல் தரம் மற்றும் காலாவதியான தெருக்களில் கட்டுமான தொடங்கியது. பழைய நிலக்கீல் ஒரு மறுசுழற்சி இயந்திரத்துடன் மெட்ரோபோலிடன் நகராட்சிலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் நிலக்கீழ் மூடப்பட்டிருக்கும். நீக்கப்பட்ட பழைய நிலக்கீல் பொருள் மற்றும் தடித்த கட்டுமான ...\nஎஸ்கிசிர்ர் மெட்ரோபோலிடன் நகராட்சி டிராம் ஆதரவு பஸ் வரி விவரம் 15 / 09 / 2014 காரணமாக டிராம் வரி ஆதரவு உருவாக்கப்பட்டதும் அதன் என்று அறிவித்துள்ளது பள்ளிகள் திறப்பு பொது போக்குவரத்து எந்த இடையூறு தடுக்க செப்டம்பர் 15 2014 என்பதால் எஸ்கிசெிர் பெருநகர நகராட்சி, டிராம் பேருந்து தடம் விளக்கம் இருந்து எஸ்கிசெிர் பெருநகர நகராட்சி ஆதரவு. 15 மணிநேரத்திற்கு இடையில் டிராம் ஹாட்லைன் ஏற்படுத்தியுள்ளத�� - எஸ்கிசெிர் பெருநகர நகராட்சி, \"திங்கள் முதல் 2014 செப்டம்பர் 06.30 காரணமாக பெருநகர நகராட்சி பேருந்துகள் பள்ளிகள் 20.00 திறப்பு பொது போக்குவரத்து பயணிகள் குறுக்கீடுகளையடுத்து பாதிக்கத் பிரச்சினை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிராம்வே ஆதரவு வரியில் சேவை செய்யும் பேருந்துகள் எஸ்.எஸ்.கே-ல் வேலை செய்யும் - உல்லுண்டர் - பார்மசி-எஸ்காஜ் - எஸ்பர்க் - ஸ்தாஸ்டன் - ஸ்டேடியம் - ஓதுன்சாசார் ரயில்கள். இந்த பேருந்துகள் ப பயன்படுத்தி\nஇஸ்தான்புல் Üsküdar நகராட்சி மெட்ரோ அறிவித்தது 29 / 07 / 2015 Uskudar நகரசபையின் ஒரு சுரங்கப்பாதை விளக்கம் செய்யப்பட்டது: இஸ்தான்புல் Uskudar-Ümraniye-Çekmeköy-Sancaktepe சுரங்கப்பாதை இணைப்புகளை Uskudar நகராட்சி பணி குறித்த அறிக்கையை வெளியிட்டார் செயல்திட்டம்-தொடர்பான பணிகளை, அதிகாரம் மற்றும் பொறுப்பு முன்னிலையில் கூறினார். Üsküdar நகராட்சி, Üsküdar-Umraniye-Çekmeköy-Sancaktepe தற்போதைய கட்டுமான மெட்ரோ வரி பற்றி ஒரு அறிக்கை செய்தார். ஒரு அறிக்கையில், ஹட் Üsküdar-Ümraniye-Çekmeköy-Sancaktepe மெட்ரோ வரி கட்டுமான பணி; இஸ்தான்புல் மெட்ரோபொலிட்டன் நகராட்சி மற்றும் டோக்ஷஸ் குரூப் ஒரு கூட்டுத் திட்டமாகும், மற்றும் Üsküdar நகராட்சிக்கு எந்தவொரு கடமைகளும் இல்லை, அதிகாரிகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன. சுரங்கப்பாதை வேலைகள் போது, ​​Mimar சினன் அருகில், Sabahattin İskele தெரு கட்டிடங்கள் மற்றும் மாடிகள் பிளவுகள் பின்னர்; Üsküdar Municipal Police Directorate, வாழ்க்கை மற்றும் சொத்து பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உபகரணங்கள் kü\nஎர்டெல்லி நகராட்சியிலிருந்து கிஸ்கெலாலி மற்றும் ஹுசின்லெர் இடையே அஸ்பால்ட் தயாரித்தல் 18 / 12 / 2014 கிஸ்ஸ்கலேலி மற்றும் ஹுசைனுக்கும் இடையே உள்ள எர்டெம்லி நகராட்சி நிலக்கீல் தயாரித்தல்: எர்டெல்லி நகராட்சி, கிஸ்கலேலிடின், சாம்பல் அடுக்கி அடித்தால் ஹுசைனுக்கு செல்லும் சாலை தயாரிக்கப்படுகிறது. எர்மெம்லி நகராட்சி சாலை ஓட்டம் மற்றும் பணிபுரியும் வேலைகள் தொடர்கின்றன. எர்மெட்லி நகராட்சி வெற்றிகரமாக நிலக்கீல் சாலையில் சேவையின் கீழ், எர்டெம்லி மெகெர்ரேம் டோலுவின் மேயர் அவர்களது பணி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்டது என்பதை கோடிட்டுக் காட்டியது. மெய்டன் Hüseyinler திசையில் சாலையில் நடந்து பணி, \"சாலை கட்டுமானம் மற்றும் நிலக்கீல் பணி, உள்கட்டமைப்பு, எங்கள் நகராட்சிகள் நான் எப்போதும் மிகவும் வலுவான வழக்கு வெளிப்படுத்தியுள்ளனர் என என்பதைக் குறிக்கும் டோல் தலைவர். எங்கள் சாலை கட்டுமானம் மற்றும் நிலக்கீல் சேவை யால் ஆகும்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஅனடோலியன் மோட்டார் பாதையின் புதுப்பித்தல்\n2. சர்வதேச அலன்யா சைக்கிள் விழா தொடங்குகிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nரயில் தொழில் நிகழ்ச்சி 14-16 ஏப்ரல் 2020 அன்று எஸ்கிசெஹரில் நடைபெறும்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nபோஸ்டெப்பிலிருந்து விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nவோனா பார்க் பார்க்கிங் கிடைக்கிறது\nயெனிகென்ட் யாசிடெர் சாலை ஒரு கான்கிரீட் சாலையாக மாறி வருகிறது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அமா\nசாகர்யா டிராம் திட்டத்தில் சமீபத்திய நிலைமை என்ன\nஅங்காரா மெட்ரோ நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வேலை செய்யவில்லை\nBALOSB பலகேசீர் மட்டுமல்ல, பிராந்தியத்தையும் உருவாக்கும்\nடெரின்ஸ் Çenesuyu சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nGebze பயண அட்டைகள் அலுவலகம் புதிய இடத்திற்கு நகர்கிறது\nSME பதிவு, 115 ஆயிரம் 848 உறுப்பினர்கள்\nஇஸ்மிட் பே மாசுபாடு 10 கப்பல் 10 மில்லியன் TL அபராதம்\nஐ.எம்.எம் முதல் போக்குவரத்து வரை கல்வி 5 பொருள் பூகம்ப திட்டம்\nகிளாசிஸ் 30. அதன் வயதைக் கொண்டாடியது\nபோலந்து ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கான மாபெரும் படி\nமெட்ரோ தோல்விகள், மெட்ரோபஸ் விபத்துக்கள் இமாமோக்லு நயவஞ்சக நாசவேலைக்கு எதிராக\nசில்க் ரோட்டின் முதல் சரக்கு ரயில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நவம்பரில் மர்மரை கடந்து செல்லும்\nஜகார்த்தா சுரபயா ரயில்வே தொடங்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்பு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஉலுகாலா மற்றும் யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் ​​விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nErciyes நகரிலிருந்து Erciyes வரை பயணிக்கவும்\nசாரிக்காம் நகராட்சியில் இருந்து மறுசுழற்சி நிலக்கீல்\nஎஸ்கிசிர்ர் மெட்ரோபோலிடன் நகராட்சி டிராம் ஆதரவு பஸ் வரி விவரம்\nஇஸ்தான்புல் Üsküdar நகராட்சி மெட்ரோ அறிவித்தது\nஎர்டெல்லி நகராட்சியிலிருந்து கிஸ்கெலாலி மற்றும் ஹுசின்லெர் இடையே அஸ்பால்ட் தயாரித்தல்\nAlanya நகராட்சி பதிவு, 5 XNUM Km புதிய சாலை திறக்கும் ஆண்டில்\nபைக் பாதைகள் சூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கில் இருந்து சப்பாங்கே ஏரியிற்கு நீட்டிக்கப்படும்\nசூரியகாந்தி பைக் பள்ளத்தாக்கில் டிரைவிங் பயிற்சி தொடங்கியது\nBilecik, High-Speed ​​Train Construction Site, கூறப்படும் இரண்டு பேர் திருடி, கைது செய்யப்பட்டனர்.\n6 K ஸ்மார்ட் நிறுத்தங்களில் பிலெசிக் நகராட்சி சுத்தம் பணிகள்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஐரோப்பிய ஏரோபாட்டிக் சாம்பியன்ஷிப் மூச்சடைப்பு\nஉள்நாட்டு கடன் சிறப்பு வாகன கடன் தொகுப்புகளில் புதிய நிறுவன ஒத்துழைப்பு\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் அங்காரா தாவர எண் மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT ��ட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:12:13Z", "digest": "sha1:ABTMJSYUWDRXZ33MWKKFFSV7MIF5VCXT", "length": 7337, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகசேனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன்னர் மெனாண்டரின் பௌத்தம் தொடர்பான கேள்விகளுக்கு நாகசேனர் விடையளித்தல்\nநாகசேனர் (Nāgasena), சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவின் நிறுவனரும், கி மு 150ல் காஷ்மீரில் பிறந்த [1][2] பாளி மொழி அறிஞரும் ஆவார்.\nஇந்தோ கிரேக்க மன்னர் மெனாண்டரின் பௌத்த சமயம் தொடர்பான கேள்விகளுக்கு, நாகசேனர் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த, மிலிந்த பன்கா எனும் பாலி மொழி பௌத்த நூலை இயற்றியவர்.[3][3][4]\nபௌத்த மெய்யி���ல் நூலான திரிபிடகத்தை, பாடலிபுத்திரத்தில், தான் ஒரு கிரேக்க பௌத்த பிக்குவிடமிருந்து கற்றதாக நாகசேனர், தான் இயற்றிய மிலிந்த பன்கா நூலில் குறித்துள்ளார். மேலும் கிரேக்க பௌத்த குருவின் வழிகாட்டுதலின் படி, தனக்கு ஞானம் ஏற்பட்டு, போதிசத்துவ நிலை அடைந்ததாக கூறுகிறார். மகாயான பௌத்தப் பிரிவில், நாகசேனர் 18 அருகதர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.[5]\n↑ 3.0 3.1 மிலிந்தனின் கேள்விகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/04/01083019/1234989/Shoulder-tightness-for-ladies.vpf", "date_download": "2019-10-23T21:59:02Z", "digest": "sha1:4XTMOZUI6UQHPY3RAE5TDENZYABWAFBH", "length": 19111, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் தோள்பட்டை இறுக்கம் || Shoulder tightness for ladies", "raw_content": "\nசென்னை 24-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு அதிகமாக ஏற்படும் தோள்பட்டை இறுக்கம்\nஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது.\nஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது.\nஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாக தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் இளைஞர்களைவிட 60 வயதை கடந்த முதியவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம். இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக ‘இறுக்கமான தோள்பட்டை’ எனப்படும் ப்ரோசன் ஷோல்டர் உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nசிறுவர்கள் ஸ்கூல் பேக் மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூட்டை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது நமது தோளும் முதுகும்தான். ஆனால் நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பல்ல. நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டைப் போல ��ூடுதல் சுமையைத் தாங்கும் எலும்பல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.\nஇதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. இதன் அறிகுறியாக தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, எந்த பக்கம் வலி இருக்கிறதோ அந்த பக்கமாக படுக்கும்போது கடுமையான வலி ஏற்படும். இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்கள், ஐந்தில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.\nஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரி செய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். மனபலம் அவசியம்.\nஇதுபோன்ற உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால், உளவியல் ரீதியான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தொடர்ச்சியாக ஏற்படும் மூட்டு வலி காரணமாக அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இயலாமையால் தன்னம்பிக்கை இழந்து, ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். மேலும், அடுத்தவர் மீது தேவையற்ற கோபம், வெறுப்பு ஏற்படுகிறது. அதனால், உடல் ரீதியான பலவீனம் ஏற்படும்போது, மன ரீதியாக பலம் பெற பயிற்சி மேற்கொள்வது அவசியம். முடிந்தவரை, சுயமாக முயற்சி செய்வது நல்லது. அப்படி இயலாத பட்சத்தில், மனநல மருத்துவரை அணுக தயக்கம் காட்டக்கூடாது.\nதமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்படும் - மந்திரிசபை ஒப்புதல்\nதீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை\nகர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்\nதம��ழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகாச நோயால் பெண்களுக்கு வரும் பாதிப்பு\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஉடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி\nமுப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து\nபெண்களுக்கு நீர்க்கட்டி வருவதற்கான காரணங்கள்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nபிரசவத்தின்போது நேர்ந்த அவலம்... சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இளம் நடிகை மரணம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nடிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2019/05/16154301/1242037/krishna-feet.vpf", "date_download": "2019-10-23T21:53:16Z", "digest": "sha1:6MZVMLODGGY4HU5NY2NIRNSTRF5335RP", "length": 5555, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: krishna feet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.\nஅந்த பாதத்தைக் கவனித்துப் பாருங்கள். எட்டு எ���்ற எண்ணைப் போல காட்சி தரும். அதற்கு மேல் உள்ள விரல்கள் 5 புள்ளிகளாகக் காட்சி தரும். இங்கு 8-ம், 5-ம் சேருகின்றது.\n8 என்பது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், 5 என்பது ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதையும் குறிப்பதாகும். அஷ்டாச்சரமும், பஞ்சாட்சரமும் இணைந்து, கண்ணனின் திருவடிக் கோலமாக மாறுகிறது.\nஎனவே கண்ணனின் திருவடிக் கோலத்தை, எல்லா மாதங்களிலும் வரும் அஷ்டமி அன்று போடலாம். அதன்மூலம் திருமாலின் அருளும், சிவபெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும்.\nகிருஷ்ணன் | வழிபாடு |\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nமண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா\nகுலசேகர நங்கை அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேகம்\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nகதவே இல்லாத கண்ணன் கோவில்\nநண்பனுக்கு சேவை செய்த கிருஷ்ணன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/06/20/conversion-16/", "date_download": "2019-10-23T21:55:36Z", "digest": "sha1:6MFNAKPL4RPHEC2J5N6DRNJOLFFCWJVE", "length": 44805, "nlines": 337, "source_domain": "www.vinavu.com", "title": "'நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்'! - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல ���ிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்க��ட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் 'நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்'\nபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்பார்ப்பனிய பாசிசம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\n‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி\nசிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 16\n”குடும்பக் கட்டுப்பாடு ஹிந்துக்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. முசுலீம்கள் நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால் இந்துக்கள் சிறுபான்மையினராகி இந்தியா ஒரு இசுலாமிய நாடாக மாறும் அபாயம் இருக்கிறது. எனவே குடும்பக் கட்டுப்பாட்டில் ஹிந்துக்களை மட்டுமின்றி மற்ற மதத்தினரையும் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.”\n– இந்து முன்னணி மேடைப் பேச்சு.\nகுடும்பக்கட்டுப்பாடு என்பது சட்டப்படி யாருக்கும் கட்டாயமான ஒன்றல்ல. இந்துக்கள் மட்டும் கட்டாயக் கருத்தடை செய்யுமாறு எந்தச் சட்டமும் கூறவில்லை. இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்டோ, செய்யாமலேயோ அளவாய்ப் பெற்றுக் கொள்வோரும் உண்டு.\nமுசுலீம் ஆண் ஒவ்வொருவரும் தலா நான்கு மனைவிகள் மணம் செய்ய வேண்டுமெனில் முசுலீம் ஆண், பெண் விதிகம் 1:4 என இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருபால் விகிதம் சமமாகவே உள்ளது. மேலும் 1975-ல் மைய அரசினால் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பலதார மண விகிதம் முசுலீம்களை விட இந்துக்களிடம்தான் அதிகம் உள்ளது. கிருபானந்த வாரி மற்றும் சங்கராச்சாரியின் ஆன்மீகச் சீடரும், முருகக் கடவுளின் ரசிகருமான ஓட்டல் சரவண பவனின் உரிமையாளர் இராஜகோபாலனின் மனைவிமார் கதைகள் எல்லோரும் அறிந்ததே. கோடீசுவர இந்துக்களில் அநேகம்பேர் இப்படித்தான் பெண்டாளுகின்றனர். 1981 மக்கள் தொகைக் கணக்கின்படி இந்துக்களின் சதவீதம் 82.35, முசுலீம்களின் சதவீதம் 11.73 என உள்ளது. இதன்படி முசுலீம் மக்கள் என்றுமே பெரும்பான்மையாக முடியாத��.\nஅடுத்து குடும்பக் கட்டுப்பாடு எனும் கருத்து கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவற்றினால் நடைமுறைக்கு வருகிறது. கிராமங்கள், நகரங்களில் வாழும் ஏழைகள்தான் மதவேறுபாடின்றி பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றனர். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதற்கும், வட இந்திய மாநிலங்கள் பின்தங்கி இருப்பதற்கும் இதுதான் காரணம்.\nஇந்து முன்னணியின் கூற்றுப்படி முசுலீம்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதே ஒரு சதித்திட்டத்திற்காகத்தான் என்றால், இந்த சதியின் விளைவாகப் பிறக்கும் பிள்ளைகளுக்குச் சோறு போடுவது யார் ஒரு பிள்ளைக்கு 1000 தினார் என்று அராபிய சேக்குகள் மணியார்டர் அனுப்புகிறார்களா என்ன ஒரு பிள்ளைக்கு 1000 தினார் என்று அராபிய சேக்குகள் மணியார்டர் அனுப்புகிறார்களா என்ன ஒருவேளை அப்படிப்பட்ட வாய்ப்பு மட்டும் இருந்தால், அந்நியச் செலாவணிக்காக அம்மணமாக நிற்கவும் தயாராக இருக்கும் பா.ஜ.க. அரசு, ”உற்பத்தியைப் பெருக்குங்கள்” என்று முசுலீம்களுக்கு உத்திரவிடவும் வாய்ப்பிருக்கிறது.\nஅதிருக்கட்டும். இரண்டு மட்டும் பெற்றுக்கொண்டால், உணவு, வீடு, வேலை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம் என இந்நாட்டின் அரசோ, ஆளும் வர்க்கங்களோ, இந்துமத வெறியர்களோ பொறுப்பேற்கத் தயாரா அதைத் தர முடியாதவர்கள் இரண்டுக்கும் மேல் பெறாதே என்று யாரிடமும் – இந்துக்கள் உட்படத்தான் – கூற அருகதை இல்லை.\nபாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nபாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nபாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்\nபாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்\nபாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nபாகம் 7 – ஆண்டவனின் வறுமையா\nபாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nபாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்\nபாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்\nபாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு\nபாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்கு��ியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா\nபாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்\nபாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா\nபாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\n2011 சென்சஸ் கணக்கின் படியே இந்துக்கள் 80.5 சதவீதமும், முசுலீம்கள் 13.4 சதவீதமும் இருக்கின்றனர். இதன்படி இசுலாமிய மக்கள் எப்படி பெரும்பான்மையாக மாற முடியும்\nசுப்பிரமணி ஏன் இப்படி enrique joseph பேருல பொய் பின்னூட்டம் போடுறீங்க.திருந்தவே மாட்டியஎ நீ.\nஅவ்வ்வ்வ்வ்……… இந்த அநியாயத்தையெல்லாம் கேக்க ஆருமே இல்லயா\n என் கண்ணே பட்டுடும் போலிருக்கே\n40,000 வைப்பாட்டிகள் உள்ள இந்துக்களையோ, சுல்தான்களையோ 1981 சென்சஸிலோ, 2011 சென்செஸிலோ பிடிக்கமுடியாதே. புராண,சரித்திர காலத்து சென்ஸசை வைத்து சென்சேசனலா தலைப்பு வைக்கிறீகளாக்கும்..\n1947ல் முசுலீம்கள் எத்தனை சத வீதம் இருந்தார்கள் \nபுராண கதை எல்லாம் உள்ளே கொண்டு வந்து ஏன் குழப்புகிறீர்கள் \nமுசல்மான்களில் யாரு வேணுமின்னாலும் தொழுகைக்கு தலைமை தாங்கலாம். குரானில் இருக்குற நாலு வரி குனிஞ்சி எந்திருக்கும்போது சொல்ற இரண்டு வரி தெரிஞ்சிருந்தா போதும். என்னவா இருக்கக்கூடாதுன்னா, வட்டிக்கு வுடுறவன, தண்ணி அடிக்கிறவனா, விபச்சாரம் செய்யாதவனா, இறை மறுப்பாளனா ஆகிய ஆனா ஆவன்னாவா மட்டும் இருக்கக்கூடாது.\nஇந்த மதத்துல யாரு வேணாலும் கோயில் கட்டிக்கலாம்,பூசை செய்யலாம்,அவுங்க விதிகளுக்கு உட்பட்டு நடத்தலாம்.\nஅது என்ன இறை மறுப்பாளன இருக்க கூடாது. ஹிந்து என்பது ஒரு மதம் மட்டும் அல்ல,கலாசாரம்.\nநீங்க மறந்துடீங்க பொய் பேச கூடாது, பன்னிக்கறி திங்க கூடாது, இப்படி நெறைய இருக்கு.\nஇந்த நாட்டுல உள்ள பங்காளி சண்டையில நீங்க அட்டைய போடா பாக்குறீங்க.\nஎனக்கு அரபி,பாகிஸ்தானி,ஆப்கான் நெறைய முஸ்லிமா தெரியும்,அவுங்க எல்லாம் எப்படி நடக்குறாங்கன்னு அவுங்களுக்கு நடுவுல இருக்குற பிரச்சனைகள் என்ன அப்படின்னு எனக்கு நல்ல தெரியும்.\nஅவளவு ஏன் நம்ம ஊரு பட்டாணி முஸ்லிம் ஒரு தமிழ் முஸ்லிமா கல்யாணம் பண்ண சொல்லுங்க பாப்போம்.எனக்கு நெறைய பிரிஎண்ட்ஸ் இருக்காங்க.\nநீங்க சொல்ற மத லாஜிக் எல்லாம் 3000 வருஷத்துக்கு முன்னாடியே ஹிந்து மதம் பாத்தாச்சு. இனிக்கி இருக்குற பிரச்சனைய வேற.\nஅது என்னப்பா அவுங்க விதிப்படி நடத்தலாம் என்பது. நீ இங்கு பிரிவினையாத்தானே பேசறே. கடவுள் இல்லைன்னு சொல்றவன எப்படி அய்யா தலைமை தாங்க வைக்க முடியும்\nநீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்த மாதிரி விசயங்களில் இஸ்லாத்தோட மோத முடியாது. நீ உன் வாயால உலகத்தையே அளக்கலாம் ஆனால் ஒரு தலித்த சங்கராச்சாரியா வர விடமாட்டே. சீரங்கம், நடராஜ் போன்ற கோயில்களில் ஒரு தலித் பூசாரியா வர முடியுமா ஆனால் மசூதியில் தொழ வைப்பவர் (இமாம்) இல்லாவிட்டால் இருப்பவரில் குரான்ல நாலு வரி தெரிந்தவர் எவர் வேண்டுமானாலும் தொழுவதற்கு தலைமை தாங்கலாம். தொழ வைப்பவராக இருக்கும் இமாம் என்பவர் கூட தொழ வைப்பதற்காக ஊதியம் பெறக்கூடாது. வர் ஆசிரியராகவோ, வணிகராகவோ அல்லது etc. ஆகவோ இருந்துதான் பொருளீட்டிக்கொள்ளவேண்டும்.\nஉன் கிட்ட நிறைய பிரிண்ட் இருக்கலாம் என் கிட்டயும் நிறைய பிரிண்ட் இருக்கு, ஆகஸ்டு 25 தேதி பன்ருட்டிக்கு வா, ஒரு உருது முஸ்லீமுக்கும், தமிழ் முஸ்லீமுக்கும் திருமணம் நடைபெறப் போகிறது வந்து கலந்துகொண்டு பிரியாணி சாப்பிடு. நீ சொல்ற விசயமெல்லாம் பழங்கதை.\nதொழவைப்பவர் குரானையே கரித்துக் குடித்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் அன்னிக்கு குளிக்காமல் கூட இருக்கலாம் ஆனால் உச்சா போயிருந்தா கழிவியிருக்கனும் அவ்வளவுதான்.\nஇதில் இந்து முன்னணியினரின் வாதம் அபத்தமானது. அப்படி ‘ப்ளான்’ பண்ணி பெற்றுக் கொள்வதாயிருந்தால் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறவே முன்னேறாது. பெற்றுக் கொள்பவர்கள் அறியாமையினால்தான் அப்படிச் செய்யவேண்டும். பீகாரில் இந்து முஸ்லிம் என்று பாகுபாடு இல்லாம் ஏழு எட்டு பெற்றுக் கொள்கிறார்கள்.வறுமையில் உழல்கிறார்கள்.இதற்கு என்ன செய்ய…போட்டி போட்டுக் கொண்டு பெற்றுக் கொள்வதைவிட பெற்றதை ஒழுங்காய் வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம்….\nகேக்குரவன் கேனயா இருந்தா கேப்பையில தேன் வடியும் இதுதான் இந்து முன்னனி வாதம்\nநான் ஒரே பிள்ளையா இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரன் என் அப்பாக்கிட்ட எல்லப்பொழி சண்டைக்கு வந்தானாம். அதனால்தான் நான் கட்டுப்பாடே இல்லாம நிறைய பிள்ளைகளை பெத்து அவன அண்ட விடாம பயம் காட்டறேன் என்றானாம். இந்து முன்னணியின் கதை இப்படி இருக்கு.\n���தங்களில் பெரும்பான்மை சிறுபான்மை என்ன வேண்டி கிடக்கு எந்த மதமாக இருந்தாலும் அது மக்களை மடைமையில் ஆழுத்தும் அல்லது போதையில் ஆழ்த்தும் அபின்தானே எந்த மதமாக இருந்தாலும் அது மக்களை மடைமையில் ஆழுத்தும் அல்லது போதையில் ஆழ்த்தும் அபின்தானே போதையின் அளவும் தன்மையும் வேறுபடலாமேயொழிய போதை என்னவோ ஒன்றுதானே போதையின் அளவும் தன்மையும் வேறுபடலாமேயொழிய போதை என்னவோ ஒன்றுதானேஅபின் போதையில் இருப்பவன் பெரும்பான்மையாக இருந்தால் என்னஅபின் போதையில் இருப்பவன் பெரும்பான்மையாக இருந்தால் என்ன அல்லது சிறுபான்மையாக இருந்தால் என்ன அல்லது சிறுபான்மையாக இருந்தால் என்ன மத போதையிலிருந்து மக்களை மீட்பதே முக்கியம்.\nகட்டுரையின் நோக்கம் இந்து முன்னணியின் அற்ப வாதங்களுக்கு சாட்டையடி. கொடுப்பதுதானேயொழிய எந்த மதத்துக்கும் வக்காலத்து வாங்குவதல்ல.\nஎன்ன ஒரு அற்புதமான வாதம். குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்க சொல்லி யாரையும் கேக்க கூடாதாம்.\nபிறகு இவுங்க எல்லாம் வெட்டியா திரிவானுங்க,ஊற எல்லாம் கொளுத்துவாங்க,\nகள்ள வோட்டு போடா,கூலி படை அமைக்க, பூத் செயஜிங் செய்ய வெட்டி பய தேவை.\nஇதுல எல்லாருமே நாம் இருவர் நமக்கு ஒருவர்ன்னு இருந்துட்ட அப்புறம் ரோட்டுல அடி பட்டு சாவ ஆள் இல்லாம போயிடுமே.\nஇதுல செம்ம காமெடி என்னன்னா ரெண்டு புள்ள பெத்துகிட்ட காக்க முனையாத அரசு பத எப்படி காக்கும்ன்னு ஒரு மரண மொக்கை கேள்வி வேற.\nஅதான் ரெண்டு உருபடவே உத்தரவாதம் இல்ல அதான் அதுக்கு மேல வேணாம்ன்னு சொல்ல சொல்ல கடவுள் பாதுகுவாறு,கடவுள் யாரு ஹிந்து மனிதனின் பாக்கெட்டு தானே.\n1930-50 வரைக்கும் குழந்தை பெத்துகிட்ட தாத்த்டாக்கள் (இந்துவோ, முசுலிமோ, கிறிஸ்டியனோ) 10 க்கும் குறையாம பெத்துகிட்டாங்க. அதுக்கு பொறகு 70 வரைக்கும் குறஞ்சி 5-6 குழந்தை பத்து கிட்டாங்க. அட்குக்கு பொறவு 70-80 வரைக்கும் 3-4 குழந்தை பெத்துகிட்டாங்க அப்புறம் 90களுக்கு பிறகு 2 குழந்தைன்னுநிறுத்திகிட்டாங்க அப்புறம் 90களுக்கு பிறகு 2 குழந்தைன்னுநிறுத்திகிட்டாங்க இப்போ ஒண்ணே போதும்னிநிறுத்திக் கிறாங்க இப்போ ஒண்ணே போதும்னிநிறுத்திக் கிறாங்க இதெல்லாம் வாழக்கைநாகரிகத்தால வந்ததில்ல பொருளாதார சூழ்னிலை (குழந்தைகளுக்கு சாப்பாடு, கல்வி, பண்டிகை செலவு இப்படி மக்கள் கிட்ட ப���ாருளாதாரநெருக்கடி வந்ததால ) மாற்றத்தால் வந்தது. இங்க முசுலிமோ இந்துவோ பிரச்சினை இல்லை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html", "date_download": "2019-10-23T21:50:21Z", "digest": "sha1:7HWRQLS5XU53HM4DBFSDRPNRVYCFCGHW", "length": 59869, "nlines": 447, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 09 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'அஞ்சலை’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n” அ ஞ் ச லை “\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்\nதிருமதி. கீதா மதிவாணன் அவர்கள்\nவலைத்தளம் : ” கீதமஞ்சரி ”\nஇருவேறு மாறுபட்ட சூழலில் வாழ்பவர்களை இணைக்கிறது ஒரு புள்ளி குழந்தையெனும் வடிவில். வறுமை நிலையிலும் செம்மையாகவும் உண்மையாகவும் வாழும் அஞ்சலையும் செல்வக் கொழிப்பில் இருந்தாலும் ஏழைகளிடத்தில் கருணையும் அன்பும் கொண்டு வாழும் சிவகுருவும் ஆரம்பம் முதலே நம் மனத்தில் இடம்பிடித்துவிடுகிறார்கள். பொதுவாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் அந்த குழந்தையின் அன்பு முழுவதும் இனி தங்களுக்கே உரியது என்ற எண்ணத்துடன் அக்குழந்தையின் தாய் தந்தையிடம் இனி ஒருபோதும் அந்தக் குழந்தையைப் பார்க்கக்கூடாது என்றும் அதன் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொள்வார்கள்.\nஆனால் சிவகுரு அப்படிச் செய்யவில்லை. மாறாய் கணவனை இழந்த நிலையிலும் அவளைத் தொடர்ந்து தன் வீட்டில் வேலைசெய்ய அழைக்கிறார். இந்த இடத்தில் சிவகுருவின் கதாபாத்திரம் மேலும் சிறப்புறுகிறது. எத்தனையோ குழந்தைகள் இருக்கையில் அஞ்சலையின் குழந்தையை ஏன் தேர்ந்தெடுக்கிறார் அதற்கும் காரணம் இருக்கிறது. அஞ்சலையின் பண்பும் குணநலன்களும் அக்குழந்தைக்கு இல்லாமலா போகும் அதற்கும் காரணம் இருக்கிறது. அஞ்சலையின் பண்பும் குணநலன்களும் அக்குழந்தைக்கு இல்லாமலா போகும் அஞ்சலையின் கணவன் பற்றியும் அவதூறு சொல்வதற்கில்லை, பாழாய்ப்போன குடி தவிர. நித்தமும் வேலைக்குச் செல்பவனாகவும், பகற்பொழுதில் குழந்தையைப் பார்த்துக்கொள்பவனாகவும் பொறுப்பானவனாகவே இருந்திருக்கிறான்.\nஅஞ்சலையின் குணங்களையும் அவள் வேலை செய்யும் விதத்தையும் கதாசிரியர் விவரிப்பதைப் பார்க்கையில் இப்படி ஒரு வேலைக்காரி நமக்குக் கிடைக்கமாட்டாளா என்று ஏக்கம் வருகிறது. அவள் வேலை செய்யும் இடத்தை மட்டுமல்ல, தன் வீட்டையும் எவ்வளவு நேர்த்தியாக வைத்திருக்கிறாள். குடிசைக்குள் சிவகுருவின் பார்வையின் மூலமே நமக்கும் அங்குலம் அங்குலமாய் உணர்த்திவிடுகிறார் கதாசிரியர். அவற்றுள் பல விஷயங்கள் என்னைக் கவர்ந்தன.\nவிளக்கின் அருகிலிருக்கும் தீப்பெட்டியும் எண்ணெய்ப்புட்டியும், மண்பானைக்கு கிரீடம் வைத்தாற்போன்ற அலுமினிய டம்ளர், குழந்தையின் ஏணைக்கு அடியில் ஈரத்தை உறிஞ்ச போடப்பட்ட கெட்டித்துணி என்று ஒவ்வொன்றிலும் காட்டும் நேர்த்தியும் கூரிய அவதானிப்பும் வியக்கவைக்கின்றன.\nமுதலில் கதையை வாசிக்கும்போது சிவகுரு அஞ்சலையை தன் குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளத்தான் வந்திருக்கிறார் என்று தோன்றியது. தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் வாடகைத்தாயாக நடிக்கும் கற்பகம் என்னும் கதாபாத்திரத்தை அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்ற வரிகளைக் கொண்டு பார்க்கும்போது இவளும் வாடகைத்தாயாக மாறுவாளோ… என்ற சந்தேகம் பாதிக்கதை வரையிலும் தொடர்கிறது.\nசிவகுரு குழந்தையைத் தத்தெடுக்கும் விஷயத்தைப்பற்றி அஞ்சலையின் குடிசையில் பேசவில்லை.\nஅவளை அழைத்துக்கொண்டுபோய் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து பேசி யோசிக்கச் சொல்கிறார். அதன் பின்னணியில் உள்ள சூட்சுமத்தை அறிந்தால் வியப்பாக உள்ளது. வறுமையில் இருப்பவளுக்கு வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தைக் காட்டுகிறார். அருமையான உணவு,சொகுசு வாழ்க்கை, குழந்தை வயிறு நிறைய பாலருந்திவிட்டு உறங்கும் அழகு என்று அவள் இதுவரை காணாதவற்றைக் கண்முன் காட்டி தன் விருப்பத்துக்கு முழுமனத்துடன் இணங்கும் வண்ணம் அவளைத் தயார்படுத்துகிறார்.\nசிவகுருவின் பார்வையில் கள்ளம் இல்லை. கபடம் இல்லை. கணவன் இல்லையென்ற காரணத்தால் வாழ்க்கையில் சோர்ந்துபோயிருக்கும் ஒரு ��ல்ல, அருமையான வேலைக்காரியை இழந்துவிட அவர் விரும்பவில்லை. அதே சமயம் அவள் குழந்தையை அவர் முன்பின் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அஞ்சலையை தங்கள் வீட்டு வேலைக்கு மறுபடி வரச்சொல்லி அழைக்க வந்த இடத்தில் குழந்தையைப் பார்த்துவிட்டு தத்தெடுக்க விரும்புகிறாரா அல்லது குழந்தையை முன்பே பார்த்திருப்பதால் அதைத் தத்தெடுக்கும் முனைப்புடன் வந்திருக்கிறாரா என்பதில் தெளிவில்லை.\nபெரும்பாலும் ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரையிலும்கூட தாய்ப்பால் கொடுத்து வளர்ப்பதுண்டு. அழகு கெடும், உடற்கட்டு குலையும், பொது இடத்தில் அநாகரிகம் என்ற அநாவசியசிந்தனையற்றவர்கள் அவர்கள். குழந்தைக்குத் தேவைப்படும்போதெல்லாம் சட்டென்று மாராப்பு ஒதுக்கிப் பால் புகட்டும் வெள்ளை உள்ளத்தினர். அஞ்சலையும் அப்படியிருந்திருந்தால் அவளிடமிருந்து எட்டுமாதக் குழந்தையை ஒரேநாளில் பிரித்திருப்பது அசாத்தியம். இரண்டு இடங்களில் நாசுக்காக நம் ஐயத்தை நிவர்த்தி செய்கிறார் கதாசிரியர். குழந்தை தாய்ப்பால் அருந்தவில்லை. அதற்கு புட்டிப்பால்தான். அஞ்சலையின் வறுமை நிலையால் அவளிடமிருந்து குழந்தைக்குப் போதுமான பால் கிடைத்திருக்காது என்பது அதன் மூலம் நமக்குப் புரியவைத்துவிடுகிறார்.\nஅஞ்சலைக்கு தன் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பது விருப்பம். சிவகுருவுக்கு தனக்குக் குழந்தை பிறக்கும்வரை தன் மனைவி எந்த மனக்கவலையுமின்றி மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்பது விருப்பம். இருவரது பரஸ்பர விருப்பங்களும் ஒரே நாளில் நிறைவேற்றப்படுகின்றன குட்டிக்கண்ணனால்.\nஆனாலும் நடைமுறையில் இது சாத்தியம்தானா என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கூடவே சில சந்தேகங்களும் எழுகின்றன.\n1. சிவகுருவின் மனைவிக்கு அநாதை இல்லத்துக் குழந்தைகள் எதையும் பிடிக்கவில்லை என்னும்போது இந்தக் குழந்தையை கட்டாயம் ஏற்றுக்கொள்வாள் என்று எந்த நம்பிக்கையில் சிவகுரு முடிவெடுக்கிறார்\n2. அன்றாட வீட்டுவேலை செய்யும் பெண்மணிகள் பெரும்பாலும் நடைதூரத்தில் அதே ஊரில்தான் ஏதாவது வீடுகளில் வேலைசெய்வார்கள். அப்படியிருக்கையில் அஞ்சலையைப் பற்றி அறிந்தவர்கள் அவளிடம் குழந்தை இல்லாததையும், அது சிவகுரு வீட்டில் இருப்பதைய��ம் பார்க்க நேர்ந்தால் அது அஞ்சலையின் குழந்தைதான் என்பதை அடையாளங்கண்டுகொண்டு மல்லிகாவிடம் சொல்லிவிட மாட்டார்களா\n3. வம்பு பேசுவதையே தொழிலாய்க் கொண்ட அக்கம்பக்க குடிசைவாசிகள் சிவகுரு, அஞ்சலை வீட்டுக்கு வந்ததைப் பார்த்திருப்பதால் அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதல்லவா\n4. அஞ்சலை முந்தின மாதம் வரையிலும் அந்த வீட்டில் வேலை செய்திருக்கிறாள். கணவன் பகல் பொழுதுகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக ஏற்பாடு இருந்தாலும், நாள், கிழமையிலாவது குழந்தையைக் கொண்டுவந்து மல்லிகாவிடம் காட்டியிருக்க மாட்டாளா என்னதான் நகைகள் போட்டு அலங்கரித்தாலும் மல்லிகாவால் குழந்தையை அடையாளம் காணமுடியாமல் போகுமா\n5. சரி. அடையாளம் காணமுடியவில்லையென்றே வைத்துக்கொள்வோம். குழந்தை மல்லிகாவின் வளர்ப்பில் இருக்கும்போது, என்றாவது அஞ்சலையிடம் உன் குழந்தை எங்கே ஒருநாள் தூக்கிக்கொண்டு வா என்று சொன்னால் என்ன செய்வாள் ஒருநாள் தூக்கிக்கொண்டு வா என்று சொன்னால் என்ன செய்வாள் எத்தனை நாளைக்குப் பொய் சொல்லி சமாளிக்க முடியும்\nகதையின் முடிவில் நமக்கெழும் இதுபோன்ற சின்னச்சின்ன சந்தேகங்களுக்கு கதாசிரியரிடம் நிச்சயம் பதிலிருக்கும். ஆனால் அந்த சந்தேகங்கள், கதையை ரசிப்பதிலோ அஞ்சலை போன்ற பெண்களின் குணாதிசயத்தை வியப்பதிலோ சிவகுரு போன்ற கணவான்களைப் போற்றுவதிலோ தடையேற்படுத்தவில்லை என்பது உண்மை.\nதாய்மையும் மனிதாபிமானமும் மிக்க ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி மிகுகிறது. பாராட்டுகள் கோபு சார்.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nஅஞ்சலையின் தாய்மையை சோதிக்கும் கதை என்று இதை சொல்லலாம். கதையின் ஆரம்பத்தில் மாருதி காரைச் சேரியில் நிறுத்தி வைத்து சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வினை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பின்னால் அஞ்சலை எடுக்கும் மிகப் பெரிய முடிவை வாசகர்கள் தவறாக எண்ணி விடக் கூடாதே என்பதற்காகத் தான், என்றே சொல்ல வேண்டும். சிவகுரு எதற்காக அந்தக் குடிசைக்குள் வந்து உட்காருகிறார் என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் ஆசிரியரின் எழுத்து சாதுர்யத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nஅஞ்சலையின், வறுமையை, சிவகுரு மூலமாக நாமும் பார்க்கிறோம்.. தொய்ந்தக் கயிற்றுக் கட்டில், தொங்கும் தூளி, மண் பானை, தட்டிக் கதவு என்று விவரிக்கையில் நமக்கும் அஞ்சலை மேல் பரிதாபம் உண்டாகிறது. குடிசை உள்ளே உட்கார்ந்து அஞ்சலை ‘சொல்லுங்க சாமீ ‘என்று உரையாடலை ஆரம்பிப்பதற்குள் அஞ்சலையின் சரிதத்தையே சொல்லி விடுகிறார் ஆசிரியர்.\nஅஞ்சலையின் வேலை செய்யும் பாங்கு, அவள் சுத்தமாக வீட்டை வைத்திருக்கும் நேர்த்தி, அவள் நாணயம் என்று அடுக்கிக் கொண்டே போனதில் நாமும் சிவகுருவைப் பற்றி சற்றே மறந்து தான் விடுகின்றோம். அவள் நாணயத்திற்கு எடுத்துக் காட்டாய் ஆசிரியர் சொல்லும் நிகழ்ச்சிகள் அஞ்சலை மேல் ஒரு பெரிய நம்பிக்கையும், மரியாதையும் நமக்கு உண்டாகி விடுகிறது.\nநல்ல உயர்ந்த குணங்களுடன் இருக்கும் சாதாரணப் பெண் அஞ்சலை என்பதை அவள் நெடுந்தொடர்கள் மேல் கொண்ட பிரியத்தினால் உணர முடிகிறது. சிவகுருவின் மனைவியின் உடல் நிலைப் பற்றி நமக்குத் தெரிந்தவுடன் அவர் அஞ்சலையைக். குழந்தைக்காகத் தான் பார்க்க வந்திருக்கிறார் என்பதை நொடிப்பொழுதில் தெளிவிபடுத்தி விட்டார் ஆசிரியர். ஆனால் அஞ்சலை ஒத்துக் கொள்வாளா என்கிற மாபெரும் சந்தேகம வராமல் இல்லை. அப்பொழுது தான் நமக்கு அஞ்சலை விதவையான விஷயம் தெரிகிறது. இந்த இடத்தில் அவளுடைய கணவர் இறந்து விட்டார் என்று சொல்வதோடு நிற்காமல் சாராயம் குடித்ததில் இறந்து விடுகிறார் என்று சொல்கிறார். ‘ குடி குடியைக் கெடுக்கும் ‘என்கிற ஆசிரியரின் சமுதாய அக்கறையை உணர முடிகிறது. அதற்காக அவருக்கு ஒரு சல்யுட்.\nஅஞ்சலையின் கணவனின் மருத்துவ செலவிற்கு சிவகுரு உதவியதில் இருந்து அவரின் தாராள மனம் தெரிய வருகிறது. அவர் தன் பண வசதியைக் கொண்டு தன் வீட்டிற்கு மழலைச் செல்வத்தை வரவழைக்க முற்படுகிறார் என்று யூகித்து விடுகிறோம்.\nபணத்திற்காக குழந்தையை விட்டுத் தர முடியாது என்று முதலில் அஞ்சலை சொல்வது, சிவகுரு இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது. குழந்தையின் கண்கொள்ளா அழகை ஆசிரியர் வர்ணிக்கும் போது எடுத்துக் கொஞ்சி விளையாட மனம் விழைகிறது.\nஅவர் அஞ்சலையை காரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு அழைத்துப் போவதைத் தான் என் மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. எந்தப் பெண்ணும் இப்படி அயலார் காரில் சட்டென்று ஏறி விடமாட்டாளே இளம் விதவையான தன்னை தன் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கும் என்பது அஞ்சலைக்குத் தெரியுமே என்று தோன்றுகிறது.\nஹோட்டலுக்குப் பதிலாக சந்தடியில்லாத கோவில் போன்ற இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் அஞ்சலை இன்னும் கொஞ்சம் சுவாதீனமாக இருந்திருப்பாள் என்றே நினைக்கிறேன்.\nஅதன் பிறகு சிவகுரு குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கும் பரிசுப் பொருட்கள் நகைகள் எல்லாமே அவர் பாசத்தைக் காட்டுவதாக இருக்கிறது.\nகுழந்தையின் தாய் யாரென்பது ரகசியமாக இருக்கட்டும் என்று சிவகுரு சொல்வதை அஞ்சலைக் கடை பிடிப்பதாக சொல்கிறார் ஆசிரியர். எவ்வளவு நாள் அந்த ரகசியம் காக்கப் படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்.\nபத்தாயிரம் ரூபாய்க்கு தன் குழந்தையை கொடுக்க மறுக்கும் அஞ்சலை லட்சக் கணக்கில் கொடுப்பதால் ஒத்துக் கொள்கிறாளே என்றுத் தோன்றினாலும், அஞ்சலையின் இடத்திலிருந்துப் பார்த்தால், தாய்மையின் மிகப் பெரிய தியாகம் விளங்கும்.\nதன் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டாலும் தன் கண்ணெதிரே மிக மிக வளமாக வாழ்வதைக் காணும் பேறும் கிடைக்கிறது . குழந்தையின் நலன் கருதியே அஞ்சலை இந்த முடிவிற்கு வந்தாள் என்று எடுத்துக் கொள்வோம். அவள் பணத்தை வாங்காமல் இருந்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பாள் என்பதில் சந்தேகமேயில்லை.\nஎனினும் எந்தத் தாயும் எளிதில் செய்ய முன் வராத தியாகத்தை செய்த அஞ்சலைக்கு அவளுடைய தியாகத்திற்கு என் வணக்கங்கள்.\nகதை என்று மட்டுமே எழுதாமல், சமுதாய விழிப்புணர்வையும் சேர்த்துக் குழைத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையின் மூலம் “குடி குடியைக் கெடுக்கும்” என்று கோடிட்டுக் காட்டும் கோபு சாருக்கு மீண்டும் ஒரு சல்யுட்.\nஇறுதியாக ஒன்றை சொல்லியேயாக வேண்டும். பணத்திற்கு, பாசத்தை விலைக்கு வாங்கிவிடக் கூடிய சக்தி உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் இந்தக் கதை சொல்லத் தவறவில்லை.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nவெகுஜன பத்திரிகைகளின் பிரசுரத்தை எதிர்பார்த்து எழுதப்படும் கதைகளுக்கென்றே சில 'எழுத்து லட்சணங்கள்' உண்டு. அதில் ஒன்று: கதையின் போக்கை ’ஒரு மாதிரி' நடத்திச் சென்று விறுவிறுப்பைக் கூட்டி அதன் வழியிலேயே வாசகர்களை யோசிக்கச் செய்து கதையின் முடிவை மட்டும் நாம் எதிர்பார்க்காதவாறு வேறு மாதிரி முடித்து வைப்பது.\nஇந்த மாதிரி கதைகள��ல் கதைக்கான கதாசிரியரின் முடிவு தான் முக்கியத்துவம் பெறும்.. கதை வளர்ந்த பாதையை, சும்மா படிக்கிறவர்களுக்கு, வேறு மாதிரி நினைப்பதற்கான போக்குக் காட்டலே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த அடிப்படையிலேயே இந்தக் கதையிலும் சிவகுருவின் சில நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். அதாவது சிவகுருவின் சில செயல்கள் அவரைப் பற்றி நாம் 'ஒரு மாதிரி'யாக நினைப்பதற்காக நிகழ்த்தப்பட்ட வெற்று செயற்கை பூச்சுகளே தவிர நிஜத்தில் கதை சொல்ல வந்த சேதி வேறு.\nஅதனால் சிவகுருவின் 'ஒரு மாதிரியான' சில செயல்பாடுகளையே முன்னிலைப்படுத்தி, கதையின் நோக்கத்தை விமரிசித்த விமரிசனங்களை, அவ்வளவாக முக்கியப்படுத்த முடியாமல் போய்விட்டது, என்பதை இக்கதைக்கு விமரிசனம் எழுதிய அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nபல மணி நேர இடைவெளிகளில்\n” நாவினால் சுட்ட வடு ”\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:10 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nதாங்கள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரிகள். ”அரட்டை” ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் “கீதமஞ்சரி” கீதா மதிவாணன் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nமிகச் சிறப்பான விமர்சனம் தந்து\nபரிசினைத் தொடந்து அள்ளும், வெல்லும்\nதிருமதி ராஜலெட்சுமி பரமசிவம் இருவருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் March 30, 2014 at 6:54 AM\n(1) சின்னச்சின்ன சந்தேகங்கள் + (2) ரகசியம் கேள்விக்குறி எனும் இரு விமர்சனங்களும் அருமை...\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களுக்கும், சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nதிருமதி. ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nஅருமையான விமர்சனதாரர்களுக்கு மத்தியில் என் விமர்சனமும் தொடர்ந்து பரிசு பெறுவதில் அளவிட இயலா மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியதோடு அடித்தளமிட்டும் தந்துள்ள கோபு சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள்.\nஹாட்-ட்ரிக் பரிசு பெறும் வாய்ப்புக்கும் முற்றிலும் தேர்வாகியுள்ளதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..\nஅவர்களின் அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..\nஇரண்டாம் பரிசினை வென்று பகிர்ந்து கொண்டுள்ள\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு\nநான் பரிசு பெறும்போதெல்லாம் வந்து வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்ன்ரிகள் பல. உங்களின் தொடர்ந்த ஊக்கம் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. மீண்டும் என் நன்றிகள்.\nஇந்தப் பரிசினை திருமதி கீதா மதிவாணன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 30, 2014 at 9:03 PM\nஒவ்வோர் அம்சத்தையும் கூர்ந்து ஆராய்ந்து\nவிமர்சனம் எழுதி பரிசு பெறும்\nதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்\nபெரும்பாலும் விமரிசனம் எழுதி பரிசு பெறுகிறவர்கள் அல்லது இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் தாம் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதாகவும் தெரிகிறது. இந்த வட்டம் விரிவடைந்தால் மாற்றம் தென்படலாம். இல்லை, நீங்கள் பிரசுரிக்கிற 'எங்கோ படித்தது..' போன்ற வாசிப்பு அனுபவங்களில் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனம் கொண்டாலும் எழுதப்படும் விமரிசங்களின் சிறப்பு கூடலாம்.\nமுதல் பரிசு பெற்ற கட்டுரைகளில் ஏதாவது வித்தியாச சிறப்பு தெரிகிறதா என்று பார்க்கவும் படிக்கவும் காத்திருக்கிறேன்.\nஇரண்டு விமர்சனங்களுமே மிக அருமை.\nபரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nகீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜி மேடத்துக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஇரண்டாம் பரிசு பெறும் ராஜி அவர்களுக்கும் கீதா மதிவாணனுக்கும் பாராட்டுக்கள் மேலும் பல பரிசுகள் வென்றிட வாழ்த்துக்கள்\nதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]\nஇந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஇந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nதனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.\nதிருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் இரண்டாம் பரிசை வென்றமைக்காகப் பாராட்டுகிறேன்.\nதிருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n//திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nதிருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nதாய்மையும் மனிதாபிமானமும் மிக்க ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி மிகுகிறது. பாராட்டுகள் கோபு சார். //\n// கதை என்று மட்டுமே எழுதாமல், சமுதாய விழிப்புணர்வையும் சேர்த்துக் குழைத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையின் மூலம் “குடி குடியைக் கெடுக்கும்” என்று கோடிட்டுக் காட்டும் கோபு சாருக்கு மீண்டும் ஒரு சல்யுட்.\nஇறுதியாக ஒன்றை சொல்லியேயாக வேண்டும். பணத்திற்கு, பாசத்தை விலைக்கு வாங்கிவிடக் கூடிய சக்தி உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் இந்தக் கதை சொல்லத் தவறவில்லை.//\n மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்\nஅனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.\n‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:\nமேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nVGK 11 ] நாவினால் சுட்ட வடு\nVGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே \nVGK 08 - அமுதைப் பொழியும் நிலவே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31703-4-4", "date_download": "2019-10-23T21:35:06Z", "digest": "sha1:ZGW5OVAHTXXWYX5MF76FKOUMBQMV5WIS", "length": 26969, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பொதுவுடைமை ���ான் என்ன? - 4. முதலாளித்துவச் சமூகம்", "raw_content": "\nஉங்கள் உழைப்பின் விலை என்ன\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nமுதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nஜீன்பால் ஸார்த்தர் - ஓர் அறிமுகம்\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nமாருதி தொழிலாளர்களுக்கு எதிரான அநீதியான தீர்ப்பு\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2016\n - 4. முதலாளித்துவச் சமூகம்\nமுந்தைய பகுதி - பொதுவுடைமை தான் என்ன - 3. நிலப் பிரபுத்துவச் சமூகம்\nஅடிமைச் சமூகத்திலும், நிலப் பிரபுத்துவச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள், தங்கள் எஜமானர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தனர். முதலாளித்துவச் சமூகமோ சுதந்திரம் என்ற ஆராவாரத்துடன் உதித்தது. யாரும் யாரையும் வேலை செய்யும்படி, கட்டாயப் படுத்த முடியாது. யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். சொந்தமாகத் தொழில் செய்யலாம். வேலை செய்யாமலும் இருக்கலாம். “எல்லாவற்றிற்கும்” சுதந்திரம் உண்டு என்று முதலாளித்துவம் பறைசாற்றியது. ஆனால் காலப் போக்கில் இயந்திரங்களுடன் போட்டி போட முடியாமல் கைத்தொழில்கள் நசிந்தன. முன்பு விவசாயமே தலைசிறந்த தொழிலாக இருந்தது. ஆனால் இப்பொழுது அது இரண்டாம் தரத் தொழில் ஆகி விட்டது. இதனால் ஒரு மனிதன் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைப் பெற வேண்டும் என்றால், அவன் இயந்திரங்களை உடைமையாகக் கொண்ட யாராவது ஒரு முதலாளியிடம் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது முதலாளித்துவத்தில், உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரம் கிடைப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டதற்கு மாறாக, அது உண்மை அல்ல; மாயை என்று மிக விரைவிலேயே தெரிந்து விட்டது.\n‘தாங்கள் போராடியது அனைத்தும் வீண்’ என்று உழைக்கும் வர்க்கம் தெரிந்து கொண்ட நிலையில், அதை விடப் பெரிய அதிர்ச்சி ஒன்று உழைக்கும் வர்க்கத்தினரை மட்டும் அல்லாது முதலாளிகளைய��ம் சேர்த்து ஒரு சேரத் தாக்கியது. அது தான் பொருளாதார நெருக்கடி. முந்தைய சமூகங்களில், இயற்கை உற்பாதங்களினாலோ, உழைக்கும் மக்களின் போராட்டங்களினாலோ உற்பத்தி குறைந்தால் பஞ்சம் ஏற்படுவது இயல்பாக இருந்தது. ஆனால் முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்தி அதிகமாகச் செய்யப்பட்ட காரணத்தினாலேயே பஞ்சம் ஏற்பட்டது. பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அவற்றை விற்க முடியாத போது, மறு உற்பத்தி செய்வது தடை பட்டது. மறு உற்பத்தி செய்ய முடியாத நிலையில் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியவில்லை. வேலை இல்லாத தொழிலாளர்களால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. இந்த விஷச் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட முதலாளித்துவம் புதிய சந்தைகளைத் தேடியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிப் புதிய சந்தைகளைத் தேடும் போது நாடுகளுக்கு இடையே போர்கள் தவிர்க்க முடியாமல் போயிற்று. போர்களினால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அழிவுற்ற நிலையிலும், புதிய சந்தைகளைக் கைப்பற்றியதிலும் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யக் கிடைத்த வாய்ப்பினால், மீண்டும் உற்பத்திச் சக்கரம் சுழல ஆரம்பித்தது. ஆனால் இந்த விஷச் சக்கரம் சிரஞ்சீவியாகவே இருப்பதால், பொருளாதார நெருக்கடியும் போரும் முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாக உள்ளன.\nஒரு பொருளின் மதிப்பு அதில் அடங்கியுள்ள உழைப்புக்குச் சமம். ஆகவே அதை உருவாக்கிய உழைப்பாளிக்குத் தான் மொத்த மதிப்பும் சேர வேண்டும். அடிமைச் சமூகத்தில் ஆண்டான் பறித்துக் கொண்டதைப் போலவும், நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் நிலப் பிரபு பறித்துக் போலவும், முதலாளித்துவச் சமூகத்தில் முதலாளி உழைப்பின் மதிப்பைப் பறித்துக் கொண்டார் / கொள்கிறார். முந்தைய சமூகங்களில் உழைப்பின் மதிப்பைப் பறித்துக் கொண்டது தவறு / குற்றம் / கொடுமை என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அன்றைய அறிவு ஜீவிகளால் அன்றைய சூழ்நிலையில் அக்கொடுமைகளைப் புரிந்து கொள்ள “முடியவில்லை”.\nஆளும் வர்க்கத்தினரின் செல்வச் செழிப்பைப் பார்த்து, நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாகப் பதிவு செய்து வைத்து உள்ளனர். அதுவும் வறுமையில் வாடிய நிலையிலேயே அவ்வாற�� எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இன்றும் முதலாளித்துவத்தில் மக்கள் படும் கொடுமைகளைக் கண்டும், எல்லாம் சரியாக இருப்பதாகக் கூற வேண்டிய கட்டாயத்தில் பல அறிவு ஜீவிகள் உள்ளனர். உண்மையைக் கூறுபவர்கள் இருட்டடிப்பே செய்யப்படுகின்றனர்.\nமுதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது என்றும் சந்தை விசை அதை உறுதி செய்கிறது என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒருவன் சந்தையில் அளவுக்கு மீறி இலாபம் வைத்து விற்க முயன்றால், இன்னொருவன் அவனுக்குப் போட்டியாக வரும் பொழுது விலையைக் குறைத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், ஆகவே ஏற்ற இறக்கம் என்பது ஒரு சிறிய கால கட்டத்தில் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் நீண்ட காலத்திற்கு அவ்வாறு இருக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களின் மதிப்பில் ஒரு பகுதியை மட்டும் அளித்து விட்டு மீதம் உள்ளதை (அதாவது மிகை மதிப்பை) இலாபமாக முதலாளிகள் வைத்துக் கொள்வதால் உற்பத்திப் பொருட்களின் மதிப்புக்கும் சந்தையில் புரளும் பணத்திற்கும் பொருத்தம் இல்லாமல் போய், மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமலும் மக்களுக்குத் தேவை இல்லாத பொருட்கள் உற்பத்தி செய்யப் படுவதுமாக மனித இனத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத நிலைக்குக் கொண்டுபோகிறது.\nமுதலாளித்துவம் மனித இனத்திற்குச் சற்றும் ஒவ்வாத முறை என்பதை இன்றைய உலக நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டவே செய்கின்றன. இதற்குக் கணக்கின்றி எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். ஒரு சில மட்டும் இங்கு காட்டப்பட்டு உள்ளன. உலகில் கோடிக் கணக்கான் மக்கள் பசியால் வாடுகின்றனர். ஆனால் உணவு உற்பத்தியில் மூலதனம் ஈடுபடுத்தப் படுவது இல்லை. அது மட்டும் அல்ல. கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள தானியங்கள் எலியினங்களுக்கும் மற்ற பறவைகளுக்கும் உணவாகியும் மக்கிப் போகவும் விடப்பட்டாலும், அவற்றைப் பசியால் வாடும் மக்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு மூலதனத்தை ஈடுபடுத்துவதற்கு, முதலாளித்துவ முறை வழி விடுவது இல்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என்று கடுமையான முறையில் ஆணையிட்ட உச்ச நீதிமன்றமும், தன் ஆணை நிறைவேற்றப் படவில்லை என்று கவலைப் படவில்லை; நீதிமன்ற அவமதிப்பு என்ற பேச்சும் எழவில்லை.\nஉழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டிய பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், அண்ட வெளிச் சுற்றுலா (space picnic) போன்ற பைத்தியக்காரத்தனமான களியாட்டங்களில் செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். முதலாளிகளின் பணம் இலாபகரமாக ஈடுபடுத்தப் புதுப் புது வழிகளைக் கண்டு பிடிக்கும் உத்திகளாக, குடி நீர் விலைப் பொருளாக மாற்றப்பட்டு உள்ளது; நெடுஞ்சாலைகள் சுங்க வரிச் சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன. மருத்துவம் வணிக மயமாக்கப்பட்டு ஒரு மனிதனின் நோய்க்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, அவனுடைய செல்வ நிலைக்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இது போன்ற மனித சமூகத்தின் பெருமையைக் குலைக்கும் செயல்களை மாற்ற முடியாத படி தடுத்து நிற்பது, அதிக இலாபம் தரும் தொழில்களில் தான் மூலதனத்தை ஈடுபடுத்த வேண்டும் என்ற முதலாளித்துவ உற்பத்தி முறை தான்.\nமுதலாளித்துவ அமைப்பின் இன்னும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம் வேலை இல்லாத் திண்டாட்டம். அனைவருக்கும் வேலையைத் தருவது என்பது முதலாளித்துவ அமைப்பினால் முடியாது என்பது மட்டும் அல்ல; வேலை இல்லாப் பட்டாளம் உயிர்ப்புடன் இருந்தால் தான் முதலாளிகளால் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்க முடியும். ஆகவே இந்த அமைப்பில் அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது கனவிலும் நடவாத செயல். இது போன்ற, மனித இன மாண்பைச் சிதைக்கும் சக்திகளைக் களைந்து, மனித இனத்தின் சுதந்திரத்தையும், மாண்பையும் காக்க, சோஷலிச சமூகத்தினால் முடியும். எப்படி என்பதை பொதுவுடைமை தான் என்ன - 5. சோஷலிச சமூகம் என்ற அடுத்த கட்டுரையில் காண்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2012/06/4.html", "date_download": "2019-10-23T21:50:26Z", "digest": "sha1:TAPVGS436BM2Q3PFUX5DJKVGYPCV3I7Y", "length": 63779, "nlines": 257, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே\nஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும் ஏனென்றால் அப்பொழுதுதான் ஏறிவந்த களைப்பு அறவே நீங்குகிறது. பளிச்சென்று பல்ப் போட்டாற் போல உடலெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுகிறது. முக்கியமாக வரவிருக்கும் குளிர் நம்மைத் தாக்காமல் இருக்க உடலைத் தயார் படுத்துகிறது.\nஇனி ஏழாம் மலை பற்றி, ஆறாவது மலை உச்சிதான் ஏழாம் மலை அடிவாரம் என்றாலும், அது ஒரு இறக்கமான இடம். சுனையிலிருந்து சிறிது தூரம் ஏறிய உடனே ஒரு நமக்குக் காணக்கிடைப்பது ஒரு பெருவெளி, நீண்ட மண் பாதை, எப்பொழுதும் ஈரமாக இருக்கும் இடம், சட்டென்று வானிலை மாறுவதை உணரமுடிகிறது. காற்று முன்னைக்காட்டிலும் வேகமாக வீசுகிறது. சுற்றுமுற்றும் வெண்பனி மேகங்களால் மூடப்பட்டு என்ன இருக்கிறது என்பதே தெரியாத நிலை. தீடீரென்று வெயிலடிக்கும்போது பள்ளத்தாக்கோ, அடர்ந்த காடோ, மலைகளோ தெரியவரும், ஒரு போட்டோ எடுக்கலாம் என்று செல்போனை வெளியே எடுப்பதற்குள் வெளிச்சம் மறைந்து புகை மண்டலமாகக் காட்சி அளிக்கும்.\nஏழாம் மலை பனி மூட்டம்\nஏழாம் மலை ஏறுகிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய பூரிப்பை உள்ளே பொங்கச்செய்தது. கடந்து வந்த மலைகளைக் காட்டிலும் இங்கே நடப்பது சவாலாக இருந்தது. பாதை, மழை இல்லாததால் வழுக்கவில்லை, என்றாலும் ப்ராணவாயு குறைவு என்பதை உணரமுடிந்தது. மெதுவாகவே நடக்க ஆரம்பித்தோம். முதலிலேயே வெட்டவெளியில் வருவது தான்தோன்றிப் பிள்ளையார் சிலை.\nஅவரைச் சுற்றிவிட்டு முன்னேறிச் செல்லச் செல்ல காற்றும், பனியும் அதிகமாகியது, சர்வசாதாரணமாக தூக்கி அடிக்கக்கூடிய வலிமை அங்கே காற்றுக்கு இருந்தது. மோசமான வானிலையில் சர்வநிச்சயமாக மனிதர்களால் இங்கே நடக்க இயலாது என்பது புரிந்தது, சரியான அளவில் எங்கள் உடல் தாங்கக்கூடிய அளவிலே அங்கே வானிலை அமைந்தது என்பது எங்களுக்கு ஒரு கொடுப்பினைதான். ஸ்வாமிஜியும் மற்றவர்களும் எங்களுக்கு முன்பாகவே சென்றுவிட்டிருந்தனர், அகநாழிகை வாசுதேவன் மட்டும் இருவேறாக பாதை பிரியும் இடத்தில் நாங்கள் வழிதவறாமல் இருக்க எங்களுக்காக காத்திருந்தார்.\nஈசனைக் காணும் முன்பாக முதலில் வரும் பிள்ளையார் தரிசனம்\nஇன்னும் சற்றுதூரம்தான், அற்புதமான தரிசனம் கிடைக்கப்போகிறது, ஆனால் அந்த இடம் எங்கே என்று எங்களுக்குத் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது, இதோ இந்தப் பாறையின் பின்புறம்தான் என்று எங்களுடன் வந்தவர் சொன்னார். வளைந்து ஏறிய ஒரு பாதையில் தடுப்புக் கட்டைகள் தெரிந்தன. பல சூலங்கள் குத்தி வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய பாறைகளை யாரோ அடுக்கி வைத்ததுபோல, மிகப் பிரம்மாண்டமாக பெரிய பாறைகளின் நடுவில் முதலில் ஒரு பிள்ளையார் சிலை வருகிறது. அவரை தரிசித்து வலதுபக்கம் படிகள் இறங்கினால் அந்தப் பிரம்மாண்டமான பாறை அடியில் இயற்கையாகவே இருக்கும் குகையில் மிக அழகாக நமக்கு காட்சி அளிப்பது சுயம்புவாய் தோன்றிய பஞ்ச லிங்கங்கள்.\nஅதோ அந்த வலதுபக்கமிருக்கும் கூரையின் அடியில்தான் இருக்கிறான் ஈசன்.\nமுதலில் இருக்கும் பெரிய லிங்கமும் அதற்குப் பின்னால் இருக்கும் மற்ற நான்கு லிங்கங்களும் சேர்ந்து அந்தச் சிறிய குகைதான் அனைவரையும் ஈர்க்கும் ஒரு அற்புத இடம். இதுதானா இதற்குத்தானா இவ்வளவு சிரமம் என்றெல்லாம் எந்தக் கேள்வியும் எழவில்லை. உடலில் எந்தக் களைப்பும் தெரியவில்லை, மனதெங்கும் உற்சாகம், சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன், எங்கும் பள்ளத்தாக்கு, வீசி அடிக்கும் பனிக்காற்று, திடீரென்று அடிக்கும் வெயில், இயற்கையின் பிரம்மாண்டம், எல்லாவற்றையும் உதறிவிட்டு கிடைப்பதை உண்டு இங்கேயே தங்கிவிடலாம் என்ற வெறி மனதில் வழிந்தோடியது.\nதென் கயிலாயம், வெள்ளியங்கிரி - ஈசன் சன்னதி\nநாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்னரே வந்திருந்த ஸ்வாமிஜி லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் ஆரம்பித்திருந்தார், அழகான மலர் மாலை, சந்தனம் பூக்கள், வில்வ அர்ச்சனைகளுடன் பஞ்சலிங்க தரிசனம் மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொருவரையும் லிங்கத்தின் முன் அமர்ந்து தனித்தனியாக ப்ராத்தனைகளுடன், வில்வ அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டச்சொன்னார். அனைவரும் முடித்தபின்னர், அங்கேயே இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு தியானமும், பாடல்களும் பாடினோம். யாருமில்லாத அந்த இடத்தில் காற்���ின் ஓசையில் எங்கள் சேர்ந்திசைத்த குரல் அற்புதமாக இருந்தது.\nஆழ மூச்சை உள்ளிழுத்து கண் மூடி ஏதும் நினைக்காது வெறுமனே அமர்ந்திருந்தேன். என்னத்தை வேண்டுவது என் யோக்கியதைக்கு மேலேயே வாழ்வு கிடைக்கப்பெற்றவன் நான். இது போன்ற பிராயணங்களே எனக்கு எப்படி அமைகிறது என்ற கேள்விக்கே விடை தேடிக் கிடைக்காமல் விட்டுவிட்டவன் நான். குறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.\nஉள்ளே இருக்கும் இந்த லிங்கங்கள்தான் இங்கே புனிதமா வேறொன்றும் இல்லையா என்று கேட்டால், இல்லை இந்த லிங்கங்கள் ஒரு எல்லை. போதும், உனக்கென்று விதித்தது உனக்குக் கிடைக்கும், இந்த முயற்சியில் உனது எல்லை இது என்று காட்டவே இப்படி அமைந்திருக்கலாம். ஒரு வாழ்க்கைப் பாதையின் ஏற்ற இறக்கத்தைத்தான் இந்தப் பயணம் கன கச்சிதமாக உணர்த்துகிறது. இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் இங்கே வந்து இயற்கையின் மாசுபடாத அற்புதத்தை தரிசிக்கலாம். உள்ளுக்குள் ஏதோ ஒரு கதவு உங்களுக்குத் திறக்கும். நல்ல பாதைக்கு நிச்சயம் திசை திருப்பும். அதற்கு இயற்கை என்றோ, ட்ரெக்கிங் என்றோ, ஆக்ஸிஜன் என்றோ, ஈசன் என்றோ பெயர் வைக்கலாம், பெயரில் என்ன இருக்கிறது\nபஞ்ச லிங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்தப் புகைப்படம் இங்கே\n’எறும்பு’ ராஜகோபால், வைரவன், ’அகநாழிகை’ வாசுதேவன் வெள்ளியங்கிரி ஈசன் வாசலில்\nதரிசனம் முடிந்து வலப்புறமாகச் சுற்றி இறங்கினோம். ஏழாம் மலை அடிவாரத்தில் சிதிலமடைந்த ஓலைக் கடையில் எல்லோரும் காத்திருங்கள் நாம் அடுத்து கண்ணன் குகைக்குச் செல்லப்போகிறோம் என்று ஸ்வாமிஜி சொன்னார். மெதுவா�� நடந்து சென்று எடுத்துவந்திருந்ததை உண்ணத்துவங்கினோம். குகையை ஸ்வாமிஜி சென்று பார்த்துவிட்டு அழைப்பதாக தகவல் வந்தது.\nகுகைக்குச் செல்லும் பாதை இல்லாப் பாதை\nஏழாம் மலை ஆரம்பிக்கும் இடத்தில் ஏறும்போது இடப்புறமாக ஒரு மிகப்பெரிய சரிவு வருகிறது காட்டுச் செடிகள் வளர்ந்து பாதைகள் ஏதுமில்லாத இடத்தில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே வழிகாட்டிச் செல்ல நாங்கள் அனைவரும் நடக்க ஆரம்பித்தோம், தூரத்தே ஒரு பாறை அருகில் ஸ்வாமிஜி ஒரு ஆரஞ்சுப் புள்ளியாகத் தெரிந்தார். அந்த இடத்தை அடைந்தவுடன்தான் தெரிந்தது அது குகைக்கான நுழைவாயில் அல்ல. அது இரண்டாகப் பிளவு பட்டிருந்த ஒரு பாறைப் பகுதி, சுமந்து வந்திருந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு பாறைகளைக் கவனமாகத் தாண்டி வந்த வழி போல பாதி தூரம் ஏறிச்சென்றால் மிகப்பெரிய குகையின் நுழைவாயில் தெரிகிறது.\nகுகைக்குச் செல்லும் வழியில் பைகளை வைத்த இடம்\nகுகையின் உள்ளே டீ தயாராகிறது\nவிஷயம் தெரியாதவர்களால் கண்டே பிடிக்க முடியாத அளவிற்கு ஆபத்தான இடத்தில் இயற்கையாகவே மறைந்து இருக்கிறது. உள்ளே அட்டைப் பூச்சிகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. நுழைந்தவுடன் மிகப்பெரிய குகை, அதனுள்ளே புகுந்து வலப்பக்கம் சென்றால் அடுத்தடுத்து அறைகள் போல குகைகள் இருக்கின்றன. அட்டைகள் மட்டும் இல்லையென்றால் நிம்மதியாகத் தங்கி ஓய்வெடுக்கத் தகுந்த இடம். இந்த இடத்தைப் பற்றி அறிந்தவர்களால் ஏற்கனவே அங்கே அடுப்பு மூட்டி விறகெறித்து சமைத்த தடங்களும், சாம்பலும் காணக்கிடைத்தது, ஸ்வாமிஜியின் ஆஸ்தான சீடர் எங்களுக்காக சுள்ளிகள் சேகரித்து அற்புதமான சுக்குக் கருப்பட்டி டீ தயாரித்துத் தந்தார், அனைவரும் குடித்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மலை இறங்க ஆரம்பித்தோம். மூன்றாவது மலை உச்சியில் இருக்கும் பிரம்ம குகை அருகில் எங்களை ஒன்று கூடச் சொன்னார் ஸ்வாமிஜி.\nமீண்டும் ஆறாவது மலை சுனையைப் பார்த்துக்கொண்டே இரவில் எடுக்க முடியாத இடங்களைப் பகலில் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டே இறங்கினேன், பாதங்களும், குதிகாலும் போதும் ஓய்வெடு என்று கதறியும் பொருட்படுத்தாமல் மூன்றாம் மலை நோக்கி நடக்கத் துவங்கினேன். இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, சென்ற ���ுறை அனுபவத்தில் முதல் மலையில் இறங்கும்போது ஓய்வெடுத்ததால் அடுத்த அடி எடுத்துவைக்க அவஸ்தைப்பட்டது எனக்கும் ராஜகோபாலுக்கும் நன்றாக நினைவிலிருந்தது, என்ன ஆனாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓய்வெடுப்பதில்லை என்ற முடிவில் நாங்கள் இருந்தோம். போதாததுக்கு 10 மணி ரயில் பிடிக்க அப்படி சென்றால்தான் 7 மணிக்குள் வெளிச்சம் இருக்கும்போதே அடிவாரம் அடைய முடியும் என்பது எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. என்னைவிட ராஜகோபால் பாத வலியில் மிகவும் சிரமப்பட்டாலும் தாங்கிக்கொண்டு என்னைவிட முன்னால் அவரால் நடக்க முடிந்தது. அவருக்கும் முன்னால் அகநாழிகை வாசு அசால்ட்டாக நடந்துகொண்டிருந்தார், நிச்சயம் இவர் மலை ஏற சிரமப்படுவார் என்று நான் நினைத்த வாசு மிகச் சுலபமாக மலை ஏறி இறங்கியது இந்தப் பயணத்தில் மனோதிடமும், ஆர்வமும் எந்த எல்லைக்கும் ஒருவரை பயணிக்க வைக்கும் என்று எனக்கு உணர்த்தியது. அவர் மட்டுமல்லாது அறுபது வயதைக் கடந்த கனத்த சரீரமுள்ள திரு,அருணாச்சலம் என்பவர் சென்ற ஆண்டும் எங்களுடன் வந்திருந்து ஏழாம் மலை ஏறாமல் திரும்ப வந்து, இம்முறை ஸ்வாமி தரிசனம் செய்தார். அவரது மனோதிடம் வியக்க வைத்தது. பல 30 வயதுற்குள்ளான இளைஞர்கள் மிகவும் சிரமப்பட்டதையும் பார்க்கும்போது, உடல் வலிமையும் வயதும் ஒரு பொருட்டே அல்ல என்பது உறுதியாகப் புரிந்தது. பயண ஆரம்பத்திலேயே ஓம்கார் தெளிவாக எல்லோருக்கும் விளக்கிவிட்டார், எப்பொழுது மலை ஏறமுடியாது என்று தோன்றுகிறதோ அப்பொழுதே நீங்கள் நிறுத்திவிடலாம், ஏழாம் மலை என்பதை விட இந்த மலை சிறிதேனும் ஏறுவதே முக்கியம் எக்காரணம் கொண்டும் அதில் ரிஸ்க் எடுத்து அடுத்தவர் பயணத்திற்கு இடையூராக இருக்கலாகாது என்று சொல்லி இருந்தார். ஆனால் ஆச்சரியமாக கலந்துகொண்ட அனைவரும் ஒரு குறையுமின்றி ஏறி இறங்கினோம்.\nபிரம்ம குகை நுழைவாயில், அந்தப் பாறைகளுக்கு சுமார் 20 அடிக்குக் கீழே சுயம்பு லிங்கம்\nமூன்றாம் மலையில் அனைவரும் பாதாளகுகையில் இருக்கும் மற்றுமொரு சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யக் காத்திருந்தனர். இதைப்பற்றி சென்ற பயணத்திலேயே எழுதி இருக்கிறேன். நானும் ராஜகோபாலும் ஏற்கனவே பார்த்த குகை என்பதாலும், ஏறி இறங்குமளவிற்கு பாதத்தில் வலு இல்லாததாலும் வெளியிலிருந்தே தரிசித்து சி��ிது ஓய்வெடுத்து அங்கிருந்த சுனை நீரை பாட்டிலில் நிரப்பிக்கொண்டு இறங்க ஆரம்பித்தோம்.\nஇரவு 7.20 அடிவாரம் வந்தபோது ஸ்வாமிஜி கைதட்டி வரவேற்றார். அதாவது நாங்கள் இறங்க ஆரம்பித்திருந்தபோது அவர் குகை உள்ளே அமர்ந்து மற்றவர்களுக்கு அங்கிருந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வைத்து, அதன் பின்னர் வெளியே வந்து எங்களுக்கும் முன்பாக அடிவாரம் சென்றிருந்தார், ஸ்வாமிஜி 10மணிக்கு ரயில் பிடிக்க முடியுமா என்றேன், காசியில் இப்படித்தான் என்னுடன் வந்தவர் கேட்டார் உங்களுக்காக விமானம் காத்திருக்கும் கவலையின்றி தரிசனம் செய்யுங்கள் என்றேன், அவர் விமானம் இரண்டுமணி நேரம் தாமதமாகக் கிளம்பியது பிரச்சனையின்றி பயணப்பட்டார் , இத்தனை மலை ஏறி தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும் கவலை வேண்டாம் என்றார். நான் ஏதும் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.\nகையிலிருந்த கழியையும், பையையும் கழட்டி வைத்துவிட்டு மல்லாந்து படுத்தேன். ஒன்றை வெற்றிகொள்ள முயற்சி மட்டும் முக்கியம் என்பது புரிந்தது. முயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது. உயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம் என்று தோன்றியது. காலை நான்கு மணிக்குக் கிளம்பி சில ஆரஞ்சு மிட்டாய்களும், ஒரு எனர்ஜி ட்ரிங்கும், சில உலர் திராட்சைகளும், இரண்டு சப்பாத்திகளும், ஒரு சுக்குக் கருப்பட்டி உணவோடு 12 மலைகள் ஏறி இறங்கி இருக்கிறேன். மனதிலிருந்து விலகி உடல் தனியே ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.\n8மணி சுமாருக்கு இன்னும் சிலர் இறங்கவேண்டிய நிலையில் ரயில் பிடிக்கவேண்டிய அன்பர்களுக்காக, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தோம். அகநாழிகை வாசுவின் நண்பரான திரு.வைரவன் சிங்கப்பூரிலிருந்து இந்தப் பிரயாணத்திற்காகவே வந்திருந்தார், எங்களுக்கான உலர்பழங்கள் முதல் பல உணவுகளுக்கு அவர்தான் ஸ்பான்ஸர். யோகா கற்று பயிற்சியும் செய்துவரும் அவராலும் உடல் வலிதாண்டி மிகப்பெரிய ஒரு தரிசனம் கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார், திருமதி.வைரவன் நானும் ராஜகோபாலும் 10மணி ரயில் பிடிக்கும் அவசரத்தில் இருப்பதை அறிந்துகொண்டு இரவு உணவு வாங்கி வைத்து அவர்கள் காரிலேயே உடனே ரயில் நிலையம் செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார். ப்ரணவபீடம் செண்டர் வந்த உடனே நாங்கள் ஸ்வாமிஜியிடம் விடைபெற்று ரயில் நிலையம் சென்றோம். ரயில் கிளம்ப 50 நிமிடங்களுக்கு முன்பாகவே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். ரயிலில் ஏறிப் படுத்ததும் ராஜகோபால் டிக்கெட்டை என்கையில் தந்துவிட்டு உறங்கிவிட்டார், ஏசி கோச்சில் தந்த கம்பளியை இழுத்துப் போர்த்தி நான் தூங்க ஆரம்பித்தபோது, சார் என்ற குரல் கேட்டது, இது ஆர் ஏ சி உங்களுக்கும் எனக்கும் சீட்தான் பர்த் கிடையாது சாரி, என்ற சக பயணியைப் பார்த்தேன், அவருக்கு இடம் தந்து உட்கார்ந்துகொண்டேன்.\nஉட்கார்ந்துகொண்டே சென்னை செல்வதை நினைத்துப்பார்க்கவே கெதக்கென்று இருந்தது, ராஜகோபால் நல்ல தூக்கத்திலிருந்தார், அவருக்கும் சீட்தான் பர்த் இல்லை, அவர் தூங்குவதைப்பார்த்த அந்த இருக்கைக்குரியவரும் எங்கள் இருக்கையிலேயே அமர்ந்துகொண்டார், டிடிஇ வந்ததும் சார் பர்த் கிடைக்குமா என்று கேட்டேன், அவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, மன்னிக்கனும் சார், வெள்ளியங்கிரி ஏறி இறங்கி நேரா வண்டி புடிச்சிட்டோம் சீட்டில் உட்கார்ந்து சென்னைவரை செல்லமுடியுமான்னு தெரியல என்றேன், என்னையும் தூங்கும் ராஜகோபாலையும் பார்த்தவர், திருப்பூர் வரை வெயிட் பண்ணுங்க என்று சென்றுவிட்டார், சரியாக திருப்பூரில் இந்த சைடு பர்த்தே போதுமா வேற தரட்டுமா என்றவரிடம், இதுவே போதும் என்றேன், மற்ற இருவருக்கும் அந்த பர்த்தை தந்துவிட்டு இதிலேயே படுத்துக்கொள்ளுங்கள் என்று டிக்கெட்டில் எழுதித் தந்துவிட்டு சென்றார், நன்றி சொல்லி படுத்தேன், ஸ்வாமிஜி சொன்ன இத்தனை மலை தரிசனம் செய்த உங்களை விட்டா வண்டி புறப்படும் என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது. வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் :)) எல்லாம் அவன் செயல் என்று கனவுகள் ஏதுமற்று சென்னைவரை ஆழ்ந்து உறங்கிப்போனேன்.\nஅனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்��்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது.\nஇங்கே சொல்லப்பட்டிருக்கும் குகைகளுக்கு விஷயம் தெரிந்தவர்கள் உடனிருக்கும்போது தவிர மற்றவர்கள் தயவு செய்து செல்ல முயற்சிக்கவேண்டாம், மிகவும் ஆபத்தை விளைவிப்பதோடு, ஏதேனும் பிரச்சனை என்றால் நீங்கள் அங்கே இருப்பதே யாருக்கும் தெரியாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.\nநிகழ்காலத்தில் சிவா பலமுறை வெள்ளியங்கிரி சென்று வந்திருக்கிறார். எங்கள் கூடவே பிரயாணித்து எந்தக் களைப்புமின்றி சுலபமாக ஏறி இறங்கினார். மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.\nஇதுவரை வெள்ளியங்கிரி செல்லாதவர்கள் முதல்முறை செல்லவேண்டுமென்றால், அதற்கான ஆயத்தங்கள் மிக முக்கியம், குறைந்தபட்சம் 48 நாட்களாவது செருப்பில்லாமல் மண் தரையில் முடிந்த தூரம் வரை நடப்பது, குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது, படிகள் ஏறி இறங்குவது போன்றவை பிரயாணத்தை சுலபமாக்கும் என்பது என் எண்ணம். காலநேரமும் மிக முக்கியம். அனைவரும் சென்றுவரும் நாட்களில் ஏறி இறங்கும்போது ஏதேனும் ப்ரச்சனைகள் என்றாலும் உதவி கிடைக்கும். நிச்சயம் ஏற்கனவே ஏறிப் பரிச்சியம் உள்ளவரோடுமட்டுமே முதல் பிரயாணத்தை துவங்குங்கள் அற்புதமான அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம். ஏழு மலை ஏற முடியாவிட்டாலும் பாதகமில்லை, எவ்வளவு உடல் தாங்குகிறதோ அவ்வளவு ஏறி இறங்குங்கள்.\nப்ரணவபீடம் சார்பில் ஸ்வாமி ஓம்கார் மூலம் நாங்கள் சென்று வந்த இந்தப் பிரயாணத்திற்கென்று எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனக்கு இப்படி ஒரு அற்புத தரிசனத்திற்கு இரு முறை வாய்ப்பளித்த ப்ரணவபீடத்திற்கும், அன்பின் வழி ஆன்மீகம் ஊட்டும் ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கும், ப்ரயாணத்திற்காக பல விஷயங்கள் ஸ்பான்ஸர் செய்த நல்ல ஆன்மீக உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.\nப்ரணவபீடம் குறித்த மேலதிக தகவல்களுக்கு வலைத்தள முகவரி:\nஎனது கற்றுக்குட்டி எழுத்துவழி இந்த இடுகை மூலம் என்னுடன் வெள்ளியங்கிரி பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்கவேண்டிய ப்ராத்தனையோடு இந்த இடுகையை முடிக்கிறேன்.\nஎவர் எவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்\nஅவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்\n- பத்திரகிரி���ார் மெய்ஞானப் புலம்பல்\nLabels: Swamy Omkar, Velliengiri, பயணம், பரதேசியின் பயணம், ப்ரணவபீடம், வெள்ளியங்கிரி, ஸ்வாமி ஓம்கார்\n//இங்கே காணிக்கைகள் இல்லை, மிகப்பெரிய ஆடை அலங்காரங்கள் இல்லை, நீங்கள் நினைத்தாலும் இங்கே அதைக் சுமந்து கொண்டு வருவது சிரமம். கொள்ளை காசு கொடுத்து குடிநீர் வாங்கத் தேவை இல்லை, குளிக்கக் கட்டணமில்லை. எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையாக நடந்து வந்துதான் தரிசிக்க முடியும். அகங்காரத்திற்கும், பலத்திற்கும் இங்கே வேலையே இல்லை, மனோதிடம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. ///\nநான் கால் கொண்டு நடக்கலை மற்றபடி உங்களோடு மழை ஏறி இறங்கின மாதிரி இருக்கு .\nஅப்பாடி............ நானும் உங்களோடு வெள்ளியங்கிரி ஏறி இறங்கிட்டேன்.....\nநிறைவான பகிர்வு ஷங்கர். உடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சியும் அன்பும்...\nமிக விரைவாய் உங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து விட்டீர்கள்\nவீடுதிரும்பல் என்கிற ப்ளாக் காரர் பத்து நாள் டூர் போயிட்டு மாசக்கணக்கா அந்த பயண கட்டுரை எழுதுறார் :)\nகட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை விட நன்கொடைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nஅடியேனே சாமியிடம் நன்கொடை கொடுக்க விருப்பம் தெரிவித்தபோதும் அன்போடு மறுத்துவிட்டார். இந்த யாத்திரை நிகழ்வை செலவு நிச்சயம் 25000 மேல் இருக்கும்.\nஸ்வாமி ஓம்கார் நடத்தும் பயிற்சிகள் கட்டணம் சற்று அதிகமோ என சில சமயங்களில் நான் நினைத்தது உண்டு.ஆனால் அது தவறு :) அந்தப் பணத்தின் மீதியை இன்று 36 பேர் இணையற்ற மனநிறைவை அடைய வைக்க பயன்படுத்தி இருக்கிறார். தன் பாக்கெட்டில் போடவில்லை என்பது தெரிந்தாலும்கூட உறுதிப்படுத்தும் சந்தர்ப்பமாக அமைந்தது:)\nமற்ற சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் பிரணவபீடத்தால் பெற்றுகொள்ளப்படும் என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ளுங்கள் \nசங்கர்ஜி-ன் இந்த மினிதொடர் எந்த நிகழ்வையும் விடாது குறிப்பிட்டு இருக்கிறார்.\nசங்கருடனான எனது உணர்வுகள் நீண்ட நாள் பழகிய நண்பர் என்ற அளவில் மிக இயல்பாக இருந்தது. காரணம் இந்த இடுகையை படித்தபோது விளங்கிவிட்டது.\n\\\\நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது\nமுயற்சி என்பது விதை போல அதை மண்ணில் புதைப்பது மட்டுமே நம் வேலை, வளர்வதற்கு விதை மட்டும் காரணமல்ல. நான் ஏதோ ஒரு ஜனனச் சங்கிலியின் ஒரு விதை என்னை ஏதோ ஒன்று இங்கே இழுத்துவந்து உரமேற்றி இருக்கிறது.\nஉயர்வோ தாழ்வோ இனி பயப்பட ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும் மெல்ல நம்பிக்கை எனும் கழி கொண்டு பயணப்பட்டுவிடலாம்\nஅனைவரோடும் மலை ஏறும்போது, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எங்களை இணைத்தது எது என்ற கேள்வி எழுந்தது. வாழ்க்கையில் ஒருவரை சந்திப்பதும் அவரால் நம் வாழ்வில் விளையும் செயல்களும் ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட் போலத்தான் இருக்கிறது\\\\\nதத்துவங்களை படிப்பதற்கு என வைத்துக்கொள்ளாமல் வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டு இருக்கும் தன்மை இருவருக்கும் பொதுவாக அமைந்ததுதான் மனநெருக்கத்திற்கு காரணம்.\nநிகழ்வுகளும் வருணனைகளும் சிறப்பாக இருக்கிறது.\nகுறை ஒன்றுமில்லை, நமக்குக் கிடைக்கவேண்டியது யார் தடுப்பினும் கிடைக்கும், கிடைக்காதது என்ன முயற்சித்தும் கிடைக்காது, மலை ஏற்றி அழைத்து வந்த பரம்பொருளுக்கு நன்றி நினைத்து வெறுமனே அமர்ந்திருந்தேன்.//\n வாழ்கையில் கடைபிடிக்க வேண்டிய தத்துவத்தை புடிச்சுட்டீங்க\n//வண்டி மட்டுமா பர்த்தும் அல்லவா தந்திருக்கிறான் பரம்பொருள் //\nஅடுத்து பர்த் வேணாம்ன்னு வேண்டிக்குங்க\n// இந்த மலைப் பிரயாணத்தில் இறக்கம்தான் ஏற்றத்தைவிட மிகவும் சோதனையானது, //\nஎப்பவுமே அப்படித்தான். கால்கள் சோர்ந்து போயிருக்கும் என்பது ஒன்று. ஏறுவது தம் கட்டி ஏறிவிடலாம். முடியவில்லைன்னா ஒண்ணும் பெரிசா ஆகாது. ஆனா இறங்கும்போது அது இழுத்துகிட்டு போகும். கால்களை ஊன்றி தடை செய்யாட்டா அவ்ளோதான்\n//மனிதர் ப்ரொபைல் போட்டோவில் பார்ப்பதைவிட 40% டிஸ்கவுன்டில் காட்சி தந்தார்.//\nஅருமையான பகிர்வுக்கு நன்றி சங்கர்\nஅருமையான பயணம்.அழகான பகிர்வு. பரம்பொருள் அருளோடு பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nஇன்று தான் இந்த இரண்டாம் பகுதியை முழுக்க வாசித்தேன். இலவசமாகவே இத்தனை அற்புதமான பயணமா\nபயணம் எத்தகையது என உங்கள் இரு பதிவை வாசிக்கும் போது முழுதாய் உணர முடிகிறது\nஎனக்கும் செல்ல ஆசை தான். அலுவலகம் + வீடு இரண்டிலும் அனுமதி கிடைப்பது தான் கஷ்டம் :((\nதட்டி முட்டி சதுரகிரி போயிட்டு வந்திட்டேன்.. வெள்ளியங்கிரி முயற்சி செய்யோணும்..\nநல்ல பயண அனுபவ பகிர்வு. எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கையில்லாவிட்டாலும், உங்களின் முயற்சிக்காகவே முழுசா பட��ச்சேன்.\nயாருமில்லாத இடத்தில் தான் எல்லாம்ம் எளிமையாக இருக்கும்,வழிப்பாடுகள் எல்லாம் நீங்களே லிங்கம் முன் நின்று செய்வதும் சாத்தியம், அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு\nநீங்க நான் கடவுள் அகோரி ரேஞ்சில தத்துவமா சொல்லுறிங்க :-))\n\\\\அதே போல ஊரில் உள்ள கோயிலில் செய்ய முடியுமா செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு செய்தால் புனிதம் போய்விடும் என்பார்கள்,அது எப்படி வெள்ளியங்கிரியில் புனிதம் போகாமல் இருக்கு\nஊரில் உள்ள கோவில்கள் எல்லாம் மந்திரங்கள், பூசைகள் மூலம் தொடர்ந்து சக்தி ஊட்டப்படுபவை.,இவற்றின் ஆற்றல் புனிதம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை\nசுயம்புவாக அமைந்த கோவில்களுக்கு இவை கட்டாயமில்லை. ஆகவே ஆற்றலும் குறைவுறாது. புனிதமும் கெடாது\nகோவையில் 10 வருடமாக இருக்கிறேன் இன்னும் சென்றதில்லை உங்கள் கட்டுரையை படித்த உடன் நிச்சயம் போக வேண்டும் என்ற எண்ணம்....\nநீங்களும் போயிருந்தீங்கன்னே தெரியாம போச்சே தலைவரே\nஅடடா.......... பயணம் முழுசும் கூடவே வந்ததைப்போல் உணர்ந்தேன்.\nஆணாக இருப்பதில் பல வசதிகள் உண்டுன்னு பொருமத்தான் செய்தேன் என்பது உண்மை.\nஅருமையான பயணக்கட்டுரை. நானும் பயணித்தது போன்ற உணர்வு... மிக அருமை ஷங்கர்...\nஎன் சொந்த ஊர் கோவை தான். நான் முன்பு ஒரு காலத்தில் (10 ஆண்டு முன்பு) ஏற முற்பட்டு பாதியில் திரும்பியுள்ளேன்... உங்க டிப்ஸும் சூப்பர்... ஆயுத்தம் நிச்சயம் தேவை என்பது என் கருத்தும் கூட\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சு��ம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3176:2008-08-24-17-13-07&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-23T21:42:54Z", "digest": "sha1:LRLJIY7CCAQDPNFA56AGYN2WOOTNMVLQ", "length": 4174, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழ்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே\nமாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே\nவீழ்வாரை வீழாது காப்பவள் நீயே\nவீரனின் வீரமும், வெற்றியும் நீயே\nதாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ\nதமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ\nசூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்\nதோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ\nநைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு\nநன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே\nமுந்திய நாளினில் அறிவும் இலாது\nமொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது\nசெந்தாமரைக் காடு பூத்தது போலே\nசெழித்தஎன் தமிழே ஒளியே வாழி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒ��ிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/212827/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:19:18Z", "digest": "sha1:YRHS7K7XMBHUUIILWOFVP2Z7IGU3EZS7", "length": 8151, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "களஞ்சியசாலை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஎண்ணெய் சுத்திகரிப்பு மையம் மற்றும் எண்ணெய் களஞ்சியசாலை என்பவற்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.\nஹம்பாந்தொட்டையில் உள்ள மிரிஜிவலை ஏற்றுமதி வலையத்தில் இந்த மையங்கள் அமையவுள்ளன.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3.85 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇலங்கை வரலாற்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய நேரடி வெளிநாட்டு முதலீடு இதுவாகவும் கருதப்படுகிறது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/211235/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:37:12Z", "digest": "sha1:OFFFQ2DE2HJBKPORNE63JTYJRRDENANL", "length": 8418, "nlines": 122, "source_domain": "www.hirunews.lk", "title": "பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nபலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்\nபிரேமம், கொடி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனுபமாவின் புதிய கெட்டப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரேமஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார்.\nஅனுபமா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுபமாவுக்கு அழகே அவரது நீளமான சுருள் சுருளான கூந்தல் தான்.\nஅனுபமா தனது நீண்ட கூந்தலை நறுக்கிவிட்டார். அனுபமா பரமேஸ்வரன் பெயரை சொன்னதுமே அவரின் நீண்ட அழகான கூந்தல் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.\nஇந்நிலையில் அப்படி அழகாக இருந்த கூந்தலை இப்படியாக்கிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதலைமுடியை நறுக்குவதற்கு முன்பாக அனுபமா அதை ஸ்ட்ரெய்டனிங் செய்திருந்தார்.\nஉங்களுக்கு சுருட்டை முடி தான் அழகு என்று ரசிகர்கள் கூறிய நிலையில் இப்படி செய்துவிட்டார். சில ரசிகர்கள் இந்த தோற்றமும் அழகாக இருப்பதாக கூறி அனுபமாவை உற்சாகப்படுத்தி உள்ளனர்.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Child.html", "date_download": "2019-10-23T21:30:39Z", "digest": "sha1:MUR6K2S5OHQAQWEJB7W6VY4PDORNBU42", "length": 9929, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Child", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nமும்பை (23 செப் 2019): ஐந்து மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை புரிந்துள்ளது.\nகோவை சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (01 ஆக 2019): கோவையில் சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.\nமீண்டும் தலை தூக்கும் தொண்டை அடைப்பான் நோய் - நான்கு குழந்தைகள் பலி\n40 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டை அடைப்பான் நோய்க்கு இரு குழந்தைகள் பலியாகியுள்ளனர்\nஉபியில் நடந்த கொடூரம் - 2 வயது குழந்தை கொடூர படுகொலை\nஅலிகார் (08 ஜூன் 2019): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகாரில் 2 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள நாட்டையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nமூன்று மாதங்களாக காணாமல் போன சிறுமி மீட்பு\nகாஞ்சிபுரம் (08 ஜன 2019): ஹரிணி என்ற சிறுமி காணாமல் போய் மூன்று மாதங்கள் கழித்து மீட்கப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 8\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இ…\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின�� திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமான…\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வ…\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65145-modi-speech-pradesh-and-tamil-nadu-people-though-the-bjp-could-not-win-lok.html", "date_download": "2019-10-23T20:46:49Z", "digest": "sha1:HKR7Z3DB5DHKCTV5D2XEYBIVQS2AQ365", "length": 8815, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி | modi speech Pradesh and Tamil Nadu people though the BJP could not win Lok", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“தமிழக வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்” - பிரதமர் மோடி உறுதி\nதமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் இருமாநில வளர்ச்சியிலும் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் பாரதிய ஜனதாவின் நோக்கமல்ல என்றும், மக்களுக்கு சேவையாற்றுவதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார். மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதே தங்கள் குறிக்கோள் என மோடி தெரிவித்தார்.\nவலிமையான ஜனநாயகத்தில் மிக முக்கிய பங்காற்றும் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயலாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு\nமனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொன்றவர் தற்கொலை முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nபிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது - அபிஜித் பானர்ஜி\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு\nகாந்தி தேசத்தின் ‘புதல்வன்’ - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு\nமனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொன்றவர் தற்கொலை முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2016-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-2/", "date_download": "2019-10-23T21:49:16Z", "digest": "sha1:4ECTMSQ7AFY2N2XTVTBHMKWXLWIRWL6U", "length": 56712, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "இன்று வரலாற்றில்: 10 அக்டோபர் 2016 கர்தல்-பெண்டிக்-தவாண்டெப் மெட்ரோ ... - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeபொதுத்இன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\n10 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் பொதுத், துருக்கி, வரலாற்றில் இன்று 0\nகர்தால் பெண்டிக் தவ்சந்தேப் மெட்ரோ\nஅக்டோபர் 29 ஒட்டோமான் நிதி, கடன்களின் வட்டி மற்றும் தவணைகளை ஆண்டிற்கான பகுதிகளாக அறிவித்துள்ளது.\nஅக்டோபர் 29 ம் தேதி, அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி கட்டப்பட்டது.\n10 அக்டோபர் 2016 கர்தல்-பெண்டிக்-தவான்டெப் மெட்ரோ பாதை திறக்கப்பட்டது\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇன்று வரலாற்றில்: 10 அக்டோபர் 2016 கர்தல்-பெண்டிக்-தவான்டெப் மெட்ரோ ... 10 / 10 / 2017 வரலாற்றில் வரலாறு அக்டோபர் 29 ஒட்டோமான் நிதி, வருடாந்திர கடன்களின் வட்டி மற்றும் தவணைகளில் காலதாமதமடைந்தது. அக்டோபர் 29 ம் தேதி, அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி கட்டப்பட்டது. அக்டோபர் 29 ஆம் தேதி கார்டல்-பெண்டிக்கு-த்வ்சேன்ஸ்டே மெட்ரோ வழி திறக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தல்-யாகாக்-பெண்டிக்-தவாண்டெப் மெட்ரோ ... 21 / 01 / 2018 பாக்தாத் இடையே ரயில் இன்று தயாரிப்பில் வரலாறு, ஜனவரி 21 1902 ஒட்டோமான் பேரரசு மற்றும் அனடோலியன் ரயில்வே நிறுவனத்தின் மற்றும் நிறுவனம் ஒரு இறுதி சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒப்பந்தத்தின் காலம் 99 என தீர்மானிக்கப்பட்டது. பாதை; கொண்ய-Karaman-Eregli-அதான-Hamidiye-Kilis-எத்தியோப்பிய-Nusaybin-சமாரா-பாக்தாத்-மோசூலில் Tekrik-நஜாப், கர்பாலா-அவுட் பாஸ்ரா போன்ற தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் கி.மு. கி.மு. கி.மு. கி.மு. கி.மீ. பாக்தாத், பாஸ்ரா மற்றும் இஸ்ஸ்கெர்டன்ன் பே ஆகிய இடங்களில் ஒரு துறைமுகத்தை உருவாக்கி, Sirkeci மற்றும் Haydarpaşa இடையே ஒரு கப்பலை இயக்க உரிமை வழங்கப்பட்டது. ஜனவரி 2467 21-Yakacık-Pendik-Kartal மெட்ரோ வரி Tavşantepe Tavşantepe ஸ்டேஷன் பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் கலந்து ஒரு விழாவில் திறந்து வைக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தல்-யாகாக்-பெண்டிக்-தவாண்டெப் மெட்ரோ ... 21 / 01 / 2019 பாக்தாத் இடையே ரயில் இன்று தயாரிப்பில் வரலாறு, ஜனவரி 21 1902 ஒட்டோமான் பேரரசு மற்றும் அனடோலியன் ரயில்வே நிறுவனத்தின் மற்றும் நிறுவனம் ஒரு இறுதி சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒப்பந்தத்தின் காலம் 99 என தீர்மானிக்கப்பட்டது. பாதை; கொண்ய-Karaman-Eregli-அதான-Hamidiye-Kilis-எத்தியோப்பிய-Nusaybin-சமாரா-பாக்தாத்-மோசூலில் Tekrik-நஜாப், கர்பாலா-அவுட் பாஸ்ரா போன்ற தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் கி.மு. கி.மு. கி.மு. கி.மு. கி.மீ. பாக்தாத், பாஸ்ரா மற்றும் இஸ்ஸ்கெர்டன்ன் பே ஆகிய இடங்களில் ஒரு துறைமுகத்தை உருவாக்கி, Sirkeci மற்றும் Haydarpaşa இடையே ஒரு கப்பலை இயக்க உரிமை வழங்கப்பட்டது. ஜனவ���ி 2467 21-Yakacık-Pendik-Kartal மெட்ரோ வரி Tavşantepe Tavşantepe ஸ்டேஷன் பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் கலந்து ஒரு விழாவில் திறந்து வைக்கப்பட்டது\nகார்தால்-பெண்டிக்கு-தாவ்சேன்ஸ்டே மெட்ரோ பாதை திறக்கப்பட்டது 10 / 10 / 2016 Kartal-Pendik-Tavşantepe Kartal-Pendik-Tavşantepe வரி தொடர்ந்து Kadikoy-Kartal மெட்ரோ வரிசையில் இஸ்தான்புல்லில் திறந்து மெட்ரோ வரி, கடிகாரம் 06.00 நேரம் தொடங்கியது. இஸ்தான்புல் பெருநகர நகராட்சி \"2019 400 மெட்ரோ நெட்வொர்க் அதிக மைலேஜ்\" 4,5 Kartal-Pendik-Tavşantepe கோட்டின் கீழ் செய்யப்பட்ட இலக்குகளை கிலோமீட்டரில் 06.00 இல் சேவையில் நுழைந்தது. இரட்டை ஓட்டம் குழாய் பாடினார் ஏலம் மார்ச் 6 2013, Yakacık (அட்னான் கமல்), Pendik மற்றும் Kaynarca (Tavşantepe) 3 உட்பட நிலையங்கள் கொண்டுள்ளது. மெட்ரோ பாதையின் அனைத்து நிலையங்களும் ஊனமுற்றவர்களுக்கான எஸ்கேகர்கள் மற்றும் லிஃப்ட் கொண்டிருக்கும். D-100 நெடுஞ்சாலை வழியில் அனைத்து நிலையங்களும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலுள்ள நுழைவாயில்கள் மற்றும் வெளியேற்றங்கள் ஆகியவை அடங்கும். கார்டல்-பெண்டிக்-தாவ்சேன்ஸ்டே சுரங்கப்பாதை வரி பெண்ட்\nகார்த்தல்-யாகசிக்-பெண்டிக்-தாவ்சேன்ஸ்டே மெட்ரோ வரி நாளை திறக்கிறது 20 / 01 / 2017 கார்டல்-யாகசிக்-பெண்டிக்-தாவ்சேன்ஸ்டே மெட்ரோ வரியின் திறப்பு நாளை திறக்கிறது: கார்டால்-யாகசிக்-பெண்டிக்-தாவ்சேன்ட்ஸ்பே மெட்ரோ வரி நாளை எர்டோகன் பங்கேற்புடன் திறக்கப்படும். நாளை ஜனாதிபதி எர்டோகன் பங்கேற்புடன் கார்டல்-யாகசிக்-பெண்டிக்-தாவ்சேன்ட்ஸ்பே மெட்ரோ வரி நடைபெறும். இஸ்தான்புல் உலகின் இரண்டாவது நகரமாக மிகுதியான zuun மெட்ரோ நெட்வொர்க்குடன் முதலீடு செய்வதற்கு முதலீடுகள் நடைபெறுகின்றன. மெட்ரோ கோடுகளிலிருந்து சுமார் 9 முதல் 9 கி.மீ. தொலைவில், 2004-XXX XIX கிலோமீட்டர்களுக்கு அதிகரித்துள்ளது. 45,1 இல் 2004 ஐ அடைந்து, பின்னர் 2017, ஆயிரம் கிலோமீட்டர் நீண்ட நவீன மெட்ரோ நெட்வொர்க் அடைந்துவிடும். \"எங்கும் சுரங்கப்பாதையில், சுரங்கப்பாதை மீது மனிதவள இடம்\" மெட்ரோ இடையில் அமைந்துள்ள பொன்மொழி நடைமுறைப்படுத்தப்படுகின்றன Yakacık-Pendik-Kartal மெட்ரோ வரி Tavşantepe ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nநாங்கள் வெளிநாட்டு என்று நினைக்கும் துருக்கிய பிராண்டுகள்\nஃபெஸ்பா யூரேசியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இஸ்தான்புல்லில் யூரேசியாவை சந்திக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 10 அக்டோபர் 2016 கர்தல்-பெண்டிக்-தவான்டெப் மெட்ரோ ...\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தல்-யாகாக்-பெண்டிக்-தவாண்டெப் மெட்ரோ ...\nஇன்று வரலாற்றில்: 21 ஜனவரி 2017 கர்தல்-யாகாக்-பெண்டிக்-தவாண்டெப் மெட்ரோ ...\nகார்தால்-பெண்டிக்கு-தாவ்சேன்ஸ்டே மெட்ரோ பாதை திறக்கப்பட்டது\nகார்த்தல்-யாகசிக்-பெண்டிக்-தாவ்சேன்ஸ்டே மெட்ரோ வரி நாளை திறக்கிறது\nகார்டால்-யாகசிக்-பெண்டிக்-தாவ்சேன்ஸ்டே மெட்ரோ வரியை விழாவில் திறந்தது\nடெண்டர் அறிவிப்பு: திட்டம் கட்டுமான ஆலோசனை சேவை (கய்னர்கா மெர்கேஸ்-பெண்டிக்-துஸ்லா ஷிப்டியார்ட் மெட்ரோ லைன் மற்றும் பெண்டிக் மையம்-கயர்ர்கா மத்திய மெட்ரோ லைன்)\nகெய்னர்கா மையம் - பெண்டிக் - துஸ்லா ஷிப்யார்ட் மெட்ரோ லைன் மற்றும் பெண்டிக் மையம் - கெய்னர்கா சென்டர் மெட்ரோ லைன் திட்டம் இறுதி தி��்ட சேவை டெண்டருக்கான முன் தேர்வு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன\nகெய்னர்கா மெர்கெஸ் - பெண்டிக் - துண்டலா டெர்சேன் சுரங்கப்பாதை பாதை பெண்டிக் மெர்கெஸுடன் - கெய்னர்கா மெர்கெஸ் சுரங்கப்பாதை வரி திட்டம்\nகெய்னர்கா மெர்கெஸ் - பெண்டிக் - துஸ்லா ஷிப்யார்ட் மெட்ரோ லைன் மற்றும் பெண்டிக் மையம் - கெய்னர்கா மத்திய மெட்ரோ லைன் திட்ட சேவைகள் டெண்டர் ஏலங்கள் சேகரிக்கப்பட்டன\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனட���லு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலை��ள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-23T22:21:00Z", "digest": "sha1:UUIF7NU66WIOZLJPCBHCE66MNIPD6OKA", "length": 6399, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடிஃபீசியோ இட்டாலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎடிஃபீசியோ இட்டாலியா (இத்தாலியக் கட்டிடம், Edifício Itália) என்பது பிரேசிலின் சாவோ பாவுலோ நகரில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமானது ஆகும். இந்த வானளாவி தற்போதைக்கு பிரேசிலில் உள்ள உயரமான வானளாவிகள் பட்டியலில், இரண்டாவதாக இடத்தில் உள்ளது. இது 46 அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது. 168மீ உயரமுள்ள இந்த வானளாவியின் கட்டுமானப் பணிகள் 1956 ஆம் ஆண்டில��� ஆரம்பிக்கப்பட்டு 1965 இல் நிறைவுற்றன. இக்கட்டடத்தை செருமனிய பிரேசீலிய கட்டடக் கலைஞர் பிரான்ஸ் ஹீப் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/numbers/ta/sl/", "date_download": "2019-10-23T21:07:59Z", "digest": "sha1:VDPE3A2BPUR5LVBG2XETVX3QS3I7SEVB", "length": 7367, "nlines": 166, "source_domain": "www.50languages.com", "title": "Zahlen ஸ்லோவேனியன்- 50LANGUAGES கொண்டு - எண்களை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\n50LANGUAGES கொண்டு உங்கள் தாய்மொழி வழியே எண்களை கற்றிடுங்கள்.\n50LANGUAGES-ல் இலவச கோர்ஸ்கள் மற்றும் தேர்வுகள்.\nஎண்கள்: கற்று பயிற்சி செய்திடுங்கள்\nவெவ்வேறு மொழிகளில் எண்களை வாசிக்கவும், பேசவும், புரிந்துகொள்ளவும் கற்றிடுங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளுங்கள்.\n50LANGUAGES கொண்டு - ஆன்லைனில் எண்களை வாசிக்கவும் பேசவும் கற்றிடுங்கள்.\nஎண்களை எவ்வாறு எழுதுவது என்று கற்றுக்கொள்ளுங்கள்.\nஅரபு, கிரேக்கம் அல்லது ஹீப்ரூ போன்ற 50 மொழிகளில் உள்ள எண்களில் இருந்து கற்றுக்கொள்கிறீர்கள்.\nஒவ்வொரு எண்ணும் தாய்மொழி பேசுபவரால் உச்சரிக்கப்பட்டுள்ளது.\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா 50LANGUAGES மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் 50LANGUAGES மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்\t50-க்கும் மேற்பட்ட மொழிகளை உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ள முடியும். - முற்றிலும் இலவசம்\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/10/01120131/1264200/husband-selecting-tips.vpf", "date_download": "2019-10-23T21:52:12Z", "digest": "sha1:RVMSSTNTP5KIJKQ3HOHLVZUNLU25TQNN", "length": 11818, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: husband selecting tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nபதிவு: அக்டோபர் 01, 2019 12:01\nஉங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nஎனக்கான ஒரு இணை வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளில் ஒன்று. காதலைப் பற்றி பேசாத திரைப்படங்களே இல்லை என்பது போல ஏதோ ஒரு இடத்தில், காதலைத் தொட்டு விடும். இன்றைய நவநாகரிக உறவு முறையில், காதல் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. இச்சூழ்நிலையில், உங்களை முழுமையாக்கும் காதலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nஇனி வரும் காலம் முழுவதும் அவருடன் என்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லா இடங்களிலும் பொறுத்துப் போவேன் என்ற வசனம் இல்லாமல் ஒத்துப் போகுமா என்று பார்க்க வேண்டும். நீங்கள் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களின் குறைகளுடனே இணை ஏற்க வேண்டும். அதே போல இணையின் குறைகளுடன் நீங்களும் ஏற்க வேண்டும். இணை எல்லா விதத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதையும் தவிர்த்திடுங்கள்.\nநீங்கள் கடந்து வந்த காதல் எல்லாம் நீங்கள் சந்தித்த தோல்விகள் அல்ல. அவை நீங்கள் கற்றுக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள். உங்களுக்கு என்ன தேவை, உங்களுடைய மதிப்பு என்ன உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது உங்களுடைய முன்னுரிமை எதற்கு என உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்ல கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை\nதொடர்ந்து வரும் நட்பு காதலெனும் பேச்சு எடுக்கும் போது தவறுகிறது என்றால் உண்மையான காரணத்தை தேடுங்கள். அதில் உங்களுக்கு நேர்மையாக நீங்கள் இருந்தாலே போதும். எனக்குப் பிடித்தமான என்று நான் தேடும் இணைக்கு பிடித்த மாதிரியாக நான் இருக்கிறேனா என்று யோசியுங்கள்.\nகாதலை எப்போதும் சந்தேகப் பார்வையுடனே அணுகாதீர்கள். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதுவும் நிகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஇது காதல் எ��்று உங்களுக்கு தோன்றினால் நம்புங்கள், மீண்டும் மீண்டும் சோதிக்காதீர்கள். என்னை உண்மையாக காதலித்தால் இதனை செய்ய வேண்டும் என்று இணையையும் போட்டு டார்ச்சர் செய்யாதீர்கள்.\nஎல்லாவற்றையும் எமோஷனலாக அணுகாதீர்கள். உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இணையின் ஒரு வார்த்தை, இணையின் சின்ன சின்ன செயல்கள் எல்லாம் உங்களை நிலைகுலைய வைத்திடும் என்றால் ஒவ்வொரு நாளை கடப்பதே கடினமானதாக மாற்றிடும்.\nகாதலில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. அவசியமானதும் கூட, உங்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைப் பற்றி, நீங்கள் நம்புவதைப் பற்றி தயக்கமின்றி பகிர்ந்திடுங்கள். அதே போல இணையின் பகிர்தல்களையும் காது கொடுத்து கேளுங்கள்.\nஇணையிடம் நீங்கள் பகிர்வது என்பது உங்களுக்கான வடிகாலாக இருக்க முடியுமே தவிர முழு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல உங்கள் இணை ஏதேனும் சங்கடங்களை உங்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு உடனே தட்டிக் கேட்கிறேன் பிரச்சனையை முடிக்கப் போகிறேன் என்று கிளம்பாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருங்கள். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்திடும்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nதனிமையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள்\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nகணவரின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nபெண்களே ஆண்களை அவரது நிறை குறைகளுடன் ஏற்று கொள்ளுங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc3OTQ5/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-10-23T21:29:50Z", "digest": "sha1:GRUQBDHQ3FAHNWCH3DTGI3AEI3SQOE66", "length": 7075, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில் உள்ள மக்களின் நிலை (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nதாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில் உள்ள மக்களின் நிலை (வீடியோ இணைப்பு)\nஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.\nஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.\nதங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் மனித கேடயமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஈராக்கின் மக்மோரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு இஸ்ரா என்பவர் இது தொடர்பாக கூறியதாவது, எங்கள் கிராமத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை கேடயமாக பயன்படுத்து தங்களை தற்காத்துக்கொண்டனர்.\nமேலும் ஏராளமான கட்டளைகள் போட்டனர். ஆண்கள் கட்டாயம் நீளமாக தாடி வளர்க்க வேண்டும்.\nதாடி சிறிதாக இருக்கிறது என்று என்னிடமே இருமுறை அபராதம் பெற்றுள்ளனர். அதேபோல் பெண்களுக்கு பர்தா கட்டாயம்\nஎங்கள் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிக்கசென்ற எனது 12 வயது மகள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவளுக்கு கடும் தண்டனை அளித்தனர்.\nஅவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு சரியாக சம்பளம் தர மாட்டார்கள். ஒருநாள், நான் வேலையை விட்டு நிற்கபோவதாக சொன்னதற்கு எனது தலையை தனியாக வெட்டி விடுவதாக மிரட்டினர்.\nமேலும் அவர்கள் செய்யும் கொடூரமாக கொலைகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் எங்களை மனித கேடயமாகவும் பயன்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/kids/146205-latha-rajinikant-help-to-rescue-missing-child", "date_download": "2019-10-23T21:51:07Z", "digest": "sha1:F7ZG5HKIZE52EU2MOLH7VWQRKAU7NVDE", "length": 8493, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "``3 மாதமாகத் தேடுகிறோம்; இன்றுதான் க்ளூ கிடைத்தது” -ஹரிணியின் தந்தைக்கு நம்பிக்கை அளித்த லதா ரஜினிகாந்த் | latha rajinikant help to rescue missing child", "raw_content": "\n``3 மாதமாகத் தேடுகிறோம்; இன்றுதான் க்ளூ கிடைத்தது” -ஹரிணியின் தந்தைக்கு நம்பிக்கை அளித்த லதா ரஜினிகாந்த்\n``3 மாதமாகத் தேடுகிறோம்; இன்றுதான் க்ளூ கிடைத்தது” -ஹரிணியின் தந்தைக்கு நம்பிக்கை அளித்த லதா ரஜினிகாந்த்\nகாணாமல்போன நாடோடி சமூகத் தம்பதியின் பெண் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இறங்கியுள்ளார்.\nகாஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயதுக் குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவிக்கிறது வெங்கடேசன், காளியம்மாள் என்ற நாடாேடி இன தம்பதி. 96 நாள்களைக் கடந்தும் குழந்தை கிடைக்காமல் அல்லாடிவருகிறார்கள். 'குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டாேம்\" என்றபடி அங்கேயே இருக்கிறார்கள். காஞ்சிபுரம் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவருகிறது. இந்நிலையில், ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் காளியம்மாள், சரியாகச் சாப்பிடாமலும் மனஉளைச்சலில் இருந்ததாலும், சீரியஸான நிலைக்குப் பாேய் சிகிச்சையளிக்கப்பட்டார்.\nஇதைப் பற்றிய செய்திகளை அறிந்த லதா ரஜினிகாந்த், வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தியிருக்கிறார். தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி பாேல ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதனால், வெங்டேசனுக்கு புது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.\nஹரிணியின் தந்தையிடம் பேசிய லதா ரஜினிகாந்த், ``ஜோகிந்தர் ரயில் நிலையத்தில் உங்கள் குழந்தை இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்தப் பகுதி கமிஷனரிடம் பேசிவிட்டேன். அவருக்கு, குழந்தை குறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டேன். அவரும் ஆள் அனுப்பியிருக்கிறார். உங்களுக்குத் தெரியாமலே, கடந்த மூன்று மாதமாக ஹரிணியைத் தேடிவருகிறோம். சத்தமில்லாமல் காணாமல் போன ஆயிரக்கணக்கான குழந்தைகளைத் தேடிவருகிறோம். இன்றைக்குத் தான் உங்கள் குழந்தை பற்றிய க்ளூ கிடைத்தது. உங்கள் குழந்தை கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/133810-renault-nissan-to-launch-kicks-captur-at-at-2019", "date_download": "2019-10-23T20:38:09Z", "digest": "sha1:GP3WOJVSDQY2CSCKMNDYRAQWQ2THXMOR", "length": 12449, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "ரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT! | Renault Nissan to Launch Kicks, Captur AT at 2019!", "raw_content": "\nரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT\nகாரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது; காரின் டிசைனும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம்'\nரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT\nஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ஹோண்டா BR-V ஆகிய கார்களுக்குப் போட்டியாக, கிக்ஸ் காரை ஜனவரி 2019-ல் களமிறக்கும் முடிவில் இருக்கிறது நிஸான். இதன் குழும நிறுவனங்களில் ஒன்றான ரெனோவின் டஸ்ட்டர் மற்றும் கேப்ச்சர் தயாரிக்கப்படும் அதே BO பிளாட்ஃபார்மில்தான் இந்த எஸ்யூவி தயாரிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. எனவே, எப்படி சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கேப்ச்சருக்கும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கேப்ச்சருக்கும் வித்தியாசம் இருக்கிறதோ, அதேதான் கிக்ஸ் விஷயத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nதவிர, இதுவும் கேப்ச்சர்போல இடவசதியிலும் டிசைனிலும் ஸ்கோர்செய்யும் என நம்பலாம். டஸ்ட்டர் மற்றும் கேப்ச்சரில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் கிக்ஸ் எஸ்யூவியிலும் இடம்பெறும். பின்னாளில் தேவைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் (பெட்ரோல் - CVT; டீசல் - AMT) வழங்கப்படலாம். வசதிகள் மற்றும் கேபின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும்விதமாக இது லேட்டஸ்ட் அம்சங்களுடன் இருக்கும்.\nசமீபத்தில் சென்னை வந்திருந்த நிஸான் நிறுவனத்தின் சர்வதேச டிசைன் பிரிவின் தலைவரான அல்ஃபோன்ஸோ அல்பைஸா (Alfonso Albaisa), தனது குழும நிறுவனங்களின் (டட்ஸன், நிஸான், ரெனோ) புதிய தயாரிப்புகளைப் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``இந்தியாவில் எஸ்யூவி செக்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் பெரும் எழுச்சியைப் பெற்றிருக்கிறது. முன்பைவிட க்ராஸ் ஓவர்களுக்கும் வரவேற்பு கூடியிருக்கிறது. இதனால் கிக்ஸ் காரை இந்தியாவில் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதுகிறோம். இரண்டு கார்களின் பெயர் மட்டுமே ஒன்று.\nமற்றபடி வெளிநாடுகளில் இருக்கும் கிக்ஸ் மற்றும் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. காரின் சைஸ், கேபின் இடவசதி, சிறப்பம்சங்கள் ஆகியவற்றை, இந்தியச் சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்க உள்ளோம். இது எல்லாமே எங்களின் இந்திய டிசைனர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவால் நிச்சயம் சாத்தியப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நிஸானின் சந்தை மதிப்பை உயர்த்தக்கூடிய காராக கிக்ஸ் இருக்கும்'' என நம்பிக்கையுடன் பேசினார்.\nகடந்த ஆண்டில் வெளிவந்த கேப்ச்சர், ஸ்டைலான கிராஸ் ஓவர் டிசைன் - LED ஹெட்லைட் மற்றும் லெதர் சீட்ஸ் போன்ற மாடர்ன் வசதிகள் - இடவசதிமிக்க கேபின் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் மற்றும் பர்ஃபாமன்ஸ் என அசத்த���யது. இதனாலேயே மோட்டார் விகடனின் `சிறந்த க்ராஸ் ஓவர் 2018' விருதை இது பெற்றது. இருப்பினும், ரெனோ நிறுவனம் எதிர்பார்த்த விற்பனை எண்ணிக்கையை கேப்ச்சர் பெறவில்லை. 2017-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல்களில் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை, இந்தியா முழுக்க இருக்கும் இந்நிறுவன டீலர்களில் வழங்கப்படுகின்றன.\nதற்போது எஸ்யூவி செக்மென்ட்டில் புதிய போட்டியாளர்கள் மற்றும் பேஸ்லிஃப்ட் மாடல்களில் வரவால், இந்தியாவில் தனது விலை உயர்ந்த காரான கேப்ச்சருக்குப் புத்துணர்ச்சி அளிக்க முடிவுசெய்திருக்கிறது ரெனோ. இதன்படி அடுத்த ஆண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த எஸ்யூவி களமிறங்கும் என நம்பப்படுகிறது. இவை ரெனோ டஸ்ட்டரிலிருத்து பெறப்படும் எனத் தெரிகிறது.\nதற்போது இந்தியச் சந்தைக்கு எனப் பிரத்யேகமாக ஒரு டிசைன் ஸ்டுடியோவை, சென்னையில் கட்டமைத்துக்கொண்டிருக்குகிறது நிஸான். இங்கே ஒரு காரின் சேஸி - வெளிப்புறம் & உட்புறம் - கலர் ஆகியவற்றுடன் கான்செப்ட் கார்களையும் டிசைன் செய்யும் எண்ணத்தில் இருக்கிறது. இதைப் பற்றி அல்ஃபோன்ஸோ அல்பைஸாவிடம் கேட்டபோது, ``காரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது. காரின் டிசைனும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம். இதனால் உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ற ஒரு காரைத் தயாரிப்பது சுலபம்'' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t192-topic", "date_download": "2019-10-23T20:39:09Z", "digest": "sha1:DPXHJEDT2CXVWLM7XBHRNCPRTEMR5WIN", "length": 9530, "nlines": 64, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "உருமி - குமுதம் சினி விமர்சனம்உருமி - குமுதம் சினி விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nஉருமி - குமுதம் சினி விமர்சனம்\n“போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா 1498-ல் கோழிக்கோடுக்கு வந்தார்.’ பல தலைமுறைகளாகப் படித்து அலுத்துப் போன இந்தச் செய்தியின் பின்னால் உள்ள ரத்தச் சரித்திரத்தை பாடப்புத்தகங்களில் இன்றுவரை நாம் பார்க்கவே முடியாது. திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சம்பவத்தை ஹாலிவுட் பாணியில் ஒரு ஆக்ஷன் கதையாகத் தர நம்மவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.\nவெறு��் பயணிகளாக வந்த போர்த்துக்கீசியக் கூட்டம் கேரளாவில் செய்த அட்டூழியங்களும், அதற்கு விலை போன குட்டி ராஜாக்களும், சொரணையுள்ள சிலர் தாய் மண்ணைக் காப்பாற்ற நடத்திய போராட்டங்களும்தான் “உருமி’.\nபோர்த்துக் கீசியர்களைப் பழிவாங்கத் துடிக்கும் போர்த்தளபதி கேளு கேரக்டருக்காக பிருத்விராஜ் உடம்பையும் நடிப்பையும் உரமேற்றியிருக்கிறார். ஒரே சுழற்றலில் பாம்பாய் சீறும் சுருள்வாளான உருமியோடு பிருத்வி செய்யும் சண்டைகள் “இதுதாண்டா ஆக்ஷன்’ என்று சவால் விடுகின்றன.\nகாமெடி பஞ்ச்சுகளும் காதல் குறும்புகளுமாக பிரபுதேவாவை திரையில் பார்த்து எவ்வளவு நாளாச்சு இமேஜ் பார்க்காமல் அலட்டாத நடிப்பால் படம் முழுக்கு அப்ளாஸை அள்ளுகிறார்.\nஆர்யா சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், அமர்க்களம் போர்த்துக்கீசியர்களிடம் சிக்கியுள்ள பெண்களை மீட்க தூதுவனாக, ஆர்யா தன் சின்னஞ்சிறு மகனைத் துணிந்து அனுப்பும் காட்சி சாகசம். லூசுத்தனமான காதலி கேரக்டர்களிலேயே வந்துபோகும் ஜெனிலியாவா இது போர்த்துக்கீசியர்களிடம் சிக்கியுள்ள பெண்களை மீட்க தூதுவனாக, ஆர்யா தன் சின்னஞ்சிறு மகனைத் துணிந்து அனுப்பும் காட்சி சாகசம். லூசுத்தனமான காதலி கேரக்டர்களிலேயே வந்துபோகும் ஜெனிலியாவா இது தரையிலிருந்து தாவி, காற்றைக் கிழித்து, வாளைச் சுழற்றும் சண்டைகளுக்காக ஒரு ஹீரோவுக்குச் சமமாக உழைத்திருக்கிறார்.\nகேரள நாட்டிளம் பெண்களுக்கே உரிய அம்சங்கள் பளிச்சிட வரும் நித்யா மேனன் சிரக்கல் இளவரசி கேரக்டரில் மனசைக் கவர்கிறார்.\nபெண்மைத்தனம் கலந்த அமைச்சராக வரும் ஜெகதி, அப்பாவி இளவரசனாக வரும் அந்த இளைஞன், சிரக்கல் ராஜாவாக நடித்துள்ள அமோல் குப்தே, வாஸ்கோடகாமாவாக வரும் முதியவர், அவரின் மகனான ஜூனியர் காமா போன்றோரும் கலக்கியிருக்கிறார்கள்.\nகடவுளின் சொந்ததேசம் என்ற கேரளாவுக்கே உரிய பெருமையை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வைக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்த்துகிறது. போர்த்துக்கீசியர்களுக்கான எதிர்ப்பாக தூக்குமரத்தை ஊர்மக்கள் வெட்டிச் சாய்க்கும் காட்சி நச். தீபக் தேவின் பின்னணி இசை உருமிக்கு பலம். “உரை நீக்கிய வாளோ’ பாடல் கம்பீரமான காதலுக்குச் சரியான தேர்வு.\nஒரே பிரச்னையை கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் பொருத்தி, விவரமாகக் ��ோர்த்திருக்கிறார் திரைக்கதையாசிரியர் சங்கர் ராமகிருஷ்ணன். கதை நிகழும் இடங்களில் வருடக்கணக்காக வாழ்ந்தது போன்ற அனுபவத் தெளிவும், விஷயச் செறிவும் சசிகுமாரனின் வசனங்களில் தெறிக்கிறது. ஆர்ட் டைரக்டரும் ஸ்டண்ட் டைரக்டரும் “உருமி’க்குக் கொடுத்திருப்பது பிரமிக்க வைக்கிற உழைப்பு.\nவித்யா பாலன், தபு என் அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களை பார்க்கும்போது ஏதோ திரைப்படவிழா வீடியோவைப் பார்க்கும் உணர்வு. ஏகப்பட்ட ராஜாக்கள் தலா ஒரு கிளைக்கதையோடு வர, “இவர் யார், அவர் யார்’ என நமக்கு குழப்பங்கள்.\nஇயக்குநர் சந்தோஷ் சிவன் சிலிர்க்க வைக்கும் ஒரு சரித்திரக் கதையைச் சொன்னதோடு நின்றுவிடாமல், சுயநலமான கார்ப்பரேட் கம்பெனிகளை நோக்கி வாளைச் சுழற்றி, இன்றைக்கும் வெள்ளைக்காரன் நம்மைத் துரத்துவதை உணர்த்தியிருப்பது அருமை. தொழில்நுட்ப நேர்த்தியும் சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறமையையும் நிஜமான சமூக அக்கறையும் ஒன்று சேர்த்தால், அது எந்தளவுக்கு வலிமையும் வசீகரமும் கொண்டிருக்கும் என்பதற்கு “உருமி’ சாட்சி.\n“உருமி’ - சினிமாவுக்கு மரியாதை\nகுமுதம் ரேட்டிங் - நன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hmsjr.wordpress.com/tag/blogger/", "date_download": "2019-10-23T21:46:36Z", "digest": "sha1:G57PHX4UENKVVMUGPJXRYSZXX3YOJF5U", "length": 5450, "nlines": 80, "source_domain": "hmsjr.wordpress.com", "title": "blogger | ஐயன்சொல்!", "raw_content": "\nஎன் வலைவழி எண்ணப் பகிர்தல்\nதைத்திங்கள் முதல் நாளில் இருந்து ஐயன் wordpress தளத்தை விட்டு blogger தளத்துக்குப் பெயர்கிறார்.\nஐந்தாம் இடத்தில் திரட்டிகளின் வசதியும், பதினோராம் இடத்தில் HTML editing சௌகர்யமும் சேர்வதால் இந்தப் பெயர்ச்சி நடக்கிறது.\nசெவ்வாய் நீசத்தில் இருந்ததால் இதுநாள் வரை சரியாகப் பதிவுலகில் சஞ்சரிக்க இயலாதிருந்த ஐயன் தற்போது சூரியன், புதன், சனி ஆல்கியோரின் துணையுடன் குருசுக்ர சுபாசீர்வாதத்தோடு புது இடத்துக்குப் பெயர்கிறார்.\nதமிழ் கூறும் நல்லுலகோர் இனி இங்கே வருகை தந்து அளவளாவும்படி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்க்லென நன்மைகள் பொங்கி அனைவரும் சிறப்புற்று வாழ மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்\nCategories: எம் எண்ணம், நகைச்சுவை\nTags: குரு, சனி, சுக்கிரன், சுந்தரேஸ்வரர், சூ���ியன், செவ்வாய், தைத்திருநாள்., புதன், புத்தாண்டு, பெயர்ச்சி, மீனாட்சி, blogger, wordpress\nWordPress.com அல்லாத பிற பதிவுகள் வைத்திருப்போர் இங்கே சொடுக்குவீர்\nநான் fridge வாங்கிய கதை\nஇந்த வலைப்பூவில் வரும் மறுமொழிகள் ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார். வலைப்பூவில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கும் முதுகுடுமிப் பெருவழுதி பொறுப்பேற்க மாட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/tagalog/lesson-4004771057", "date_download": "2019-10-23T21:00:14Z", "digest": "sha1:6FD3HCM6DDZWHMKE4R7TO5X2W66DBPKK", "length": 3618, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Cechy charakterystyczne człowieka 2 - மனித பண்புகள் 2 | Detalye ng Leksyon (Polish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 Cierpliwy பொறுமையானவர்\n0 0 Denerwujący எரிச்சலூட்டுபவர்\n0 0 Dobry பரிவானவர்\n0 0 Dobrze ubrany பாங்காக உடையணிந்தவர்\n0 0 Dojrzały முதிர்ச்சி அடைந்தவர்\n0 0 Dowcipny இன்பமூட்டுபவர்\n0 0 Dziecinny குழந்தைபோன்ற\n0 0 Dziwny அந்நியர்\n0 0 Idiotyczny முட்டாள்தனமானவர்\n0 0 Leniwy சோம்பேறி\n0 0 Niedobry பரிவு இல்லாதவர்\n0 0 Niespokojny கவலை நிறைந்தவர்\n0 0 Nieszczery உள நேர்மையற்றவர்\n0 0 Nieuczciwy நேர்மையற்றவர்\n0 0 Niezależny சுதந்திரமானவர்\n0 0 Niezdarny கோமாளித்தனமானவர்\n0 0 Ostrożny எச்சரிக்கயானவர்\n0 0 Popularny புகழ்பெற்றவர்\n0 0 Poważny தீவிர சுபாவம் கொண்டவர்\n0 0 Przygnębiony மனச் சோர்வு அடைந்தவர்\n0 0 Religijny பக்தியானவர்\n0 0 Rozczarowany ஏமாற்றம் அடைந்தவர்\n0 0 Rozsądny நியாயமானவர்\n0 0 Smutny சோகமானவர்\n0 0 Stary வயதானவர்\n0 0 Stały நிலையானவர்\n0 0 Szalony பித்துப் பிடித்தவர்\n0 0 Szczery வெளிப்படையாகப் பேசுபவர்\n0 0 Szczery நேர்மை உள்ளம் படைத்தவர்\n0 0 Troskliwy சமயோசிதமானவர்\n0 0 Uczciwy நேர்மையானவர்\n0 0 Uprzejmy மரியாதையானவர்\n0 0 Zabawny வேடிக்கையானவர்\n0 0 Zazdrosny பொறாமை கொண்டவர்\n0 0 Źle ubrany உடை ஒழுங்கு இல்லாதவர்\n0 0 Złośliwy பாங்கில்லாதவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-23T20:32:55Z", "digest": "sha1:OGYDXSLQT62ISBXNKJ76UTANCPI4WKOD", "length": 56791, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான தேசிய போட்டி அமைப்பு - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி ��ிநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்இஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான தேசிய போட்டி அமைப்பு\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான தேசிய போட்டி அமைப்பு\n09 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, மர்மரா பிராந்தியம், மெட்ரோ, துருக்கி, டிராம் 0\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ சேவைகளுக்கான தேசிய மேக் ஏற்பாடு\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான தேசிய போட்டி ஏற்பாடு. துருக்கி வெள்ளிக்கிழமை மாலை விளையாடி வரும் IMM, - அல்பேனியா சர்வதேச போட்டியில் சில சுரங்கப்பாதை வரிகளை மணி விரிவாக்கும் உரிய நேரத்தில் இருந்தது.\n- காரணமாக சர்வதேச விளையாட்டு அல்பேனியா மறுமதிப்பீடு செய்யப்பட்டு xnumx't துருக்கி விளையாடி இது வேண்டும்: இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (IMM) அதன் துணை இயக்கப்படும் இஸ்தான்புல் மெட்ரோ இரயில் வழித்தடங்களில் நேரம் வெள்ளிக்கிழமை அக்டோபர் 11 21 நேரங்கள் இங்குள்ளன.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n��ணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஇஸ்மிரில் மெட்ரோ விமானங்களுக்கான OEF தேர்வை ஏற்பாடு செய்தல் 02 / 06 / 2017 நீடித்த விடுதலைக்கான தேர்வு ஒழுங்குவிதிகள் இஸ்மிர் சுரங்கப்பாதை படையெடுப்பை: இஸ்மிர் மெட்ரோ, 03 - 04 2017 திறந்தநிலை பல்கலைக்கழகம் ஜூன் தேதி (நீடித்த விடுதலைக்கான) மீது நடைபெறும் தேர்வில் உரிய நேரத்தில் சனி மற்றும் ஞாயிறு மணி தடிமனாக அறிவித்துள்ளது. இஸ்மிர் மெட்ரோ, சனிக்கிழமை, ஜூன் 03, நிமிடங்கள் அணுகல் மணிநேரத்திற்கு இடையில் 06.00-06.30 10, 06.30-20.00 5 நிமிடங்கள் மணிநேரத்திற்கு இடையில் 20.00-00.20 10 நிமிடங்கள் மணிக்கணக்கான இடையே சிறிது முன்னெடுக்க. 04 ஞாயிறு ஜூன் 06.00 நிமிடங்கள் இடையே ஒரு நேரத்தில் 07.00-10 07.00 நிமிடங்கள் மணிநேரத்திற்கு இடையில் 19.30-6 19.30 நேரம் இடையே 00.20-10, ஒரு நிமிடத்தில் நடைபெற உள்ளது.\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான ரமலான் ஏற்பாடு 06 / 05 / 2019 இஸ்தான்புல் பெருநகர நகராட்சி, சுரங்கப்பாதையின் நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் 'ரமலான் மாதம்' மாற்றத்திற்குச் சென்றது. அனைத்து ரயில் பாதைகளிலும், தொடக்க நேரம் 01.00 ஆகவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடக்க நேரம் 02.00 ஆகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இஸ்தான்புல்லின் எழுத்துப்பூர்வ கூற்றுப்படி; ரமாதன் மாதத்தில் M1A Yenikapı-Atatürk விமான நிலையம், M1B Yenikapı-Kirazlı, M2 Yenikapı-Hacıosman, M3 சில்லி-ஒலிம்பிக்- Bassakseehir, கடலோர- Tawşante, M4 , T5 Topkapı-Mascid-i Selam மற்றும் F6 Taksim-Kabataş கோடுகள் ஏற்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் விமானங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: வார நாட்களில் மற்றும் வெள்ளி: வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில். ஃபேஷன், TF1 Maçka-Taşkışla…\nபுதுடில் கேபிள் கார்கள�� புதிய ஆண்டு ஏற்பாடு 28 / 12 / 2016 Uludag டிசம்பர் 31 08.00 மணி மறுநாள் xnumx'y கேபிள் கார் சேவை பதிவாகும் வரை தடையின்றி இருக்கும் பர்சா வடவழி இன்க் Özgümüş பர்ஹன் பொது மேலாளர்: Uludag நேரம் கேபிள் கார் கிறிஸ்துமஸ் ஏற்பாடு. பஹ்ரான் ஓஸ்ஸல் புர்ஸா டெலிஃபிகி பொது முகாமையாளர், பயணிகள் திறன் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு திறந்த பின்னர், குளிர்காலத்தில் அவர் கூறினார். இது சம்பந்தமாக உச்சி மாநாட்டில் புதிய ஆண்டை உள்ளிட விரும்பும் அந்த புத்தாண்டினை சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று Özgümüş, \"கேபிள் கார் கிறிஸ்துமஸ் சனிக்கிழமை, 02.00 மணி முதல் டிசம்பர் 31, அடுத்த நாள் வரை தடையின்றி சேவை xnumx'y கொடுக்க. இருப்பினும், கோரிக்கை இருந்தால், நாம் பயணிகளைத் தொடர வேண்டும்\nபுர்சில் பேருந்து சேவைகளுக்கான கிறிஸ்துமஸ் ஏற்பாடு 31 / 12 / 2015 புர்சில் பஸ்ஸில் புத்தாண்டு ஏற்பாடு ஏற்பாடு: புருலுசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்பாட்டின் படி, டிசம்பர் - டிசம்பர் மாதம் ஜனவரி மாதம் பஸ் இயக்கங்கள் அறிவிக்கப்படும். புர்சா புதிய ஆண்டிற்கான மேலதிக நேரம் வேலை செய்யும். குழந்தைகளின் தவறை இங்கே கிளிக் செய்யவும்\nBursaray எக்ஸ்பேடிஸிற்கான எர்டோகன் ஏற்பாடு 21 / 10 / 2016 புர்சரே விமானங்களுக்கான எர்டோசான் ஏற்பாடு: ஜனாதிபதி எர்டோகன் நாளை பர்சாவுக்கு விஜயம் செய்ததன் காரணமாக ஷெரெஸ்டா நிலையம் செயல்பாட்டுக்கு மூடப்பட்டதால், விமானங்களுக்கு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாட்டின் படி; அக்டோபர் சனிக்கிழமை (நாளை) 22 க்குப் பிறகு பர்சரே Şehreküstü நிலையம் 11.00 மூடப்படும். தொழிலாளர் மற்றும் பல்கலைக்கழக திசையில் இருந்து ரயில்கள் மெரினோஸ் நிலையத்திற்கு செல்லும். ஷட்டில் ரயில் மெரினோவிற்கும் உஸ்மங்காசி நிலையத்திற்கும் இடையே இயக்கப்படும். கெஸ்டல் திசையில் இருந்து வரும் ரயில்கள் டெமிர்தாஸ்பா நிலையத்திற்கு செல்லும். மெரினோஸ் மற்றும் கோக்டெர் நிலையங்களுக்கு இடையே பஸ் பயணம் இருக்கும். இந்த காரணத்திற்காக: தொழிலாளர்கள் - பல்கலைக்கழகத்தின் திசையில் இருந்து வரும் பயணிகள் மற்றும் உஸ்மங்காசி நிலையத்திற்குச் சென்று, மெரினோஸ்டில் ரயிலில் இருந்து இறங்கி எதிர் ரயிலுக்கு மாற்றவும்…\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nIETT மெட்ரோபஸ் விபத்துகளுக்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகள்\nபெல்கஸில் பஸ் நிலையங்கள் அதிகரிக்கப்பட உள்ளன\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக��குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇஸ்மிரில் மெட்ரோ விமானங்களுக்கான OEF தேர்வை ஏற்பாடு செய்தல்\nஇஸ்தான்புல்லில் மெட்ரோ விமானங்களுக்கான ரமலான் ஏற்பாடு\nபுதுடில் கேபிள் கார்கள் புதிய ஆண்டு ஏற்பாடு\nபுர்சில் பேருந்து சேவைகளுக்கான கிறிஸ்துமஸ் ஏற்பாடு\nBursaray எக்ஸ்பேடிஸிற்கான எர்டோகன் ஏற்பாடு\nபர்ஸாரே விமானங்களுக்கு கிறிஸ்துமஸ் ஏற்பாடு\nBursaray பிரச்சாரத்திற்கான விழா அமைப்பு\nமாலத்யாவில் படகு அட்டவணைகளுக்கான ரமலான் ஏற்பாடு\nYHT பிரச்சாரங்களுக்கான தியாக விருந்து\nஎஸ்கிசெஹிர் பெருநகரத்திலிருந்து தேசிய போட்டிக்கான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்��ுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-23T22:08:45Z", "digest": "sha1:QSIG6TL3DXW3TYE323RJZHMVH4OUYU7G", "length": 7879, "nlines": 72, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட��டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅமெரிக்காவில் சுரங்க விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பேரிடர் மற்றும் விபத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசிசிப்பியில் சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோனேசியாவில் 7.1 அளவு நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவில் காட்டுத்தீ பரவியதில் 23 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசான் பிரான்சிஸ்கோ தீவிபத்தில் நால்வர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:பேரிடர் மற்றும் விபத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருமனியில் மணற்புயலில் சிக்கி 8 பேர் இறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காவின் தெற்கு பகுதியில் வீசிய சூறாவளிக்கு 305 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகசென் சூறாவளி வங்காளதேசத்தின் தெற்குக் கரையைத் தாக்கியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓக்லகோமா சூறைப்புயலில் சிக்கி குறைந்தது 91 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் தூலா பகுதியில் நுண்வானியல் வெடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காவின் நடுமேற்கு மாநிலங்களில் புயலின் கோரத் தாண்டவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/illegal-love-women-murder-pv52k4", "date_download": "2019-10-23T20:34:12Z", "digest": "sha1:7O7FKQYXWTE2YVOQ4HNISMTFJ73BY4WW", "length": 11155, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "55 வயது கள்ளக்காதலியை ஆத்திரத்தில் போட்டுத்தள்ளிய 30 வயது கள்ளக்காதலன்...!", "raw_content": "\n55 வயது கள்ளக்காதலியை ஆத்���ிரத்தில் போட்டுத்தள்ளிய 30 வயது கள்ளக்காதலன்...\nசத்தியமங்கலம் அருகே 55 வயது கள்ளக்காதலியை தீர்த்து கட்டிய 30 வயது கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nசத்தியமங்கலம் அருகே 55 வயது கள்ளக்காதலியை தீர்த்து கட்டிய 30 வயது கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (55). இவரது கணவர் பெயர் சுரேஷ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் லாரி கிளினராக உள்ளார். அடிக்கடி வேலைக்கு வெளியூர் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி வீட்டில் தேவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவி பிணமாக கிடந்த இடத்தில் மது பாட்டில் ஒன்று கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் தான் இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது.\nஇந்த தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியதில் கொலை செய்தது அவரது கள்ளக்காதலன் என்று தெரியவந்தது. தேவியின் கணவர் அடிக்கடி வேலைக்காக லாரியில் வெளியூர் சென்று விடுவதால் தேவிக்கும் கடம்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தேவியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராமகிருஷ்ணன் சென்று தேவியுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தார். அப்போது இருவரும் மது குடித்து ஜாலியாக இருந்து உள்ளனர்.\nஇந்நிலையில் தனது கள்ளக்காதலனிடம் தேவி ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கேட்ட போது “என்ன அவசரம் பிறகு தருகிறேன்” என்று கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தேவியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n9 மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கொள்ளையர்கள்.. 5 பவுன் நகைக்காக வெறிச்செயல்..\nஸ்வீட் கொடுத்து சந்தோஷப்படுத்திய பின் படுகொலை... ஃபேஸ்புக் ஷாட்டில் கிடைத்�� நண்பர்களின் அடங்காத மதவெறி..\nஅழகர் கோயில் காட்டுக்குள் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுமி நண்பரை அடித்து துரத்திவிட்டு கற்பழித்த கொள்ளையன் \nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் நடத்த பயங்கர சம்பவம்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/banashankari-2nd-stage/lg-service-centre/DE8jShCY/", "date_download": "2019-10-23T21:30:31Z", "digest": "sha1:CEGBZZJVQI4YTT5FE5JXD4LCNXV3PM3K", "length": 10558, "nlines": 202, "source_domain": "www.asklaila.com", "title": "எல்.ஜி. சர்விஸ் செண்டர் in பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர் | 7 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்��ும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1.0 3 மதிப்பீடு , 3 கருத்து\n3351, ராஜா குரூ மேன்ஷன்‌, கிரௌண்ட்‌ ஃபிலோர்‌ ஏண்ட்‌ 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, கே.ஆர். ரோட்‌, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர் - 560070, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.சி.டி. டி.வி., பிலேஸ்மா டி.வி.\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nஹோம் ஏபிலியங்க், மைகிரோவெவ் அவன், ரெஃபிரிஜரெடர், வாஷிங்க் மஷீன், வாடர் பரிஃபீர்\nஏயர் கண்டிஷனர்ஸ், செல் ஃபோன்ஸ், கன்ஸ்யூமர் டரேபில், ஹோம் எண்டர்டென்மெண்ட், கிசென் அபிலாயன்செஸ், லேபடாப்ஸ், வாடர் பரிஃபீர்\nசி.டி. பிலெயர், டி.வி.டி. பிலெயர், ஹோம் தியேடர்‌, ம்யூஜிக் சிச்‌டம்\nசெண்டரல் எ.சி., ஸ்பிலிட் எ.சி., விண்டோ எ.சி.\nபார்க்க வந்த மக்கள் எல்.ஜி. சர்விஸ் செண்டர்மேலும் பார்க்க\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது, உல்சூர்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது, மதிகெரெ\nசுபிரீம் ரெஃபிரிஜரெஷன் இஞ்ஜினியரிங்க் எண...\nகுளிர்சாதனப் பெட்டி பழுதுபார்ப்பு, ஜயா நகர்‌ 2என்.டி. பிலாக்‌\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, எச்.எஸ்.ஆர். லெயாஉட்‌\nமைக்ரோவேவ் ஓவன் பழுதுபார்க்கும், கங்கா நகர்‌\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது எல்.ஜி. சர்விஸ் செண்டர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகுரூதத்த் இலெக்டிரிகல் சர்விஸ் செண்டர்\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌\nஎஸ்.ஆர். எலெக்டிரிகல்ஸ் எண்ட் இலெக்டிரான...\nடிவி பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌\nஎக்செலெண்ட் ரெஃபிரிஜரெடர் ரிபெயர் எண்ட் ...\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/west-mambalam/doctors/", "date_download": "2019-10-23T21:43:44Z", "digest": "sha1:3BCEU4UPCYC6RXLY5GQUC2EM6IM24YAH", "length": 11707, "nlines": 332, "source_domain": "www.asklaila.com", "title": "Doctor உள்ள west mambalam,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தன���\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். வி.எஸ் வெங்கட ராகவன்\nகண்ணொளியியல் (ஆய் ஸ்பெஷலிஸ்ட்ஸ்), யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநெஃபிரோலைஃப் கெயர் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் சி எஸ் வாசுமாதி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/12414-rajendra-balaji.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-10-23T21:09:46Z", "digest": "sha1:KVIZN23PCJ67GWV46VU3HBAHR3KAVJG2", "length": 12419, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஸ்கர் பிரமானிக் - இவரைத் தெரியுமா? | பாஸ்கர் பிரமானிக் - இவரைத் தெரியுமா?", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nபாஸ்கர் பிரமானிக் - இவரைத் தெரியுமா\n$ மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவுத்தலைவர். இந்தியா சம்பந்தப்பட்ட வியாபார மேம்பாடு, ஆராய்ச்சி, மார்கெட்டிங் உள்ளிட்ட அனைத்தையும் கவனிப்பவர்.\n$ ஐடி துறையில் 35 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர். இதற்கு முன்பு ஆரக்கிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதற்கு முன்பு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இங்கு 13 வருடங்கள் வேலை பார்த்தார்.\n$ மேற்கு வங்காளத்தில் பிறந்தவர் இவர், ஐஐடி கான்பூரில் இன்ஜினீயரிங் முடித்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பயிற்சி பெற்றவர்.\n$ டிஜிட்டல் எக்யூப்பென்ட், புளுஸ்டார், நெல்கோ ஆகிய நிறுவனங்களில் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்.\n$ இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), நாஸ்காம் உள்ளிட்ட பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இணைக்கப்படுகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிறமையாளர்களுக்கு இருமடங்கு ஊதியம்: புதிய தேர்வுமுறையை அறிமுகம் செய்கிறது டிசிஎஸ்\nநிதி தணிக்கை குளறுபடி எதிரொலி: நியூயார்க் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 14%...\n500 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் உதவி: மத்திய அரசு...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஇலங்கை அரசில் 2 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி\nஇலங்கை கடற்படையினரால் புதுகை மீனவர்கள் விரட்டியடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:01:53Z", "digest": "sha1:2ROZRJRAXTYQTQUVKKAUC6VTNWAWX7NS", "length": 8455, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆர்தர் வில்சன்", "raw_content": "\nTag Archive: ஆர்தர் வில்சன்\nபழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி ”காமிராமேன் ஆர்தர் வில்சன்” என்றார். நான் தயக்கத்துடன் கைநீட்டி, ”ஹலோ” என்றேன். உதடு மட்டும் சற்றே விரிய கனத்த கரங்களை நீட்டி குலுக்கிவிட்டு சுரேஷிடம் ”போலாமா” என்றார். நான் உடனே அறைக்கு ஓடிப்போய் பையைப் போட்டுவிட்டு பழனித் தெருவில் அவர்களுடன் நடந்தேன். ”எப்டி …\nTags: ஆர்தர் வில்சன், ஆளுமை, நகைச்சுவை, நான் கடவுள்\nமலை ஆசியா - 4\nஇந்தியா ஆபத்தான நாடா - கடிதங்கள்\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 73\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (3)\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அ��்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-23T21:07:57Z", "digest": "sha1:CZAYD27SIRJ3GLVIMXG4TZP6JC4UA3H7", "length": 8304, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தோட்டக்கலை", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன், அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 26) அன்று சென்னையில் “நகர்ப்புற தோட்டக்கலை” பற்றிய ஒரு முழு நாள் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். அழைப்பை சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும். நகர்ப்புறங்களில் காலி இடங்களில் ‘சமூகத் தோட்டங்கள்” அமைத்து கீரை மற்றும் மூலிகைகளைப் பரவலாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இப்போது ஆங்கிலத்தில் நடத்தினாலும், கூடிய சீக்கிரம் தமிழில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இங்கிலாந்தில் Incredible Edibleஎன்கிற நிறுவனம் செய்துகாண்பித்திருப்பதைப் பாருங்கள். எங்கு, யார், எப்போது …\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0884+au.php?from=in", "date_download": "2019-10-23T21:09:19Z", "digest": "sha1:RNJIWIFJWTEMWWXHT25EKGMXSTODVD4D", "length": 4441, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0884 / +61884 (ஆஸ்திரேலியா)", "raw_content": "பகுதி குறியீடு 0884 / +61884\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0884 / +61884\nபகுதி குறியீடு: 0884 (+61884)\nஊர் அல்லது மண்டலம்: Adelaide\nபகுதி குறியீடு 0884 / +61884 (ஆஸ்திரேலியா)\nமுன்னொட்டு 0884 என்பது Adelaideக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Adelaide என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Adelaide உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61884 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலை���ேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Adelaide உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61884-க்கு மாற்றாக, நீங்கள் 0061884-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t193-topic", "date_download": "2019-10-23T20:45:18Z", "digest": "sha1:GGBIL45GZNKY3WUQDWYSWJRHD4MUMLU6", "length": 5223, "nlines": 55, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "கொஞ்சும் மைனாக்களே - தினமலர் விமர்சனம்கொஞ்சும் மைனாக்களே - தினமலர் விமர்சனம்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » திரைப்பட விமர்சனங்கள்\nகொஞ்சும் மைனாக்களே - தினமலர் விமர்சனம்\nகொஞ்சும் மைனாக்களே கதைப்படி நாயகர் உதய் வங்கியில் பணிபுரியும் அதிகாரி. அவருக்கும் இப்படத்தின் ஒரு நாயகி அக்ஷதாவுக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கிறது. கிராமத்து பின்னணியில் வளர்ந்து ஆளான அக்ஷ்த‌ா, நகரத்து பின்னணியை கொண்ட உதய் எதிர்பார்க்கும் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இச்சமயத்தில் திருமணம் ஆன கொஞ்ச நேரத்திலேயே விபத்தில் கணவனை பறிகொடுத்து வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் படத்தின் மற்றொரு நாயகி மோகனப்ரியாவின் நட்பு நாயகருக்கு ஏற்படுகிறது. அந்த நல்ல நட்பு காதலாக கசித்துருகி கள்ளத்தொடர்பானதா... அல்லது அதுவே கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் கணவன் - மனைவியை சேர்த்து வைத்ததா... அல்லது அதுவே கருத்து வேறுபட்டால் பிரிந்திருக்கும் கணவன் - மனைவியை சேர்த்து வைத்ததா... என்பது கொஞ்சும் மைனாக்கள் படத்தின் மிச்சமும், சொச்சமுமான மீதிக்கதை\nஉதய், அக்ஷ்தாவுடன் அந்தரங்கங்கள் நிறைவேறாத சோகத்தை வெறுபாக்கி உமிழும் காட்சிகளிலும், மோகனப்ரியாவுடன் தன்னை மறந்து நெருக்கமாகும் காட்சிகளிலும் ரசிகர்களை தன் பக்கம் திரும்புகிறார்.\nஅக்ஷ்த‌ா, மோகனப்ரியா இருவருமே நடிப்பை விட கவர்ச்சி விருந்து படைப்பதில் முன்னணியில் இருக்கின்றனர். ம���ரா கிருஷ்ணா, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் வழக்கம்போல் பளிச் அதிலும் அரவாணி மகன், எம்.எஸ்.பாஸ்கர் எபிசோட் ரொம்ப உருக்கம். புதியவர் ஏ.பி.கே.கார்த்திகேயனின் இயக்கத்தில் நல்ல கருத்துக்கள் நிரம்பிய இப்படம் சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால், கவன ஈர்ப்பு ஏற்படுத்தாது நிஜம்\nஆகமொத்தத்தில் கொஞ்சும் மைனாக்களே - கெஞ்சும் ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/09/vgk-35-03-03-third-prize-winner.html", "date_download": "2019-10-23T20:49:29Z", "digest": "sha1:BCY5PTOFZUHRVL473B7Q54AM3WBRYJX2", "length": 37091, "nlines": 353, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK-35 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’பூபாலன்’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு\nஎன் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் +\nமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\nசிறுகதை விமர்சனப்போட்டி என்னும் வேதாளம் வாராவாரம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் விமர்சகர்கள் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்களாக விமர்சனம் செய்வதற்காக கதையைச் சுமந்து செல்வதும் நாற்பது வாரங்களுக்கு தொடர்வதுதானே ..\nவேதாளம் உலவும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் விமர்சனச்சிறுகதைகள் வெளியாகி கணினி மரத்துல தொங்கும் .. விமர்சன வாளால் கதையை விமர்சித்து நடுவர் முன்னிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கும் நவீன விக்ரமாதித்தர்கள் விமர்சனர்களே..\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி கணினியில் கதை படிக்கத்தொடங்கினான்.\nஅவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது...\n”சிறுகதையை சரியாக விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்குப் பரிசு உண்டு.. விக்கிரமாதித்தா உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்\nஇந்த பயங்கர நள்ளிரவில் விடா முயற்சியுடன் விமர்சனம் செய்ய கதை படிக்கும் முயற்சிகளைப் பாராட்டினாலும் உன்னுடைய கண் மூடித்தனமான முயற்சிகளைக் கண்டு உன் மீது பரிதாபம் தான் உண்டாகிறது. சிலசமயம் நீ இவ்வளவு பாடுபடுவது பரோபகார சிந்தையினாலா அல்லது உனது சுயநலத்திற்காகவா என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. சில சமயங்களில் சுயநலத்திற்கும் பரோபகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது கூட கடினம். இதை விளக்க உனக்கு பூபாலனின் கதையைச் சொல்கிறேன் கேள்\" என்றது...\nஆகாரத்துக்காக அழுக்குகளை உண்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறது மீன்.. அழுகிய உணவுகளை உண்டு சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி ஆகாயத்தோட்டி என்று அழைக்கப்படுகிறது காகம். தன் வாழ்வாதாரத்திற்காக தன் கிராமத்தைக் கூட்டிபெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளி கிடைக்கும் வருமானத்தில் வயிறுவளர்க்கிறான் பூபாலன்.. அவனுக்கு சுத்தம் தான் சோறு போடுகிறது..\nபழமையான மரங்கள் நிறைந்த மக்களின் வாழ்வாதாரமான அடர்ந்த காட்டை அழித்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்தும் புத்திசாலித்தனம் மிக்க அமைச்சர் பெருமக்கள் ஆட்சி நடத்தும் புண்ணிய பூமியில் பூபாலன் பூமி பாரம் தீர்க்கவந்த பரந்தாமனாக குப்பைகளை அகற்றும் தூய்மையான புனிதப்பணி செய்து வரலானான்..\nகண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவர் ஆசிரமத்தில் ஒரே குருகுலத்தில் படித்தாற்போல அந்த ஊர் அமைச்சரும் பூபாலனும் ஒரேபள்ளியில் படித்தவர்கள்..\nபள்ளிப்படிப்பு, பரம்பரைப் பணம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றால் பட்டம் போல உயரே பறந்து இன்று அவர் மாண்புமிகு மந்திரி நலத்திட்டங்களை அறிவிக்க. அற்புதமான மலரலங்காரங்கள், மேடை ஜோடனைகள் செய்யப்பட்டு, விழா நடைபெறும் இடத்தை கூட்டி பெருக்கி தூய்மைப்படுத்துவது கர்மயோகியான பூபாலன் தான்..\nகண்ணன் குசேலனின் ஒருபிடி அவலை வலுவில் வாங்கி, மண்ணை உண்டு தாய் யசோதைக்கு வையகம் காட்டிய திருவாயில் போட்டுக்கொண்டு, உப்பரிகையில் அமர்த்தி உபசரித்து ருக்மிணி தேவியார் சாமரம் வீச, அறுசுவை உணவளித்து பெருமைப்படுத்தியது போலத்தானே, அமைச்சரும் கிராமத்தின் பிரதான சாலை, அழகு படுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து, தனது பால்ய நண்பனான பூபாலனைக் மேடைக்கு அழைத்து, பொன்னாடை அணிவித்து, மோதிரம் அணிவித்து கட்டித்தழுவி தன் எளிமையைப் பறைசாற்றும் போட்டோக்கள் பத்தி���ிகையில் என அமர்க்களப்படுத்துகிறார் \nபூபாலன் போன்ற துப்புறவுத்தொழிலாளிகள் சேவை இந்நாட்டுக்குத்தேவை என கைதட்டல்களுடன் இன்னும் பல உபசார வார்த்தைகளுடன் புகழ்ந்து பேசி மகிழ்விக்கிறார்.. அமைச்சரிடம் பாராட்டு பெறுவது லேசா என்ன என்று பொறாமைப் பார்வையுடன் பூபாலன் படத்தையும் பத்திரிகையில் காட்டி படிக்கத்தெரியாதவனை அசட்டுச்சிரிப்புடன் கூச்சப்படுத்துகிறார்கள் கிராமமக்கள்..\nஅடுத்தநாள், பட்டாசுக்குப்பை, மலர்மாலைகள், பூபாலனின் படம் போட்ட பத்திரிகை குப்பைகள் எல்லாம் அவன் கைப்படவே தேடித்தேடி பொறுக்கி குப்பை வண்டியில் ஏற்றும் உத்தியோகம் செய்கிறான்.. பூபாலன்.. நேற்று அசாதாரணமாக வர்ணினிக்கப்பட்டவன் இன்று குப்பைகளின் நடுவில் சாதாரணமாக ..... ரணப்படுகிறானே.\nகாற்றடித்தால் குப்பைச்சருகு கோபுரத்தின் உச்சியில் போய் ஒட்டிக்கொள்கிறது.. உலகத்தைப் பெருமிதமாகப் பார்க்கிறது.. காற்று நின்றதும் மீண்டும் தரைக்கு வந்து காலில் மிதிபடுவது போல, எளிய மக்கள் நிலையை பூபாலன் கதையில் காட்சிப்படும் விந்தையில் நீ உணர்வது என்ன இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்திருந்தும் நீ விமர்சிக்கத் தவறினால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிவிடும்\" என்று மிரட்டியது கதை வேதாளம்..\nஇவ்வளவு நேரம் பொறுமையாக வேதாளம் கூறிய கதையை கேட்ட மன்னன் விக்ரமன் வேதாளத்தின் கேள்விக்கு விடை கூறலானான் :\nஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்தவன் மறுநாள் பார்க்கையில் ஜாடையில் மாறியிருப்பதைப் போன்றதாயிற்று பூபாலன் நிலைமை..\nஆயிரம் வாலா பட்டாசுகள் தயாரிக்க எத்தனை ஆயிரம் குழந்தைகள் ரத்தம் சிந்தியிருப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக சிவப்பு நிற காகிதத்தூள்களும், கந்தக நெடியும், காதுகளை கஷ்டப்படுத்தும் சப்தத்துடன் வெடித்து சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்குலைக்க மேடை ஏறி சுற்றுசூழல் பேணிப் பாதுகாப்பது பற்றி உரையாற்றும் முரண்பாடு நகைக்கவைக்கிறது.. .. கைதட்டல் அமர்க்களம்.. வேறு..\nகுடத்திலிட்ட விளக்கு போல உள்ள பூபாலன்கள் எத்தனையோ. அவர்களை பற்றி சிந்தித்து கதை எழுதி, வாழ்க்கை பாடம் அவசியம் கற்றிருத்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறது கதை.. மனதில் சிம்மாசனமிட்டு அமரும் வண்ணம் நவரசங்களையும் கைதேர்ந்த சித்திரக்காரராக அற்புதமான கதையை கண்முன் நடமாடும் உணர்வினைப் பெறுமாறு வடித்த கதை சொல்லும் வசீகரமான சொக்குப்பொடித்தூவலான நடையில் நேர்த்தியை காத்திருந்து படிக்கும் வாசிப்பனுவபத்துக்கு நிகருண்டா .. கருத்தும் கதையும் அனுபவமும் பின்னிப்பிணைந்து கதை கதையாகச் சொல்லும் ஆசிரியரின் திறமையை விவரிக்க உன்னாலேயே முடியாதே வேதாளம் .. எங்களால் எப்படி முடியும் கருத்தும் கதையும் அனுபவமும் பின்னிப்பிணைந்து கதை கதையாகச் சொல்லும் ஆசிரியரின் திறமையை விவரிக்க உன்னாலேயே முடியாதே வேதாளம் .. எங்களால் எப்படி முடியும் .... சொல்லு பார்க்கலாம் .. அத்தனை ஆழமான பொருள் பொதிந்த யதார்த்தமான நடையில் அற்புத கதை இது.\nவிமர்சகர்கள் எல்லாம் ரொம்பத்தான் டயர்ட் ஆகிவிட்டோம்.. ரொம்ப போர் வேறு அடிக்கிறது (அடித்துவிட்டோம்) இல்லாவிட்டால் இன்னும் கதையைப்பற்றி காதில் ரத்தம் வர அமைச்சர் ஆற்றிய உரையை விட பெரிய உரை ஆற்றுவோம்.. ஜாக்கிரதையாக இரு வேதாளம்.. உன்னைப்பார்த்தால்தான் ரொம்பப்பாவமாக இருக்கிறது..\nவிக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் \"வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான், என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய் விக்ரமாதித்தா\" என்று கூறி விட்டு மௌனத்தை கலைத்த மன்னனின் தோளில் இருந்து பறந்து மீண்டும் தான் குடியிருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது. மன்னன் விக்ரமாதித்தனும் தன்னுடைய மௌனம் கலைந்ததால் விடுதலை பெற்று பறந்து சென்ற வேதாளத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக அது குடி கொண்டு இருக்கும் முருங்கை மரம் ( சிறுகதைப்போட்டி ) நோக்கி திரும்பி நடக்கலானான்.\nஇந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nஅனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும்\nஉற்சாகத்துடன் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:04 AM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் September 27, 2014 at 3:21 AM\nதோழி இராஜெஸ்வரிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .தங்களுக்கும் என் இன��ய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா .\nசகோதரி இராஜராஜசுவரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nமிகவும் அருமையான விமர்சனம் ஐயா....\nஇராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nமிக அருமையான விமர்சனம். இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு\nமூன்றாம் பரிசைப் பெற்றுத் தொடர்ந்து ஏதேனும் ஓர் பரிசை வென்று வரும் ராஜராஜேஸ்வரிக்குப் பாராட்டுகள்; வாழ்த்துகள்.\nவேதாளமும் விக்கிரமாதித்தனும் பேசுவது போன்ற பாணியில் வித்தியாசமான முறையில் விமர்சித்து மூன்றாம் பரிசு பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மேடம்.\nவேதாளமும், விக்கிரமாதித்தனும் பேசுவதாக விமரிசனத்தை அமைத்துத் தனி முத்திரை பதித்த திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு இனிய நன்றிகள்..\nஅருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள் சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை\n//அருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள் சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை நன்றி\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\nவித்தியாசமான முறையில் ஒரு விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:\nகடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும�� நடை சிறப்பு.\nபுகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nமூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்.\nபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்\nமூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\nபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.\nதிருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்\nஅம்புலிமாமா ஞாபகம் ஏற்படுத்தி பரிசு வென்றமைக்கு வாழ்த்துகள்..\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nVGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு ....\nகதைக்கு வெளியே வந்து ...... நடுவர் திரு. ஜீவி [VGK...\nVGK 36 - ’எ லி’ ஸபத் டவர்ஸ்\nபரிசுப் பணத்���ின் பயணம் ................ தங்களை நோக...\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்\nVGK 35 - பூ பா ல ன் - [சிறுகதை விமர்சனப்போட்டிக்கா...\nயாரோ ...... இவர் ..... யாரோ \nசகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் \nVGK 34 - ப ஜ் ஜீ ன் னா .... ப ஜ் ஜி தா ன் \n’முதிர்ந்த பார்வை’யுடன் ...................... நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-198-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-23T22:07:53Z", "digest": "sha1:5UZSMHK6ENJ6QC6XVF3OR7IVEM5JLYPE", "length": 12984, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில் - Ippodhu", "raw_content": "\nHome FACT CHECKER மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nமக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nநாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது தொடர் அமளி காரணமாக அவை அலுவல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீணாகியுள்ளது.\n1. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜன.29ஆம் தேதி முதல் பிப்.9ஆம் தேதி வரையிலும், அதன் பின்னர் இரண்டாவது அமர்வு மார்ச்.5ஆம் தேதி முதல் ஏப்.6ஆம் தேதி வரை நடைபெற்றது.\n2. இந்தக் கூட்டத்தொடரில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, ரஃபேல் விமானம் ஒப்பந்தம், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற விவகாரங்களால் மாநிலங்களவை மற்றும் மக்களவைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீணாகியுள்ளது.\n3. நாடாளுமன்ற அவை அலுவல் நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், 2018ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளி காரணமாக 127 மணி நேரம் 45 நிமிடம் வரை வீணடிக்கப்பட்டுள்ளது.\n4. பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவை உறுப்பினர்களில் 150 பேர் மட்டுமே வருகைப் பதிவேட்டில் தினமும் கையெழுத்திட்டுள்ளனர்.\n5. பட்ஜெட் கூட்டத் தொடரில், நிதி மசோதா உள்ளிட்ட ஐந்து மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மக்களவையில் எழுப்பப்பட்ட 580 கேள்விகளில் 17இல் மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: நிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை மாற்றியதன் பின்னணி இதுதான்’\nPrevious article’இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்’\nNext articleநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது – சஞ்சய் ராவத்\nகதுவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் திடீர் திருப்பம்; சிறப்பு விசாரணைக் குழு மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசு; ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n’தமிழகத்தில் 17.8% பெண்கள் மட்டுமே நில உடைமையாளார்களாக இருக்கிறார்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/12/blog-post_29.html", "date_download": "2019-10-23T20:25:47Z", "digest": "sha1:4HAR4PUNE7M6BMBETNZYQSO7TXSNZ4J3", "length": 6105, "nlines": 49, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: வீதி விளக்கில் ஒரு வித்தை", "raw_content": "\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது.\nகாத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்டிகள் இலகுவாகக் கணிக்கும் விதத்தில் இந்த விளக்கை Thanva Tivawong என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். நியூயோர்���் நகரில் இது அமைக்கப் பட்டுள்ளது.\nLabels: புதுமை, விந்தைச் செய்திகள்\nஇது எப்ப நம்ம ஊருக்கு வருமோ\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Adelaide+au.php?from=in", "date_download": "2019-10-23T21:27:12Z", "digest": "sha1:QORLFGGSSP2STFE7WXDGRDJHYD4IIMND", "length": 4533, "nlines": 23, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Adelaide (ஆஸ்திரேலியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Adelaide\nபகுதி குறியீடு: 0870 (+61870)\nபகுதி குறியீடு Adelaide (ஆஸ்திரேலியா)\nமுன்னொட்டு 0884 என்பது Adelaideக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Adelaide என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Adelaide உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61884 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Adelaide உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61884-க்கு மாற்றாக, நீங்கள் 0061884-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/goverment-jobs-cisf-recruitment-2019-for-constable-tradesmen-vacancy-2104898?News_Trending", "date_download": "2019-10-23T20:48:59Z", "digest": "sha1:Q7EIH77FTOASY322P7IGPB4J24FGW4KH", "length": 7894, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Cisf Recruitment 2019 For Constable-tradesmen Vacancy | Jobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்! ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு முன்னுரிமை!", "raw_content": "\nJobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்\nவிண்ணப்பிப்போர் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.\nமருத்துவ பரிசோதனைக்கு முன்பாக 2 கட்ட தேர்வு நடத்தப்படும்.\nதுணை ராணுவமான மத்திய தொழில் ப���துகாப்பு படையில் (CISF) 914 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் சேர செப்டம்பர் 23-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். தொழில் பாதுகாப்பு படையின் இணைய தளமான https://www.cisf.gov.in/recruitment/ -ல் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் சமையல்காரர், முடி திருத்துபவர், துவைப்பவர், கார்பென்டர், சுத்தம் செய்பவர், பெயின்டர், ப்ளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன.\nஇதில் சேர குறைந்தது மெட்ரிகுலேஷனில் பாஸ் செய்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பிப்போர் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.\nமருத்துவ பரிசோதனைக்கு முன்பாக 2 கட்ட தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஓ.எம்.ஆர். தாள் அடிப்படையிலான தேர்வு நடத்தப்படுகிறது. இதன்பின்னர் ஆவணங்கள், கல்வித் தகுதி சரிபார்ப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nதமிழ்நாடு கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது : லிங்க் உள்ளே...\nIBPS PO: வங்கி பி.ஓ தேர்வுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்குகிறது\n“Bigil-ஆ இருந்தாலும் சரி… திகிலா இருந்தாலும் சரி…”- Special Shows ரத்து பற்றி ADMK\nPomegranate உரிப்பது எவ்வளவு கடினம்… இல்லைங்க சுலபம்தான்… Video பாருங்க\nஒரே கல்லில் ‘BJP, ADMK, ராமதாஸ்’ க்ளோஸ்… M.K.Stalin எடுத்த ‘பஞ்சமி நில’ அஸ்திரம்\nஐதராபாத் விமான நிலையத்தில் தங்க கட்டிகளுடன் சிக்கிய பெண்\nமத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\n“Bigil-ஆ இருந்தாலும் சரி… திகிலா இருந்தாலும் சரி…”- Special Shows ரத்து பற்றி ADMK\nPomegranate உரிப்பது எவ்வளவு கடினம்… இல்லைங்க சுலபம்தான்… Video பாருங்க\nஒரே கல்லில் ‘BJP, ADMK, ராமதாஸ்’ க்ளோஸ்… M.K.Stalin எடுத்த ‘பஞ்சமி நில’ அஸ்திரம்\nChennai, காஞ்சி, திருவள்ளூர் மக்களே… இன்று வர��்போகும் மழை கொஞ்சம் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3lZQ6", "date_download": "2019-10-23T21:13:13Z", "digest": "sha1:Y5CDD4WSL4SCEKPH6GNLQGWRYORDDSYP", "length": 4499, "nlines": 67, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 _ _ |a அரிச்சந்திரநாடகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/president-election-sharad-yadav/", "date_download": "2019-10-23T21:36:35Z", "digest": "sha1:FILRHCE4BZ7QHMXSTXHE6SEGWGHMCA7B", "length": 9605, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த பேச்சுவார்த்தை! – heronewsonline.com", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த பேச்சுவார்த்தை\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னர் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்க பொது வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்தலாம் என்று எதிர்க்கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர்.\nஅதன் ஒரு கட்டமாக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இது குறித்து சரத் யாதவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nசமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் உத்தரபிரதேச சட்டப் ��ேரவைத் தேர்தலிலும், டெல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அல்லாத வாக்குகள் பிரிந்தன. அதனால்தான் பாஜக.வால் வெற்றி பெற முடிந்துள்ளது. உத்தரபிரதேச தேர்தலில் 403 இடங்களில் 312 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால், பாஜக பெற்ற வாக்குகளை விட, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸின் மொத்த வாக்குகள் அதிகம்.\nஎனவே, இந்த நாட்டை பாஜக முழுவதும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால், பாஜக.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதற்கு ஒரு தொடக்கமாக இருக்கும்.\nஇந்த கருத்தின்படி எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா எதிர்க் கட்சியினரையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.\n‘‘எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யாரை நிறுத்த திட்டம்’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சரத் யாதவ் பதில் அளிக்கும்போது, ‘‘முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதன்பிறகுதான் வேட்பாளர் யார் என்பது குறித்து பரிசீலிக்க முடியும்’’ என்றார். ஆனால், பொது வேட்பாளராக சரத் யாதவை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.\n← நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\n“ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் தலையிட முடியாது”: மோடி கைவிரிப்பு; ஓ.பி.எஸ். ஏமாற்றம்\nதிடீர் திருப்பம்: தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து விவசாயிகள் பிரச்சாரம்\n“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்\nதுருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ’ஆதித்ய வர்மா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nநீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html?start=10", "date_download": "2019-10-23T20:28:17Z", "digest": "sha1:LAA7YVMPC32LQZ2NNZFMWBDXVQUZYV7X", "length": 6571, "nlines": 111, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விபத்து", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nசூடுபிடிக்கும் உன்னாவ் சிறுமி விவகாரம் - சிறுமியை டெல்லி கொண்டுவர உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுதுடெல்லி (01 ஆக 2019): உத்திர பிரதேசம் உன்னாவ் சிறுமி விவகாரம் தேசிய அளவில் சூடுபிடித்துள்ளது. உபியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை டெல்லிக்கு சிகிச்சைக்காக கொண்டு வர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாஜக எம்.எல்.ஏவால் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதல்\nலக்னோ (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதி விபத்துக்குள்ளாகிய விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஇஸ்தான்பூல் (20 ஜூலை 2019): துருக்கி - ஈரான் எல்லையில் ஏற்பட்ட ��ிபத்தில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nபெங்களூரு (20 ஜூலை 2019): பிரபல கன்னட டிவி நடிகை ஷோபா விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nமதுரை அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி\nமதுரை (05 ஜூலை 2019): மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செக்கானூரணி அருகே 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபக்கம் 3 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/psychology/relations/korotkie-povesti-lyubvi/", "date_download": "2019-10-23T22:37:03Z", "digest": "sha1:NNYZDA5UQAS3SRBWQF76Y637BDWLA7ZL", "length": 42244, "nlines": 319, "source_domain": "femme-today.info", "title": "அன்பின் சிறுகதைகள் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nமதர் சட்டம் முன்னாள் சகோதரி தொடர்பு\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nஆண்டன் Neumayr ஸ்டாலின் பகுதி 1\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 4. 9. வெளியீட்டு 27.10.2017 புதிய சேனல். உக்ரைன்\nஃபேஷன் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nநினைவுமலர்கள் அம்பர் செய்யப்பட்ட. புகைப்படம்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் ���ூப்பன்கள்\nலவ் ஸ்டோரி: போரிங் திருமணம்\nஇந்த வீழ்ச்சி, நாங்கள் எங்கள் திருமணம் இருபது ஆண்டுகள் கொண்டாடப்படுகிறது. எனக்காகவும் Asi க்கான - மேலும் வாழ்க்கை பாதிக்கும் மேல் நாம் பதினெட்டு மற்றும் பத்தொன்பது இருந்த போது ஏனெனில். நிச்சயமாக, நாம் மிகவும் விரைந்து செய்யவில்லை, அது காத்திருக்க சாத்தியமாக இருந்தது - அவரது ஆய்வுகள் முடிக்க மற்றும் ஒரு சிறிய சுயாதீன ... எங்கள் குழந்தைகள் ஆக நாம் வெறும் பரிந்துரைக்கிறோம். ஆனால் அவரது விருப்பப்படி - வருத்தப்படாத.\nமுதலாவதாக, முட்டாள்த்தனமாக மன்னிக்கவும் ஏதாவது பற்றி உங்கள் வாழ்நாள் முழுவதும் தீர்மானிக்க உணர. நீங்கள் ஒரு இடைக்கால கோட்டையில் அல்லது ஒரு வெப்பமண்டல தீவில் பிறந்த போல் நீங்கள் நார்வே குழந்தைப்பருவத்திலேயே கிங் இளமையையும் விண்வெளி சென்றார் இல் ஏற்கப்பட்டன போல் நீங்கள் கனவு முடியும், ஆனால் அது தீவிரமாக அதை பற்றி யோசிக்க சாத்தியமற்றது. இந்த ஒரு முற்றிலும் வேறுபட்ட நபர், நீங்கள் இருக்கும்.\nதவிர, நாங்கள் ஒன்றாக வளர விழுந்தார்கள். ஒருவேளை, அது அந்த நாட்களில் மிகவும் பொதுவானதாக இருந்தது, ஆரம்ப திருமணம் விதிமுறை, \"முதல் வரை வேலை\" ஆசை போது இருந்த போது தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. ஆமாம், வரை வேலை ... ஆனால் என்று எதையும் மாற்ற வேண்டாம் மேலும், குழுவை உருவாக்க அவர்களின் பழக்கங்கள் மற்றும் தெரிவுகள் சில zakostenet. நாம், ஒருவருக்கொருவர் பகுதிகளாக ஆக ஒரு குழந்தை இருந்து வரும், மற்றும் ஒருவருக்கொருவர் \"சரிசெய்யப்பட்டது வேண்டும்\" இல்லை - என்று மற்ற சேதப்படுத்தாமல் ஒன்று பிரிக்க கூடாது, ஒன்றாக வளர்ந்து மற்றும் பிணைந்து வேண்டும்.\nநாம் மிகவும் வித்தியாசமாக இயற்கையில் கிட்டத்தட்ட எதிரானவை. அது இந்த ஒரு நல்ல விஷயம் என்று நம்பப்படுகிறது என் மந்தம், பகுத்தறிவு, முழுமையாலும் சீரான இயக்கம், உணர்ச்சி, எளிதாக Asi ஏனெனில். ஆமாம், அது. ஆனால் அது சில நேரங்களில் எரிச்சலூட்டும் உள்ளது ஆனால் வாழ்க்கையில் மதிப்புகள் கிட்டத்தட்ட முழு பொருத்த - என்று ஒருவேளை ஆரம்ப திருமணம் வேறொரு முடிவைத் தான். வெறும் என்று ஒன்றாக நாம் மறுசீரமைப்பு சந்தித்தார் கற்பனை, சோவியத் ஒன்றியம், அதிர்ச்சி சந்தை சீர்திருத்தங்கள் சரிவு, தற்போதைய தெளிவாக இல்லை என்று ... நாம் தான் இந்த விஷயங்களை விவாதிப்பதில் இல்லை என்பதால், நாங்கள் இந்த வாழ்ந்த, சில நேரங்களில், அது வாழ சொல்லப்படலாம்.\nஇன்னும், ஜோடிகளுக்கு கதைகள் தசாப்தங்களாக இணைந்து வாழ்ந்தனர் இல்லை யார் வாதாடி - இந்த தெளிவாக எங்களுக்கு பற்றி அல்ல. முல்லை பாட்டு நாங்கள் இல்லை, அது முடியாதது இல்லை என்று ஒருபோதும் - ஆரம்பத்தில் ஒரு நேசித்தேன் ஒரு குறைபாடுகள் உள்ளது என்று, அந்த காதல் இழந்து போய், ஆனால் காதல் இன்னும் தீவிரமாக மற்றும் படிக்க நீண்ட காலமாக வேண்டும் அறிய ஒரு ஆச்சரியம் இருந்ததற்கும் ... ஊழல்கள் இருந்தன மற்றும் , அழும் கண்ணீர் மற்றும் வெவ்வேறு விஷயங்கள் நிறைய. ஆனால் மிகவும் முக்கியமானதும் அது எப்போதும் அங்கு இப்போது நாம் முக்கிய மற்றும் தற்போதைய நிறைய வேண்டும். எங்கள் மூன்று குழந்தைகள் குறைந்தபட்சம் தொடங்கி.\nமேலும் காண்க: காதலன் எதிர்த்தால்\nபெண்களும் சேர்ந்து நாங்கள் கடவுள் கண்டுபிடித்துள்ளனர். இது அதிசயமாக இருக்கலாம், ஆனால் அது உண்மை தான் - நாம் ஒரு முறை நம்ப வந்து, ஆனால் ஒருவருக்கொருவர் நேரடியாகவும் முதல் வந்தது. பின்னர் தேவாலயத்தில் பிரவேசித்து மற்றும் பிரார்த்தனை இந்த தெளிவற்ற வார்த்தைகளை முதன்முதல் கேட்டபோது \"தங்களை ஒருவருக்கொருவர் மற்றும் எங்கள் வாழ்நாள் முழுவதும், எங்கள் கிறிஸ்து நம்முடைய தேவனாகிய\" - மிகவும் தெளிவாக உணரப்படும் \"எங்கள் வயிற்றில்\", இரண்டு மொத்தம், ஏற்கனவே எங்கள் அன்னி கொண்டிருந்தன.\nதிருமணம் மற்றும் சர்ச் தனித்தனியாகக் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். சில காரணங்களால், அது பெரும்பாலும், கட்டுப்பாடான கருதப்படுகிறது அதனால் குடும்ப வாழ்க்கை - ஒரு துறவி - ஒரு சிறந்த உள்ள தாழ்வான ஏதாவது தேவாலயத்தின் வாழ்க்கை ஒப்பிடுகையில் இரண்டாம். ஏதோ பாதி உடலியல் மற்றும் செலவுகளுக்கான இடையே ... நான் இது வெறும் suffix = இருந்து தான் அது உண்மையில் இருக்கலாம் விட, இந்த குடும்ப வாழ்க்கை என்று நினைக்கிறேன்.\nஒரு இளம் பெண் \"மாற்று\" பழமைவாதத்தில் ஒரு துறவி சாய்ந்து (அதாவது, அவரது கருத்து, மேலும் விழுமிய, கடுமையான, வலது, எங்கள் மாஸ்கோ பேட்ரியார்சாடெ விட). அவள் வலைப்பதிவு வலைப்பின்னல் எழுதினார்: திருமணம் - அது போர் அடிக்கிறது ஒருவேளை அது \"புளிப்பான திராட்சை\" ஒரு தொடர் ஆனால் ஒருவேளை அவர் உண்மையிலேயே மிகவும் நினைக்கிறார் ... அது என்ன கடினமாக, திருமணம் மோசமான வரையறை தேர்வு, என் கருத்து உள்ளது. குடும்ப வாழ்கை அது போர் நீங்கள் விரும்பும் எதையும், ஆனால் இருக்க முடியும் ஹெவன் அண்ட் ஹெல் இருக்க முடியும்.\nஆமாம், சோவியத் காலங்களில் எந்த இறுதியில் சொல்ல பற்றி அல்ல ஒரு அமைதியான குடும்ப வீட்டில் மக்கள் மகிழ்ச்சிக்காக செவிடன் காதில் ஊதிய போராட்டம் கம்யூனிசத்தின் பெரிய கட்டுமான திட்டங்கள், துருவ மற்றும் எல்லை காவலர்கள் முடிவற்ற சாதனைகளையும் முரண்பாடாக போது இன்று ஒரு கிருஸ்துவ மதத்திற்கு பதிப்பு என: சந்நியாச துறவிகளை மற்றும் துறவிகளைப், சிந்தனை வானத்தில் உயர் விமான ... அங்கு இந்துசமய - பெரிய மற்றும் அர்த்தமுள்ள, உலகளாவிய, மற்றும் இங்கே ஏதாவது - கயிறு மீது ஒரு குளியலறையில் அடுப்பு மற்றும் குழந்தை கடையிலேயே மீது கெண்டி. நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்\nஅப்போது தான், ஒருவேளை, மற்றும் லார்ட்ஸ் சப்பர், நாம் \"bytovuhi\" என்னும் பிரிவில் பதிவு செய்ய வேண்டும். என்ன எனவே, உண்மையில் நடந்தது முடியும் சரி, நாம் விருந்து மேஜையில் வந்திருக்கேன் குடித்து, சாப்பிட்டு பேசினார். ஒரு அண்ட அளவில் மேலும் இல்லை அற்புதங்கள், வெளிப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள். ஆசிரியர் சீடர்கள் ரொட்டி கொடுத்து மது ஊற்றி - அதனால் தந்தையர்கள் மற்றும் ஒவ்வொரு இரவும் வீடுகள் உரிமையாளர்கள் இருந்தன. ஆனால் இங்கே தினமும் மிகப்பெரிய ஒரு வாங்கி பெற்றது.\nஇதேபோல், ஒரு திருமணத்தில். அது இப்படி விடாப்பிடியாக பைபிள் தற்செயல் நிகழ்வு அல்ல கடவுள் தன்மையையும் அவரது தேவாலயம் (கூட பழைய ஏற்பாட்டில் திருச்சபை) இன் தொடர்ந்து வழிகளில் தொடர்ந்து கணவர் மற்றும் மனைவி உறவு ஒப்பிட்டார். இங்கே, ஒருவேளை, அது பைபிள் இருந்து ஒரு சில பத்திகளை அப்போது அவ்வழியாக மதிப்பு. \"மனைவிகளே, உங்கள் சொந்த கணவர்கள் நோக்கி, ஆண்டவரே நீங்கள் சமர்ப்பிக்க கிறிஸ்து தேவாலயத்தின் தலைவர் போன்ற புருஷன் தன் மனைவியால் தலைவராகவும், அவர் உடலின் ரட்சிப்பவர்: அப்போஸ்தலன் பவுல் எழுதுகிறார் என்ன.. ஆனால் தேவாலயத்தில் கிறிஸ்து நோக்கி உள்ளாகியுள்ள நிலையில், அதனால் மனைவிகள் எல்லாம் தங்கள் சொந்த கணவர்களுடன் இருக்கட்டும். கணவர்கள், உங்கள் மனைவி அன்பு கிறிஸ��துவும் சபையில் அன்புகூர்ந்து மற்றும் தனக்கு \"(எபேசியர் 5: 22-25) தன்னை கைவிட்டார் கூட.\nமேலும் காண்க: சமூக வலைப்பின்னல்களில் ஆக்கிரப்பு.\nபொதுவாக, இந்த வார்த்தைகளை பெண்களின் சில அவமானம் பார்க்க: கூறப்படும் திட domostroj மற்றும் பாலியல், மிகு ஆண்மை மற்றும் பிற அரசியல் தவறானத். ஆனால் கவனமாக வாசிப்பு அனுமதிக்க: சாட்டை ஏற்க, இல்லை Karabas-Barabas அவரது மனைவி, அவர்களின் கணவர்கள், மற்றும் தேவாலயத்தில் கிறிஸ்துவை உட்பட்டது. தான் காதலிக்கும் ஏனெனில் அவர் கட்டுப்படுகிறது, ஏனெனில் அவரை, அவரை முற்படுகிறது, மற்றும் உள்ளது. மற்றும் கணவர் எந்த நிபந்தனையுமின்றி, தன்னலமின்றி, எல்லை இல்லாமல் - வெறும் கிறிஸ்து உங்களுக்கு தேவையான அனைத்தையும் அன்பும் தங்கள் மனைவி வழங்க வேண்டாம். அது கடக்க தேவையான இருக்கும் - பாராட்டு மற்றும் நன்றி காத்திருக்காமல் அவரை போ, கிறிஸ்து அப்போஸ்தலர்கள் இருந்து அவளை காத்திருக்க முடியவில்லை.\n இருபுறமும் முழுமையாக ஒருவருக்கொருவர் ஓய்வு இல்லாமல் வாழ வேண்டும். ஆனால் அவர்கள் வெவ்வேறு வேடங்களில் கொண்டிருக்கின்றன. அது இதில் திரு மற்றும் திருமதி எக்ஸ் அழுக்கு உணவுகள் சுத்தம் இருந்து நீண்ட அவர்களுக்கு இடையே விஷயத்தில் பரஸ்பர உடன்பாடு ஏற்பட்டுள்ளது என ஒரு கண்டிப்பாக சம வழக்கப்படும், குழந்தைகள் உயர்த்தும் அனைத்து செயல்பாடை நிறைவேற்ற வேண்டும் மிகவும் ஆழமான மற்றும் மெல்லிய இருண்ட அரசியல் சரியான உள்ளது. மற்றும் அதை ரன் அவுட் - இரண்டு இலவச உள்ளன, யாரும் எதுவும் செய்ய கொடுக்கவேண்டியது. இல்லை, இந்த ஆரம்ப சுய மதிப்பு, மற்றும் ஒருவருக்கொருவர் முழு சுதந்திரம் - என் கருத்து மிகவும் மூர்க்கமான Domostroi விட மோசமாக.\nபேசப்படாத கேள்வி எதிர்பார்க்கின்றனர் - நீங்கள் எப்போதாவது, ஏமாற்றம் ஒரு சந்தேகம் மூடப்பட்டிருக்கும், வேறு சில பெண் மீண்டும் தொடங்க விரும்பவில்லை செய்தார். ஆமாம், உள்ளன. நீங்கள் ஒருவருக்கொருவர் சோர்வாக புரிந்து கொள்ள வேண்டாம், மற்றொரு நபர் ஏதாவது சுமையில் இல்லை மிக நடந்தது. நான் யாருக்கும் காதலில் விழ இல்லை இல்லை மிக நடந்தது. நான் யாருக்கும் காதலில் விழ இல்லை இல்லை ஆமாம், அது நடந்தது. ஆனால் நான் எப்போதும் திருமண நிகழ்ச்சியில் கடவுளுக்கு மற்றும் ஒருவருக்கொருவர் வழங்கப்பட்டது உறுதிமொழி, தீவிரத்தை ஒரு மெமரி இருந்தது. ஒன்றாக - என்றென்றும் துயரம் மகிழ்ச்சியில். சலித்து போது விட்டு, வேறு எங்காவது தொடங்க - இந்த விருப்பத்தை வெறுமனே தடை செய்யப்பட்டது.\nமற்றும் யாராவது விரைவான தோற்றம் தடை - இறுக்கம் மற்றும் கட்டுப்படுத்தும். ஆனால் உண்மையில் - அது நடக்கவேண்டிய பாலம், ஒரு உயர் வேலி, மற்றும் காற்று வீசுகிறது, மற்றும் பாலம் ஸ்விங்கிங், மற்றும் சமநிலை இழக்க மிகவும் எளிதாக ... நிச்சயமாக பள்ளத்தை மர்மமான முறையில் கவர்கிறது. வேலி - விழுந்து வைக்க.\nமேலும் காண்க: எப்படி டேட்டிங் ஆண்கள் ஒரு செய்தியை எழுத\nசுற்றி \"பல நல்ல பெண்கள்\" மற்றும் நான் அவர்களை நல்ல தெரிந்துக்கொள்ள வாய்ப்பு மறுக்க - யாரோ வறுமைதான் நினைக்கிறது. ஆனால் நான் அதை வறுமை தான் நினைக்கவில்லை. நீங்கள் கூட இந்த நீதிக்கதைகள் யோசிக்க முடியும். ஒருவர் வெவ்வேறு சிறு கடைகளிலும் வாங்கி பானங்களை தனது தாகத்தைத் தீர்க்கப்: இந்த லேபிள் அழகான, உண்மையில் சுவை வாக்குறுதி இன்னும் சுவாரஸ்யமான, இந்த popenistey, poshipuchey ... அண்ட் மற்ற மலைகளில் ஒரு தூய மூல பற்றி ஒரு வீடு கட்டி, அவரது முழு வாழ்க்கை அவரது குடிநீர் மற்றும் மூல தன்னை சித்தப்படுத்து இருந்தது . முதலில், நான் ஒப்புக்கொள்ள வேண்டும், நிறைய அனுபவம். ஆனால் அவர் ஒருபோதும் அதன் ஆதாரமாக இருந்தது, மற்றும், மற்றும் அவர் அதை தொடங்க முடிவு செய்தால், பின்னர் அனைத்து பழைய பாட்டில்கள் மற்றும் லேபிள்கள் ஏதாவது அர்த்தம் மாட்டேன். மாறாக, அதன் மூல கண்டுபிடித்து, அவர் இப்போது அவர்களுக்கு ஒரு வசந்த மட்டுமே சந்தித்த ஒத்திவைப்பு எந்த நேரம் ஒரு கழிவு, சுவையான போன்ற சிந்திப்போம். எனினும், மக்கள் உறுதி பல எல்லாவற்றையும் சாப்பிட்டுப்பார்க்கிறீர்களா, வெவ்வேறு உள்ளன.\nநான் விரும்பி, நான் சில நேரங்களில் காதலில் விழ இது பெண்கள் மற்றும் பெண்கள்,, நான் நிச்சயமாக ஆசா அதே அளவிற்கு இல்லாத சில கவர்ச்சிகரமான அம்சங்கள் பார்த்தேன். அவர்களிடம், அது, அரட்டைக்கு வேடிக்கையானது அரட்டை கூட அது நமது ஒற்றுமை பெற முடியவில்லை என்று ஏதாவது உருவாக்கப்படுகிறது, ஆனால் ... எப்போதும் மிகவும் தெளிவாக உணர்ந்தேன் இந்த பெண்கள் தமது தனித்த வழிகளில் சென்றனர் நமக்கு இருக்கும் எந்த அப்பால் வரியாக உள்ளது. மொத்த படுக்கையில் அல்ல��ு ஒரு பொதுவான வீட்டு, நான் நினைக்கிறேன் இந்த வரிசை சிறிய மேலும் நகர்ந்துள்ளன, ஆனால் அது நீக்கிவிட்டோம் முடியாது: இப்போது நான் உங்களுக்கு தேவையான வரை எனக்கு உன்னை தேவைப்படுகிறது, பின்னர் நான் செய்ய. Asya இந்த முகம் தொடக்கத்தில் வரவில்லை: நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், என்று அது கூறுகிறது.\nஎனவே மணிமகுட மனைவி - தாய்நாடு அல்லது சர்ச், நான் அதை அது சரியான வெகு தொலைவில் உள்ளது, ஆனால் அது அவள் - என், மற்றும் பிற மாட்டேன். அது நான் ஒரு மிகச் சிறப்பான மனைவி மீது எண்ண முடியாது அல்லது அத்தகைய அனைத்து உலகில் காணப்படவில்லை கூட, நான், மனிதன் சரியாகவில்லை என்று இல்லை. அது தண்ணீர், ஷாம்பெயின், மற்றும் மதுவை இருக்கக்கூடாது மேலும் கூடாது - புள்ளி மாறாக உங்கள் வீட்டில் வசந்த என்று. யாரும் நீர் இல்லாமல் ஒரு ஷாம்பெயின் வாழ விரும்புகிறார். எனவே இங்கே - ஏஸ் நான் சில நேரங்களில் வேண்டிய அந்த மாதிரி ஏதாவது இருக்கலாம், ஆனால் அது நான் வாழ வெறுமனே இனி முடியும் இது இல்லாமல் எல்லாவற்றையும் உள்ளது.\nஎழுத்து நபரின் பெயர் சார்ந்து இருக்கும்\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nஒரு பெண்ணின் காதல் மாஸ்டர் மார்கரிட்டா Murakhovski\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nசட்டம் தன் தாயுடன் சேர்த்து பெற கற்றல்\nபாதிகளுக்கு. சீசன் 3 வெளியீடு 1 08/29/2017 புதிய சேனல் உக்ரைன்\nஅனைத்து அன்பான ஜோடிகளுக்கு உருவாக்கும் 10 விஷயங்கள்\nபாதிகளுக்கு. சீசன் 3 வெளியீடு 6 03/10/2017 புதிய சேனல் உக்ரைன்\nநடாலியா Tolstaya - ஏன் மக்கள் அடிக்கடி வெள்ளிக்கிழமை வாதாடுகிறீர்கள்\nகுடும்ப - இந்த விதியின் ஒரு சோதனை. Torsunov OG\nஏன் மனிதன் தன்னை காத்திருக்க வேண்டும்\n\"நான் நீண்ட உன்னை காதலிக்கிறேன்\" அல்லது உங்கள் உணர்வுகளை நேசித்தார் திறக்க\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி ��ெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/26/", "date_download": "2019-10-23T20:36:37Z", "digest": "sha1:WJAYNMVUNJQ47XBFINLNWEBKE2S6LFZW", "length": 59113, "nlines": 535, "source_domain": "ta.rayhaber.com", "title": "26 / 09 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nநாள்: 26 செப்டம்பர் 2019\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு போஸ்பரஸ் பாலத்தில் சேதத்தின் உரிமைகோரல்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nIMNoglu Ekrem Imamoglu, 5.8 AKOM'a இன் அளவு கடந்தபின் சிலிவ்ரி சார்ந்த பூகம்பம். இஸ்தான்புல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களின் குடிமக்களைக் கடந்து செல்ல விரும்பும் இமமோக்லு, பூகம்பம் ஒரு எச்சரிக்கை என்று கூறினார். பூகம்பம், தேசியத்தை அணிதிரட்ட வேண்டிய அவசியம் [மேலும் ...]\nஇஸ்மீர் வனவிலங்கு பூங்காவில் உள்ள வண்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட குதிரைகள்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nİzmir போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையம் (UKOME) இஸ்மீர் மாகாணத்தில் பைட்டன் நடவடிக்கைகளை நிறுத்திய இஸ்மீர் பெருநகர நகராட்சியின் பொதுச் சபை, சட்ட விதிமுறைகள் முடிந்தபின் மொத்தம் 36 குதிரைகள் மற்றும் 16 பைட்டான்களை வாங்கி அவற்றை இஸ்மீர் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு வந்துள்ளது. [மேலும் ...]\nஇஸ்மீர் விரிகுடாவில் திருவிழா வீசுகிறது\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nXnUMX-27 செப்டம்பரில் İzmir பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்படும் İzmir வளைகுடா விழா, படகோட்டம், நிகழ்ச்சிகள் மற்றும் பிற சுவாரஸ்யமான நடவடிக்கைகளை படகோட்டம் பந்தயங்களுடன் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அரங்கத்தை எடுத்த திருவிழாவின் முக்கிய நிகழ்வு İzmir. [மேலும் ...]\nதேசிய தடகள வீரர் பதுஹான் புக்ரா எருய்கன் டிராம் போட்டியிட்டார்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nவிருது பெற்ற தடகள வீரர் பதுஹான் புரா எருகூன், எமினே-கராக்கிக்கு இடையிலான டிராமில் ஐரோப்பிய விளையாட்டு வார நிகழ்வுகள் நிறுத்தப்படுகின்றன. எருய்கன் முதன்முதலில் பூச்சுக் கோட்டை அடைந்தார். தொடர்ச்சியான 23-30 செப்டம்பர் காரணமாக இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (IMM), ஐரோப்பா விளையாட்டு வாரம் [மேலும் ...]\nபோக்குவரத்து அதிகாரி-சென் டி.சி.டி.டி பிராந்திய அமைப்புக் கூட்டங்களின் எக்ஸ்.என்.எம்.எக்ஸ்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிராந்திய அமைப்பு கூட்டங்களின் 5, இதில் அதிகாரி-சென் நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்த செயல்முறை குறித்து ஆலோசித்தார், எஸ்கிஹெஹிர் மற்றும் அஃபியோன்கராஹிசர் கிளைகளின் பங்கேற்புடன் அஃபியோன்கராஹிசரில் நடைபெற்றது. போக்குவரத்து அலுவலர்-சென் தலைவர் கெனன் சலாக்கன் மற்றும் துணைத் தலைவர்களான இப்ராஹிம் உஸ்லு மற்றும் மெஹ்மத் யெல்டிராம் ஆகியோரால் வழங்கப்பட்டது [மேலும் ...]\n2. சர்வதேச அலன்யா சைக்கிள் விழா தொடங்குகிறது\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅலன்யா நகராட்சியின் ஆதரவுடன் திருவிழா.காம் மூலம் 2 ஏற்பாடு செய்யப்படும். சர்வதேச அலன்யா சைக்கிள் விழா நாளை தொடங்குகிறது. செப்டம்பர் மாதத்திற்கு இடையில் கெஸ்டலில் நடைபெறும் இந்த விழாவில் அலன்யாவைச் சேர்ந்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் உள்ளிட்ட எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்எம்எக்ஸ் மக்கள் பங்கேற்கின்றனர். 27 செப்டம்பர் வெள்ளிக்கிழமை நேரம் [மேலும் ...]\nபோக்குவரத்தில் சைக்கிள் ஓட்டுதல் குறித்த மாணவர்களுக்கான பிலெசிக் நகராட்சி பயிற்சிகள்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிலேசிக் நகராட்சி குழந்தைகளுக்கு போக்குவரத்தில் ஆரோக்கியமான மற்றும் அதிக நனவான போக்குவரத்தை அடைய தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சிகளை வழங்குகிறது. பிலெசிக் நகராட்சி திட்ட உற்பத்தி மைய அதிகாரி ஹக்கன் யவூஸ் குழந்தைகளுக்கு தங்கள் வகுப்புகளில் பல தலைப்புகளை வழங்கியுள்ளார். [மேலும் ...]\nஅனடோலியன் மோட்டார் பாதையின் புதுப்பித்தல்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅனடோலியன் மோட்டார்வேயின் அனடோலியன் திசையில் இஸ்மிட் ஈஸ்ட் ஜங்ஷன் மற்றும் அடபசாரே டோல்களுக்கு இடையில் உள்ள சூப்பர் ஸ்ட்ரக்சர் பழுது மற்றும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக அக்டோபர் வரை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எக்ஸ்என்எம்எக்ஸ் மணி வரை மூடப்படும். கவர்னரேட்டின் அறிக்கையின்படி, நெடுஞ்சாலைகள் 15. வளைகுடா பிராந்திய இயக்குநரகம் [மேலும் ...]\nபைக் வாடகை சேவை முதன்முறையாக அங்காராவில் தொடங்கியது\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசைக்கிள் வாடகை விண்ணப்பம் N 30 ஆகஸ்ட் ஜாஃபர் பூங்காவில் தொடங்கப்பட்டது An இது அங்காரா பெருநகர நகராட்சி நகர மேயர் மன்சூர் யவாவால் திறக்கப்பட்டது. AŞTİ க்கு அடுத்த பூங்காவில் மற்றும் தலைநகரின் நிறுத்துமிடமாக மாறும், 2 ஆயிரம் 500 மீட்டர் நீளமுள்ள புதிய பைக் பாதை [மேலும் ...]\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகனல் இஸ்தான்புல் பாதை: 2011 இல் layla Crazy Project ında என்ற பெயரில் ஜனாதிபதி எர்டோகன் அறிமுகப்படுத்திய கனல் இஸ்தான்புல்லின் EIA விண்ணப்பக் கோப்பு பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டது மற்றும் திட்டத்திற்கான EIA செயல்முறை தொடங்கியது. முன்னர் வழங்கப்பட்ட 5 பாதை 1 இல் தரையிறங்கியது. அதன்படி, திட்டம் [மேலும் ...]\nபோக்குவரத்து நெட்வொர்க்குகளில் பெருநகர அணிதிரட்டல்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎர்சுரம் பெருநகர நகராட்சி, துணை மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகளில் நகர மையம் முடிவுக்கு வந்துள்ளது. பி.டி.டி மற்றும் பாதுகாப்பு இயக்குநரகம் ஆகியவற்றுடன் இணைப்பை வழங்கும் சாலை வழியாக அஸ்மெட்பானா தெரு மற்றும் பாலண்டேக்கன் மாநில மருத்துவமனையின் இணைப்பு சாலைகளை அடையும் வரை மையத்தில் ஒரு தீவிர ஆய்வை பெருநகர நகராட்சி மேற்கொள்கிறது. [மேலும் ...]\nகியேவின் போடோல் மாவட்டத்தில் மெட்ரோ விடுதி திறக்கிறது\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபழைய சுரங்கப்பாதை வேகன்களைப் பயன்படுத்திய உக்ரைனில் முதல் விடுதி மெட்ரோ ஹாஸ்டல், கியேவின் போடோல் மாவட்டத்தில் திறக்கப்பட்டது. வேகன்களால் பொருத்தப்பட்ட, ஒவ்வொரு அறைக்கும் உலகின் சுரங்கப்பாதை அமைப்பிலிருந்து ஒரு பிரபலமான நிலையத்தின் பெயரிடப்பட்டது. அறைகளின் சுவர்களில், நிலையம் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. [மேலும் ...]\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nDHL 1969, 50 இல் புறப்பட்ட மூன்று நண்பர்களால் நிறுவப்பட்டது, சரக்குக் கப்பல்களின் சரக்கு ஆவணங்களை தங்கள் கை சாமான்களில் விமானம் மூலம் மாற்றும் யோசனையுடன். அவரது வயதைக் கொண்டாடுகிறது. அரை நூற்றாண்டு காலமாக புதுமையான தளவாடங்களின் பிரதிநிதியாக, நிறுவனம் இன்று தொழில்துறைக்கு முன்னோடியாக அமைந்தது. [மேலும் ...]\nபிலெசிக் ஆளுநருக்கு பதில்: 'பாதையில் உள்ள குறைபாடுகளை ஏன் YHT சொல்லவில்லை\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபிலெசிக் போன்டாயிக் மாவட்டத்தில் அதிவேக ரயில் பாதையை கட்டுப்படுத்தும் வழிகாட்டி ரயில் தடம் புரண்ட பின்னர் இரண்டு இயந்திரங்களின் மரணம் குறித்து பிலெசிக் ஆளுநர் பிலெசிக் Şentürk கூறிய அறிக்கை, “நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக உறுதியாக இல்லை, ஆனால் நாங்கள் சற்று வேகமாக செல்கிறோம் [மேலும் ...]\nசேனல் இஸ்தான்புல் ஒரு பெரிய தவறு அல்லது நூற்றாண்டின் திட்டமா\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கிய குடியரசின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டமாக, கனல் இஸ்தான்புல் திட்டத்திற்கான விவாதம் தொடர்கிறது, இது மில்லியன் கணக்கான மக்களை நெருக்கமாக பின்பற்றுகிறது. நீண்ட காலம் இருந்தபோதிலும், கனல் இஸ்தான்புல் டெண்டர் தேதி 2019 அறிவிக்கப்படவில்லை, மீதமுள்ள திட்ட விமர்சனங்கள் [மேலும் ...]\nŞanlıurfa Trambus திட்டத்திற்கு என்ன ஆனது\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅறியப்பட்டபடி, பாம்பின் கதை என்பது முடிவுக்கு வரமுடியாத பாடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஒரு வேலையின் தாமதம், நிறுத்தி நிகழ்ச்சி நிரலுக்கு வாருங்கள் மற்றும் தோல்வி வழக்குகளில் ஒரு வாக்குறுதியாகும். சான்லூர்பா மக்களின் எதிர்பார்ப்பும் இந்த கதையை நினைவூட்டுகிறது. [மேலும் ...]\nஈரானில் ரயில் விபத்து, 4 இறந்த 35 காயம்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஈரானின் ஜாகேடன்-தெஹ்ரான் பயணிகள் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர். சிஸ்தானில் உள்ள ஜாகேதன் நகரம் மற்றும் ஈரானின் பலுசிஸ்தான் மாகாணங்கள் மற்றும் பாக்நெட் தெஹ்ரான் இடையே பயணிக்கும் ரயில் [மேலும் ...]\nஅமைச்சர் துர்ஹான், 'நவீன சில்க் சாலை உயிர் பெறுகிறது'\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடிரான்ஸ்-ஐரோப்பிய போக்குவரத்து நெட்வொர்க்குகளுடன் உயர்தர இணைப்பின் இறுதி கட்டம் Halkalı-கபிக்கல் ரயில்வே திட்டம் Çerkezköy-காகுலே பிரிவு கட்டுமானப் பணிகள் தரைமட்ட விழா முன்னாள் கராசா ரயில் நிலையத்தில் நடைபெற்றது. 25 செப்டம்பர் 2019 விழா நடந்தது; போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 9 நடிப்பு நஃபியா இஸ்மாயில்\n26 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்று வரலாறு இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்: இன்று வரலாற்றில்: 26 செப்டம்பர் 1920 நஃபியா நடிப்பு [மேலும் ...]\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டி���ாமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுக���ப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:18:16Z", "digest": "sha1:MEPO4DKCME4I7VBG7U5MWLDGXZISKY2O", "length": 14166, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிவாஜி கணேசன் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 189 பக்கங்களில் பின்வரும் 189 பக்கங்களும் உள்ளன.\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்\nஅவன் ஒரு சரித்திரம் (திரைப்படம்)\nஅன்பே ஆருயிரே (1975 திரைப்படம்)\nஇருவர் உள்ளம் (1963 திரைப்படம்)\nஉத்தம புத்திரன் (1958 திரைப்படம்)\nகள்வனின் காதலி (1955 திரைப்படம்)\nசித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை\nதூக்குத் தூக்கி (1954 திரைப்படம்)\nதெனாலி ராமன் (1956 திரைப்படம்)\nபதி பக்தி (1958 திரைப்படம்)\nபலே பாண்டியா (1962 திரைப்படம்)\nராஜ ராஜ சோழன் (திரைப்படம்)\nராஜா ராணி (1956 திரைப்படம்)\nவீர பாண்டியன் (1987 திரைப்படம்)\nஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-23T22:04:19Z", "digest": "sha1:XEWDA3ZHA3ESPXZQVQMHR5RYMD2IHFEO", "length": 6751, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமஞ்சேரி என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலப்புறம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வியாபாரத் தலங்களில் ஒன்று. இது ஏறநாடு வட்டத்திற்கு உட்பட்டது. இந்த வட்டத்தின் தலைமையகம் மஞ்சேரியில் உள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2014, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/147044-mathew-samuel-accuses-eps-is-the-one-who-behind-the-kodanad-estate-serious-murders", "date_download": "2019-10-23T20:27:47Z", "digest": "sha1:DO4LD7CMXOKJSSQ3CNHZFOSVALXRRSNK", "length": 9310, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`கொடநாடு மர்ம மரணங்களின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்!’ - தெஹல்கா முன்னாள் ஆசிரியர் | Mathew samuel Accuses EPS is the one who behind the kodanad estate serious murders", "raw_content": "\n`கொடநாடு மர்ம மரணங்களின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்’ - தெஹல்கா முன்னாள் ஆசிரியர்\n`கொடநாடு மர்ம மரணங்களின் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்’ - தெஹல்கா முன்னாள் ஆசிரியர்\nஇந்திய வரலாற்றில் 5 கொலைகளில் தொடர்புடையதாக முதலமைச்சர் ஒருவர் மீது புகார் எழுவது இதுவே முதல்முறை என்று தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தெரிவித்திருக்கிறார்.\nகொட���ாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். எஸ்டேட் கொள்ளையில் தொடர்புடைய 5 பேர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி விலகத் தயாரா என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nவீடியோ தொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டவர்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், மேத்யூவைக் கைது செய்வதற்காக தனிப்படை போலீஸார் டெல்லி சென்றிருக்கிறார்கள். அதேபோல், சயன் மற்றும் வாளையர் மனோஜ் ஆகியோரைக் கைது செய்யவும் போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்தநிலையில், கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் பின்னணியில் இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று மேத்யூ சாமுவேல் மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டியிருக்கிறார்.\nஇதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மேத்யூ சாமுவேல், ``சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது ஊடக நண்பர்கள் சிலர், என்னைக் கைது செய்வதற்காக தமிழகப் போலீஸார் டெல்லி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், என்னுடைய வீட்டை சோதனையிடவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்ய இருக்கிறார்கள்.\nகொடநாடு மர்ம மரணங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குற்றம்சாட்டி நான் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அவர் என் மீது சென்னை போலீஸில் அவதூறு பரப்பியதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்திய வரலாற்றில் 5 கொலைகளில் தொடர்புடையதாக முதலமைச்சர் ஒருவர் மீது புகார் எழுவது இதுவே முதல்முறை. இந்தசூழலில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச��மிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/152674-ariyalur-villagers-decided-to-boycott-lok-sabha-elections", "date_download": "2019-10-23T20:54:52Z", "digest": "sha1:E5GAA6HTAI24XNUWKUXGTGMPO5FZ63XK", "length": 15218, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "“20 வருஷமாச்சு, திட்டமும் வரல இழப்பீடும் இல்ல” - தேர்தலைப் புறக்கணிக்க அரியலூர் விவசாயிகள் முடிவு | Ariyalur villagers Decided to boycott Lok sabha Elections", "raw_content": "\n“20 வருஷமாச்சு, திட்டமும் வரல இழப்பீடும் இல்ல” - தேர்தலைப் புறக்கணிக்க அரியலூர் விவசாயிகள் முடிவு\n“20 வருஷமாச்சு, திட்டமும் வரல இழப்பீடும் இல்ல” - தேர்தலைப் புறக்கணிக்க அரியலூர் விவசாயிகள் முடிவு\nஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று அரியலூர். இம்மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாகும். நஞ்சைப் பயிர்களான நெல் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரி பயிர்களான கடலை, சோளம், பருத்தி ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன. முந்திரி சாகுபடியும் அதிக அளவில் உள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தொழிலுக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள் கிடைப்பதால், அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகள் என ஏழு சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்நிலையில், சிமென்ட் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை எடுப்பதற்காகத் தனியார் நிலங்களை வாங்கி சுண்ணாம்பு சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய நிலமும் பெருமளவு குறைந்து, விவசாயிகள் வேலைவாய்ப்பின்றி வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது\nஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள ஜெயங்கொண்டம், செங்குந்தபுரம், தேவனூர், நடுவெளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த 25ஆண்டுகளுக்கு ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக, சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சொந்த நிலம் மற்றும் அரசு ��ிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது, நிலத்திற்கு சொற்ப விலையே கொடுக்கப்பட்டதால் அதிக விலை தர வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஜெயங்கொண்டத்தில் தொடங்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், ஏக்கர் ஒன்றிற்கு 8லட்சம் முதல் 10லட்சம் வரையிலும் நிலத்திலிருந்த மரத்திற்குத் தனியாகவும் இழப்பீடு வழங்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், திட்டமும் இதுவரை தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. நிலத்தை திட்டம் தொடங்கப்படும்வரை நில உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇத்திட்டத்திற்காக தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் என்ற பெயரில் பட்டா மாற்றம் செய்யப் பட்டுள்ளதால், விற்பனை செய்த தனது நிலத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தைவைத்து கடன் வாங்குவோர் அடமானம் வைக்க முடிவதில்லை. இதனால், தங்களது குழந்தைகளின் மேற்படிப்புக்குத் தேவையான கடன் வாங்குவதற்கோ, குழந்தைகளின் திருமணத்திற்கு நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவோ அல்லது விவசாயத்தை மேம்படுத்துவதற்கான செலவினங்களுக்கான கடன்களை வாங்கவோ முடியாத நிலையால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும், தற்போது மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகின்ற உதவித்தொகையைக்கூட பெற முடியாத அளவிற்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடமே நேரிடையாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்காமல், திட்டத்தையும் தொடங்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஒரு திட்டம் தொடங்க அரசால் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது, குறிப்பிட்ட காலங்களில் அத்திட்டம் தொடங்காவிட்டால், நிலத்தை உரிய விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அதனை மதிக்காமல், அரசு செயல்பட்டுவருகிறது. எனவே, இப்பகுதி விவசாயிகள் நிலம் இருந்தும் அனாதைகளாகவே வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், கிராம மக���கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகளுக்குக் கொண்டுசெல்லும் வகையிலும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தும் வகையிலும் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க இக்கிராம மக்கள் தற்போது ஆலோசனைசெய்துவருகின்றனர்.\nஇதுகுறித்து விவசாயி ஆசைத்தம்பி பேசுகையில், ”ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலம் கொடுத்துவிட்டு 20 வருடங்களாகக் காத்திருக்கிறோம்.எந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தது கிடையாது. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளோம். உரிய இழப்பீடு மற்றும் திட்டத்தைத் தொடங்க பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தியும் எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இதுகுறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை 15 கிராம மக்களும் புறக்கணிக்க தற்போது ஆலோசனை செய்துவருகிறோம். மேலும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்குவதாக கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி கூறினால் மட்டுமே நாங்கள் தேர்தலைச் சந்தித்து வாக்களிப்போம். இல்லையென்றால், தேர்தல் நாளன்று அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, தேர்தலைப் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/456", "date_download": "2019-10-23T20:21:51Z", "digest": "sha1:PDAZWAW6YL3VY7M6CT3SWRJA3EXO5Q5M", "length": 10210, "nlines": 279, "source_domain": "www.arusuvai.com", "title": "பீட்ரூட் அல்வா 1 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: ஆர். ஜெயந்தி, வேதாரண்யம்.\nபரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பீட்ரூட் அல்வா 1 1/5Give பீட்ரூட் அல்வா 1 2/5Give பீட்ரூட் அல்வா 1 3/5Give பீட்ரூட் அல்வா 1 4/5Give பீட்ரூட் அல்வா 1 5/5\nதுருவிய பீட்ரூட் - ஒரு கப்\nசீனி - ஒன்றரை கப்\nமைதா மாவு - அரை கப்\nநெய் - 100 கிராம்\nமுந்திரிப் பருப்பு - 25 கிராம்\nதிராட்சை - 25 கிராம்\nதண்ணீர் - அரை கப்\nதுருவிய பீட்ரூட்டை கெட்டியாக அரைக்கவும்.\nமைதாவை அரை கப் தண்ணீரில் கரைக்கவும்.\nஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொரிக்கவும்.\nஅதனுடன் அரைத்த பீட்ரூட், மைதா மாவு கரைசல், சீனி சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறவும்.\nகெட்டியாக வந்த பீட்ரூட் அல்வாவை பாத்திரத்தில் எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64982-3-arrested-for-burglary-at-ms-dhoni-s-house-in-noida.html", "date_download": "2019-10-23T20:16:12Z", "digest": "sha1:FIB6HF4SUVJDXYLVTH55ZNA2KJ24OJ3G", "length": 9533, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது | 3 arrested for burglary at MS Dhoni's house in Noida", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nதோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் நொய்டா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான வீடு ஒன்று விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்தும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுக்குள் இருந்த எல்இடி உள்ளிட்ட சில பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து நொய்டா போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்த போலீசார் ராகுல், பப்லு, இக்லாக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல் அதிகாரி, வீட்டில் வெளிச்சம் இல்லாததை வைத்து வீட்டில் யாருமில்லை என்பதை கொள்ளையர்கள் தெரிந்துகொள்கிறார்கள்.\nமேலும் வீட்டு அழைப்பு மணியை பலமுறை அழுத்தி யாரும் இல்லை என்பதை உறுதி செய்கிறார்கள். பின்னரே அந்த வீட்டில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து இன்வெர்ட்டர்ஸ், 5 மடிக்கணினிகள், 5 எல்இடி டிவிக்கள், மற்ற வீட்டு உபயோகப்பொருட்கள் எனப் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கொள்ளைக் கும்பலில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\nபோக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகங்குலியும் அவருக்கு பிடித்த ராசியான ‘கோட்’டும்..\n“கோலி முக்கியமானவர்; தோனி சாதனை மன்னன்”- பிசிசிஐ தலைவர் கங்குலி..\n“தோனியின் எதிர்காலம் குறித்த கேள்வி” - சிரித்துவிட்டு பதிலளித்த கோலி\n“ சொந்த இடத்தில் ஜாம்பவான்’- வைரலாகும் தோனியின் புகைப்படம்\n’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\nபோக்குவரத்து விதிகளை மீறினால்..... ஓட்டுநர் உரிமம் ரத்து ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_12_03_archive.html", "date_download": "2019-10-23T20:51:57Z", "digest": "sha1:XG67E7XKFCJ4M4SI23DSLC6OCMW7YBXF", "length": 54651, "nlines": 744, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-12-03", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஆசிரியர் சமூகம் கையறு நிலையிலேயே பயணிக்கிறது-\nSaturday, December 9, 2017 பதிவேடுகள் பராமரிப்பா மாணவர்களுக்கு பாடமா\nதிருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக்கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n08.12.2017 இன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்ட முடிவுகள்.\nஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் நடவடிக்கை இன்று மதுரைஅரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.\nகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\n1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரியநிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்\n2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக அரசுஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிகபணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யஅனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 21 - 12-17 அன்றுமுறையீடு செய்வது\nRMSA - SSA இணைக்க முடிவு\nDEE PROCEEDINGS-முழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு ( NIOS) பயிற்சி\nஆங்கிலம் அறிவோம் -புதிய பகுதி- இன்று முதல்\nதினம் ஓர் தகவல்-ஆங்கிலம் அறிய\nகற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- ,3 வகுப்பு\nகற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- 2 வகுப்பு\nகற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- (1,2,3 வகுப்புகள்)\nஇன்று 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.\nவணக்கம். ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ_ஜியோ.\nதற்போது எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.\nகாரணம் மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம் பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில் ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன் என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள் முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும் பதிவேற்றலாம்.\nநடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பி.எட் ஊக்க ஊதியஉயர்வை ரத்துசெய்து, பிடித்தம் செய்திட வழங்கப்பட்ட ஆணைக்குத்தடை*\nபி.லிட், பட்டம் பெற்று நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு, பின்னர் பி.எட் பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெற்று வந்த தலைமையாசிரியர்களுக்கு அவர்களின் ஊக்க ஊதியம் ரத்து செய்ததுடன், அவர்களின் மிகை ஊதியமும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட ஆணையை எதிர்த்து *தஞ்சாவூர் ஊரகத்தில் பணியாற்றும் 6 தலைமைஆசிரியர்களும், பூதலூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஒரு தலைமைஆசிரியரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இன்று (07.12.2017) தடையாணை பெற்றுள்ளனர்*\nIncome tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க.\n👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா தவறா என படித்த நாமே அறிவதில்லை.\n👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன\n👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .\n👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா\n👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்\n1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%\n2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%\n3.ட��சம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%\n4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத்\nவ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.\n👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.\nநாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.\n👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா\nரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.\n👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.\n👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும்\nநாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்\n👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம்\nஅல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம்.\n👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி\nஅபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்\nஓய்வறையில் ஆசிரியர்தூங்குவது சட்ட விரோதமல்ல- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபுதிய ஊதியக்குழு ஊதிய படிநிலைகள் மற்றும் வீட்டுவாடகைப்படி- அனைவருக்கும் பயன்படும் வகையில் - ஒரே பக்கத்தில்.\nகுரூப் 4 தேர்வு: தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு\nகுரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச் சலுகை கோரியவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13. தேர்வுக்கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த வேண்டும்.\nயார்- யாருக்கு விலக்கு...பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்���ட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருந்தாலே, மூன்று முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச்சலுகை கோரி விண்ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணத்தை இணையவழியில் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு முறை வாய்ப்பு: இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு தற்போது தேர்வுக்கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக்கட்டணம் செலுத்துபவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.\nகுரூப் 4 தேர்வு: தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு\nகுரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச் சலுகை கோரியவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13. தேர்வுக்கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த வேண்டும்.\nயார்- யாருக்கு விலக்கு...பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.ச��) தேர்ச்சி பெற்றிருந்தாலே, மூன்று முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச்சலுகை கோரி விண்ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணத்தை இணையவழியில் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு முறை வாய்ப்பு: இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு தற்போது தேர்வுக்கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக்கட்டணம் செலுத்துபவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.\n6/12/17 மாலை காணொலிக்காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் கல்வித்துறை செயலர் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 ஆகிய 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓ கி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n09.12.2017 அன்று நடைபெற இருந்த NMMS தேர்வு 16.12.2017 அன்று மாற்றப்பட்டுள்ளது -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\n: பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனியாக வழித்தடம் உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபடிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nகுடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ்ர் சலுகை.முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளியில் பணி புரியும் நேரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டதிற்கு 4/12/17 உள்ளூர் விடுமுறை. அரசிதழ் வெளியீடு\nஓய்வூதிய தாரர்கள் இணைய வழியில் ஓய்வூதியம் தன் கணக்கில் சேர்ந்துவிட்டதா என பார்ப்பது எவ்வாறு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஆசிரியர் சமூகம் கையறு நிலையிலேயே பயணிக்கிறது-\nSaturday, December 9, 2017 பதிவேடுகள் பராமரிப்பா\nதிருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடு...\n08.12.2017 இன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு...\nRMSA - SSA இணைக்க முடிவு\nDEE PROCEEDINGS-முழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறா...\nஆங்கிலம் அறிவோம் -புதிய பகுதி- இன்று முதல்\nகற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன...\nகற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன...\nகற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன...\nஇன்று 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்...\nநடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பி.எட் ஊக்க ஊத...\nIncome tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனி...\nஓய்வறையில் ஆசிரியர்தூங்குவது சட்ட விரோதமல்ல- சுப்...\nபுதிய ஊதியக்குழு ஊதிய படிநிலைகள் மற்றும் வீட்டுவாட...\nகுரூப் 4 தேர்வு: தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு ...\nகுரூப் 4 தேர்வு: தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு ...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான ...\n6/12/17 மாலை காணொலிக்காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் க...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 தேதிகளில் ப...\n09.12.2017 அன்று நடைபெற இருந்த NMMS தேர்வு 16.12.2...\n: பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க த...\nகுடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ்ர் சலுகை.முதலில...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள்...\nதிருவண்ணாமலை மாவட்டதிற்கு 4/12/17 உள்ளூர் விடுமுறை...\nஓய்வூதிய தாரர்கள் இணைய வழியில் ஓய்வூதியம் தன் கணக்...\nNMMS EXAM DEC- 2019 ONLINE ENTRY செய்வதற்கு முன் உங்கள் பள்ளியை ரிஜிஸ்டர் செய்வது எப்படி\nகடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\nFLASH NEWS- G.O-NO-762- 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018_12_02_archive.html", "date_download": "2019-10-23T21:02:11Z", "digest": "sha1:5RVPSPRLRVMDO5NC5DL7QSJ4UE6S4WZS", "length": 29718, "nlines": 598, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018-12-02", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n6-8 வகுப்புகளுக்கு உயர்நிலை*/மேல்நிலை/நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரே கால அட்டவணை மற்றும் ஒரூமாதிரியான தேர்வு -நாகப்பட்டினம் மாவட்ட CEO அவர்கள் செயல்முறைகள்\nமழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்-பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை...\nமழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது; மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்*\n*மழை விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள்* .\n*1.வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் பட்டால் மட்டுமே மழை விடுமுறை விட வேண்டும். தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை விடக்கூடாது.*\n*2. பள்ளியை திறப்பதற்கு மூன்று மணி. நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா என்று முடிவு எடுக்க வேண்டும்.*\n*3. மாவட்ட முதன்���ை கல்வி அலுவலர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றியும் எந்த பகுதியில் விடுமுறை விடுவது என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.*\n*4. மழை விடுமுறை விடும்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விட வேண்டும். ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை விட வேண்டிய அவசியமில்லை. கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சி பகுதி அளவுக்குக் கூட விடலாம்.*\n*5.கோயில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.*\n*6. விடுமுறை விடப்படும் நாட்களுக்கு சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும். பாடத்திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*\n*7. எவ்வளவு விரைவாக பள்ளியை திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாக திறக்க வேண்டும். பள்ளிகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதனை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து பள்ளியை திறக்க வேண்டும்.*\nG.O.NO :- 249 |பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை &சரண் செய்யப்படும் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களின் விபரம்\n01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n8ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்\nஎட்டாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்களும், தற்போது பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்து தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோரும் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை www.dge.tn.gov.in இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக��கும் போது தேர்வுக்கட்டணமாக, ₹125, சிறப்புக் கட்டணம் ₹500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ₹50, என மொத்தம் ₹675 சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பள்ளியின் மாற்றுச் சான்று நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்று நகல், இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாத...\nG.O.NO :- 249 |பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்ந...\n01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர...\n8ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்\n10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரச...\nNMMS EXAM DEC- 2019 ONLINE ENTRY செய்வதற்கு முன் உங்கள் பள்ளியை ரிஜிஸ்டர் செய்வது எப்படி\nகடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் SLAS தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் தற்போது EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபார்லி … .............. தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட...\nFLASH NEWS- G.O-NO-762- 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:35:43Z", "digest": "sha1:QQPKDS3FFTDR6366CFOBYU4TKDIRA6EK", "length": 9963, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்க்கிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந��து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆர்க்கிடே குடும்பத் தாவரங்களின் பரவல்\nஆர்க்கிட் அல்லது ஓக்கிட் (Orchids) என்பது ஒரு வித்திலையைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும்.இது தமிழில் மந்தாரை என்று அழைக்கப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 21,950 முதல் 26,049 வரை ஏற்பு பெற்ற சிற்றினங்கள் உள்ளன. அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள பறவை இனங்களை விட இருமடங்கு அதிகம். ஆர்க்கிடுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் ஆகும்.\nஆர்கிட்டானது மலர்ந்த பின் பல நாட்கள் வாடாமல் இருக்கும். இவை உலகின் எல்லா வகையான வாழிடங்களில் பல வகையில் இருக்கிறன. பல ஆர்கிடுகள், மரத்தைத் தொற்றிக்கொண்டு கொடிபோல் வளரும். சில வகை, தரையில் இருக்கும். இதுவரை 28 ஆயிரம் வகை ஆர்கிட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]\n↑ சு. தியடோர் பாஸ்கரன் (2018 அக்டோபர் 13). \"மாய மலரைத் தேடி...\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 14 அக்டோபர் 2018.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Orchidaceae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2018, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:32:53Z", "digest": "sha1:YTFQEUWSREAK6BDI3T4JDH3VO4PENPNV", "length": 31744, "nlines": 658, "source_domain": "ta.wikipedia.org", "title": "காகா காலேல்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n21 ஆகத்து 1981 (அகவை 95)\nசாகித்திய அகாதமி விருது, இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம விபூசண்\nதத்தாத்ரேயா பாலகிருசுனா காலேல்கர் அல்லது காகா காலேல்கர் (ஆங்கிலம்;Kaka Kalelkar;தேவநாகரி: दत्तात्रेय बाळकृष्ण कालेलकर) ( டிசம்பர் 1, 1895 - ஆகஸ்ட் 21, 1981) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரருள் ஒருவர். காந்தியவாதி. மேலும், இவர் ஒரு எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். 1965 ஆம் ஆண்டு தனது குசாராத்தியப் படைப்புக்கு சாகித்ய அகடாமி விருதைப் பெற்றார்.[1]\nகர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பெல்கன்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் புனே ஃபெர்குஸன் கல்லூரியில் தனது கல்லூரி கல்வியை பயின்றார். கல்லூரிக்கு பிறகு ராஷ்டிரமத் என்ற மராட்டிய தேசிய தினசரி பத்திரிக்கையில் இதழாசிரியருடன் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பரோடாவில் உள்ள கங்காதர் வித்யாலாயாவில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார்.\nகாலேல்கர் எழுதிய நூல்களின் தலைப்புகளைக் கீழே காணலாம்.\nகாந்திய சிந்தனை சாரம் [Quintessence of Gandhian Thought (ஆங்கிலம்)]\nஒட்டரட்டிதேவரோ (குஜராத்தி) (மேலும் 'Even behind the Bars' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)\nஉத்ர்கண்டில் பிகின்டி (மராத்தி) (மேலும், 'Even behind the Bars' என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)\nமகாத்மா காந்தி கா சுதேசி தர்மா (இந்தி)\nராஷ்ட்ரிய சிக்ஷா கா ஆதர்ஷா (இந்தி)\nஇமாலய வனோ பிரவேசம் (குஜராத்தி)\nபல பகுதி காகா காலேல்கர் கிரந்தவாலி\nபாகம் 6: சரித்ரா கீர்த்தனைகளில்\nபகுதி 7: கீதா தரிசனம்\nகாந்தி சரித்ரா கீர்த்தனா (இந்தி)\n↑ 1965 ஆம் ஆண்டுJeevan-Vyavastha (Essays) என்ற கட்டுரைத் தொகுப்புக்கு, Kakasaheb Kalelkar விருது பெற்றார்.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாம���ி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/fan-talking-today-for-housemates-pu9p8k", "date_download": "2019-10-23T21:23:03Z", "digest": "sha1:SIYGFMIV6EBGR2EEUVIE2D3WA36OBJMA", "length": 9873, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல் மன்னன் கவினிடம் ரசிகை கேட்ட நச்சுனு ஒரு கேள்வி? சந்துல சிந்து பாடிய கமல்!", "raw_content": "\nகாதல் மன்னன் கவினிடம் ரசிகை கேட்ட நச்சுனு ஒரு கேள்வி சந்துல சிந்து பாடிய கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏவிக்ஷன் தினமான இன்று ரசிகர்கள் அனைவரும் இன்று வெளியேறப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். மதுமிதாவை தவிர மொத்தம் 6 பேர் இந்த லிஸ்டில் உள்ளதால், ரசிகர்களாலும் யார் வெளியேறுவார் என்பதை கணிக்க முடியவில்லை.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏவிக்ஷன் தினமான இன்று ரசிகர்கள் அனைவரும் இன்று வெளியேறப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். மதுமிதாவை தவிர மொத்தம் 6 பேர் இந்த லிஸ்டில் உள்ளதால், ரசிகர்களாலும் யார் வெளியேறுவார் என்பதை கணிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், ரசிகை ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினிடம் பேசுகிறார். அப்போது தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள யாரை உண்மையில் நீங்கள் காதலிக்கிறீர்கள் என கேட்கிறார்.\nஎதிர்பாராத இந்த கேள்வியால் கவின் அதிர்ச்சி அடைந்தாலும் , பின் என் வீட்டில் உள்ள அத்தை பெண்களிடம் எப்படி விளையாடுவேனோ அதே போல் தான், அபி, சாக்ஷி, ஷெரின் போன்ற போட்டியாளர்களிடம் விளையாடுவதாக தெரிவித்தார்.\nஉடனே போன் செய்த ரசிகரின் பெயரான கிருத்திகா என்கிற பெயரை கூறி, இந்த பெயரில் உங்களுக்கு யாராவது அத்தை பெண் இருக்கிறாரா என சந்துல பூந்து கவினை கலாய்த்து விட்டார் கமல்.\nஎன் இத்தனை ஆண்டு உழைப்பை ஒரே படத்தில வச்சு செஞ்சிட்டீங்களேய்யா... சீமானின் ’அசுர’த்தன விமர்சனம்..\nநயன்தாரா கட்டழகில் மயங்கிய பாலிவுட் ஹிரோயின்கள் ... பரந்த மனசுக்காரி என பாராட்டு..\nசன்னி லியோனை ஆன்லைனில் தேடுகிறீர்களா..\nவிஜயின் பிகிலால் கார்த்தியின் கைதிக்கு வந்த சிக்கல்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-said-we-fight-against-hindi-ptp3xp", "date_download": "2019-10-23T20:29:05Z", "digest": "sha1:FWNUEHZLHJHIHDQWVZD72PQVPRVHXIQG", "length": 19567, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்போவே நானும் ஜெயலலிதாவும் துணிச்சலாக விரட்டியடித்தோம்... திரும்பவுமா? எடப்பாடியை உசுப்பிவிடும் ராமதாஸ்!!", "raw_content": "\nஅப்போவே நானும் ஜெயலலிதாவும் துணிச்சலாக விரட்டியடித்தோம்... திரும்பவுமா\nஇந்தித் திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று முதன்முதலில் அறிக்கை விட்டேன்,. அந்த அறிக்கையைப் பார்த்த, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி அனுமதிக்கப்படாது என்று துணிச்சலாக அறிவித்தார். அதன்மூலம் அப்போது இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் முறியடிக்கப்பட்டது என ஹிந்தியை எதிர்க்க எடப்பாடி பழனிசாமியை உசுப்பேத்தி விட்டுள்ளார் ராமதாஸ்.\nஇந்தித் திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று முதன்முதலில் அறிக்கை விட்டேன்,. அந்த அறிக்கையைப் பார்த்த, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி அனுமதிக்கப்படாது என்று துணிச்சலாக அறிவித்தார். அதன்மூலம் அப்போது இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் முறியடிக்கப்பட்டது என ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை கட்டாயப்பாடமாக்க மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அம்பலமாகியுள்ளன. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகங்களின் துணையுடன் உயர்கல்வியில் இந்தியைத் திணிக்க பல்கலைக்கழக மானியக்குழுவும், மத்திய அரசும் முயல்வது கண்டிக்கத்தக்கது.\nநாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் எல்லா மாணவர்களுக்கும் இந்தியை கட்டாய மொழியாக்க மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் விரும்புவதாகவும், அதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் இணை செயலர் ஜிதேந்திரகுமார் திரிபாதி கடிதம் எழுதியுள்ளார். உண்மையில் இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் ஆகும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இக்கடிதம் குறித்து தில்லியில் நாளை மறுநாள் (28.06.2019) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானதையும், அதற்கு மாணவர்கள் கடும் எதி���்ப்பு தெரிவித்ததையும் அடுத்து தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.\nஇந்தியா என்பது நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் நாடு ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மட்டும் 22 மொழிகள் உள்ளன. இந்தி பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக தமிழகத்தின் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக கடந்த காலங்களில் ஏராளமான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என நினைப்பதே மிகவும் கொடூரமானது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.\nஅதிலும் குறிப்பாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கூறியுள்ள காரணங்கள் அபத்தமானவை. தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும், இந்தி மொழி பண்டிதருமான வி.கே. மல்ஹோத்ரா, ‘‘ தேசிய மொழியான இந்தியை உயர்கல்வி வகுப்புகளுக்கு கட்டாயப் பாடமாக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்றுக் கொண்ட மத்திய மனிதவள அமைச்சகம் பல்கலைக்கழகங்களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுத்தும்படி பரிந்துரைத்தாகவும் பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது. இந்தி நாட்டின் அலுவல் மொழி தானே தவிர தேசிய மொழி அல்ல. அத்துடன் ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக ஒரு மொழியை அனைத்து மாநிலங்கள் மீதும் திணித்துவிட முடியாது.\nபாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை எந்த மொழிக்கும் எதிரி அல்ல. மாணவர்கள் விரும்பினால் இந்தி மட்டுமல்ல, தமிழ் மொழியின் குழந்தைகளான கன்னடம், களி தெலுங்கு, கவின் மலையாளம், துளு உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. 2016&ஆம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதை தெளிவாக கூறியிருக்கிறோம். ஆனால், எந்த மொழியும் தமிழக மக்கள் மீது திணிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.\nஇதற்கு முன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 28.07.2011 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய இந்தி குழுவின் 30-ஆவது கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியை கட்டாயப்பாடமாக்க முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவை 2014&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானித்த மத்திய அரசு, அதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்தது. அதுகுறித்த ஆதாரங்களைத் திரட்டிய நான், இந்தித் திணிப்பு முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று 13.09.2014 அன்று முதன்முதலில் அறிக்கை விடுத்தேன். அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி அனுமதிக்கப்படாது என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலாக அறிவித்தார். அதன்மூலம் அப்போது இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் முறியடிக்கப்பட்டது.\nஅதேபோன்ற நிலைப்பாட்டை இப்போதும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை, தலைநகர் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் நேற்றே நிராகரித்து விட்டது. அதை பின்பற்றி தமிழக அரசு பல்கலைக்கழகங்களும் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்; அதற்கு தமிழக அரசு ஆதரவாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே இந்தியை கட்டாயமாக்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு திரும்பப்பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nசிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய மறுநாளே அதிரடி காட்டும் ப.சிதம்பரம்..\nஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nஅத்திவரதரை தாறுமாறாக விமர்சித்த பகுத்தறிவுவாதி.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிந்த காவல்துறை..\nஉங்க கட்சியும் வேண்டாம்... பதவியும் வேண்டாம்... கும்பிடு போட்டு விட்டு அடுத்தடுத்து வெளியேறும் காங்கிரஸ் தலைவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ர��ிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n9 மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கொள்ளையர்கள்.. 5 பவுன் நகைக்காக வெறிச்செயல்..\n2020 என்னென்ன பண்டிகை... எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..\nசிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய மறுநாளே அதிரடி காட்டும் ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/jeremiah-29/", "date_download": "2019-10-23T20:56:43Z", "digest": "sha1:5PNMFPNVM64BYDA4UQQHT4BWMUPDSQXX", "length": 18226, "nlines": 125, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeremiah 29 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 எகொனியா ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,\n2 எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன சகல ஜனங்களுக்கும் எழுதி,\n3 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்:\n4 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,\n5 நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.\n6 நீங்கள் ��ெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,\n7 நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.\n8 மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n9 அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.\n12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.\n13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.\n14 நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n15 கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.\n16 ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும் உங்களோட���கூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,\n17 இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n18 அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும் ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n19 நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n20 இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.\n21 என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.\n22 பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n23 அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.\n24 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியன���ப்பவேண்டியது என்னவென்றால்:\n25 நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n26 இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்கிறவகினாகிய எந்த மனுஷனையும் நீர் காவலறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.\n27 இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்துகொள்ளாமற்போனதென்ன\n28 இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.\n29 இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.\n30 ஆதலால் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:\n31 சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமாயாவைக்குறித்து கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால்,\n32 இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Briceni+md.php?from=in", "date_download": "2019-10-23T20:34:37Z", "digest": "sha1:YBC3X7YVIQTPG5Z43QQVUOSN7XI7RG7W", "length": 4360, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Briceni (மல்தோவா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் ப���்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Briceni\nபகுதி குறியீடு: 0247 (+373247)\nபகுதி குறியீடு Briceni (மல்தோவா)\nமுன்னொட்டு 0347 என்பது Briceniக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Briceni என்பது மல்தோவா அமைந்துள்ளது. நீங்கள் மல்தோவா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மல்தோவா நாட்டின் குறியீடு என்பது +373 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Briceni உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +373347 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Briceni உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +373347-க்கு மாற்றாக, நீங்கள் 00373347-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/11/rajasthan-school-students-make-officialdom-heed-their-demands/", "date_download": "2019-10-23T21:59:00Z", "digest": "sha1:V4D5FXRPVQ44PIWEVIUBFTNUCNXNPGV3", "length": 33330, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள் - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்க��் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்கல்விபுதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nபா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்\nபோதிய ஆசிரியரின்றி, வகுப்பறைகளின்றி, கரும்பலகையின்றி, கழிவறையின்றிதான் நாடெங்கிலும் பல அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிம் நகரில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஏறத்தாழ எழுநூறு மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் பணியிலிருப்பதோ வெறும் மூன்று ஆசிரியர்கள். இன்று, நேற்றல்ல; கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டதில் இருந்து, 11 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், இந்தி உள்ளிட்ட எந்த பாடத்துக்கும் பாடவாரியான ஆசிரியர்கள் இல்லை. எட்டாண்டுகளாக தலைமையாசிரியரும் இல்லை.\nஆசிரியர்களைப் போடுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து, பள்ளியை இழுத்து மூடிவிட்டுத் தெருவையே வகுப்பறையாக மாற்றி இளம் மாணவிகள் நடத்திய அதிரடிப் போராட்டம்\nஇத���ல் என்ன வியக்கத்தக்க செய்தி இருக்கிறதென்று நீங்கள் எதிர்க்கேள்வியெழுப்பக்கூடும். பிம் நகரின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அவலம் அல்ல பிரச்சினை இந்த அவலநிலையை அப்பள்ளியின் மாணவிகள் எவ்வாறு மாற்றிக் காட்டினர் என்பதுதான் நாம் கவனிக்கத்தக்க விசயம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் கூட\nநாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், பெண் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களுள் ஒன்று ராஜஸ்தான். பி.பி.பி. எனப்படும் தனியார் மற்றும் அரசு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திருப்பதில் முதன்மை மாநிலம். பெண்களுக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கித்தள்ளும் சித்தாந்தத்தை கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான்.\nஇப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவிகள் பிம் நகரைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மாதந்தோறும் பீசு கட்டி தனியார் பள்ளியில் படிக்க வைக்க இயலாத ஏழை மற்றும் கூலித் தொழிலாளியின் வீட்டுப் பிள்ளைகள், இவர்கள். மேல்நிலைக் கல்வியைப் பெறுவதற்கு இவர்களுக்கான ஒரே வாய்ப்பு இந்த அரசுப்பள்ளி ஒன்றுதான்.\nதமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. ராஜஸ்தானிலோ, பள்ளி மாணவர்களுக்கு இவை எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவழித்துத்தான் பள்ளிக்கு வந்தாக வேண்டும். “நானும் எனது சகோதரியும் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல ரூ 40.00 செலவாகிறது. இத்தொகை எனது விதவைத் தாயின் தினக்கூலியில் சரிபாதி” என்கிறார், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஹேமலதா குமாரி. தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பேருந்துக்காக 20 ரூபாய் வரையில் செலவு செய்து பள்ளிக்கு வந்தால், பள்ளியில் ஆசிரியர் இல்லை.\n“வகுப்புக்கு வாத்தியாரைப் போடு” என்று, அம்மாணவிகளின் பெற்றோர்கள் அரசாங்கத்திடம் பல முறை மனு கொடுத்துப் பார்த்தார்கள். இப்பள்ளியிலிருந்து கூப்பிடும் தொலைவிலுள்ள, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்து முறையிட்டுப் பார்த்தார்கள். “ஆகட்டும் பார்க்கலாம்” என்று பத்தாண்டுகளாக தட்டிக்கழித்தத�� அதிகார வர்க்கம். ஆனது ஒன்றுமில்லை.\nஇந்நிலையில், கடந்த அக்டோபர்-2 அன்று பள்ளிச் சீருடையில் அணிதிரண்ட 500-க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணவிகள், தமது பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். தமது நியாயமான இப்போராட்டத்துக்கு பிம் நகரைச் சேர்ந்த மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியையும், டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்லும் வகையில் தமது பேரணிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.\n“ரகுபதி ராகவ ராஜாராம்… கடவுளே… அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு”, “நாங்கள் எழுநூறு பேர்; ஆசிரியரோ வெறும் மூன்று பேர்”, “நாங்கள் எழுநூறு பேர்; ஆசிரியரோ வெறும் மூன்று பேர்”, “கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தைப் பெற்றிருக்கிறோம்; ஆனால், பாடம் நடத்த வாத்தியார்தான் இல்லை”, “கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தைப் பெற்றிருக்கிறோம்; ஆனால், பாடம் நடத்த வாத்தியார்தான் இல்லை”என்று அப்பள்ளி மாணவிகள் எழுப்பிய முழக்கங்கள், அந்நகரத்து மக்களை அவர்களை நோக்கித் திருப்பியது.\nபின்னர் அம்மாணவிகள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலின் முன்பாக சாலையில் அமர்ந்து அவ்வலுவலகத்தை முற்றுகையிட்டனர். வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, வீதிக்கு வந்து போராடினால் உங்கள் படிப்பு பாழாகிவிடும் என்று அம்மாணவிகளை மிரட்டினர், போலீசாரும் அதிகாரிகளும். “பாடம் நடத்த வாத்தியாரே இல்லை; எந்தப் படிப்பு பாழாகிவிடும்” என்று பதிலடிக் கொடுத்தனர் பள்ளி மாணவிகள்.\nமாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களும் குவிந்திருந்தன. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று நைச்சியமாகப் பேசினார், தாசில்தார். வெற்று வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை. “குறைந்த பட்சம் பாடத்திற்கு ஒரு ஆசிரியரையாவது நியமிக்க வேண் டும். எந்த தேதிக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று இப்பொழுதே சொல்லுங்கள்” என்று சமரசம் பேச முயன்ற அதிகாரிகளைத் திணறடித்தனர் மாணவிகள்.\n“இன்னும் ஒரு வாரத்திற்குள் புவியியல், கணக்கு, இந்தி ஆசிரியர்கள் நியமிக்க��்படுவார்கள்” என்று மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து வாக்குறுதி கொடுத்தார். “அக்டோபர் 7-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையெனில், பள்ளியை இழுத்துப் பூட்டுவோம்” என்ற எச்சரிக்கை விடுத்து, கலைந்தனர் மாணவிகள்.\nஅக்டோபர் 7-ம் தேதி வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளி மாணவிகளிடம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினார் மாவட்ட ஆட்சியர். அக்டோபர் 8-ம் தேதி அன்று பள்ளியை இழுத்து மூடினர், மாணவிகள். பள்ளிக்கு வெளியே சாமியானா பந்தல் அமைத்து திறந்தவெளி வகுப்பறையாக தெருவில் அமர்ந்தனர்.\nமாணவிகளின் துணிச்சலான இத்தகைய நடவடிக்கைகளால் உந்தப்பட்ட பிம் நகர மக்கள் அம்மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டனர். அம்மாணவிகளுக்கு டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினர். பள்ளி மாணவிகளுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் அணிதிரண்டதைக் கண்ட நிர்வாகம் செய்வதறியாது திகைத்தது. போராட்டத்தை கைவிடுமாறும் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மீண்டும் வாக்குறுதிகளை வீசினர் அதிகாரிகள். “ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் பள்ளியை திறக்க அனுமதிக்க மாட்டோம். இப்படித்தான் வெளியில் அமர்ந்திருப்போம்” என்றனர் மாணவிகள், உறுதியான குரலில்.\nமாணவிகளின் போராட்டக் களத்திலேயே நான்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர் அதிகாரிகள். அதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்தே கலைந்தனர், மாணவிகள். தற்பொழுது, ஏழு ஆசிரியர்களுடன் இயங்குகிறது பிம்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.\nஇதனைத் தொடர்ந்து, தெவைர், அவெட் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளும் பிம் நகர் பள்ளி மாணவிகளின் முன்னுதாரணமானப் போராட்ட வழிமுறையைப் பின்பற்றி போராடத் தொடங்கிவிட்டார்கள். “கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில், பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதற்காகப் பெருமை கொள்கிறோம்” என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கின்றனர், பிம்நகர் பள்ளி மாணவிகள்.\n“வகுப்பறையைக் கட்டு; வாத்தியாரைப் போடு” என்று வீதியிலிறங்கிப் போராடாமல் கல்விக்கான உரிமையை நிலைநாட்டமுடியாது என்பதை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்த்தியிருக்���ின்றனர், இப்பள்ளி மாணவிகள். அதுவும், ஆணாதிக்க வக்கிரம் உச்சத்திலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி மாணவிகள் இத்தகையதொரு உறுதியானப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர் என்பதில்தான் இப்போராட்டத்தின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது.\nபுதிய ஜனநாயகம், டிசம்பர் 2014\nஇந்தப் போராட்டத்தின் வீடியோ பதிவு இணையத்தில் காணக் கிடைக்கிறது.\nபிற மதவெறி தேசியவாதிகள் நிறைந்த மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக இருந்த போதிலும். தமிழகத்திலும் கூட பெரும்பாலான அரசு பள்ளிகளில் சிறப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. மேலும் ஐந்தாம் வகுப்புக்கு கீழே படிக்கும் குழந்தைகள் இருக்கும் அரசு பள்ளிகளில் சிறப்பான காவல் வசதி மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் உதவியாளர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/life/children/?filter_by=popular", "date_download": "2019-10-23T21:52:38Z", "digest": "sha1:YL2QC6J6JN3JBSAOVR4VC2HA3SLWTO2G", "length": 27018, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "குழந்தைகள் - வினவு", "raw_content": "\nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆத�� திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் ��ெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nபெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா \nகுழந்தைக்கு நல்ல நேரம் – தாய்க்கு கெட்ட நேரம் \nஇன்னும் எத்தனை உதவும் கரங்கள்\nபிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை\nபெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள்.\nபெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் \nவினவு செய்திப் பிரிவு - June 4, 2018\nபெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், அவர்களுக்கு கல்வி வழங்குவோம் “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” என்ற முழக்கத்தை மோடி முழங்கினார். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன\nசிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்\nஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வத்தல் வெங்காயங்களில் முக்கியமான காத்தலை டூட்டியாகக் கொண்டிருக்கும் வெங்கட்டின் கோவிலிலேயே இப்படி கொடுமைகள் நடக்கிறது என்றால் இந்த பரம்பொருள்தான் உலகைக் காத்து இரட்சிப்பாரோ\nபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்\nபெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள்\nபாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\nதியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை \nசட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.\nபுதிய கலாச்சாரம் - July 30, 2010\nதங்களை 'முற்போக்கா��' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் \"ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.\n5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்\nகோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா\nபள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்\nசென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகாசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்\nநீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து பார்க்க வேண்டாம், உடனே வெளியேறிவிடுங்கள். இது உண்மையாகவே அதிர்ச்சியானது என்று சிதையின் குழந்தைகளை அறிமுகப்படுத்தினார் ராஜேஷ் ஜாலா\nஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் \nபெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகியவற்றை கையில் இருந்த சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.\nபில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா\nகேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவுஅறிவியல் சமூகத்தையே குலைநடுங்கச் செய்தது.\nதடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்\n2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.\nஉணவுக்காக உடலை விற்கும் அமெரிக்க சிறுமிகள் \nவறுமைக்காக சிறுமிகள் கிழவர்களுடன் உடலை சுரண்ட அனுமதிக்கிற போக்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வாசிங்டனைச் சேர்ந்த சிறுமி, தனக்குத் தெர��ந்த 17 வயது சிறுமி 40 வயது ஆண் நபருடன் தன் தேவைகளுக்காக டேட்டிங்கில் ஈடுபவதாக பகிர்ந்திருக்கிறாள்.\nகுழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்\n“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்\".\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nகாஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை \nகும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\n4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் \nகட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் – சிதம்பரம் பொதுக்கூட்டம்\nஅண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் \nஅடிமைத்தனத்திலிருந்து ஐபிஎல் வரை பிசிசிஐ வரலாறு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbc.lk/ta/index.php/newsd?start=189", "date_download": "2019-10-23T21:52:46Z", "digest": "sha1:RLK6QV4RRKUT4YR64M6ZSXGZRJVSWTUV", "length": 44888, "nlines": 188, "source_domain": "slbc.lk", "title": "செய்தி - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\n2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் மீள்சக்தி பிறப்பாக்கி மூலம் மொத்த மின் உற்பத்தியை 35 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.\n2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் மீள்சக்தி பிறப்பாக்கி மூலம் மொத்த மின் உற்பத்தியை 35 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையில் மீள் சக்தி பிறப்பாக்கல் முயற்சிகளை துரித கதியில் முன்னெடுப்பதற்கான அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்ப்பார்த்த மழை பெய்யாத காலத்தில் மீள் சக்தி பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று அனுராதப���ரம் ஜயஸ்ரீ மஹாபோதி புனித ஸ்தலத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.\n2018 சிறுபோகத்தின் போது பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பல நிவாரண உதவிகளை விவசாயத்துறை அமைச்சு வழங்கவுள்ளது.\n2018 சிறுபோகத்தின் போது பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பல நிவாரண உதவிகளை விவசாயத்துறை அமைச்சு வழங்கவுள்ளது. அந்த வகையில் இம்முறை சிறுபோகத்தின் போது, விவசாயிகளுக்கு வெங்காய விதைகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சு நான்கு கோடி 70 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒன்பதாயிரம் ரூபா தொடக்கம் 40 ஆயிரம் ரூபா வரை பெறுமதி கொண்ட விதை நிவாரண உதவிகளை அமைச்சு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளது.\nஅனர்த்தத்தை முகங்கொடுக்கத் தயாராதல் என்ற தலைப்பிலான விசேட வேலைத்திட்டம் இன்று காலை காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலநிலை தீவிரம் பெறுவதால் நிகழக்கூடிய அனர்த்தங்களின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக இடர்காப்பு முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅனர்த்தத்தை முகங்கொடுக்கத் தயாராதல் என்ற தலைப்பிலான விசேட வேலைத்திட்டம் இன்று காலை காலி மாவட்டத்தில் ஆரம்பமானது. நாட்டின் 10 மாவட்டங்களில் அமுலாகும் இயற்கை அனர்த்த ஒத்திகைத் திட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சி இன்று காலி மாவட்டத்தில் அமுலானது. இங்கு வெள்ள மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 60 கிராமங்களில் ஒத்திகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதேவேளை, நேற்று காலி மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ள அனர்த்தத்தை சமாளிக்கக்கூடிய ஒத்திகை நிகழ்ச்சி இடம்பெற்றது. அரச அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். களுத்துறை மாவட்டத்திலுள்ள 50 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து 50 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டார்கள்.\nஇதற்காக பேரீடருக்கு முன்னர் தயார் நிலை என்ற தொனி;ப்பொருளில் வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் ஜுன் ம���தம் 3ஆம் திகதி வரை அமுலாக்கப்படும். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலி மாவட்டத்தில் ஆரம்பமானது.\nஇந்தக் காலப்பகுதியில் பருவப்பெயர்ச்சி காலநிலையாக அமைவதால், பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களை இனங்கண்டு இதற்குரிய வேலைத்திட்டங்களை அமுலாக்கப் போவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நீர்ப்பாசனம், நீர்வள மற்றும் இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.\nஏதிர்வரும் 22;ஆம் திகதி தொடக்கம் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.பிரேமலால் தெரிவித்தார். இந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.\nதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தனவும் செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார். நாட்டின் மலைப்பாங்கான பிரதேசங்களில் அடை மழைபெய்யலாம். இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய 10 மாவட்டங்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்தக் குடு;மபங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஊடகங்களில் அறிவிக்கப்படும் மண்சரிவு\nஅபாய எச்சரிக்கைகளை அனுசரித்து நடவடிக்கை வேண்டுமென திரு.கருணாவர்தன கோரிக்கை விடுத்தார்.\nஇடர் நிலைமைகள் பற்றி இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும். அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும். இதுதவிர, 0112-136-136, 079-117-117, 0702-117-117 ஆகிய இலக்கங்களையும் தொடர்பு கொள்ள முடியும்.\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் ஆடம்பர பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணத்தை விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் ஆடம்பர பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணத்தை விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முன்னாள் பிரதமருடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. ஊழல் மற்றும் மோசடி காரணமாக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.\nநேற்று நள்ளிரவு தொடக்கம் திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தை நடத்தப் போவதில்லை என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு.\nநேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்;டதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.\nபஸ் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் 22ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அமைச்சரவையின் அனுமதி கிடைத்த தினத்தில் இருந்து உரிய யோசனையை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ கூறினார்.\nஅரசாங்கம் 12.5 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்ததாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குத் தெரிவித்தார்.\nஏற்கனவே அமுல்படுத்த திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்டதாகவும் அவர் கூறினார்.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவிருக்கிறது. பிரதியமைச்சர்களான லசந்த அழகியவன்ன, அசோக அபேசிங்ஹ ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nகலாவௌ உடவளவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை - இன்றும் பல இடங்களில் அடைமழை.\nநாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்து வி;டப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nஇந்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென நிலையத்தின் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்.\nஇன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுபற்றிய அறிவித்தல்களை தொடரும் வானிலை செய்திகளில் கேட்கலாம்.\nமேலும் இரண்டு லட்சம் பேருக்கு சமுர்த்தி அனுகூலங்கள்.\nஇலங்கையில் இருந்து வறுமையை முற்றாக ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி அனுகூலங்களை வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரசியல் கட்சிப் பேதமின்றி பயனாளிகளை தெரிவு செய்யப் போவதாக அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் உரையாற்றினார்.\nசமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தில் காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களை அறிமுகம் செய்து வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். நிவாரணம் வழங்கும் திட்டத்தை சீராக்கி, அதில் அரசியல் மயமாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹரிஸன் மேலும் தெரிவித்தார்.\nகர்நாடகா ஆளுநர் பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்தமை குறித்து சட்ட வல்லுனர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள்.\nகர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், மாநில ஆளுநர் சட்டத்தை மீறியிருக்கிறாரா என்ற கேள்வி தலைதூக்கியுள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்திருந்தன. அந்தக் கூட்டணியை விடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வாஜ்பாயி வாலா பிஜேபியின் மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து சட்ட வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று காலை 9.30ற்கு எடியூரப்பா பதவி ஏற்பாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி.\nஇந்தியன் பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் 50ஆவது போட்டி நேற்று மும்பையில் இடம்பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும். கிங்ஸ் லெபன் பஞ்சாப் அணியும் மோதின. மும்பை வீரர்கள் 3 ஓட்டங்களால் வெ;ற்றியீட்டினார்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 8 விக்கட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்���ங்களை மாத்திரமே பெற்றது.\nஇதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\nகிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கொரியா உதவுகிறது.\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு தென்கொரியா உதவுகிறது. நிதி உதவியின் பெறுமதி ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவாகும். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு, விசேட வகுப்பறையும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன\nதென்பகுதியில் பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை.\nதென்;மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்;சiலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அமைச்சர் கேட்டுள்ளார்.\nதனியார் பஸ் வேலை நிறுத்தம் இடம்பெறுமாயின் அதற்கு முகம் கொடுக்க தயார் என இலங்கை போக்குவரத்து சபையும், ரெயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளன.\nதனியார் பஸ் வேலை நிறுத்தம் இடம்பெறுமாயின் அதற்கு முகம் கொடுக்க தயார் என இலங்கை போக்குவரத்து சபையும், ரெயில்வே திணைக்களமும் அறிவித்துள்ளன. பஸ் கட்டண அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்று கூறி சில பஸ் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nபோக்குவரத்து சபையின் சாரதிகளினதும், நடத்துனர்களினதும், விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை போக்குவரத்து சபையின் சாரதிகளினதும், நடத்துனர்களினதும், விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பயனிகளின் தேவைக்கு அமைவாக வழமையான நாட்களை விட கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துசபை அறிவித்திருக்கிறது.\nமலேசியாவின் முன்னாள் பிரதிப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்\nமலேசியாவின் முன்னாள் பிரதிப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் மன்னர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி சில நாட்களுக்குப் பின்னர் இந்த விடுதலை இடம்பெற்றிருக்கிறது. மஹ்திர் முஹம்மதின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த அன்வர் இப்ராஹிம் ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் அவருக்கு மீண்டும் அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nதனியார் பஸ் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அந்த நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு சுமார் ஆயிரத்து 500 பஸ் வண்டிகளும், மேலதிக புகையிரத சேவைகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 10 ரூபாவாக இருப்பதுடன் 6 தசம் ஐந்து சதவீதத்தினால் கட்டணத்தை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.\nஎரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அதற்கு சமமான வகையில் பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nகண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்கள் காரணமாக சேதமடைந்த வியாபார நிலையங்களை மீள கட்டியமைப்பதற்கு இரண்டு வீத குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மன்னாரில் காற்றாலை மூலம் 100 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விசேட திட்டம் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.\nசர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவங்கள் காரணமாக சேதமடைந்த வியாபார நிலையங்களை மீள கட்டியமைப்பதற்கு இரண்டு வீத குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கடன் வசதிகளின் உச்சவரம்புத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாகும்;.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.\nசமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்த வேண்டுமாயின், முதலில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பி ஹரிஸன் தெரிவித்தார்\nசமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்த வேண்டுமாயின், முதலில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை வலுப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பி ஹரிஸன் தெரிவித்தார். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\nஉருளைக்கிழங்கு, வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கான குழு நியமனம்\nவெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்கென இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nமீனவர்களுக்கான எரிபொருள் மானியம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலாகிறது\nமீனவர்களுக்கான எரிபொருள் மானியம் இம்மாதம் 18ஆம் திகதி முதல் அமுலாகும் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nதரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇதற்கமைய, 150 பாடசாலைகளை சேர்ந்த 14 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்சார் பாடவிதானத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடந்த வருடம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தொழில்சார் பாடங்க��ை கற்றுவருகிறார்கள். இதற்குத் தேவையான இரண்டாயிரத்து 400 ஆசிரியர்களும் இணைத்துக்\nநாட்டின் பல பகுதிகளிலும் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை\nநாட்டின் பல பகுதிகளிலும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்திகள் அமைச்சு அறிவித்துள்ளது. பியகமவிலிருந்து பன்னிப்பிட்டிய வரையிலான மின்பிறப்பாக்கி பாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டை, தெஹிவளை, இரத்மலானை, பன்னிப்பிட்டிய ஆகிய இடங்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக நான்கு வர்த்தக வலயங்களும் மூன்று சுற்றுலா வலயங்களும் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு\nநாட்டில் அடுத்த வருடம் நான்கு சுற்றுலா சுதந்திர வர்த்தக வலயங்களும் மூன்று சுற்றுலா வலயங்களும் ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவெலிகம, களுத்துறை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நான்காயிரத்து 511 பேருக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார். அரச சேவையில்; இணைந்து கொள்வோர் நிர்வாக செயற்பாடுகளில் அன்றி மக்கள் சேவைக்காகவே சேர்ந்து கொள்கின்றார்கள் என்று பிரதமர் கூறினார்.\nஅரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான சிறந்த இணைப்பை ஏற்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். அரச துறையை போன்று தனியார் துறையிலும் விவசாயம், கடற்றொழில், சுயதொழில் ஆகிய துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கூறினார்.\nமக்களிடமிருந்து திரட்டப்படும் வரியில் இருந்து 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற்ற ஆறு இலட்சம் பேருக்கு சம்பளம் வழங்கப்படுவதாக நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64938-a-couple-heavy-injured-for-try-to-stop-chain-snatchers-in-chennai.html", "date_download": "2019-10-23T22:28:55Z", "digest": "sha1:K7TQO2QD7LBNTOWSXQSNPGQQRVICN7SN", "length": 9378, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சங்கிலியை பறிக்க முயன்ற திருடர்கள் : தடுத்த தம்பதி படுகாயம் | A Couple Heavy Injured for try to stop Chain Snatchers in Chennai", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nசங்கிலியை பறிக்க முயன்ற திருடர்கள் : தடுத்த தம்பதி படுகாயம்\nசென்னை எண்ணூர் கடற்கரை சாலையில் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்களை தடுத்த தம்பதி, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.\nசென்னை திருவொற்றியூர் ராஜா கடையைச் சேர்ந்த ஜெயக்குமார்-மீனா தம்பதி, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். எண்ணூர் கடற்கரை சாலையில் கே.வி.குப்பம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் இவர்களை பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள், மீனாவின் கழுத்தில் இருந்த 21 சவரன் தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றுள்ளனர். உடனடியாக சுதாகரித்துக்கொண்ட மீனா, கொள்ளையன் கையோடு நகைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டதாக தெரிகிறது.\nஇதையடுத்து ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள், தம்பதியை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த தம்பதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் அண்மைக்காலமாக சங்கிலிப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nமெரினாவில் போராட்டம் - அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி யார் \nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\nஅறநிலையத் துறையினர் உறுதிமொழி எடுக்கக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n“வனப்பகுதி விலங்குகளுக்கே, கொடியவர்களுக்கு அல்ல” - உயர்நீதிமன்றம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nபாதிரியார் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெரினாவில் போராட்டம் - அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65408-ugc-sent-circular-regarding-professors-qualification.html", "date_download": "2019-10-23T21:29:44Z", "digest": "sha1:BFXJ7EYMSQLD5GFVWPIKLK5YG5N3GW6V", "length": 8692, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவுரவ விரிவுரையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு... பணி விடுவிப்புக்கா? | UGC sent circular regarding Professors qualification", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nகவுரவ விரிவுரையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு... பணி விடுவிப்புக்கா\nயூஜிசி வகுத்துள்ள தகுதி கொண்ட மற்றும் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் மற்றும் கவுரவ வ��ரிவுரையாளர்களின் விவரங்களை கேட்டு உயர்கல்வித் துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் யூ.ஜி.சி வகுத்துள்ள விதிகளின்படி இல்லாவிட்டால், அவர்களை பணியிலிருந்து விடுவிக்க பல்கலைக்கழகங்கள் சுற்றறிக்கை அனுப்பின.\nஇந்நிலையில், யூ.ஜி.சி வகுத்துள்ள தகுதியை 6 மாதங்களுக்குள் பெறக்கூடியவர்கள், 6 மாதங்களிலிருந்து 12 மாதங்களுக்குள் பெறக் கூடியவர்கள், 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பெறக்கூடியவர்கள் எனத் தனித்தனியாக விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. தகுதியற்றவர்களை பணிகளில் இருந்து விடுவிப்பதற்காக இந்த விவரங்கள் கோரப்படுகின்றனவா அல்லது தகுதிபெற கால அவகாசம் வழங்க கோரப்படுகின்றனவா என்பது குறித்து விவரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\n40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஓநாயின் தலை : ஆராய்ச்சியாளர்கள் வியப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக்கோரி அறிக்கை அனுப்பிய அரசு..\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\n“பேராசிரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது”- சென்னை பல்கலை., சுற்றறிக்கை..\n‘பல்கலைக் கழகங்களில் சாதிய பாகுபாடு’ - உச்சநீதிமன்றத்தில் ரோகித் தாய் வழக்கு\nஅரசு கலைக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி: 2,340 காலியிடங்கள் அறிவிப்பு\nமாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\n40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஓநாயின் தலை : ஆராய்ச்சியாளர்கள் வியப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-23T20:50:13Z", "digest": "sha1:YW2HIWBSVOI7ZZKCE62IEEFDZAGLKKNM", "length": 8901, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிசிசிப்பிப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமிசிசிப்பிப் பண்பாட்டைச் சேர்ந்த உள்ளீடற்ற மட்பாண்டக் குவளை, found at Rose Mound in குரொஸ் கவுண்டி, ஆர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள ரோஸ் மவுண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1400-1600. உயரம்: 8 அங்குலங்கள் (20 சமீ).\nமிசிசிப்பிப் பண்பாடு என்பது, மண்மேடு கட்டும் (mound-building) தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும். இது இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் நடுமேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்பட்டது. மிசிசிப்பிப் பண்பாட்டு மக்கள் ஐரோப்பாவின் செப்புக் கால மக்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். இப் பண்பாடு, மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உருவானது. கிளை ஆறான தென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலவிய பண்பாடுகளும் இக்கால கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாட்டின் இயல்புகளைப் பெறத் தொடங்கின. ஏறத்தாழ காலம் கணிக்கப்பட்ட எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் களங்களுமே 1539 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கே மிகக் குறைவான ஐரோப்பியப் பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது இப்பண்பாடு முழுவதும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே நிலவியதைக் காட்டுகின்றது.\nமிசிசிப்பிப் பண்பாட்டுக்கு உரிய இயல்புகளாகப் பல இனம் காணப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள எல்லாமே எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் குழுவினருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாது எனினும், அவர்கள் எல்லோருமே இவற்றில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ பயன்படுத்துவதில் தங்கள் முன்ன��ரிலும் வேறுபட்டிருந்தார்கள்.\nமேற்பகுதி தட்டையான பிரமிட்டு மேடுகள் அல்லது மேடை வடிவ மேடுகளை அமைத்தனர். இவ்வாறான மேடுகள் பொதுவாகச் சதுரம், நீள்சதுரம் அல்லது மிக அரிதாக வட்ட வடிவில் இருந்தன. இம்மேடுகளுக்கு மேல், வீடுகள், கோயில்கள், அடக்கக் கட்டிடங்கள் அல்லது வேறு அமைப்புக்கள் அமைக்கப்பட்டன.\nசோழப் பயிர் சார்ந்த வேளாண்மை. பல பகுதிகளில் மிசிசிப்பிப் பண்பாட்டுத் தொடக்கம் ஒப்பீட்டளவில் பெரும்படியான, செறிந்த சோழப் பயிர்ச் செய்கைத் தொடக்கத்துடன் ஒத்திசைவாக உள்ளது.\nபரவலான வணிக வலையமைப்பு. இது மேற்கில் றொக்கீஸ், வடக்கில் பேரேரிகள், தெற்கில் மெக்சிக்கோக் குடா, கிழக்கில் அத்லாந்திக் பெருங்கடல் வரை பரந்து இருந்தது.\nகுழுத்தலைமை (chiefdom) முறை அல்லது இது போன்ற சமூகச் சிக்கல்தன்மையின் வளர்ச்சி.\nநிறுவனப்படுத்தப்பட்ட சமூகச் சமனில்நிலையின் வளர்ச்சி.\nஅரசியல் மற்றும் சமயக் கூட்டு அதிகாரம் ஒன்று அல்லது மிகச் சிலர் கையில் குவிந்தமை.\nகுடியிருப்புகளின் படிநிலை அமைப்பு. பெரிய மேடு ஒன்றுடன் கூடிய ஒரு முதன்மை மையமும், அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சிறிய குடியிருப்புக்களும். இவை சிறிய மேடுகளைக் கொண்டிருக்கக் கூடும்.\nஇவர்களிடம் எழுத்து முறையோ அல்லது கற்களால் கட்டிடங்களைக் கட்டும் முறையோ இருக்கவில்லை. இயற்கையாகக் கிடைத்த உலோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு எடுக்கத் தெரிந்திருக்கவில்லை.\nமிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது உண்டு:\nதொடக்க மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் (கி.பி 1000 - 1200)\nஇடை மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1200 - 1400)\nபிந்திய மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1400 - ஐரோப்பியர் தொடர்பு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF_(2011)", "date_download": "2019-10-23T21:22:13Z", "digest": "sha1:IJ6C44Q3FXXG4WL44T5JGO3EX6XZWRSZ", "length": 18832, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரீன் சூறாவளி (2011) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு பகாமசில் ஐரீன் சூறாவளி (ஆகத்து 24)\n1-நிமிட நீடிப்பு: 120 mph (195 கிமீ/ம)\n21 நேரடி, 6 மறைமுகம்[1]\nசிறிய அண்டிலிசு, புவெர்ட்டோ ரிக்கோ, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி, கூபா, துர்கசு கைகோசு தீவுகள், பகாமாசு, புளோரிடா, தென் கரொலைனா, வட கரொலைனா, வெர்ஜீனியா, மேரிலாந்து, டெலவெயர், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, நியூயார்க், கனெடிகட், ரோட் தீவு, கிழக்கு கனடா\n2011 அத்திலாந்திக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி\nஐரீன் சூறாவளி (Hurricane Irene) என்பது அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகர்ந்து 2011 ஆகத்து இறுதிப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளியைக் குறிக்கும். அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய 'ஐரீன்\" எனப்பெயரிடப்பட்ட இந்த சூறாவளி 1985ல் அமெரிக்காவைத்தாக்கிய, \"க்ளோரியா' சூறாவளிக்குப் பின் பாரிய சூறாவளியாகக் கொள்ளப்படுகின்றது. ‘ஐரீன்’ சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை ஆகத்து 27ம் திகதி தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரீன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.[2][3]\n3 வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை\n5 பராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கை\n6 விமான நிலையங்கள் மூடப்பட்டன\n7 40 பேர் உயிரழப்பு\nபுயல் தாக்குவதற்கு முன்னதாகவே பாதுகாப்பு கருதி அரசு திறந்துள்ள மையங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடுகளில் மின்சார விநியோகம் நின்றுவிடும் என்பதால் முன்கூட்டியே உணவு தயாரித்து கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், மருந்து - மாத்திரைகளை பத்திரப்படுத்தி எடுத்துக் கொள்ளுமாறும், பேட்டரி, டார்ச் லைட்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டது.\nவட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், சூறாவளிகள் அடிக்கடி உருவாவது வழக்கம். இந்த சூறாவளிகள் உருவாகும் காலகட்டம், \"அட்லாண்டிக் பருவம்' என அழைக்கப்படுகிறது. இந்தாண்டில் இப்பருவம், 2011 சூன் 1ம் தேதி ஆரம்பமாகி, நவம்பர் 30ம் தேதியோடு முடிவடைகிறது.\nசூறாவளியில்,'3'ம் எண் நிலை என்பது மிகப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதற்கிடையில் கடந்த இரு நாட்களில், \"ஐரீன்' வீரியம் குறைந்து, '1'ம் எண��� நிலையை எட்டியது. எனினும்,\"அதன் வேகம் மணிக்கு 150 கி.மீ., தூரம் இருக்கும். அதன் விளைவு 150 கி.மீ., சுற்றளவில் எதிரொலிக்கும். சூறாவளி வீசும் பகுதிகளில், இடியுடன் கூடிய பலத்த மழை, அதனால் கடும் வெள்ளப் பெருக்கு போன்றவை ஏற்படும்' எனவும், வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.[4]அமெரிக்காவின் கிழக்குக் கடலோர மாநிலங்களை ஐரீன் என்ற சூறாவளி ஆகத்து 27 அதிகாலை தாக்கியது. மணிக்கு 80 மைல் வேகத்தில் அடிக்கத் தொடங்கிய சூறாவளிக் காற்று கரையைத் தொட்டதும் 75 மைல் வேகத்துக்குத் தணிந்தது.\n\"ஐரீன்' சூறாவளி, அமெரிக்கக் கிழக்கு கடற்கரையோரமாக பயணித்து, நியூயார்க் அருகில் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் கனடிக்கட் ஆகிய 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.[5][6]சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.[7]\nபராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கை[தொகு]\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில்,\"இது வரலாறு காணாத சூறாவளி; அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆகத்து 29 வரை 8337 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. [8] நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து வசதிகளும் மூடப்பட்டு உள்ளன. 468 சுரங்க ரெயில் பாதை நிலையங்கள், 840 மைல் நீளத்துக்கு உள்ள ரெயில் பாதைகள் மூடப்பட்டு உள்ளன. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.[9]\nஐரின் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 மாநிலங்களில் 43 ஆக உயர்ந்துள்ளது. இப் புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கன மழை மற்றும் காற்றால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். [10] [11] ஐரீன் சூறாவளியால் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 7 பில்லியன் டொலர் ��ளவில் காப்புறுதி கோரப்படும் என அமெரிக்க நுகர்வோர் சம்மேளனம் கணக்கிட்டுள்ளது. [12]\nஅமெரிக்காவின் நியுயோர்க் நகரை \"ஐரீன்' ஆகத்து 28 இல் சூறாவளி தாக்கியது. நகரை நெருங்கி வரும்போது அதன் வேகம் மிகவும் குறைந்து விட்டதால் பாதிப்பு பெருமளவு இல்லை என்றாலும், கனத்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.\n↑ அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி, வீரகேசரி, ஆகத்து 28, 2011\n↑ அமெரிக்காவை மிரட்டும் \"ஐரீன்' சூறாவளி : 7 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம், தினமலர், ஆகத்து 28, 2011\n↑ அமெரிக்காவை சுழற்றியடிக்கும் ஐரீன் புயல்- நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் அவசரநிலை, தட்ஸ்தமிழ், ஆகத்து 28, 2011\n↑ அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி,\n↑ அமெரிக்காவை \"ஐரீன்\" மிரட்டும் புயல் : 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர், தமிழ்குறிஞ்சி, ஆகத்து 28, 2011\n↑ ஐரின் புயல்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு , தினமலர், ஆகத்து 29, 2011\n↑ ஐரீன் சூறாவளி:அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு,ஆகத்து 31, 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2014, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-10-23T21:31:46Z", "digest": "sha1:EAU535M76OXMFBOHWOISY4XKLAFFBW5C", "length": 6718, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமேஷ் கண்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரமேஷ் கண்ணா தமிழ் திரையுலக துணை இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதில் நடித்தவர்.\nகாரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ரமேஷ்கண்ணா, விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ���ிரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக அறிமுகம் ஆனார். உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் மற்றும் ஆதவன் ஆகிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Ramesh Khanna\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-23T21:31:50Z", "digest": "sha1:SLPDLLABFWF36WWSXJWXAYRD23CY563T", "length": 6497, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோரன்சு எம். குரோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலோரன்சு எம். குரோசு (ஆங்கிலம்: Lawrence Maxwell Krauss; பிறப்பு மே 27, 1954) ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர், பேராசிரியர், அறிவியல் பரப்புரையாளர் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயக்குனரும் ஆவார். இன்மையில் இருந்து எழுந்த அண்டம் ('A Universe from Nothing') உட்பட்ட சிறந்து விற்கப்பட்ட நூல்களின் எழுத்தாளர் ஆவார். அறிவியல் ஐயுறவியல், அறிவியல் கல்வி, அறிவியலின் அறவியல் அடிப்படை ஆகியவற்றுக்கான ஆதரவாளரும் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 23:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/updating-counselling-for-supplementary-medical-course-002706.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-23T21:48:03Z", "digest": "sha1:CSPD5R553TTVSYOGE5TDIO5SRJRMX75N", "length": 13911, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "துணைமருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் சேர்க்கை தொடர்கிறது | updating counselling for supplementary medical course - Tamil Careerindia", "raw_content": "\n» துணைமருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் சேர்க்கை தொடர்கிறது\nதுணைமருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் சேர்க்கை தொடர்கிறது\nசென்னையில் நீட்தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்ந்து நடைபெற்ற சிக்கல்களை தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் செப்டமபர் தொடக்கத்தில் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நடைபெற்றது .\nஇதனையடுத்து துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டது 19 ஆம் தேதி முதல் தொடங்கியது இதுவரை நடைபெற்ற கவுன்சிலிங்கில் முதல் நாளில் மாற்றுதிறனாளிகள் அத்துடன் இராணுவ வீரரின் வாரிசுகளுக்கு நடைபெற்றது . அரசு இடங்கள் 484 போக தனியார் இடங்கள் 5473 இடங்கள் இருந்தன.\nதுணை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை திங்கள் கிழமை 18 அரசு இடங்கள் நிரப்ப பட்டன. பொதுபிரிவினர் கலந்தாய்வுக்கு 1261 பேர் கலந்துகொண்டனர் . 638 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர் . பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு 240 பேர் மற்றும் பிபார்ம் படிப்புக்கு 189 பேர் இயன்முறை மருத்துவ படிப்புக்கு 76 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர் . மொத்தம் 638 இடங்கள் நிரப்பபட்டுள்ளன. 480 அரசு இடங்கள் , 143 தனியார் இடங்கள் உள்ளன.\nபொதுபிரிவினருக்கான கலந்தாய்வின் முடிவில் 40 அரசு இடங்கள் உள்ளன. 5583 இடங்கள் அரசு இடங்கள் காலியாகவுள்ளன. தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தொடர்ந்து இடங்கள் நிரப்படும் என்று நம்பபடுகிறது . துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஒன்பது பாடங்களுக்கும் கலந்தாய்வு ஒன்றாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .\nதுணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்\nமருத்துவ கலந்தாய்வுக்கான இடங்கள் 80% முடிந்தது \nதீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n12-வது முடித்தவர்கள் நிலை என்ன பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nசென்னை பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n10 hrs ago பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n11 hrs ago SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n14 hrs ago TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\n16 hrs ago தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nTechnology ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146565-do-you-know-which-is-the-best-film-and-series-of-2018-golden-globe-awards", "date_download": "2019-10-23T20:51:51Z", "digest": "sha1:LX4GN2MCH6BXLW43ZGDRUXUO2O27YJG2", "length": 9842, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "2018-ன் சிறந்த படம், சீரிஸ் எது தெரியுமா? - கோல்டன் க்ளோப் விருதுகள் விழா | Do you know which is the best film and series of 2018? Golden Globe awards", "raw_content": "\n2018-ன் சிறந்த படம், சீரிஸ் எது தெரியுமா - கோல்டன் க்ளோப் விருதுகள் விழா\n2018-ன் சிறந்த படம், சீரிஸ் எது தெரியுமா - கோல்டன் க்ளோப் விருதுகள் விழா\nஆஸ்கருக்கு இணையாகக் கருதப்���டும் கோல்டன் க்ளோப் விருதுகள் விழா நடந்துமுடிந்தது. 76-வது வருடத்தில் அடியெடுத்துவைக்கும் இந்த விருதுகளில், கடந்த வருடம் வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், டி.வி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் சீரிஸ்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், இந்த வருடம் அதிகபட்சமாக 'க்ரீன் புக்' திரைப்படம், மூன்று விருதுகளைப் பெற்றது. 'Bohemian Rhapsody' (போஹிமியன் ரப்ஸோடி) திரைப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது.\nஇது தவிர, சிறந்த டி.வி சீரிஸ், சிறந்த அனிமேட்டட் படம் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. யார் யார் விருதுகள் பெற்றனர் என்ற முழுப் பட்டியல் இதோ...\nசிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி டி.வி சீரிஸ்) - மைக்கேல் டக்லஸ் (தி கோமின்ஸ்கி மெதேட்)\nசிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸ்பைடர்மேன் இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ்\nசிறந்த நடிகர் (டி.வி ட்ராமா) - ரிச்சர்ட் மேடன் (பாடிகார்டு)\nசிறந்த டி.வி ட்ராமா - தி அமெரிக்கன்ஸ்\nசிறந்த துணை நடிகர் (டி.வி சீரிஸ், லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - பெண் விஷாவ் (எ வெரி இங்கிலீஷ் ஸ்கேண்டல்)\nசிறந்த நடிகை (லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - பாட்ரிசியா ஆர்க்யூவெட் (எஸ்கேப் அட் டன்னெமோரா)\nசிறந்த இசை - ஜஸ்டின் குர்விட்ஸ் (ஃபர்ஸ்ட் மேன்)\nசிறந்த பாடல் - ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)\nசிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் (இஃப் பெயல் ஸ்ட்ரீட் குட் டாக்)\nசிறந்த நடிகை (டி.வி சீரிஸ்) - சாண்ட்ரா ஓ (கில்லிங் ஈவ்)\nசிறந்த துணை நடிகர்- மஹெர்ஷாலா அலி (க்ரீன் புக்)\nசிறந்த திரைக்கதை - நிக் கால்லேலங்கா, பிரையன் கரி. பீட்டர் பீட்டர் ஃபாரெல்லி (க்ரீன் புக்)\nசிறந்த துணை நடிகை (டி.வி சீரிஸ், லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - ஃபாட்ரிசியா கிளார்க்சன்\nசிறந்த நடிகர் ( மியூசிக்கல் அல்லது நகைச்சுவை திரைப்படம் ) - கிறிஸ்டியன் பேல் (வைஸ்)\nசிறந்த வெளிநாட்டு திரைப்படம் - ரோமா\nசிறந்த நடிகர் (லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - டேரன் கிறிஸ் (தி அசாசின் ஆஃப் கியானி வெர்செஸ்: அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி)\nசிறந்த இயக்குநர் - அல்போன்ஸோ குரான் (ரோமா)\nசிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது நகைச்சுவை டி.வி சீரிஸ்) - ரேச்சல் ப்ரோஸ்னகன் (தி மார்வெலஸ் மிஸ்சஸ் மைசெல்)\nசிறந்த மியூசிக்கல் அல்லது நகைச்சுவை டி.வி சீரிஸ் - தி கோமின்ஸ்கி மெதேட்\nசிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லத�� டி.வி மூவி - தி அசாசின் ஆஃப் கியானி வெர்செஸ்: அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி\nசிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது நகைச்சுவை திரைப்படம்) - ஒலிவியா கால்மன் (தி ஃபேவரைட்)\nசிறந்த மியூசிக்கல் அல்லது நகைச்சுவை திரைப்படம் - க்ரீன் புக்\nசிறந்த நடிகை (ட்ராமா திரைப்படம்) - க்ளென் க்ளோஸ் (தி வைஃப்)\nசிறந்த நடிகர் (ட்ராமா திரைப்படம்) - ரெமி மாலெக் (போஹிமியன் ரப்ஸோடி)\nசிறந்த ட்ராமா திரைப்படம் - போஹிமியன் ரப்ஸோடி\nஇந்த விழாவை முக்கிய ஹாலிவுட் திரைப் பிரபலங்கள் பங்குபெற்றுச் சிறப்பித்தனர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yangrutingtrade.com/ta/yrt-hb10-abs-inner-pendant-type-headboard-for-hospital-bed.html", "date_download": "2019-10-23T20:55:49Z", "digest": "sha1:WVV75BW242BOO4JZ7YS4ZTPCDHRSWTBI", "length": 12660, "nlines": 256, "source_domain": "www.yangrutingtrade.com", "title": "Headboard/ABS panel and foot (YRT-HB10) factory and suppliers | Yangruting", "raw_content": "\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில்\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில்\nநிகழ்ச்சி வரலாறு தள்ளுவண்டியில் (YRT-T03-8)\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில் (YRT-HG02)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB18)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB14)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB10)\nமருத்துவமனையில் படுக்கையில் க்கான வளைகிற சாப்பாட்டு மேசையில் பிளாங் ஏபிஎஸ்\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB02)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB10)\nYRT-HB10 (Headboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால்)\n1. முதல் தர ஏபிஎஸ்\n2. செருக்குடையவர் தூரம்: 620mm (மத்திய செருக்குடையவர்)\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nYRT-HB10 (Headboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால்)\nபதக்கத்தில் தூரம்: 620mm (மத்திய பதக்கத்தில்)\nபேக்கிங்: 2 ஜோடிகள் / அட்டைப்பெட்டி\nதொழில்நுட்பம்: ஊசி மருந்து வடிவமைத்தல்.\nடெய்ன்ஜீ க்யின்டோவ், ஷாங்காய் போர்ட்\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 7-15 நாட்கள் அனுப்பப்பட்டது\nடி / டி (30% வைப்பு போன்ற, மீதமுள்ள சமநிலை தேவை கப்பல் முன் செலுத்த வேண்டும்.)\n1 」பொருட்கள் கிபி, ISO13485 ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n2 」எங்களின் எல்லா தயாரிப்புகளும் கண்டிப்பாக உற்பத்தியில் கட்டுப்படுத்த இயலும்.மற்ற கவனமாக விநியோக முன் பரிசோதித்தது.\n3 」எங்கள் விற்பனைக்கு பிறகான அணி 24hours உள்ள நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.\n4 」உத்தரவாதத்தை காலம் 1 ஆண்டுகள் ஆகும்.\n5 」பணக்கார ஏற்றும��ி அனுபவம் உங்கள் இறக்குமதி செயலாக்க எளிதாக செய்ய.\n6 」நாம் உங்களுக்கு வீடியோவை வழங்க முடியும் நீங்கள் நிறுவ கடினமான அல்லது.\n7 」ஓ.ஈ.எம் சேவை நீங்கள் இந்த தேவையை இருந்தால் available.We பொறியாளர்கள், இயந்திரங்கள், நீங்கள் தயாராக தொழிலாளர்கள் வேண்டும் உள்ளது.\n8 」கொடுப்பனவு பிறகு நாம் உடனடியாக பொருள் அனுப்ப வேண்டும்\nமுந்தைய: கையேடு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் (YRT-T01)\nஅடுத்து: Headboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB09)\nமருத்துவமனையில் படுக்கை பொறுத்தவரை கருவிகள்\nBehospital படுக்கை கருவிகள் மேம்பாடு தலைவர் குழு\nமருத்துவமனையில் மரச்சாமான்கள் மருத்துவமனையில் படுக்கை கருவிகள்\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB23)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB16)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB24)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB01)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB08)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB05)\nகஷூழோ Yangruting வர்த்தக கோ, வரையறுக்கப்பட்ட\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன். Pricelist பொறுத்தவரை விசாரணை\nகஷூழோ Yangruting வர்த்தக கூட்டுறவு ....\nமருத்துவமனையில் மரச்சாமான்கள் சிறந்து நோக்கத்தில் வாடிக்கையாளர்கள் சேவை செய்ய. எங்கள் குழு coopera அர்ப்பணிக்கப்பட்ட ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/21/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-10-23T21:45:39Z", "digest": "sha1:CEXSFOH7JLHJ25JO62YBK75JMCPQSRCE", "length": 10592, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "சங்கரன்கோவில் பேருந்து விபத்து..! ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.!! | LankaSee", "raw_content": "\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறை��்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\nநிதி அமைச்சு இன்று சில வரி சீர்திருத்தங்கள் அறிவிப்பு..\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் தாமதமானால் பொதுத் தேர்தலுக்கு பிரதமர் அழைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nமன்னாரில் கேரளக்கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்..\nஎண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்..\n ஓட்டுனரும் – லாரி கிளீனரும் பரிதாப பலி.\nஇந்த உலகத்தில் நொடிக்கு பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறும் விபத்துகளில் பலர் தங்களின் உயிரையும்., உடமைகளையும் இழந்து பரிதாபமாக இழந்து வருகின்றனர். பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்து பரிதாபமாக வாடி வருகின்றனர்.\nதமிழகத்தில் உள்ள திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில்., குழாய்களை ஏற்றி சென்ற லாரியானது சாலையோரத்தில் பழுதாகி நின்றுகொண்டு இருந்தது.\nஇந்த சமயத்தில்., லாரியின் ஓட்டுநர் லாரிக்கு பின்புறம் சிவப்பு நிற துணியை கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில்., சென்னையில் இருந்து – சங்கரன்கோவில் சென்ற பேருந்தானது எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதியுள்ளது.\nநொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்., லாரியின் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., பேருந்தில் இருந்த 11 பேர் பரிதாபமாக படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nஇடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்., இடிப்பதில் சிக்கியிருந்த உடலை பெரும் சிரமத்திற்கு பின்னர் காவல் துறையினர் மீட்டனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பந்தனை அழைக்கவில்லை – மனோ கணேசன்\nசோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம் எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை க்கு ஆயுள் தண்டனை..\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nமகனுக்கு துணி எடுக்க சென்ற போது மாயமான மனைவி…\nபலாலி விமான நிலையம் இந்திய கைவசம்\nகுண்டுவெடிப்பில் பார்வையை இழந்த இலங்கை ஆடைவடிவமைப்பாளர் உலகளாவிய தன்னம்பிக்கை மிக்க 100 பெண்களில் ஒருவர்\nஇன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவில்லை: நாளை ஐந்து கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள்\nஅடுத்த வருடம் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nவவுனியாவில் குடும்பப்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்ற சிறைக்காவலர்: தட்டிக்கேட்ட கணவன், மகனுடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27716", "date_download": "2019-10-23T20:33:23Z", "digest": "sha1:FGZAAKX7G42QGVXCP2NRZJOHVK3454TV", "length": 7438, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "thaai pal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தை எப்படி இருக்காங்க, 13 நாட்கள் தான் ஆகுதா, பால் பத்தலேனு வேற எதுவும் கொடுகாதீங்க தாய் பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும். தாய் பால் சுரக்க நீங்க காப்பில ரஸ்க் நனைச்சு நிறைய சாப்பிடுங்க, பூண்டு அதிகமா சேர்த்துக்கங்க, கண்டிபா குழந்தைக்கு குறைந்தது 1 வருடம் வரைக்கும் தாய் மட்டும் கொடுங்கள். ப்ளீஸ் பா நீங்க கொஞ்சம் தமிழில் டைப் பன்னுனீங்க நாங்கள் பதில் அளிக்க கொஞ்சம் ஈசியா இருக்கும்\nஊசி போட்ட இடத்தில் வலி\nஎன் மருமகனுக்கு பெயர் வைக்க தமிழ் பெயர்கள் தேவை\nகுழந்தையின் நாக்கின் நடுவில் கருப்பு நிறம்\nஎன் மகன் நீர் அருந்துவது இல்லை\n11 மாதக் குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கலாம்\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவத்தல் மிளகாயை என்னங்க பண்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64852-the-toilets-constructed-under-the-clean-india-project-are-fixed-tn-govt-logo-in-tiles.html", "date_download": "2019-10-23T21:15:13Z", "digest": "sha1:XXSRF3V4HLYWIF7FP7OJK2AWSWUKV4IL", "length": 9384, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி.யில் உள்ள கழிவறைகளில் தமிழக அரசு சி‌ன்னம் பதித்த டைல்ஸ் ! | The toilets constructed under the Clean India project are fixed TN Govt logo in Tiles", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஉ.பி.யில் உள்ள கழிவறைகளில் தமிழக அரசு சி‌ன்னம் பதித்த டைல்ஸ் \nஉத்தரப் பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைக‌ளில் ‌தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் திபய் என்ற ஊரில் தூய்மை இந்தியா திட்டத்தி‌ன் கீழ் 508 கழிப்பறைகள் கட்டப்பட்டன. ‌இதில்‌ 13 கழிப்பறைகளில் தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் தமிழக அரசின் கோபுரம் சின்னங்கள் கொண்ட டைல்ஸ்கள் ‌‌பதிக்கப்பட்டிருந்தன. இத்தகவலை கிராமத்தில் உள்ள சிலர் மாவட்ட நிர்வா‌கத்திற்கு தெரிவித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட டைல்ஸ்கள் உடனடியாக அகற்றப்பட்ட‌ன.\n‌மேலும் சம்மந்தப்பட்ட பகுதியி‌ன் வளர்ச்சி அதிகாரி ச‌ந்தோஷ் குமார் என்பவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன் வளர்ச்சி அதிகாரி ச‌ந்தோஷ் குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் சின்னம் கொண்ட டைல்ஸ்கள் உத்தரப் பிரதேசம் வரை சென்றது எப்படி எனக் கேள்வி ‌எழும்பியுள்‌ளது. மேலும் இவ்வாறு எப்படி நடந்தது என்றும் இரு மாநில அரசுகளும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.\n“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்”- உலக வங்கி கணிப்பு\n“இயற்கையின் மீது தீராத காதல்”- 3 லட்சம் மரக்கன்றுகளை வளர்க்கும் அரசுப் பேருந்து நடத்துநர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்திரயான்-2 ரோவர் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை \nபுலந்த்ஷர் வன்முறை வழக்கு: குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை\nகூகுள் ஸ்மார்ட் வாட்ச்-ன் ஆறு அசத்தல் அப்டேட்ஸ்\nபுலந்த்ஷர் போலீஸ் அதிகாரி கொலையில் திடுக்கிடும் திருப்பம் \nபுலந்த்ஷர் கலவரத்தில் காவலரின் விரல்களை வெட்டியவர் கைது\n'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து\nபுலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது\nபுலந்த்ஷர் வன்முறை: போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்\nபுலந்த்ஷர் போலீஸ் அதிகாரி கொலையில் ராணுவ வீரர் மீது சந்தேகம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்”- உலக வங்கி கணிப்பு\n“இயற்கையின் மீது தீராத காதல்”- 3 லட்சம் மரக்கன்றுகளை வளர்க்கும் அரசுப் பேருந்து நடத்துநர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64400-jayawardene-declines-slc-world-cup-offer.html", "date_download": "2019-10-23T20:23:27Z", "digest": "sha1:HFHBP4MXG4SNHJHUAS3RFLAKIRIRF4HF", "length": 9765, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்தார் ஜெயர்வர்த்தனே | Jayawardene declines SLC World Cup offer", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஇலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்தார் ஜெயர்வர்த்தனே\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு ஏதாவது ஒரு பங்களிப்பை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை அந்த அணியின் ம��ன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே நிராகரித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே. 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11814 ரன்னும் 448 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 12650 ரன்னும் எடுத்துள்ள, ஜெயவர்த்தனே, ஐபிஎல் தொடரில், மும்பை இண்டியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளரான அவரை, உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணிக்கு ஆலோசகர் அல்லது ஏதாவதொரு பங்களிப்பை அளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.\nஇலங்கையில் முதல்தர கிரிக்கெட்டை மேம்படுத்த, முன்னாள் கேப்டன்களான ஜெயவர்த்தனே, குமார் சங்ககாரா, அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் அடங்கிய குழு, அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜெயவர்த்தனே உள்ளிட்ட குழுவினர் அதிருப்தியில் இருந்தனர். அதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.\nஇதுபற்றி ஜெயவர்த்தனே கூறும்போது, ‘’இலங்கை கிரிக்கெட் வாரியம் எனக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தது. அணி தேர்வில் இருந்து எல்லாம் முடிந்துவிட்ட பின், என்னால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பையில் இந்திய அணியை, பாகிஸ்தான் வீழ்த்தும்: இன்ஜமாம் நம்பிக்கை\nஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \nஓய்வை அறிவித்த மலிங்கா - ட்விட்டரில் பாராட்டி தீர்த்த கிரிக்கெட் வீரர்கள்\nகடைசிப் போட்டியில் 3 விக்கெட்: வெற்றியுடன் விடை பெற்றார் மலிங்கா\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\n’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்ச��க்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பையில் இந்திய அணியை, பாகிஸ்தான் வீழ்த்தும்: இன்ஜமாம் நம்பிக்கை\nஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=23977", "date_download": "2019-10-23T21:24:45Z", "digest": "sha1:5DEIXKH4EYQESTUSHNNVIXUB4LVBVVL3", "length": 13112, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nசத்திய வெள்ளம் (சமூக நாவல்)\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமுகப்பு » கதைகள் »\nஆசிரியர் : சித்துராஜ் பொன்ராஜ்\nநடையில் இயல்பு, எளிமை. சிறு சம்பவங்களின் விவரிப்பாய் விரியும் கதைகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-37-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-23T21:57:17Z", "digest": "sha1:VRL6TDE47OPTHKO3CMRCUJYYU2FEF6N2", "length": 71730, "nlines": 596, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\n« டெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு »\nஉலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை பலப்படுத்துதல்\nTCDD ADANA 6. பிராந்திய இயக்குநரகம்\n37 சுரங்கப்பாதை உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கிடையில் வலுப்படுத்தும் பணிகள் திறந்த டெண்டர் நடைமுறையால் பொது கொள்முதல் சட்டம் எண் 4734 இன் படி வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\na) பெயர்: TCDD ADANA 6. பிராந்திய இயக்குநரகம்\nப) முகவரி: குர்டுலஸ் மஹல்லேஸ் அட்டூட்டர்க் கேடேசி 01120 சீயன் சையன் / அத்தா\nஇ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3224536914 - 3224575807\nகள்) டெண்டர் ஆவணத்தை காணக்கூடிய மற்றும் மின்-கையொப்பத்தைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யக்கூடிய வலைத்தளம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) பெயர்: சுரங்கப்பாதை வலுப்படுத்துதல் எண்: உலுக்காலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37\nb) தரம், வகை மற்றும் அளவு:\n224,00 Mt. ஊசி துளை துளையிடுதல், 148,365 டன் ஊசி, 1.312,500 M2 ஜிப்சம் பிளாஸ்டர், 437,500 M3 அடுக்கப்பட்ட கல் நிரப்புதல், 262,500 M3 அறக்கட்டளை\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nd) காலம் / விநியோக தேதி: இடம் வழங்கப்பட்டதிலிருந்து 30 (முப்பது) காலண்டர் நாட்கள்.\nd) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிர��ந்து 10 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\na) டெண்டர் (காலக்கெடு) தேதி மற்றும் நேரம்: 16.10.2019 - 10: 00\nb) டெண்டர் கமிஷன் (மின்-வாய்ப்புகள் திறக்கப்படும் முகவரி) சந்தித்தல் இடம்: TCDD 6. பிராந்திய முகாமைத்துவக் கூட்டம் அறை மாடி: 1 செஹான் / அடானா\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: சாலை நிர்மாணிக்கப்படும் (உலுகாலா-யெனிஸ்-டாப்ராகலே மற்றும் யெனிஸ்-மெர்சின் இடையே) 18 / 02 / 2016 சாலை TCDD 6 கட்டப்படும். பிராந்திய டைரக்டரேட் உலுசீலா- யென்ஸ்-டாப்ராகேல் மற்றும் யென்ஸ் - எக்ஸ்நக்ஸ் நிலையத்தில் சாலை வரம்பின் மெர்சின் ஏற்பாடு பொது கொள்முதல் சட்டம் எண் 9 இன் பிரிவு 4734 இன் படி கட்டுமான பணிகள் திறந்த டெண்டர் நடைமுறையுடன் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2016 32924- நிர்வாகம் அ) முகவரி: குர்துலு மஹல்லேசி அட்டாடர்க் தெரு 1 SEYHAN / ADANA b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 01240 - 3224575354 c) மின்னஞ்சல் முகவரி: ç) டெண்டர் ஆவணத்தைப் பார்க்கக்கூடிய இணைய முகவரி: https: // ekap.kik.gov.tr/EKAP/ 3224575807-a) டெண்டருக்கு உட்பட்ட படைப்புகளின் இயல்பு, வகை மற்றும் அளவு:…\nகொள்முதல் அறிவிப்பு: உள்குஸ்லா-யெனிசில் உள்ள பாலங்கள் மற்றும் அர்பனாக்களின் அடிப்படைகள் 10 / 08 / 2018 Ulukışla-Yenice பாலங்கள் மற்றும் மதகுகள் இடையே Debus சுத்தம் செய்தல் காணப்படும் திருத்துதல் சேனல்கள் TCDD அதான 6 செய்யப்படுகிறது. Debus சேனல்கள் ஏற்பாடு உள்ள பாலங்கள் மற்றும் மதகுகள் சுத்தம் செய்தல் செய்தல் மற்றும் கட்டுமான பணி இடையில் அமைந்துள்ள மண்டலத்திற்கான மேனேஜ்மெண்ட் Ulukışla Yenice பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 4734 19 கட்டுரை வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2018 / 401974 1-நிர்வாகம் அ) முகவரி: Kurtulus மாவட்டத்தில் ஆட்டாதுர்குக்கு அவென்யூ 01120 Seyhan Seyhan / அதான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3224536914 - 3224575807 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgemudurlugu@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் நீங்கள் பார்க்கக்கூடிய வலை முகவரி\nடெண்டர் அறிவிப்பு: 09 / 12 / 2014 எண் அங்காரா மற்றும் கய்சேறி வணிக TCDD 12 இடையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை இரண்டாகப் பிரித்து திறக்க மாற்றப்பட 2. பகுதி சொத்து மற்றும் கட்டுமான மேலாண்மை அங்காரா, கய்சேறி மைலேஜ்: 56 + 283-56 + 399 12 Noli இடையில் அமைந்துள்ள 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் சுரங்கப்பாதை திறந்த பிரித்தல் பணி கட்டுமான பணி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 164475 1-நிர்வாகம் அ) முகவரி: Marsandiz ரிசார்ட் 06005 Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123090515 - 3122111571 இ) மின்னஞ்சல் முகவரி: நான் ஈ hakanozt@gmail.co) டெண்டர் ஆவணம் இணைய முகவரி காணலாம்: ...\nடி.சி.டி.டி. 15 / 08 / 2012 துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 01 பிப்ரவரி 2012 நாள் பிரசாதம் பொது இயக்குநரகம் சேகரிக்கப்பட்ட, \"கய்சேறி - Boğazköprü - Ulukışla - Yenice, மெர்சின் - Yenice - அதான - கட்டுமானம் வேலை Toprakkale வரி வெட்டு மின்மயமாக்கல் வசதி ஏற்படுத்துதல்\" கொள்முதல் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ்; ஜே.சி.சி மூலம் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையின் முடிவுக்குப் பின்னர் மிகக் குறைவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இது தெரிந்தபடியே, டெண்டர் போட்டியின் விளைவாக E + M Elektrik - Aykon Elektrik கூட்டு முயற்சியை JCC நிராகரித்தது. கூடுதலாக, Şahin Yılmaz - டென்ட் விளைவாக Emre ரே மூலம் டெண்டர் மேல்முறையீடு அறிவித்தது 1. பங்கிற்கு ...\nடி.சி.டி.டி. kıs studiesm பற்றிய ஆய்வுகள் 18 / 02 / 2013 துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 01 பிப்ரவரி 2012 நாள் பிரசாதம் பொது இயக்குநரகம் சேகரிக்கப்பட்ட, கய்சேறி - Boğazköprü - Ulukışla - Yenice, மெர்சின் - Yenice - அதான - கட்டுமானம் ஒப்பந்தப்புள்ளிகளைப் தொடர்பான Toprakkale வரி வெட்டு புதிய வளர்ச்சிகளின் மின்மயமாக்கல் மற்றும் தாவர அமைத்தல் பதிவு செய்யப்பட்டன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; XX., XX., மற்றும் XX. மற்றும் இயக்குநர்கள் குழு ஒப்புதல் பெறப்பட்டது. டெண்டர் 2. பகுதியாக, 3 லிரா, உடன். Emre ரே சக்தி கூட்டு, 5 - பகுதி ஆற்றல் சஹின் Yilmaz, 2 பவுண்டுகள் முயற்சியில். UM இன் சலுகைடன்\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்கள்\n37 சுரங்கப்பாதை பலப்படுத்துதல், TCDD அதனா XX. பிராந்திய இயக்குநரகம்\nTCDD அதனா XX. பிராந்திய இயக்குநரகம்\nகுர்துல்லஸ் மஹல்லீஸ் உகூர் மும்ஸ்கு சதுக்கம் 01130 சீயான் / அதானா\nசீயன் / அதானா, அதான 01130 Türkiye + Google வரைபடம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: பந்தர்மா துறைமுக பகுதியில் ஃபெண்டர் மற்றும் பொல்லார்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: இறுதி டிரஸ்ஸிங் வேகன் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nஒரு ரயில்வே டெண்டர் விளைவாக தேட\n« டெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: சாலை நிர்மாணிக்கப்படும் (உலுகாலா-யெனிஸ்-டாப்ராகலே மற்றும் யெனிஸ்-மெர்சின் இடையே) 18 / 02 / 2016 சாலை TCDD 6 கட்டப்படும். பிராந்திய டைரக்டரேட் உலுசீலா- யென்ஸ்-டாப்ராகேல் மற்றும் யென்ஸ் - எக்ஸ்நக்ஸ் நிலையத்தில் சாலை வரம்பின் மெர்சின் ஏற்பாடு பொது கொள்முதல் சட்டம் எண் 9 இன் பிரிவு 4734 இன் படி கட்டுமான பணிகள் திறந்த டெண்டர் நடைமுறையுடன் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 19 / 2016 32924- நிர்வாகம் அ) முகவரி: குர்துலு மஹல்லேசி அட்டாடர்க் தெரு 1 SEYHAN / ADANA b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 01240 - 3224575354 c) மின்னஞ்சல் முகவரி: ç) டெண்டர் ஆவணத்தைப் பார்க்கக்கூடிய இணைய முகவரி: https: // ekap.kik.gov.tr/EKAP/ 3224575807-a) டெண்டருக்கு உட்பட்ட படைப்புகளின் இயல்பு, வகை மற்றும் அளவு:…\nகொள்முதல் அறிவிப்பு: உள்குஸ்லா-யெனிசில் உள்ள பாலங்கள் மற்றும் அர்பனாக்களின் அடிப்படைகள் 10 / 08 / 2018 Ulukışla-Yenice பாலங்கள் மற்றும் மதகுகள் இடையே Debus சுத்தம் செய்தல் காணப்படும் திருத்துதல் சேனல்கள் TCDD அதான 6 செய்யப்படுகிறது. Debus சேனல்கள் ஏற்பாடு உள்ள பாலங்கள் மற்றும் மதகுகள் சுத்தம் செய்தல் செய்தல் மற்றும் கட்டுமான பணி இடையில் அமைந்துள்ள மண்டலத்திற்கான மேனேஜ்மெண்ட் Ulukışla Yenice பொது கொள்முதல் சட்டம் படி திறந்த நடைமுறை எண் 4734 19 கட்டுரை வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2018 / 401974 1-நிர்வாகம் அ) முகவரி: Kurtulus மாவட்டத்தில் ஆட்டாதுர்குக்கு அவென்யூ 01120 Seyhan Seyhan / அதான ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3224536914 - 3224575807 இ) மின்னஞ்சல் முகவரி: xnumxbolgemudurlugu@tcdd.gov.t மூன்றாக இருக்கிறது) டெண்டர் ஆவணம் நீங்கள் பார்க்கக்கூடிய வலை முகவரி\nடெண்டர் அறிவிப்பு: 09 / 12 / 2014 எண் அங்காரா மற்றும் கய்சேறி வணிக TCDD 12 இடையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை இரண்டாகப் பிரித்து திறக்க மாற்றப்பட 2. பகுதி சொத்து மற்றும் கட்டுமான மேலாண்மை அங்காரா, கய்சேறி மைலேஜ்: 56 + 283-56 + 399 12 Noli இடையில் அமைந்துள்ள 4734 எண் பொது கொள்முதல் சட்டம் 19 கட்டுரை படி திறந்த டெண்டர் வழங்கப்படும் சுரங்கப்பாதை திறந்த பிரித்தல் பணி கட்டுமான பணி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 2014 / 164475 1-நிர்வாகம் அ) முகவரி: Marsandiz ரிசார்ட் 06005 Behicbey YENİMAHALLE / அங்காரா ஆ) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123090515 - 3122111571 இ) மின்னஞ்சல் முகவரி: நான் ஈ hakanozt@gmail.co) டெண்டர் ஆவணம் இணைய முகவரி காணலாம்: ...\nடி.சி.டி.டி. 15 / 08 / 2012 துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 01 பிப்ரவரி 2012 நாள் பிரசாதம் பொது இயக்குநரகம் சேகரிக்கப்பட்ட, \"கய்சேறி - Boğazköprü - Ulukışla - Yenice, மெர்சின் - Yenice - அதான - கட்டுமானம் வேலை Toprakkale வரி வெட்டு மின்மயமாக்கல் வசதி ஏற்படுத்துதல்\" கொள்முதல் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. தகவல் கிடைத்தத் படி முதலீடுகள் இதழ்; ஜே.சி.சி மூலம் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையின் முடிவுக்குப் பின்னர் மிகக் குறைவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இது தெரிந்தபடியே, டெண்டர் போட்டியின் விளைவாக E + M Elektrik - Aykon Elektrik கூட்டு முயற்சியை JCC நிராகரித்தது. கூடுதலாக, Şahin Yılmaz - டென்ட் விளைவாக Emre ரே மூலம் டெண்டர் மேல்முறையீடு அறிவித்தது 1. பங்கிற்கு ...\nடி.சி.டி.டி. kıs studiesm பற்றிய ஆய்வுகள் 18 / 02 / 2013 துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 01 பிப்ரவரி 2012 நாள் பிரசாதம் பொது இயக்குநரகம் சேகரிக்கப்பட்ட, கய்சேறி - Boğazköprü - Ulukışla - Yenice, மெர்சின் - Yenice - அதான - கட்டுமானம் ஒப்பந்தப்புள்ளிகளைப் தொடர்பான Toprakkale வரி வெட்டு புதிய வளர்ச்சிகளின் மின்மயமாக்கல் மற்றும் தாவர அமைத்தல் பதிவு செய்யப்பட்டன. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; XX., XX., மற்றும் XX. மற்றும் இயக்குநர்கள் குழு ஒப்புதல் பெறப்பட்டது. டெண்டர் 2. பகுதியாக, 3 லிரா, உடன். Emre ரே சக்தி கூட்டு, 5 - பகுதி ஆற்றல் சஹின் Yilmaz, 2 பவுண்டுகள் முயற்சியில். UM இன் சலுகைடன்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் ���ிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெ��்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: சாலை நிர்மாணிக்கப்படும் (உலுகாலா-யெனிஸ்-டாப்ராகலே மற்றும் யெனிஸ்-மெர்சின் இடையே)\nகொள்முதல் அறிவிப்பு: உள்குஸ்லா-யெனிசில் உள்ள பாலங்கள் மற்றும் அர்பனாக்களின் அடிப்படைகள்\nடி.சி.டி.டி. kıs studiesm பற்றிய ஆய்வுகள்\nகொள்முதல் அறிவிப்பு: சுரங்க-தண்டு நிலையங்களுக்கு இடையில் எம்.டி வரி கி.மீ: சுரங்கத்தில் 423 + 148-423 + 261 '55 எண் மறுவாழ்வு\nகொள்முதல் அறிவிப்பு: கெஜின்-மேடன் நிலையங்களுக்கு இடையில் எம்.டி வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் 'டன்னல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் எண் மேம்பாடு\nடி.சி.டி.டி, இ + எம் எலெக்ட்ரிக் - அய்கான் எலெக்ட்ரிக் கூட்டு முயற்சி மற்றும் சீமென்ஸ் ஏ. நிறுவனத்தின் கெய்சேரி - போனாஸ்காப்ரா - உலுகாலா - யெனிஸ், மெர்சின் - யெனிஸ் - அதானா - டாப்ராகேல் வரி மின்மயமாக்கல் திட்டம்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-23T21:05:51Z", "digest": "sha1:NUN7RSSNDBUEACQYBMG64KYNVOJXY7NS", "length": 15611, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய அமைதி காக்கும் படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய அமைதி காக்கும் படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய அமைதி காக்கும் படை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய அமைதி காக்கும் படை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழநாடு (பத்திரிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்பு யூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான்புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வான்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டு அம்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதிகாக்கும் படை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணக் கோட்டை ‎ (← இணைப்புக்��ள் | தொகு)\nபவான் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை படைத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை பூபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓயாத அலைகள் இரண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதிப் படை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலீபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழ. நெடுமாறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஎன்எஸ் விராட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிக��்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. மூ. இராசமாணிக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/Intro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவான் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை இனப்பிரச்சினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகளின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை இனக்கலவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்கில் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச விடுதலைப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா-பாகிஸ்தான் போர், 1965 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெக்மேட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தரைப்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-23T21:10:25Z", "digest": "sha1:MCFF2POT6HZXWZ5VXKRK26EAEWZLX6OK", "length": 5024, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கல்யாண பரிசு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கல்யாண பரிசு (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2014, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajini-thanks-letter-pmtavt", "date_download": "2019-10-23T20:29:31Z", "digest": "sha1:UTRXVVCELQ6FGHV5KDABIUA4LSPN4RV7", "length": 11506, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரஜினி...", "raw_content": "\nசெளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரஜினி...\nதனது மகள் திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கும் நிலையில், அத்திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி முதல் காவல் துறை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nதனது மகள் திருமணம் சிறப்பாக நடந்துமுடிந்திருக்கும் நிலையில், அத்திருமணத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி முதல் காவல் துறை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்றுமுன்னர் ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nரஜினியின் இளைய மகள் செளந்தர்யா - விசாகன் திருமணம், நேற்று (பிப்ரவரி 11) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 8-ம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கமல்ஹாசன், பார்த்திபன், சுந்தர்.சி, கே.பாக்யராஜ், பா.இரஞ்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். துவக்கத்தில் மிக எளிமையாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட இத்திருமணம் அதிக வி.வி.ஐ.பி.களால் கலந்துகொள்ளப்பட்ட திருமணமாக மாறியது.\nஇந்நிலையில், திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.\nஅவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘என் மகள் செளந்தர்யா, ��ணமகன் விசாகன் திருமணத்துக்கு வருகைதந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலகப் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறப்பட்டுள்ளது.\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபிகில் சிறப்புக் ��ாட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \nஅழகர் கோயில் காட்டுக்குள் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுமி நண்பரை அடித்து துரத்திவிட்டு கற்பழித்த கொள்ளையன் \nமீண்டும் ஆட்சியைப் பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ ஆனால் தனிப் பெரும்பான்மை இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-will-be-continued-as-team-indias-captain-says-report-puvhv9", "date_download": "2019-10-23T20:32:41Z", "digest": "sha1:2FXYN3P7SFQBYAGB7W3Q2XCTDUWL6ZOH", "length": 17650, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலி தான் கேப்டன்.. அவர மாத்துறதுக்குலாம் சான்ஸே இல்ல", "raw_content": "\nகோலி தான் கேப்டன்.. அவர மாத்துறதுக்குலாம் சான்ஸே இல்ல\nஒரு கேப்டன், அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனது நோக்கத்திற்கு செயல்பட்டு விட்டு, அது எடுபடாமல் போனதற்கு பின்னர், தனது செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது எந்த வகையிலும் அணிக்கு நல்லதல்ல.\nஉலக கோப்பை தோல்வியை அடுத்து இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உலக கோப்பை தோல்வி மட்டுமே இதற்கு காரணமில்லை.\nஉலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 240 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டமுடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.\nஇந்த தோல்வி பல கேள்விகளையும் அதிருப்திகளையும் அணி நிர்வாகத்தின் மீது ஏற்படுத்தியது. இந்திய அணி பொதுவாகவே டாப் ஆர்டர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் நன்றாக ஆடிவிடுவதால் மிடில் ஆர்டர் சிக்கல் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால் அரையிறுதி போட்டியில் டாப் ஆர்டர்கள் சோபிக்காத நிலையில், மிடில் ஆர்டரின் லெட்சணம் தெரிந்துவிட்டது.\nஇதை வெறும் மிடில் ஆர்டர் சிக்கல் என்று மட்டுமே பார்க்கமுடியாது. ஏனெனில் யுவராஜ் சிங்கை ஓரங்கட்டிய பிறகு மிடில் ஆர்டர் சிக்கல் இருந்தது அனைவருக்குமே தெரியும். நான்காம் வரிசை வீரருக்கான நீண்ட தேடுதல் படலம் நடந்தது. உலக கோப்பையை மனதில்வைத்து அணியை கட்டமைக்கும் முழு உரிமையையும் சுதந்திரத்தையும் கேப்டன் கோலியும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பெற்றிருந்தனர்.\nஆனாலும் அவர்களால், 2 ஆண்டுகால தேடுதல் படலத்திற்கு பிறகும் சரியான மற்றும் தகுதியான 4ம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு, நல்ல வீரர்கள் இல்லை என்பது காரணமல்ல. அணியின் நலன் கருதி நடுநிலையோடு செயல்பட்டு சிறந்த வீரரை அடையாளம் கண்டு இவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை என்பதே உண்மை.\nஏனெனில் ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் என எத்தனையோ சிறந்த வீரர்கள் இருந்தும்கூட அணி நிர்வாகமும் கேப்டனும் இவர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. கடைசியாக இந்திய அணியின் நான்காம் வீரர் இவர் தான் என்று கேப்டன் கோலியால் அங்கீகரிக்கப்பட்ட ராயுடுவும் உலக கோப்பை அணியில் கழட்டிவிடப்பட்டார்.\nஇவ்வாறு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, அணியை கட்டமைப்பதற்கு பதிலாக அந்தந்த நேரத்திற்கு தேவையானதை செய்துகொண்டே இருந்தது அணி நிர்வாகம். அதன் விளைவுதான் உலக கோப்பை தோல்வி.\nஇது ஒருபுறமிருக்க, உலக கோப்பை தோல்விக்கு பின்னர், அணியில் இரண்டு கேங் இருப்பதும், அந்த கேங் பிரச்னை அணி தேர்வில் எதிரொலித்ததும் தெரியவந்தது. அணியின் சீனியர் வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவின் ஆலோசனையை பெறாமல் கேப்டன் கோலியும் ரவி சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை வேண்டுமென்றே ஓரங்கட்டிவிட்டு, தனது விசுவாசிகளான ராகுல், சாஹல் ஆகியோர் சரியாக ஆடாவிட்டாலும் கூட கேப்டன் கோலி அனைத்து போட்டிகளிலும் ஆடவைக்கிறார் என்ற கருத்து வெளிவந்தது.\nஒரு கேப்டன், அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனது நோக்கத்திற்கு செயல்பட்டு விட்டு, அது எடுபடாமல் போனதற்கு பின்னர், தனது செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது எந்த வகையிலும் அணிக்கு நல்லதல்ல. தவறிழைத்தால் அதை ஒத்துக்கொண்டு அடுத்த முறை நிகழாமல் பார்த்துக்கொள்வதுதான் நல்ல அணுகுமுறை. ஆனால் ஒவ்வொரு முறையும் செய்த தவறை நியாயப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.\nகோலியின் இதுபோன்ற அணுகுமுறைகளால் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து, அணியில் இருக்கும் சில சிக்கல்களை கலைந்து அவற்றிற்கெல்லாம் தீர்வு கண்டு வலுவான அணியை கட்டமைப்பதற்கு ரோஹித்தே சரியான நபர். எனவே ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு இதுவே சரியான தருணம் என்று ப��சிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.\nரோஹித் சர்மா ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி 4 முறை கோப்பையை வென்றுகொடுத்தார். இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தனது கேப்டன்சி திறனை காட்டியுள்ளார். அதனால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.\nபிசிசிஐ, ரோஹித்தை கேப்டனாக நியமிக்க விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலியே தொடர்ந்து மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டனாக செயல்படுவதற்கே வாய்ப்புள்ளது என்றும், ரோஹித் - கோலி தலைமையில் இரண்டு கேங்குகள் இருப்பதாக பரவிய தகவலில் உண்மையில்லை என்றும் பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளிவந்ததாக ஒரு தகவல் உள்ளது. அந்தவகையில் விராட் கோலியே கேப்டனாக தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா ம��துன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/ces-2019-dell-introduces-latitude-7400-xps-13-inspiron-7000-notebooks-020428.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-23T21:52:57Z", "digest": "sha1:YFINQRJQDTLPO457SNRLSEMHDOGY7RZG", "length": 17968, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "சிஇஎஸ் 2019: வியக்கவைக்கும் விலையில் மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த டெல் | CES 2019 Dell introduces Latitude 7400 XPS 13 Inspiron 7000 notebooks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n11 hrs ago ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n11 hrs ago ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\n12 hrs ago சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\n13 hrs ago சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nNews ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு\nMovies சிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nAutomobiles டிசைன் மாற்றத்திற்காக அதிரடி முடிவை எடுத்த டுகாட்டி நிறுவனம்... இனி எல்லாம் சூப்பர் பைக்ஸ் தான்\nSports இது இவ்ளோ லூசா இருக்கும்னு தெரியாம போச்சே.. கேப்டன் சென்டிமென்ட் பார்த்து சொதப்பி சமாளித்த கங்குலி\nLifestyle மூட்டுவலியைப் போக்கும் நல்லெண்ணெய் குளியல் - சனி தோஷத்தையும் போக்கும்...\nFinance 40% விலை சரிந்த பங்குகளை இவரே வாங்கி இருக்கிறாரா..\nEducation பி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிஇஎஸ் 2019: வியக்கவைக்கும் விலையில் மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்த டெல்.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஅமெரிக்காவில் நடைபெறும் சிஇஎஸ் 2019 நிகழ்வில் சாம்சங், எல்ஜி, ஹனார் போன்ற பல்வேறு நிறுவனங்கள் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் தற்சமயம் டெல் நிறுவனம் வியக்கவைக்கும் விலையில் மூன்று லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nடெல் லாட்டிடியூட் 7400, டெல் எக்ஸ்பிஎஸ் 13 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 7000 உள்ளிட்ட மூன்று வகை அசத்தலான லேப்டாப் மாடல்களை தான் டெல் நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. பின்பு இந்த சாதன்களின் விலை சற்ற உயர்வாக\nஇருந்தபோதிலும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.\nடெல் லாட்டிடியூட் 7400 2-இன்-1:\nடெல் லாட்டிடியூட் 7400 2-இன்-1 மாடல் பொறுத்தவரை டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும், பின்பு ப்ராக்ஸிமிட்டி இன்டெல் கான்டெக்ஸ்ட் சென்சிங் டெக்னாலஜி 1 ஆல் இயங்கும் உலகின் முதல் லேப்டாப் டெல்\nலாட்டிடியூட் 7400 ஆகும். மேலும் இந்த சாதனத்தில் 14-இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிங்கிள் சார்ஜரில் 24மணி நேரம் இந்த டெல் லாட்டிடியூட் 7400 2-இன்-1 லேப்டாப் மாடலை பயன்படுத்த முடியும், பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.1,12,500-ஆக உள்ளது.\nடெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019):\nடெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் 13-இன்ச் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு டால்பி விஷன் மற்றும் டாப் வெப் கேமரா, போன்ற பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக குவாட்-கோர் 8-வது ஜென் இன்டெல் கோர் செயலியைக் கொண்டுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் மாடல். இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 (2019) லேப்டாப் ஆரம்ப விலை ரூ.63,300-ஆக உள்ளது.\nடெல் இன்ஸ்பிரான் 7000 லேப்டாப் 13-இன்ச் மற்றும் 15-இன்ச் டிஸ்பிளே ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது,பின்பு 8-வது\nஜென் இன்டெல் கோர் மற்றும் ஆக்டிவ் பெண், கைரேகை ஸகேனர் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா கலர் 2.0 மற்றும் டால்பி விஷன், சினிமாசவுண்ட் 2.0 போன்ற பல்வேறு இணைப்பு வசதிகள் கொண்டு வெளிவந்துள்ள இந்த லேப்டாப் மாடல்கள். மேலும் இந்த சாதனங்களில் விலை அறவிக்கப்படவில்லை.\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரூ.3,899-விலையில் அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸமார்ட்போன் அறிமுகம்.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nதரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nசியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nசந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nமோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n தனியாக விண்வெளியில் பெண்கள் நடைபயணம்- காரணம் என்ன\nநீரிழிவு நோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கண் ஸ்கேனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/19409-when-will-you-return-and-face-the-law-hc-asks-mallya.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:06:56Z", "digest": "sha1:RPFJ7Y6ODUIBGIBXMCJFBXR2ZM4HFPU5", "length": 16566, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "நரேந்திர மோடியின் டிஜிட்டல் திட்டத்தை எதிர்பார்க்கிறேன்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் | நரேந்திர மோடியின் டிஜிட்டல் திட்டத்தை எதிர்பார்க்கிறேன்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nநரேந்திர மோடியின் டிஜிட்டல் திட்டத்தை எதிர்பார்க்கிறேன்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்\nபிரதமர் மோடியின் டிஜிட்டல் திட்டத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாக முன்னணி சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்திருக்கிறார். மேலும் இன்று பிரதமரை சந்திக்கவிருப்பதாகவும், இருவரும் இணைந்து 100 கோடிக்கும் மேலான இந்தியர்களுக்கு இணையத்தை கொண்டு சேர்ப்பது குறித்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்.\nபுதுடெல்லியில் நடந்த பேஸ்புக் நிறுவன மாநாட்டில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார். பேஸ்புக் மட்டுமே அனைத்து இந்தியர்களுக்கும் இணைய சேவையைக் கொடுத்துவிட முடியாது. அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். அரசு, டெலிகாம் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு பேஸ்புக் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இந்தியா வருவது இதுதான் முதல் முறையாகும். இணையத்தை அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பது எனக்கு தெரியும். அனைத்து கிராமங்களுக்கும் இணையத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டிருக்கிறார். இதில் பேஸ்புக் எப்படி உதவ முடியும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.\nஇப்போதைக்கு இந்தியாவில் 24.3 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும், இதில் 10 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.\nபேஸ்புக் ஆரம்பித்திருக்கும் இண்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்தை மோடியிடம் விளக்க இருப்பதாகவும் தெரிவித்தார். உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இணைய வசதியை சாத்தியமாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.உலகத்தில் இன்னும் 500 கோடி நபர்களுக்கு இணையவசதி இல்லை. அவர்களுக்கு இணையவசதி கொடுப்பதுதான் இந்த திட்டமாகும்.\nபேஸ்புக் எரிக்சன், நோக்கியா, ஓப்ரா, குவால்காம் மற்றும் சாம்சங் ஆகியவை ஒன்றாக இணைந்து குறைந்த விலையில் அதிக தரமுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. இதன் மூலம் இதுவரை 30 லட்சம் மக்களுக்கு இணைய வசதி கிடைத்திருக்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் டாட்காம் நிறுவனத்தின் ஜெப் பியோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா ஆகியோர் இந்தியா வந்தார்கள். இப்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் இந்தியா வந்திருக்கிறார். பெண்கள், விவசாயிகளுக்காக சிறப்பு `ஆப்ஸ்’களை உருவாக்குவதற்கு 10 லட்சம் டாலர் தொகையை ஒதுக்கியிருக்கிறார்.\nபிரதமர் மோடிடிஜிட்டல் திட்டம்பேஸ்புக்மார்க் ஜூகர்பெர்க்புதுடெல்லிஅமேசான்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nபி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். இணைக்கப்படுகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிறமையாளர்களுக்கு இருமடங்கு ஊதியம்: புதிய தேர்வுமுறையை அறிமுகம் செய்கிறது டிசிஎஸ்\nநிதி தணிக்கை குளறுபடி எதிரொலி: நியூயார்க் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்குகள் 14%...\n500 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் உதவி: மத்திய அரசு...\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nபாடம் நடத்தும் ரோபோ டீச்சர்\nநதி நீர், மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஆளுநர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/145752-former-district-secretary-of-aiadmk-about-senthilbalaji", "date_download": "2019-10-23T20:29:00Z", "digest": "sha1:ZHBBDPZXN4P2GVOVVUPD37LVD5ZWSZXX", "length": 11904, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``அதே இடம்.. அதே நோக்கம்..!\" - செந்தில் பாலாஜியைச் சாடும் அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் | Former District Secretary of AIADMK about Senthilbalaji", "raw_content": "\n``அதே இடம்.. அதே நோக்கம்..\" - செந்தில் பாலாஜியைச் சாடும் அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\n``அதே இடம்.. அதே நோக்கம்..\" - செந்தில் பாலாஜியைச் சாடும் அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\nதி.மு.கவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டாலினை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் 30,425 பேர்களை தி.மு.க-வில் இணைத்திருக்கிறார். கரூர் கோவை பைபாஸ் ரவுண்டானா சாலையிலிருந்து ஸ்டாலினுக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்ததோடு, அவரை ஊர்வலமாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் ராயனூருக்கு அழைத்து வந்தார். இந்நிலையில், ``அதே இடம்... அதே நோக்கம்\" என்று செந்தில் பாலாஜியை அதிரடியாக விமர்சிக்கிறார் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீது.\nஅ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட மனக்கசப்பால், கடந்த 14-ம் தேதி முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமியின் தலைமையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அதோடு, இன்று கரூர் ராயனூர் பெட்ரோல் பங்கிற்கு முன்பு உள்ள திடலில் கட்சி மாநாடு போல் பொதுக்கூட்டம் நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயம் அமைப்பிலான பிரமாண்ட மேடை, மேடைக்கு ஸ்டாலின் போகும் வழியில் இருமங்கிலும் வாழைமரங்கள், ஸ்டாலினுக்கு கரூர் முழுக்க வானுயர கட் அவுட்கள், பதாகைகள், வான வேடிக்கைகள் என்று ஏற்பாட்டில் தூள் கிளப்பினார்.\nமேலும் பொதுக்கூட்ட மேடைக்கு ஸ்டாலினை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவரை நூறு பெண்கள் கைகளில் மாவிளக்கு தட்டுகள் ஏந்தி வரவேற்றனர். ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதையும் செலுத்தப்பட்டது. மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம் என்று பிரமாத வரவேற்பும் கொடுத்தார்.\nஇந்த நிலையில், நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீது, ``செந்தில்பாலாஜி பதவி வாங்க இதுவும் பண்ணுவார், இதற்கும் மேலையும் பண்ணுவார். 2006-ல் அம்மாகிட்ட நெருங்க எந்த இடத்தில் டிராமா பண்ணினாரோ, அதே இடத்தில் ஸ்டாலினை கவுக்க படாடோபம் பண்ணி இருக்கிறார் செந்தில்பாலாஜ���. 2006-ம் ஆண்டு செந்தில் பாலாஜி இளவரசி மூலமா சீட் வாங்கி, கரூர் எம்.எல்.ஏவாக ஜெயிச்சார். ஆனா, அம்மாவுக்கு இவரை யாருன்னே தெரியாது. அம்மாகிட்ட தன்னை வெளிப்படுத்துவதற்காக, 2006-ம் ஆண்டு காவல்துறை மற்றும் சில மீடியாவை வச்சுக்கிட்டு ஒரு டிராமா பண்ணினார். அப்போ தி.மு.க ஆட்சியில் காவிரியில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக போராடுறேன்னு சொல்லி, இதே கரூர் கோவை பைபாஸ் ரவுண்டானா சாலையிலிருந்து போராட்டம் பண்ணினார். அப்போ தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த வாசுகி முருகேசன் தரப்பும் பதிலுக்குப் போராட, கைகலப்பாயிற்று. வாசுகி முருகேசனையே குச்சியால் அடித்துவிட்டார். அதை ஜெயா டி.வியில் திரும்பத் திரும்ப போட வைத்து, நாடகம் நடத்தி அம்மா பார்வையில் பட்டதால், 2007-ல் அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் ஆனார்.\nஆனால், இவர் நடத்தியது நாடகம்ன்னு தெரியாத அப்போதைய அ.தி.மு.க தோகைமலை இளைஞரணி ஒன்றியச் செயலாளரான கருப்பையா என்பவர் வாசுகி முருகேசன் தரப்புக்கிட்ட மாட்டிக்கொண்டார். அவரை சீரியஸாகும் அளவுக்கு அடிச்சு நையப்புடைச்சுட்டாங்க. அதே செந்தில்பாலாஜிதான், யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அ.தி.மு.க-வில் பதவி வாங்கினாரோ, அதே கட்சிக்கு போயிருக்கிறார். அதுவும் தி.மு.கவிலும் மாவட்டச் செயலாளர் பதவி வாங்க ஸ்டாலினுக்கு அதே கரூர் கோவை பைபாஸ் ரவுண்டானா சாலையில் இருந்து பிரமாண்ட வரவேற்பு கொடுத்திருக்கிறார். அதே இடம், அதே நோக்கம்தான் செந்தில்பாலாஜிக்கு. இன்றைக்கு அவர் தி.மு.க-வில் சேர்த்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம் இல்லை. தலைக்கு 300 ரூபாய் கொடுத்து கூட்டி வந்த கூட்டம்\" என்றார் அதிரடியாக.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/173438/?replytocom=33144", "date_download": "2019-10-23T20:56:06Z", "digest": "sha1:ZUUCOZB7YGBXG4HO465RADON2LFP2PRB", "length": 8974, "nlines": 153, "source_domain": "www.dailyceylon.com", "title": "19இல் குறைபாடுகள் இருப்பின் திருத்தத் தயார் - ஜனாதிபதி - Daily Ceylon", "raw_content": "\n19இல் குறைபாடுகள் இருப்பின் திருத்தத் தயார் – ஜனாதிபதி\n19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீத��யிலான குறைபாடுகள் காணப்படுமாயின், திருத்தங்களைப் பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ளத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n2015 ஜனவரி 08ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்குத் தீர்வாக இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை,\nஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான\nபெறுபேறுகளை சமூகத்திற்குப் பெற்றுக்கொடுக்க முடிந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே 19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களைப் பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. (ஸ)\nPrevious: மஹிந்தவிடமிருந்து ராஜிதாவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு\nNext: அரச சேவையாளர்களுக்கு பிரச்சனைகள் இன்றி சம்பளம் வழங்க முடியும்\nஆறுவருசமாக்கினால்நல்லது இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதையாவது பேசலாம்\nஆறுவருசமாக்கினால்நல்லது இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதையாவது பேசலாம்\nகுறைபாடு இருந்த ஏன் இருக்கிறாய் மூடிட்டு போ\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதாஜுதீன் கொலை வழக்கு நவம்பர் 7ம் திகதி விசாரணைக்கு\nகளனி கங்கை பெருக்கெடுப்பு – மள்வானை, மாபிம, பட்டிவிலவில் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Thirumavalavan.html", "date_download": "2019-10-23T20:44:47Z", "digest": "sha1:RKTWBK5WGH4DMEHITDJJMLJTXCU6MSNP", "length": 9725, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Thirumavalavan", "raw_content": "\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள்\nமனித பிணக்குவியல்களுடன் கண்டெய்னர் - அதிர்ந்த காவல்துறையினர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை - மகாதீர் முஹம்மது திட்டவட்டம்\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nசென்னை (17 ஆக 2019): சென்னை அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்து முதலிடத்தில் உள்ளது.\nதிருமாவளவனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வாழ்த்து\nசென்னை (27 மே 2019): திருமாவளவனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.\nநான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன் - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் ஒவ்வொரு வருடமும் தவறாது ரமலான் நோன்பு வைக்கிறார்.\nநீண்ட இழுபறிக்குப் பிறகு திருமாவளவன் வெற்றி\nசிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.\nசிதம்பரம் (23 மே 2019): சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் முன்னிலை பெற்று வருகிறார்.\nபக்கம் 1 / 3\nஅமைச்சர் வெளியிட்ட பகீர் அறிவிப்பு - என்ன செய்யப் போகிறார்கள் விஜ…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரண…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nபட்டாசு வெடிக்���ும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nநாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மரு…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீம…\nவிவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/34014", "date_download": "2019-10-23T20:29:13Z", "digest": "sha1:WEGMDTLZATL3RK25QM77NUXLUJXLXTWJ", "length": 6931, "nlines": 45, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தன் திருலோகச்சந்திரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கந்தன் திருலோகச்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தன் திருலோகச்சந்திரன் – மரண அறிவித்தல்\n9 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 3,118\nதிரு கந்தன் திருலோகச்சந்திரன் – மரண அறிவித்தல்\nயாழ். சரசாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு தெகிவளையில் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் திருலோகச்சந்திரன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் வள்ளி தம்பதிகலின் அன்பு மகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த நிர்மலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், நேசன்(லண்டன்), தாசன்(லண்டன்), சுதாகல்யாணி(லண்டன்), இரத்தினகல்யாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நன்னி குழந்தையர் தம்பதிகளின் வளர்ப்பு மகனும், காயத்திரி(லண்டன்), ஜெயரூபி(லண்டன்), தம்பிநாதன்(லண்டன்), தவமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், முருகேசு, தங்கம்மா, சீதேவி(சரசு), காலஞ்சென்ற கதிரவேலு, மகேஸ்வரி, நவரட்ணம், காலஞ்சென்ற சறோசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அக்‌ஷயா, அபிநயா, அனேஸ், ஆகாஷ், சதூஷன், சயீத், கிஷான், வினுஜா, கிர்��ான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருடவுல் 04-02-2019 திங்கட்கிழமை முதல் 07-02-2019 வியாழக்கிழமை மு.ப 08:00 மணிவரை இல. 14 A யசோதரமாவத்தை சரணங்கரா வீதி தெகிவளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 07-02-2019 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 14 A யசோதரமாவத்தை சரணங்கரா வீதி தெகிவளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/197394", "date_download": "2019-10-23T20:23:48Z", "digest": "sha1:NW3RE52N4YCWVR4GWU75DW2MJ7OU4QET", "length": 7961, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – கோத்தபாய ராஜபக்ச | Thinappuyalnews", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் – கோத்தபாய ராஜபக்ச\nஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக நான்போட்டியிடுகின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன், இது குறித்து நீண்ட காலத்திற்கு முன்பே நான் தீர்மானித்துவிட்டேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச இல்லாவிட்டால் நான் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளதை சந்தர்ப்பவாதமாக கருதமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நான் நிச்சயமாக ஒரு வாய்ப்பாக அல்லது சந்தர்ப்பமாக கருதவில்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தேர்தல்கள் குறித்து நான் அக்கறை காண்பிக்கவில்லை எனது தேசம் குறித்தே நான் கரிசனையுடன் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nநான் கவனம் செலுத்திய விடயமொன்று அழிக்கப்பட்டுவிட்டது,இதன் காரணமாக நான் கவலையடைந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நவீனத்துவ��ான 5000 புலனாய்வாளர்களை நான் பணியில் ஈடுபடுத்தினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யுத்தகுற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச நீங்கள் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றீர்கள்,தனிநபர்களின் சுதந்திரம் குறித்து கருத்துவெளியிடுகின்றீர்கள்,நீங்கள் நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை வெளியிடுகின்றீர்கள் ஆனால் இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளன என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதேசத்தில் பாதுகாப்பின்மை நிலவினால் என்ன நடக்கும் சுதந்திரம் நிலவுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஈவிரக்கமற்ற ஆபத்தான வலுவான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்த இராணுவம் இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவையனைத்தும் கொலைகாரர்களால் காடையர்களால் செய்யப்பட்டதா என நான் ஆச்சரியப்படுகின்றேன், எங்கள் இராணுவத்தினர் அவ்வாறானவர்கள் என நாங்கள் தெரிவிக்கின்றோமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதனிநபர்கள் சிலர் இருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரையும் அவ்வாறானவர்களாக பொதுமைப்படுத்துகின்றீர்கள்,சர்வதேச அளவிலும் அவர்கள் இதனை செய்கின்றார்கள் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/12/109.html", "date_download": "2019-10-23T21:03:10Z", "digest": "sha1:EGG4UQ3QVYXBMRLRSAS4XTY4JBCM3WUM", "length": 17490, "nlines": 320, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி: அதிகாரம் 109 தகையணங்குறுத்தல்", "raw_content": "\nகனத்த காதணி அணிந்த இவள்\nதேவ மகளோ அரியதோர் மயிலோ\nஅடடா இவள் மானிடப் பெண்தானோ\nமயங்கித் தவிக்கிறதே என் நெஞ்சு\nபார்த்தேன் அவளை பார்த்தாள் அவளும்\nவெறுமனே பார்த்தாலே அந்தப் பார்வை\nஎனைக் கொன்று குவிப்பதாய் இருக்க\nஅவளோ ஒரு படையையே விழிகளில் திரட்டி\nஉயிர் பறிக்கும் காலனைக் கண்டிருக்கவே\nஇல்லை நான் முன்பெலாம் இப்போதோ\nமாபெரும் விழிகளோடு படையெடுத்துப் போரிடும்\nஇவளின் வளைந்த புருவங்கள் மட்டும்\nஎன்னை நடுங்க வைக்கும் துயரத்தை\nசற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும்\nஇவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா\nவெறி கொண்ட ஆண் யானையின்\nபட்டாடை போலக் காட்சி தருகிறதே\nஎன் வீரம�� இவளின் பேரொளி வீசும்\nபெண் மானின் கவர்ச்சிப் பார்வையையும்\nஇந்த அழகிக்கு செயற்கை அணிகலன்கள் ஏன்\nஉண்டால்தான் மயக்கம் தரும் மது\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nகடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nபிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு\nஉண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்\nகாமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்\nவல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை\nLabels: * * 12 புதுக்கவிக்குறள்\nஆக்கங்களை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே இடுங்கள்\n16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு\n013 தமிழ்க் கனடா - குளிர் குளிர் குளிர் தமிழர்க...\n16 ஒரு நிலையிலிருந்து முழுவதும் துண்டிக்கப்பட்ட...\nஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்...\n15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள ந...\n14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத...\nதமிழ் கனடா - 012 நீர்வளம்\n13. \"புலம்பெயர் இலக்கியம்\" என்றொரு பிரிவு தமிழிலக்...\n3 காதலியின் மடியில் கிடந்து ஒருவன் உணர்வு உச்சத...\nதமிழ் கனடா - 011 ஆயிரம் தீவுகள்\n7 மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை மனித வாழ்க்கைதான் ...\nதமிழ் கனடா - 010 அடமான வீடுகள்\n26 மரணம் நேர்ந்ததும் மண்ணின் தொடர்புகள் எல்லாம் ...\nஅதிகாரம் 001 *கடவுள் வாழ்த்து* தமிழுக்கு அகரம்ப...\nதமிழ் கனடா - 009 மனிதனும் மரமும்\nதமிழ் கனடா - 008 முதல் கனடா 1867\n12. தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ...\nபிறவா வரம் வேண்டும் என்று யாசித்துக் கொண்டிருந்த...\nதமிழ் கனடா - 007 வட அமெரிக்கா\n11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெள...\nமுத்தங்கள் முத்தங்கள் செந்தாழமே - உன் மோகத்தில்...\n18 மரணம் புனிதமானது அது எப்போது வரும் என்று எவர...\nகுறள் 0390 கொடையளி செங்கோல் குடியோம்பல்\n15 மரணம் என்றதுமே ஒரு சாந்தம் வருகிறது அமைதி நி...\nகுறள் 0010 பிறவிப் பெருங்கடல் நீந்துவர்\nபிஞ்சு முகத்தில் முத்தம் கேட்கிறது முத்தம் புன்...\nதமிழ் கனடா - 006 கானடா கனடா\nஇசைக் கவிதைகளும் மரபுக் கவிதைகளும்\n10. அன்புடன் குழும���்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது ...\n9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல...\nதமிழ் கனடா - 005 வந்தேறிகளின் நாடு\nவா....டீ..... என் பவளமே என்று காதல் பொழிய இப்போது...\n8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாள...\nகுறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும்\nகுறள் 0389 செவிகைப்பச் சொற்பொறுக்கும்\nகுறள் 0009 கோளில் பொறியின் குணமிலவே\n7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை\n9 பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம் மண்ணுக்குப் பயந்...\nதமிழ் கனடா - 004 ஏரிகள் ஏரிகள்\n199101 சுஹைல் குட்டிக்கு செல்லக் குட்டிக்கு\nஇணையத்துக்கு இல்லை இணை - கவியரங்கம்\nசுற்றுலா மையங்கள் - இந்தியா – தமிழ்நாடு\nகுறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே\nகுறள் 0388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்\nகுறள் 0008 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்\nதமிழ் கனடா - 003 துருவக்கடல்\n6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னண...\nகாதல் உயிரையே மென்று தின்பாய் என்று...\nஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு\nகனடாவில் தமிழனின் புலம்பெயர் வாழ்வு\n01 ஒரு தமிழ் நூல்தான் உலக முதல் இணையநூல் வெளியீடு ...\nகுறள் 1087 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்\nகுறள் 0387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத்\n*குறள் 0007 தனக்குவமை இல்லாதான்* தனக்கோர் நிகரில...\nதமிழனின் பெயர் தமிழ்ப் பெயரா\nகண்ணதாசன் பாடல்கள் - பார்த்தேன் சிரித்தேன் பக்கத்த...\nகுறள் 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின்\nகுறள் 0386 காட்சிக் கெளியன் கருஞ்சொல்லன்\nஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ\nஅன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்\nகுறள் 0006 பொறிவாயில் ஐந்தவித்தான்\nதமிழ் கனடா - 002 இலங்கை 1983\nகுறள் 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ\nகுறள் 0385 இயற்றலும் ஈட்டலும் காத்தலும்\n8 பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்\nதமிழ் கனடா - 001 டொராண்டோ நகரம்\n7 வட அமெரிக்க நேர்முகத் தேர்வு\n***6 உறவு எனக்கு என்னவேண்டும் என்று உன்னிடம் ...\nநாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்\n5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் ...\n4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் ...\n0 கடல்தாண்டி இசைக்கும் காதற்குயில் - இசைக்கவி ரமணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricstranslate.com/pl/padmaavat-ost-2018-goomar-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-ghoomar-%E0%A4%98%E0%A5%82%E0%A4%AE%E0%A4%B0-lyrics.html", "date_download": "2019-10-23T21:07:14Z", "digest": "sha1:46FO6SFBYHBQOH3ABTVCSZEOES7LNAPW", "length": 8807, "nlines": 259, "source_domain": "lyricstranslate.com", "title": "Padmaavat (OST) [2018] - tekst Goomar (கூமர்) [Ghoomar (घूमर)] - PL", "raw_content": "\nவா வா வா வந்து கூமர் கூமர் ஆட\nவாராயோ வந்து கூமர் கூமர் ஆட\nஇளைத்த இடை சுழற்றி சுழற்றி நீயாட\nஎன் இதயம் பறித்துச் சென்று நீயாட\nஉன் கையில் துடிக்கும் எந்தன் நெஞ்சம்\nகாற்சலங்கை பாட வளையல் பாட தோடு பாட\nவா வா வா கூமர் கூமர் ஆட\nவா வா கூமர் கூமர் ஆட\nஇதயம் எங்கிலும் காதல் பூக்குதே\nகூமர் கூமர் ஆட ஹோ கூமர் கூமர் ஆட\nஉலகின் விலங்குகள் விலகிப் போகுதே\nகூமர் கூமர் ஆடும் போது\nமேளக் காரா கொட்டு கூமர்\nகூமர் கூமர் கூமர் கூமர் நானாட\nகூமர் கூமர் ராணியும் ஆட\nஆடும் தேகம் சொல்லும் இன்று\nகூமர் ஆடும் என்னைக் கண்டு\nகூட்டத் தோடு அவனும் உண்டு\nகூமர் கூமர் கூமர் கூமர் நானாட\nகூமர் கூமர் ராணியும் ஆட\nயாக்கை எங்கும் தீபம் ஆனான்\nவாழ்க்கை எங்கும் வண்ணம் சேர்த்தான்\nநான் ஆனேன் ரங்கோலி (2)\nநன்றி சொல்லி நானும் பாட\nமேகம் போலே நானும் ஆட\nகூமர் கூமர் கூமர் கூமர் நானாட\nகூமர் கூமர் ராணியும் ஆட\nஇதயம் எங்கிலும் காதல் பூக்குதே\nகூமர் கூமர் ஆட ஹோ கூமர் கூமர் ஆட\nஉலகின் விலங்குகள் விலகிக் போகுதே\nகூமர் கூமர் ஆடும் போது\nகூமர் கூமர் கூமர் கூமர் நானாட\nகூமர் கூமர் ராணியும் ஆட\nவா வா வா வா வா வா வா\nவா வா வாராயோ வாராயோ\nநிலவொன்றைப் போல மேகம் மூடி\nசுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றி\nகூமர் கூமர் கூமராட (2)\nபோலே நீ உருண்டோடி ஆட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://velanarangam.wordpress.com/2011/01/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-10-23T22:07:49Z", "digest": "sha1:PVGQWW3F4RLMBFP3HAC7FHRCXD7IMJTV", "length": 19114, "nlines": 217, "source_domain": "velanarangam.wordpress.com", "title": "விதை மூலம் சின்ன வெங்காயம் நாற்றங்கால் மேலாண்மை | வேளாண் அரங்கம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் கால்நடை செய்தித் தொகுப்பு\nவிதை மூலம் சின்ன வெங்காயம் நாற்றங்கால் மேலாண்மை\nசின்ன வெங்காயம் பொதுவாக இரண்டு பட்டங்களாகப் பிரித்து சாகுபடி செய்யப்படுகின்றது.\nஒன்று: சித்திரை – வைகாசி பட்டம்,\nநாற்று வெங்காயம் (விதை மூலம்) மேற்கூறிய இரண்டு பட்டங்கள் தவிர்த்து இடைப்பட்ட மார்கழி முதல் சித்திரை மாதம் வரை உள்ள காலங்களில் மிகச் சிறப்பாகவும், வெயிலைத் தாங்கி விளையும் சக்தி கொண்டவையாகவும், கூடுதல் மகசூல் தரக்கூடியனவாகவும் சிறப்பான விற்பனைத் தரம் கொண்டவையாகவும், அளவில் பெரியதாகவும் இந்த நாற்று வெங்காய ரகங்கள் உள்ளன. இவைகள் விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nகடலூர் மாவட்டம் – நானமேடு என்ற கடற்கரைக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்ட கடலூர் ரகம். இது “மொட்லூர்’ எனவும் அழைக்கப்படுகின்றது. கோவை பல்கலைக்கழக வெளியீடான சிறப்பு பொறுக்கு ரகம் – கோ.ஓ.எண்.5 (கோயம்புத்தூர் ஆனியன் – எண்:5) இதுவே இன்று விவசாயிகளிடம் அதிக அளவு சாகுபடியில் – நடைமுறையில் உள்ளது. கோ.ஓ.எண்.5 என்று அழைக்கப்படுகிறது.\nஇது தவிர தனியார் கம்பெனிகளின் சில ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.கோ.ஓ.எண்:5: கோவை பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தேர்வு ரகமான கோ.ஓ.எண்:5 பற்றி விரிவாகப் பார்ப்போம். * விதை மூலம் உற்பத்தி, * அறுவடைக் காலம் 90 முதல் 100 நாட்கள். * உருண்டை வடிவம் கொண்ட மார்க்கெட் ரகம். * இளம் சிவப்பு காய்கள் – தரைக்குப் பக்கவாட்டில் விளையும் கிழங்குகள். * ஏக்கருக்கு 8000 முதல் 12,000 கிலோ கூடுதல் மகசூல் * அறுவடைக்குப் பின் சேமித்து வைக்க உகந்த ரகம். * கடலூர் ரகம் போலவே அறுவடை சமயத்தில் மழை பெய்தால் முளைக்கும் தன்மை உண்டு.\nவிதைக்கும் பட்டம்: சிறிய வெங்காய விதைகள் மூலம் சாகுபடி செய்வதற்கு சரியான பட்டம் – மழை அளவு குறையும் கார்த்திகை பின்பகுதியில் ஆரம்பித்து சித்திரை 15 வரை தொடர்ந்து நாற்று பாவி நடவு செய்யலாம். வைகாசி முதல் வாரத்திலிருந்து கார்த்திகை 15 வரை அல்லது 20 வரை நாற்று விடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஒரு கிலோ விதையை 17 பாத்திகளில் (20′ து 3 1/2′) சீராகத் தூவிவிட வேண்டும்.\nஇத்துடன் 500 கிராம் பியூரடான் 3ஜி குருணை மருந்தை மணல் கலந்து சீராக வரப்பு வாய்க்காலிலும் சேர்த்து தூவிவிட வேண்டும். இவை எறும்புகள் மற்றும் வண்டுகள் நடமாட்டத்தைக் குறைக்கும்.\nபின் அவியல் நெல்லை வீடுகளின் முற்றத்தில் பரப்பும் பொழுது கையாள்வதைப் போல் சீராகக் கிளறிவிட வேண்டும். இதனால் 40% முதல் 60% சதவீத விதைகள் மண்ணுடன் மேலாகக் கலந்துவிடும்.\nமீதமுள்ள 40% விதைகள் எந்த ஆதரவும் இன்றி கருப்பாக மேலே கிடக்கும். இந்த விதைகளைக் கண்டிப்பாக மண்ணிற்குள் மறைத்தே ஆக வேண்டும். இதை மறைப்பதற்கு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் இளம் திருநீர் போன்ற வண்டல் மண்ணை சீராகத் தூவிவிட வேண்டும். கரிசல் மற்றும் இருமண்பாடு கொண்ட நிலங்களில் நாற்று பாவுபவர்கள் கண்டிப்பாக இந்த விதிமுறையை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.\nஇளம் மணல்பாங்கு, அல்லது செம்மண் நிலங்களில் நாற்று விடுபவர்கள் மேல்மண்ணை அரை அடி ஆழத்திற்கு ஒதுக்கிவிட்டு அடுத்து உள்ள மண்ணை பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.\nமண்கொண்டு மூடும்பொழுது 1 பாத்திக்கு 4 அல்லது 5 கூடை (அல்லது) காரச்சட்டி இளம் மணலே போதுமானது. அதிகமான மண்ணை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் விரைந்த முளைப்புத் தன்மைக்கு இடையூறாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநாற்று பாவிய பின் அதிவேக நீர்ப்பாசனத்தை அவசியம் தவிர்க்கவும். பொதுவாகத் தண்ணீரைக் குறைத்து அளவுடன் நீர் பாய்ச்சவும்.\nவிதை பாவிய முதல் மூன்று நாளைக்கு:\nமூன்று தண்ணீரும் (1, 2, 3வது நாள்), நான்காம் நாள் தவிர்த்து 5வது நாள் 4ம் தண்ணீரும், ஆறாவது, ஏழாவது நாள் தவிர்த்து எட்டாவது நாளில் 5ம் தண்ணீரும் பாய்ச்ச, எவ்வித மாற்றமுமின்றி சிறப்பான முளைப்புத் திறனைக் காண்பிக்கும். இது பொதுவான சிபாரிசு.\nமழை கூடிய காலங்களிலும் கரிசல் பகுதியில் நாற்று விடும்பொழுதும் மண்ணின் ஈரம் மற்றும் பருவ நிலைக்குத் தகுந்தாற்போல் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். கடுமையான வெயில் நேரங்களில் நாற்றங்காலுக்கு நீர் பாய்ச்சுவதைக் கண்டிப்பாக தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாற்று நன்கு முளைத்தபின் (நாற்றின் வயது 12 நாட்களுக்கு மேல் சென்ற பின்) நிலத்தை நன்கு உலரவிட்டு 3 அல்லது 4 நாள் இடைவெளியில் நீர் பாய்ச்சுவது மிகச்சிறப்பு. 25 நாட்களுக்கு மேற்பட்ட நாற்றுக்கு 5 தினத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சுவதே மிகவும் நன்று. அடிக்கடி நீர் பாய்ச்சினால் வேர்ப்பகுதி சரியான கிழங்கு வடிவம் கொள்ளாமல் நாற்று திமுதிமுவென வளர்ந்து விரைப்பு இல்லாமல் மேலும் கீழும் சாய்ந்துவிடும். சுருங்கச் சொன்னால் காய்ச்சலும் பாய்ச்சலும் எனலாம்.\nகண்மணி இயற்கை அங்காடி மற்றும் இயற்கை வேளாண்மை இடுபொருளகம்,\n404, பாங்க் ஆப் இந்தியா கீழ்தளம்,\nரயில்வே நிலையம் எதிர்புறம், பழநிப்பாதை, ஒட்டன்சத்திரம்-624 619.\n← சவுக்கு சாகுபடிக்கு தண்ணீரில் வளர்க்கப்பட்ட நாற்றுக்கள்\nகளிமண் நிலத்திற்கான நடவுக் குறியீட்டுக் கருவி – ராஜராஜன் 1000 →\nவிகடன் வரவேற்பறை மூலமாக இந்த வலைப்பூவை வேளாண் நண்பன் என தமிழ் உலகிற்கு எடுத்துச் சென்ற ஆனந்த விகட��ுக்கு நன்றி.\nஇங்கு தங்கள் முகவரியைக் கொடுத்து புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nஅறிமுகப் படுத்தியவர்கள் – நன்றி\nதட்டைப் பயிறு / காராமணி (1)\nவேளாண் அரங்கம் மார்க்கெட் (2)\nபாட் கேஸ்ட்டிங் ஒலிப்பதிவுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.debian.org/index.ta.html", "date_download": "2019-10-23T22:05:36Z", "digest": "sha1:BKHJWW4NNVOGHYWTUJ7FANWETAYKMITO", "length": 8226, "nlines": 84, "source_domain": "www.debian.org", "title": "Debian -- ஞாலமனைத்திற்குமான இயங்குதளம்", "raw_content": "\nதங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும்.\nமுழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...\nடெபியனின் அண்மைய நிலையான வெளியீடு 10.1 ஆகும். இது கடைசியாக07 செப்டம்பர் 2019 அன்று புதுப்பிக்கப்பட்டது. டெபியனின் கிடைக்கக் கூடிய வெளியீடுகள் குறித்து தொடர்ந்து வாசிக்கவும்.\nடெபியனைப் பயன்படுத்திட விரும்பிடின்,அதன் நகலொன்றை எளிதில் பெற்று, நிறுவலுக்கான அறிவுரைகளைப் பின்பற்றி நிறுவிக் கொள்ளலாம்.\nமுந்தைய வெளியீட்டிலிருந்து அண்மைய நிலையான வெளியீட்டுக்கு தாங்கள் மேம்படுத்த விரும்பிடின், மேற்கொண்டு தொடர்வதற்குள் வெளியீட்டுக் குறிப்புகளை வாசிக்கவும்.\nடெபியனைப் பயன்படுத்துவதில் அல்லது அமைப்பதில் உதவி வேண்டின் ,ஆவணமாக்கம் மற்றும் ஆதரவு பக்கங்களை நாடவும்.\nஆங்கிலமல்லாத பிற மொழிகள் பேசுவோர்சர்வதேச பகுதியினை நாடவும்.\nஇன்டல் x86 தவிர்த்த ஏனைய கணினிகளைப் பயன் படுத்துவோர் துறைகள் பகுதியினை நாடவும்.\nபழைய செய்தி விவரங்களை அறிய செய்திகள் பக்கத்தினை அணுகவும். புதிய டெபியன் வெளிவருவது குறித்த தகவலைப் பெற விரும்பினால், டெபியன் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணையவும்.\nபழைய அரண் ஆலோசனைகளுக்கு அரண் பக்கத்தினை நாடவும். அறிவிக்கப்பட்��க் கையோடு டெபியன் அரண் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற டெபியன் அரண் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணைக.\nஇப்பக்கம் கீழ்கண்ட மொழிகளிலும் கிடைக்கப் பெறுகிறது:\nஆவணத்தின் இயலபிருப்பு மொழியினை அமைப்பது எப்படி\nகடைசியாக மாற்றப் பட்டது: சனி, மார்ச்சு 16 15:25:04 UTC 2019\nபதிப்புரிமை © 1997-2019 SPI and others; உரும விவரங்களைப் பார்வையிடவும்\nபொதுநோக்கத்திற்கான மென்பொருளின் பதிவு பெற்ற வணிக முத்திரை டெபியனாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-23T20:45:46Z", "digest": "sha1:Z7S4HUJJE2HALTA6IO6R3ZALJJGOS2LW", "length": 8770, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்துப் பயிற்சி", "raw_content": "\nTag Archive: எழுத்துப் பயிற்சி\nவேதசகாயகுமார்தான் முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீனை அறிமுகம் செய்துவைத்தார். தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். கடற்கரைச் சூழியல் ஆய்வுகள் சார்ந்து 25 ஆய்வுக்கட்டுரைகளும் ஏழு நூல்களும் படைத்திருக்கிறார். தமிழில் அணியம் என்ற நூலின் ஆசிரியர் [தமிழினி வெளியீடு] இரண்டுவருடங்களாக அவர் கடற்கரைப்பகுதி மக்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும்பொருட்டு நாகர்கோயிலில் ஒரு சிறிய கூடுகையை நடத்திவருகிறார். இப்போது நாகர்கோயில் கார்மல் உயர்நிலைப்பள்ளியில் மாதத்தில் இரண்டாம் ஞாயிறன்று இக்கூடுகை நிகழ்ந்து வருகிறது. இருபதுக்குள் உறுப்பினர்கள் வந்து அதில் பங்கெடுத்து …\nTags: அனுபவம், எழுத்துப் பயிற்சி, நிகழ்ச்சி\nபகுத்தறிவும் டாக்கின்ஸும் - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:46:35Z", "digest": "sha1:OFHXG55APFP6QW7FV7MGDNJKBK5DW4W5", "length": 4727, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "பாதம்", "raw_content": "\nபாதம் தாவும் கங்காரு; தொடையில் டால்ஃபின்... டிரண்டிங் மினிமலிஸ்ட் டாட்டூ\nபியூட்டி - உச்சி முதல் பாதம் வரை\nதலைமுடி முதல் பாதம் வரை... கோடைக்கேற்ற கற்றாழை அழகுக் குறிப்புகள்\nமுன்வினைகளை நீக்கும் சத்குரு நாதனின் பாதம்... சபட்ணேகருக்கு அருளிய சாய்பாபா\n4 அல்லது 5-ம் மாதத்திலேயே கர்ப்பிணிகளின் பாதம் வீங்கினால் பிரச்னையா\nவிக்கல் எடுக்கும்... பாதம் வியர்க்கும்... புற்று நோய் வரும்... நாய்களைப் பற்றிய இந்த விஷயங்கள் தெரியுமா\nதலைமுடி முதல் பாதம் வரை... குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்\n``மொதல்ல பாதம் அரிக்கும், அப்புறம் கொப்புளமாகும், அப்புறம் உடம்பே போய்டும்'' - பாதிப்புக்குள்ளான குடும்பத்தின் பரிதாபம்\nதலைமுடி முதல் பாதம் வரை... பனிக்கால அழகுக் குறிப்புகள்\nவசீகரிக்கும் வைர அணிகலன்கள்... ஆபரணங்கள் ஸ்பெஷல்\nகண்கவரும் கம்மல்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t100-topic", "date_download": "2019-10-23T20:37:08Z", "digest": "sha1:CNF67CRNW5L5SZCZMXLPASDGSVQWSMMG", "length": 5002, "nlines": 58, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "சூனியக்காரியாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலிசூனியக்காரியாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » சினிமா செய்திகள்\nசூனியக்காரியாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி\nஸ்லீப்பிங் பியூட்டி(Sleeping Beauty) என்கிற தூங்கும் ராஜகுமாரியைப் பற்றிய தேவதைக் கதை சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சைச் சேர்ந்த சார்லஸ் பெர்ராட் என்பவரால் எழுதப்பட்ட கதை. இதை குழந்தைப் பருவத்தில் கடந்து வராத இங்க்லீஷ் மீடிய குழந்தைகளே இன்று கிடையாது.\nவால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் முழுநீளப் படமாக (திரும்பவும்) எடுக்கப்படப் போகும் இப் படத்தில் ராஜகுமாரியை\n100 வருடங்களுக்குத் தூங்கச் செய்யும் சூனியக்காரியாக நடிக்க இருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.\nஅவருடைய உதடுகளும், கன்ன எலும்புகளும் அந்த வில்லி பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருத்தமாய் இருக்கின்றன.\nஇதைப் பற்றி ஏஞ்சலினா கூறுகையில், தன்னை விட தனது குழந்தைகள் தான் இப் படத்தில் நடிக்கப் போவதைப் பற்றி மிகுந்த ஆர்வமாய் இருப்பதாகவும், திரைக்கதையில் வில்லிக்கும் மனது இருப்பதாய் வித்தியாசமாய்க் கதை எழுதப் பட்டிருப்பதாகவும் சொல்கிறார்;\nமேல்பிசன்ட்டாக வரும் வில்லி சூனியக்காரியின் கேரக்டர் உண்மையில் நல்ல கேரக்டர் தான். ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவளாகவும், ஆதிக்கம் செலுத்தும் தன்மையுள்ளவளாக இருந்தாலும் அவளிடமும் மென்மையான விஷயங்கள் உண்டு என்பதை வெளிப்படுத்தும் கேரக்டர்.\nஇந்த கேரக்டர் மூலம் டீன் ஏஜ் பெண்களுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்ல வருவது என்னவென்றால் 'கிட்டத்தட்ட ஒரு வில்லியாக இருங்கள்' என்று. அப்படி வித்தியாசமாக கேரக்டர் இருக்கிறது. அதனால் கொம்புகளை மாட்டிக் கொண்டு நடிக்க ரெடியாகிவிட்டேன் என்கிறார் இந்த ஆறு குழந்தைகளின் தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/06/26.html", "date_download": "2019-10-23T20:41:15Z", "digest": "sha1:LNNS5TLOVTB3NVRC7X6YC65YGQ5YDQTM", "length": 49239, "nlines": 607, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆ��ால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\n149. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்\nவிந்தைகள் சிந்தும் ரோஜாக் கூட்டம்-75\n150. திருமதி. காமாக்ஷி அவர்கள்\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\n151. திருமதி. பத்மாசூரி (சந்திரவம்சம்) அவர்கள்\nவணங்கி வாழ்த்தும் .. திருக்கார்த்திகை தீபம்\nவாரிசு இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கு\n152. திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள்\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஇவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய நூல்\nநூல் முதல் பதிப்பு வெளியீடு (2014):\n6/18 மேற்கு வன்னியர் தெரு\nநெசப்பாக்கம் - சென்னை 600 078\nஅலைபேசி எண்: 94447 99569\n153. திருமதி. பவள சங்கரி அவர்கள்\nவலைத்தளம்: நித்திலம் - சிப்பிக்குள் முத்து\nஎழுத்து வல்லமை மிக்க இவர்களே\nஇணைய இதழின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.\nதாயிற் சிறந்த கோயில் இல்லை\nஇவர்கள் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதி\nஅவற்றில் சமீபத்திய வெளியீடுகளில் சில:\n154. சுய அறிமுகத்தில் சில ....\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nநேத்து ராத்திரி ....... யம்மா \nம ஞ் சூ [உண்மைக்கதை]\nகொ ட் டா வி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:08 AM\nலேபிள்கள்: நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\n26ம் திருநாள்....மல்லிகைச்சரங்கள் மயக்கும் மங்கையர்...\nதிருமதிகள் இராஜராஜேசுவரி, காமாட்சி, பத்மாசூரி,\nருக்மணி.எஸ், பவளநங்கரி, தாங்கள் எல்லோருக்கும் இதயம் நிறை வாழ்த்துகள்.\n(இன்று சகோதரி பவளசங்கரியின் ஆக்கம் ஒன்றிற்குக் கருத்திட்டேன்)\n:) வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் இதயம் நிறைந்த வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள். தங்களின் பின்னூட்டத்திலும்கூட மல்லிகை மணம் கமழ்வதை உணர முடிகின்றது :)\n//(இன்று சகோதரி பவளசங்கரியின் ஆக்கம் ஒன்றிற்குக் கருத்திட்டேன்)//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\nஇன்றைக்கு சொல்லி இருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nதிருமதி பத்மாசூரி அவர்களது பதிவுகள் படித்ததில்லை. படிக்கிறேன்.\n:) வாங்கோ வெங்கட்ஜி. வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)\nஇன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள். அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி, சார். :)\nதிண்டுக்கல் தனபாலன் June 26, 2015 at 8:01 AM\nஇன்றைய சிறப்பான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...\n:) வாங்கோ Mr DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)\n:) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nஉடன் அவர்கள் பதிவுக்குச் சென்று வந்தேன்\nஅற்புதமான பதிவர்களை அருமையாகப் பதிவு\n:) வாங்கோ Mr Ramani Sir. வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nதங்களின் நினைவில் நின்ற இன்றைய பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள், இனி தான் வாசிக்கனும், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\nஇன்று புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)\n:) தயவுசெய்து நாளைக்கும் ’தென்றல்’ ஆக வருகை தாங்கோ, ப்ளீஸ் :)\nதங்களின் - சிறப்பான தொகுப்பின் வழியாக\nபல தளங்களைப் பற்றியும் அறிய முடிகின்றது..\n:) வாங்கோ பிரதர், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\n:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nகாமாட்சி மற்றும் பத்மாசூரி தளங்கள் சென்றதில்லை சென்று பார்க்கின்றேன்\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)\nஅன்புள்ள V.G.K அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் வணக்கம். இன்றைய அறிமுகத்தில் எனக்கு, மரியாதைக்குரிய அம்மா திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். அண்மையில் ஸ்ரீரங்கத்தில் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பினில், தங்கள் அழைப்பின் பேரில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைத்த, மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் அது.\nவாங்கோ சார், வணக்கம். அன்றைய நம் சந்திப்பின் இனிய நினைவலைகளை அழகாக எடுத்துச்சொல்லியுள்ளது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் இதர பல உதவிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.\nநினைவில் நின்றவர்களில் நானும் ஒருவள் என்பதே மிகவும் மகிழ்சியான விஷயமாக இருக்கிறது. எனக்கும் பதிவர்களில் யாரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற அவா மிகுதிதான்.இந்த என் எண்பத்திநான்காவது வயதில் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பின்னூட்டங்கள் மூலமே என் நெருங்கிய உறவினராகி விட்டார். பார்க்கவில்லை என்ற குறைய�� எழுவதில்லை. ஏதோ வெகுகாலமான பந்தம் என்றே தோன்றுகிறது.\nஅதே மாதிரி ரஞ்ஜநி,மற்றும் பலபேர் இருக்கிறார்கள். எனக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லோரையுமே பார்த்துப்பேசிய மகிழ்வு எனக்கிருக்கிறது. பலபேர்கள் என்னைத் தெரியாதவர்கள் கூட இன்று சொல்லுகிறேனைப் பார்ப்பார்கள்\nஅதுவே எனக்கு மிகவும் பெருமை. உங்கள் யாவரையும் வரவேற்கிறேன்.. இன்று பெருமைக்குரியவர்களான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nநன்றி திரு. கோபால கிருஷ்ணன். அன்புடன்\n//நினைவில் நின்றவர்களில் நானும் ஒருவள் என்பதே மிகவும் மகிழ்சியான விஷயமாக இருக்கிறது. எனக்கும் பதிவர்களில் யாரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற அவா மிகுதிதான். இந்த என் எண்பத்திநான்காவது வயதில் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் பின்னூட்டங்கள் மூலமே என் நெருங்கிய உறவினராகி விட்டார்.//\nதன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. :)\n//பார்க்கவில்லை என்ற குறையே எழுவதில்லை. ஏதோ வெகுகாலமான பந்தம் என்றே தோன்றுகிறது.//\nஇருக்கலாம். எனக்கும் ஒரு சிலருடனான தொடர்புகள், ஜன்ம ஜன்மமாக தொடரும் நெருங்கிய சொந்தங்கள் போலவே என்னையும் நினைக்க வைக்கிறது.\n//அதே மாதிரி ரஞ்ஜனி,மற்றும் பலபேர் இருக்கிறார்கள். எனக்குப் பின்னூட்டம் அளிப்பவர்கள் எல்லோரையுமே பார்த்துப்பேசிய மகிழ்வு எனக்கிருக்கிறது. பலபேர்கள் என்னைத் தெரியாதவர்கள் கூட இன்று ’சொல்லுகிறேன்’ என்ற என் வலைத்தளத்தினைப் பார்ப்பார்கள்//\nநிச்சயமாக ஒருசிலராவது கட்டாயம் வந்து பார்ப்பார்கள்.\n//அதுவே எனக்கு மிகவும் பெருமை. உங்கள் யாவரையும் வரவேற்கிறேன்.. இன்று பெருமைக்குரியவர்களான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//\nஅனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.\n//நன்றி திரு. கோபால கிருஷ்ணன். அன்புடன்//\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.\nகாமாட்சி அம்மாவை மட்டும் அறிவேன். மற்றவர்கள் தளங்கள் புதியது எனக்கு\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸ்ரீராம் \nஎல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு....தாமதமாகி விட்டது சார். ஒரு வாரமாக வரையலவில்ல��. பல நிகழ்வுகள் பயணம், வேலைப்பளு காரணமாக......பொருத்தருள்க சார்....இனி தொடர்கின்றோம்....\n//எல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு.... தாமதமாகி விட்டது சார். ஒரு வாரமாக வர இயலவில்லை. பல நிகழ்வுகள் பயணம், வேலைப்பளு காரணமாக...... பொருத்தருள்க சார்....//\nஅதனால் பரவாயில்லை. இது எல்லோருக்குமே மிகவும் சகஜம்தான்.\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.\nஇன்று இத்தளத்தில் அறிமுப்படுத்திய விவரங்கள் பின்னூட்டமூலம் தெரியப்படுத்திய யாதவன்நம்பி-புதுவைவேலு அவர்களுக்கும், தமிழ் இளங்கோ அவர்கட்கும் என்நன்றியும்,அன்பும். அன்புடன்\nவாங்கோ, மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.\n//இன்று இத்தளத்தில் அறிமுப்படுத்திய விவரங்கள் பின்னூட்டமூலம் தெரியப்படுத்திய யாதவன்நம்பி-புதுவைவேலு அவர்களுக்கும், தமிழ் இளங்கோ அவர்கட்கும் என் நன்றியும், அன்பும். அன்புடன்//\nஅவர்களின் இதுபோன்ற அன்றாட சேவைகளுக்கு நானும் தங்களுடன் சேர்ந்து என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி. :)\nஇன்றைய அறிமுகப் படுத்தலில் காமாட்சி அம்மா பத்மாசூரி அம்மா ருக்மணி அம்மா பவள சங்கரி ஆகியோரின் தளங்கள் எனக்கும் புதியவையே அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் தொண்டு துலங்கட்டும் அன்னைத் தமிழ்\nஅறிமுகப் படுத்தலுக்கு மீண்டும் நன்றிகள் ஐயா\n:) வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகைக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி :)\nபத்மாசூரி தவிர மற்ற அனைவரும் நன்கு தெரிந்தவர்கள் தாம். பவள சங்கரி அவர்களை வல்லமை ஆசிரியராகத் தெரியும். அவர்கள் தளத்தை இன்று தான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அங்குச் சென்று பின்னூட்டமும் கொடுத்தேன். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்\n//பத்மாசூரி தவிர மற்ற அனைவரும் நன்கு தெரிந்தவர்கள் தாம்.//\nதிருமதி. பத்மாசூரி அவர்கள் ஏனோ கடந்த ஓராண்டுக்கும் மேலாக [From Sep. 2013 onwards] புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல் உள்ளார்கள்.\n//பவள சங்கரி அவர்களை வல்லமை ஆசிரியராகத் தெரியும். அவர்கள் தளத்தை இன்று தான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அங்குச் சென்று பின்னூட்டமும் கொடுத்தேன்.//\n:) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம். :)\nஇன்றைய அறிமுகங்களில் பத்மாசூரி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன். ���ல பதிவுகளை வாசித்துக் கருத்திடாமல் கடந்திருக்கிறேன். இனி கருத்திடுவதிலும் கவனம் வைக்கிறேன். அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.\n:) வாங்கோ, வணக்கம். :)\n//இன்றைய அறிமுகங்களில் பத்மாசூரி அவர்களைத் தவிர மற்றவர்களை அறிவேன்.//\nதிருமதி. பத்மாசூரி அவர்கள் ஏனோ கடந்த ஓராண்டுக்கும் மேலாக [From Sep. 2013 onwards] புதிய பதிவுகள் ஏதும் வெளியிடாமல் உள்ளார்கள். அதனால் தாங்கள் இவர்களை அறிந்திருக்காமலும் இருக்கலாம்.\n//பல பதிவுகளை வாசித்துக் கருத்திடாமல் கடந்திருக்கிறேன்.//\n//இனி கருத்திடுவதிலும் கவனம் வைக்கிறேன். //\nசந்தோஷம். தங்கள் செளகர்யம்போலச் செய்யவும். தங்களால் முடியும்போது வாங்கோ. :)\n//அறிமுகங்களுக்கு நன்றி கோபு சார்.//\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம் :)\nஅனைவருமே புதியவர்கள். அவர்களுடைய தளங்களைச் சென்று பார்த்தேன். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. பிற பணிகள் காரணமாக உடன் எழுதமுடியவில்லை. நாளை சந்திப்போம்.\n:) வாங்கோ முனைவர் சார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி+நன்றி. :)\n//பிற பணிகள் காரணமாக உடன் எழுதமுடியவில்லை.//\nஅதனால் பரவாயில்லை சார். தாமதமாகவேனும் மறக்காமல் வருகை தந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி, மட்டுமே. மிக்க நன்றி, சார்.\nமேற்படி பதிவினில் திருமதி. பத்மாசூரி (சந்திரவம்சம்)\nவலைத்தளம்: தாமரை மதுரை, அவர்கள் தனது கீழ்க்கண்ட கருத்தினை பதிவு செய்துள்ளார்கள்.\nசந்திர வம்சம் has left a new comment on your post \"நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்\":\nதங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி\nபதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். \"பல்வேறு பிரச்சனையின்\" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி\nதிரு.வி.ஜி.கே. (V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களினால்தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது. புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.\nஅவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.\nவணக்கம் கோபு சார். தங்கள் 26ம் திருநாள் என்ற பதிவினைப் பார்த்தேன். எப்படியோ படிக்காமல் விட்டுப் போய்விட்டது. மன்னிக்க. ஐந்து பெண்மணிகள் பற்றி தாங்கள் எழுதியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.அதில் என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி அறிமுகப் படுத்தியுள��ளதைப பார்த்து மிக மிக மகிழ்ச்சி.எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களது அயராது உழைக்கும் திறத்திற்கு என் பாராட்டுகள்.\nதிருமதி. ருக்மணி சேஷசாயீ அவர்களின் சமீபத்திய (2014) நூல் வெளியீடான ‘திருக்குறள் கதைகள்’ என்பதன் முன் அட்டையும், பின் அட்டையும், நூல் கிடைக்குமிடமும் இந்தப்பதிவினில் இப்போது இன்று புதிதாக என்னால் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..\n//மலர்ச்சரமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..//\nமல்லிகை / ஜாதிப்பூ ........... மலர்ச்சரமாய் மணம் வீசும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க \nஅறிமுகப்படுத்தப்பட்டஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..\n//அறிமுகப்படுத்தப்பட்டஅருமையான பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nபோட்டிக்கான 750 பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் அளித்து நிறுத்திக்கொள்ளாமல், அதையும் தாண்டி நான் இதுவரை வெளியிட்டுள்ள 43 உபரிப் பதிவுகளுக்கும் முழுவதுமாக பின்னூட்டம் அளித்து மாபெரும் சாதனையைச் செய்துள்ளீர்கள். 793 out of 793 as on 02.11.2015.\nஎன் ஸ்பெஷல் பாராட்டுகள் + நன்றிகள், ஜெ.\nஉங்களுக்கு அடுத்ததாக வேறு ஒருவர் 777 out of 793 பின்னூட்டமிட்டு, தங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்கள். அவர்கள் பின்னூட்டமிடாமல் விட்டுப்போன 16 பதிவுகளில் 15 பதிவுகள் ஜூன் 2015 இல் என்னால் வெளியிடப்பட்டுள்ளவை. ஒருவேளை மறந்தே போய் இருப்பார்களோ என்னவோ. அதனால் பரவாயில்லை. அவை போட்டிக்கு சம்பந்தமே இல்லாதவை மட்டுமே. போட்டிக்கு அல்லாத மற்ற எல்லாவற்றிற்கும் வருகை தருவதோ தராததோ அவரவர்கள் இஷ்டம் மட்டுமே.\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34?start=270", "date_download": "2019-10-23T20:49:13Z", "digest": "sha1:LXOGX2J4FHIPKHGAUMFNEW5EQIB3K6I6", "length": 8442, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர்", "raw_content": "\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அம்பேத்கர்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 2 எழுத்தாளர்: அம்பேத்கர்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nதொழிலாளர் சட்டம் விவசாயிகளின் உரிமையே எழுத்தாளர்: அம்பேத்கர்\nபக்கம் 10 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9393", "date_download": "2019-10-23T21:34:27Z", "digest": "sha1:55UMFYGHHH4JULHOLLHSAD7NI4H2LSA6", "length": 9525, "nlines": 127, "source_domain": "sangunatham.com", "title": "மூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம் – SANGUNATHAM", "raw_content": "\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஅமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும��� ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் காத்திரமான தீர்மானம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.\nநேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.\nமே மாதம் 22 ஆம் திகதி பிக்குகள் முன்னணியின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மகஜரைக் கையளித்தோம்.\nஅதில், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறும், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை நீக்குமாறும் கோரியிருந்தோம். இந்த மகஜரைக் கொடுத்து நீண்ட காலம் கழிந்துள்ளது. நாம் எதிர்பார்த்த காலம் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது 24 மணி நேரம் ஜனாதிபதிக்கு அவகாசம் வழங்குகின்றோம்.\nஇக்காலப் பகுதிக்குள் அவர்களை பதவி நீக்கம் செய்யாவிடின் நாம் அதிரடியான தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளோம் எனவும் தேரர் மேலும் கூறினார். (மு)\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய…\nதமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்க முயற்சி – சிவாஜிலிங்கம்\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nகைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது – லக்ஷ்மன் கிரியெல்ல\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nவட மாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\n2018 O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும்\nதேர்தல்களை பிற்போட இடமளிக்கப் போவதில்லை\nஅமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக 9ம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளா���ுவதில் மகிழ்ச்சி… Read More\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\nமூவரைப் பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அத்துரலிய தேரர் 24 மணிநேர அவகாசம்\nஉலகக் கிண்ணம் 2019 – விரிவான அலசல்\nஎன் கன்னத்தில் அறை விழுந்துள்ளது\nயாழ் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத் தொகுதியில்\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/11/a-brief-talk-by-svshekhar-sve.html", "date_download": "2019-10-23T21:32:33Z", "digest": "sha1:TBX6XM4FEUJ5URFEFNJX3KDJECDCRIO7", "length": 31008, "nlines": 523, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): A Brief Talk by S.V.Shekhar | S.Ve சேகர் அவர்களுடன் விரிவாய் ஒரு நேர்முகம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nA Brief Talk by S.V.Shekhar | S.Ve சேகர் அவர்களுடன் விரிவாய் ஒரு நேர்முகம்\nஏசிமெக்கானிக்காக சென்னை சவேரா ஓட்டலில் ஒன்றரை வருடம் பகுதி நேர வேலை..\nசென்னை ரேடியோவில் முதல் முறையாக சினிமா ஒளிச்சித்திரம் வழங்கியவர்.\nஅதுவே பாலசந்தரிடம் ஒரு சீனில்நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..\n6000 முறை நாடகம் போட்டதோடு இன்னமும் நாடகங்கள் வார வாரம் மேடை ஏற்றுபவர்…\n50 முறை ரத்ததானம் கொடுத்தவர்…\n41 வருடங்கள் கலை உலக பணி,\nபாரதிய ஜனதா கட்சி தமிழக கொள்கை பரப்பும் பிரபலம்\nநாடக நடிகர் , இயக்குனர், என்று பன்முக திறமைகொண்டவர்.\nமாற்றுக்கருத்து இருப்பினும் மாற்றுகட்சியினரிடம் நட்பு பாராட்டும் நல்லவர்…\nஅதிமுகவில் எம்எல்ஏ பதவி வகித்தாலும் டெம்போ டிராவலர் டயர் தொட்டுக்கும்பிடாத ஒரே எம்எல்ஏ,.\nஅவர்தான் எஸ்வி சேகர் அவர்கள்.…\nவீட்டில் ஜாக்கி சினிமாசுக்காக ஒரு எபிசோட் எடிட் செய்துக்கொண்டு இருந்தேன்…\nசின்ன மாப்ளே பெரியமாப்ளே.... நாடகம் வாணிமகாலில் என்று முகநூலில் நண்பர் எஸ்வீ சேகர் அவர்கள் பகிர்ந்து இருந்தார்கள்…\nநகர தெருக்களில் சுவரொட்டி பார்த்தேன்… வாழ்த்துகள் என்று வாழ்த்தினேன்.. அதற்கு பதிலாக எஸ் வீ சேகர் அவர்கள். உடனே எனது விருந்தினராக நாடகத்துக்கு வர வேண்டும் என்றார்..\nகடந்த ஞாயிறு வாணி மகால் மாலை சின்ன மாப்ளே பெரிய மாப்ளே நாடகத்துக்கு சென்றேன்.\nமேடையின் பின்புறம் உள்ள ரிகர்சல் அறையில் இருவரும் பலதும் பேசிக்கொண்டு இருந்தோம்..\nமுக்கிய வேடத்தில் நடித்தவர் இடுப்பை உடைத்துக்கொண்டு வந்த���ருந்தார்.. அவருக்கு மாற்றுஇல்லை.. ஆனாலும் நடிக்க முடியம் என்றார்…\n6000 நாடகங்கள் மேடை ஏற்றினாலும் ரிகர்சல் சரியாக நடக்கின்றது… நாடகம் ஆரம்பிக்கும் முன் செட் பிரப்ட்டிக்கும் கடவுளுக்கும் பூஜை போட்டு வணங்குகின்றார்கள்..\nமிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு குபிர் சிரிப்பு நாடகத்தை ரசித்தேன்… அதை விட நாடகம் முடிந்த உடன் எஸ் வீ சேகர் அவர்கள் புதிய நல்ல நாடகங்களை அறிமுகப்படுத்தியதோடு நாடகங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களை பார்த்துக் கேட்டுக்கொண்டார்…\nவிடைபெற்ற போது.. அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்.. நாளை காலை ஜாக்கி சினிமாசுக்காக பேச வேண்டும் என்று சொன்னேன்… அவசியம் வர சொன்னார்…\nகாலையில் பதினோரு மணிக்கு ஆரம்பித்த பேட்டி மதியம் ஒன்றரை மணிக்கு முடிந்து…\nபாலசந்தர், கமல், நதியாஇ சுஜாதா, கிரேசி மோகன், கோவனின் கைது, மாட்டிறைச்சி, இந்திய சென்சார் போர்டு, என்று பலதும் பேசினோம்.. அவைகள் வீடியோவாக பகுதி பகுதியாக உங்கள் முன்…\nவீடியோக்கள் பிடித்து இருந்தால் நண்பர்களிடத்தில் ஷேர் செய்யவும்..\nஜாக்கிசினிமாஸ் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்...\nLabels: அனுபவம், சமுகம், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, நேர்காணல்கள்\nமுழுவதும் கண்டேன்.. மிக இயல்பான, மனிதநேயம் மிக்க, தனி மனித ஒழுக்கமானவராக, நேர்மையானவராக, மிக வெளிப்படையானவராக, யதார்த்த வாதியாக எனக்கு தெரிகிறது.\nதங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்..\nBrief என்றால் சுருக்கமாக என்று அர்த்தம்\nசிறப்பான பேட்டி.. மிக இயல்பாக உண்மையாக இருந்தது. இந்த நீளமான பேட்டியில் இன்னும் முக்கியமான சமுக நலன் சார்ந்த கேள்விகள் வந்திருக்கலாம். இலங்கை/தமிழ் மொழி/சாதி/கல்வி/சினிமா மோகம்/.. போன்றவை. எவ்வளவோ அழுத்தங்கள் இருந்தும் இவ்வளவு யதார்த்தமாக பல கருத்துகள் கூறியது சிறப்பு.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கி��ைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர���ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/20", "date_download": "2019-10-23T20:36:07Z", "digest": "sha1:QXZO4S3LHZMR6TKXRPG4YNR3IYB7BXL2", "length": 4235, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 20 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி ரஜி தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி ரஜி தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு 21 DEC 1961 உதிர்வு 20 ...\nதிருமதி தங்கம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் பிறப்ப 05 APR 1937 இறப்பு ...\nதிருமதி சிவனடியான் அன்னபூரணி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவனடியான் அன்னபூரணி – மரண அறிவித்த��் மலர்வு 31 AUG 1929 உதிர்வு ...\nதிரு சுப்பிரமணியம் தேவேஸ்பரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் தேவேஸ்பரசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் 27 NOV 1934 ...\nதிருமதி புவனேஸ்வரி அமிர்தானந்தம் – மரண அறிவித்தல்\nதிருமதி புவனேஸ்வரி அமிர்தானந்தம் – மரண அறிவித்தல் பிறப்பு 27 OCT 1928 இறப்பு ...\nதிருமதி வினோதினி சன்ரியூட் அன்ரனி – மரண அறிவித்தல்\nதிருமதி வினோதினி சன்ரியூட் அன்ரனி – மரண அறிவித்தல் (சாயி நடனக் கல்லூரியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54700-kicked-in-the-stomach-by-husband-for-dowry-thane-woman-loses-baby.html", "date_download": "2019-10-23T21:49:08Z", "digest": "sha1:DLU245LSSC5WCVBHS3UIBWGRU6SAT452", "length": 9386, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார் | Kicked in the Stomach by Husband for Dowry, Thane Woman Loses Baby", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nகர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்\nதானேவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவன் வரதட்சனை கேட்டு வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமஹாராஷ்டிரா, தானே பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் அந்த பெண்ணை கணவர் கணேஷும் அவரது குடும்பத்தாரும் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அப்பெண் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தன்னை கணவர் கணேஷும் அவரது குடும்பத்தாரும் வரதட்சனை கேட்டு நீண்ட நாளாக கொடுமை படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் தான் கருவுற்றிருந்ததாகவும், என்னை கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனால் கணேஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஐபிசி 315 மற��றும் 498 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்\nபுயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்.எம்-ல் இலவச சிகிச்சை : பாரிவேந்தர் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாலையோரம் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி - நகைப்பறிப்பால் நேர்ந்த கொடூரமா\nபாலியல் வன்கொடுமை குறித்து நகைச்சுவை கருத்து: எம்.பி. மனைவிக்கு கண்டனம்\n‘கருத்தம்மா’ பட பாணியில் பேத்தியை கொலை செய்த பாட்டி கைது\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி யாருக்கு\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n\"ரஜினி சார் நல்ல மனிதர்.. ஆனால் இந்த அரசியல்\"-ஏ.ஆர்.முருகதாஸ்\n’உனக்கு இதுதான் கடைசி நாள்’: எச்சரித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்\nபுயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்.எம்-ல் இலவச சிகிச்சை : பாரிவேந்தர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54948-man-held-for-hacking-social-media-accounts-of-beauty-pageant-finalist.html", "date_download": "2019-10-23T20:44:34Z", "digest": "sha1:6S6HY6PBOUWEESHZIJLWKWKT3S6MC3KA", "length": 10185, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மாடலிடம் மிரட்டல்! | Man held for hacking social media accounts of beauty pageant finalist", "raw_content": "\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nசென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மாடலிடம் மிரட்டல்\nபிரபல மாடலின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nமும்பையை சேர்ந்தவர் அரிஷா ஜெயின். பிரபல மாடலான இவர், அழகிப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு ஒரு மெயில் வந்தது. ’இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் அழிக்கப்பட்டு விடும். அதை தடுக்க வேண்டும் என்றால் கீழே லிங்கை கிளிக் செய்யவும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nRead Also -> மகாராஷ்ட்ராவில் மராத்தாவுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு \nகிளிக் செய்தார் அரிஷா. ஒன்றும் ஆகவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் கிளிக் செய்து பார்த்தால், இன்ஸ்டாகிராம் பக்கம் பிளாக் செய்யப்பட்டிருந்தது. அவரது பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைத்தளக் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.\nRead Also -> கேரளாவுக்கு முதலில் உதவி அப்புறம் \"பில்\" அனுப்பிய மத்திய அரசு\nபின் அவரது வாட்ஸ் அப்-புக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் உங்கள் கணக்கு மீண்டும் வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த பிளாக் மெயிலை அடுத்து, மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார் அரிஷா. போலீசார், பணம் தருவதாக அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்படி கூறினர். அப்படியே செய்தார் அவரும்.\nபிறகு பிளாக்மெயில் செய்தவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை பிடிக்கத் திட்டமிட்டனர். அதே போல அவர் விசாகப்பட்டினத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அவர் பெயர், சந்திரபிரகாஷ் ஜோஷி என்பது தெரியவந்தது.\nஅவரை கைது செய்த போலீசார், இதே போல வேறு யாரிட���ும் பிளாக்மெயில் செய்து பணம் பெற்றிருக்கிறாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதல் டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பிருத்வி ஷா விலகல்\nஇங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\n\"பருவமழை 2 நாட்களுக்கு குறைந்திருக்கும்\" - வானிலை மையம்\n‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்\nதீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\n“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..\nகனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல் டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பிருத்வி ஷா விலகல்\nஇங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/father-and-daughter-killed-in-river-drowning-ptqz0y", "date_download": "2019-10-23T20:56:17Z", "digest": "sha1:62PDZUSKGZ6S4A4IKHBTNU46MLQNKXOS", "length": 11595, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் பலி… - வைராகும் புகைப்படத்தால் சோகம்", "raw_content": "\nஆற்றில் மூழ்கி தந்தை, மகள் பலி… - வைராகும் புகைப்படத்தால் சோகம்\nஅமெரிக்காவில் அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய தந்தை, மகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் உல��ம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் இறக்கின்றனர். ஆனால், தண்ணீரால் தந்தை, மகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய தந்தை, மகளுடன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் ஏராளமானோர் இறக்கின்றனர். ஆனால், தண்ணீரால் தந்தை, மகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா (2) மகள் உள்ளார். 3 பேரும் கடந்த வாரம் வேலை தேடி, அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தனர். இதற்காக ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு கடந்த 23ம் தேதி சென்றடைந்தனர்.\nஅங்கு, சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டு இருந்தது. மறுநாள் தான் அதன் வழியே செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அங்கு காத்திருக்க தயங்கிய அவர்கள், அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்தால், அமெரிக்காவுக்கு சென்றுவிடலாம் என முடிவு செய்தனர்.\nஇதையடுத்து, மார்ட்டின்ஸ், மகளை, தனது சட்டைக்குள் மறைத்து சுமந்தபடி நீச்சலடித்து கொண்டே சென்றார். மறுகரையில் உள்ள டெக்சாஸ் பிரவுன்வில்லி நகரை நெருங்க முடியாமல், ஆற்றின் சூழலில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அவரது மனைவி அவோலியா மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்டார். மார்ட்டின்சும், அவரது சட்டைக்குள் இருந்த வலேரியாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.\nதந்தை, மகள் சடலமாக கரை ஒதுங்கிய புகைப்படம், மெக்சிகோ நாளிதழில் வெளியானது. பின்னர் சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n2015ம் ஆண்டு சிரியாவில் இருந்து சென்றபோது, படகு கவிழ்ந்த விபத்தில், 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, இந்த படமும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகம் முழுவதும், எல்லை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சிக்கின்றனர்.\nரூ.20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ்... அலேக்க��� தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை..\n48 மணி நேரத்திற்கு குறையும் மழையின் தீவிரம்..\n2020 என்னென்ன பண்டிகை... எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..\nதீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசுபஸ்ரீ இறந்து 20 நாட்களுக்குள்.. கொந்தளிக்கும் டிராபிக் ராமசாமி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nபலா, முந்திரி, வாழைப் பழத்தில் இருந்து ஸ்பெஷல் ஒயின் குடி மகன்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர் \nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/8gb-ram-phones/", "date_download": "2019-10-23T21:20:27Z", "digest": "sha1:IUI6Z7ITHXILSUE4B5ZMM5U2ULVQ2SZN", "length": 24200, "nlines": 625, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய 8GB ரேம் போன்கள் கிடைக்கும் 2019 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (47)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (47)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (46)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (25)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\nடூயல் கேமரா லென்ஸ் (22)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (44)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (2)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (23)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (6)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (36)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (34)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, அக்டோபர்-மாதம்-2019 வரையிலான சுமார் 47 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.8,999 விலையில் ரியல்மி 2 ப்ரோ விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஹுவாய் P30 ப்ரோ போன் 71,990 விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி A70s, நுபியா சிவப்பு மேஜிக் 3S மற்றும் OPPO A9 (2020) ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் 8GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nநுபியா சிவப்பு மேஜிக் 3S\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஅசுஸ் ரோக் போன் 2\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n24 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமர���\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\nஆண்ராய்டு ஓஎஸ் v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசிஆர்ஈஓ 5.7 இன்ச் திரை மொபைல்கள்\nசிஆர்ஈஓ 5 இன்ச் திரை மொபைல்கள்\nபெப்சி 4கே வீடியோ பதிவுசெய்யும் மொபைல்கள்\nஇன்போகஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் வீடியோகான் 3GB ரேம் மொபைல்கள்\nமேக்ஸ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nலைப் 1GB ரேம் மொபைல்கள்\nவீடியோகான் 5 இன்ச் திரை மொபைல்கள்\nகார்பான் 8MP கேமரா மொபைல்கள்\nகூல்பேட் 8MP கேமரா மொபைல்கள்\n13MP கேமரா மற்றும் டூயல் சிம் மொபைல்கள்\nலைப் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஜீபைவ் உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nஎச்பி டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nஜீபைவ் டூயல் கேமரா லென்ஸ் மொபைல்கள்\nசிஆர்ஈஓ 5000mAH பேட்டரி மொபைல்கள்\nI-smart குவர்டி கீபேட் மொபைல்கள்\nஸ்னாப்டீல் 4000mAH பேட்டரி மொபைல்கள்\nஹைவீ 13MP கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hello4x4.com/ta/huntsman.html", "date_download": "2019-10-23T21:41:56Z", "digest": "sha1:YNZNYWE7RUPH637KDZSSKZMLOSRU4JBL", "length": 7841, "nlines": 278, "source_domain": "www.hello4x4.com", "title": "", "raw_content": "வேடுவன் - சீனா RMC தொழிற்சாலை கார்ப்பரேஷன்\nஅல்லாய் உண்மையான beadlock 884\nஅல்லாய் உண்மையான beadlock 803\nஅல்லாய் உண்மையான beadlock 605\nஅல்லாய் உண்மையான beadlock 504\nஅல்லாய் உண்மையான beadlock 503 அளவு 17 '\nஅல்லாய் உண்மையான beadlock 502\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருள் எண். அளவு PLY அட்டவணையில் எம்ஏஎல் சுமை (KG) பாப்புலேஷன் சர்வீஸ் இன்டர்நேஷனல்\nமழை வன இனிய சாலை\nஅல்லாய் அல்லாத beadlock 884C\nஸ்டீல் உண்மையான beadlock DAYTONA\nஸ்டீல் அல்லாத beadlock 5PIPES\nஅல்லாய் அல்லாத beadlock 1201\nஅல்லாய் உண்மையான beadlock 605\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0", "date_download": "2019-10-23T21:41:45Z", "digest": "sha1:AVKSWXAMBXPU3RRU3MPG7YVWOOSQWSWL", "length": 8873, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஹிந்து தீபாவளி மலர்", "raw_content": "\nTag Archive: தமிழ் ஹிந்து தீபாவளி மலர்\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nநேர்காணல், மகாபாரதம், வெண்முரசு தொடர்பானவை\n[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி] படைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். …\nTags: இந்தியப் பண்பாடு, தமிழ் ஹிந்து தீபாவளி மலர், நேர்காணல், மகாபாரதம், வெண்முரசு தொடர்பானவை, ஷங்கர்ராமசுப்ரமணியன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 50\nதினமலர் 33, மதமும் தேசியமும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 66\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு ��ிழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/carbnol-p37094534", "date_download": "2019-10-23T21:46:31Z", "digest": "sha1:CZDQMDJNV2JTNUKYKR7S2WJKT6DIWTVP", "length": 21820, "nlines": 355, "source_domain": "www.myupchar.com", "title": "Carbnol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Carbnol payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Carbnol பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Carbnol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Carbnol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Carbnol பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதா���்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Carbnol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Carbnol பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Carbnol-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Carbnol முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Carbnol-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Carbnol ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Carbnol-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Carbnol ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Carbnol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Carbnol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Carbnol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Carbnol உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCarbnol உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Carbnol பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Carbnol-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Carbnol உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Carbnol எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Carbnol உடனான தொடர்பு\nCarbnol உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Carbnol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Carbnol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Carbnol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCarbnol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Carbnol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை ��ல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:25:29Z", "digest": "sha1:ZV2AS2RTHAWKVXP6TUSTGQTCVPU3QG6C", "length": 4616, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ஊழல்", "raw_content": "\n\"விஜய் சேதுபதி நன்கொடை, தலைவர் மீது ஊழல் புகார்\"- சின்னத்திரை நடிகர்சங்கத்தைக் கலங்கடிக்கும் கடிதம்\n - ஸ்டாலின் கிளப்பிய புயல்...\nதிரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம் - அதிலும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்\nஅதிரவைக்குது 1,126 கோடி ரூபாய் ஊழல்\nஎதை தொட்டாலும் ஊழல்... உற்பத்தியில் அக்கறை இல்லை...\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஷாக் அடிக்குது சோலார் ஊழல் - ஒரு மெகாவாட் அமைக்க 25 லட்சம்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nபோலி இயந்திரங்கள் மூலம் சான்றிதழ்கள்... வாகனப் புகையில்கூடப் புரளும் ஊழல்\n\"அ.தி.மு.க-வின் ஊழல் ஆதாரங்களை எப்படி திரட்டுகிறோம்\" - ஆர்.எஸ்.பாரதியின் பதில்\nஊழல் புகாரில் சிக்கிய முதல்வர்கள்\nஇந்தியாவை உலுக்கிய டாப் 15 ஊழல் குற்றச்சாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/09/vgk-37.html", "date_download": "2019-10-23T22:48:20Z", "digest": "sha1:SIIVB7Z44VGYZBCGJKNZIBNJPLYNXN5F", "length": 57753, "nlines": 393, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... \nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\nநேற்றுடன் அறுபது வயது முடிந்து இன்று முதல் மூத்த குடிமகன் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளேன். என்னுடைய உடல் எடை மிகவும் அதிகம் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். என்ன செய்வது; சூதுவாது இல்லாதவன் நான். யாரையும் வருத்தப்பட வைக்க மாட்டேன். நானும் என் உடம்பை எதற்கும் வருத்திக்கொள்ள மாட்டேன். ரொ���்பவும் மசமசப்பான பேர்வழி நான் என்று என் காது படவே என் மனைவி முதல் மாமனார் மாமியார் வரை எல்லோருமே சொல்லி வந்தது எனக்கும் தெரியாதது அல்ல.\nநான் அதிகமாக வாரி வளைத்து சாப்பிடக்கூடியவனும் கிடையாது. காய்கறிகளில் பலவற்றைப் பிடிக்காது என்று தவிர்த்து விடுபவன். திரும்பத் திரும்ப சாம்பார் சாதம், குழம்பு சாதம், ரஸம் சாதம், மோர் சாதம் என்று கை நனைத்து பிசைந்து சாப்பிட சோம்பலாகி விடுகிறது எனக்கு.\nகையில் ஒட்டாத டிபன் அயிட்டங்களான காரசாரமான அடை, முறுகலான தோசை, பூப்போன்ற மிருதுவான இட்லி, பூரி மஸால், ஒட்டலுடன் கூடிய காரசாரமான குழம்புமா(வு) உப்புமா, மோர்மிளகாய் போட்டு, நிறைய எண்ணெயைத் தாராளமாக விட்டுச் செய்த அல்வாத்துண்டு போன்ற மோர்களி, சேவைநாழியில் கையால் பிழிந்த சேவை (இடியாப்பம்) முதலியன என்றால் ஒரு பிடி பிடித்து விடுவதுண்டு.\nவடை, பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, வெங்காய பக்கோடா, சிப்ஸ், தட்டை (எள்ளடை), முறுக்கு என்றால் ஒரு பிரியமும், அவற்றுடன் ஒரு தனி ஆவர்த்தனமும் செய்வது உண்டு. படுக்கை பக்கத்தில் எப்போதும் ஸ்டாக் வைத்துக்கொண்டு, நேரம் காலம் இல்லாமல் இத்தகைய நொறுக்குத் தீனிகளுடன் கரமுராவென்று உரையாடி, உறவாடி வருவேன்.\nஉடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலில் டாக்டர் ஒருவரை சந்தித்தேன்.\n”உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் .... ஆனால் நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள் .... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்” என்று சொன்னார், அந்த டாக்டர்.\n“சரி ..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ ..... டாக்டர்” என்றேன் அப்பாவியாக நானும்.\n நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும்” என்றார் அந்த டாக்டர்.\n”என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா” என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.\n“சரி ..... டாக்டர் ..... என் எடையை நானே குறைக்க .... நான் என்ன செய்ய வேண்டும்” என வினவினேன்.\n“தினமும் நாய் ஒன்று துரத்தி வருவதாக நினைத்துக்கொண்டு, எங்கும் நில்லாமல், ஓட்டமும் நடையுமாக தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு வேகமாக வாக்கிங் செல்ல வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லி, ஏதோ ஒருசில மருந்து மாத்திரைகளும் எழுதிக் கொடுத்து விட்டார்.\nவீட்டை விட்டுச் சென்றால் தெருவில் நாய் துரத்தக்கூடும் என்ற கவலை��ில் தான், நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் அதிகமாக நடந்து செல்வது இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகணும் என்றாலும் ஆட்டோவில் தான் போய் வருவேன்.\nஅடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள என் வீட்டிலிருந்து புறப்பட்டு லிஃப்ட் மூலம் இறங்கி, தெருவில் சற்று தூரம் நடந்து ஆட்டோவில் ஏறி அமர்வதற்குள் கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கி பெருமூச்சு விடும் ஆள் நான். என் உடல்வாகு அப்படி. என் தாத்தா, அப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி. அது புரியாமல் அந்த டாக்டர், என்னைப் போய் நடக்கச் சொல்கிறார். நடக்கற ......... காரியமா அது\nஇருந்தாலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில் வாக்கிங் செல்ல முடிவெடுத்து இன்று முதன் முதலாக கிளம்பி விட்டேன். ஒரு அரை கிலோ மீட்டர் போவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு. அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஜில்லென்று ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் குடித்து விட்டு, அங்கிருந்த டீக்கடை பெஞ்ச் ஒன்றில் ஒரு கால் மணி நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு, என் நடை பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன், ஒரு நடைப் பிணம் போல.\nமேலும் ஒரு கால் கிலோ மீட்டர் தான் சென்றிருப்பேன். ஒரேயடியாக கால் விண்விண்ணென்று கெஞ்சுகிறது. ஏந்தினாற்போல உட்கார ஒரு இடமும் இல்லை. முட்டிக்கால் சுளிக்கிக் கொண்டது போன்ற ஒரு உணர்வு. சுற்றும் முற்றும் பார்த்தேன். ரோட்டோரமாக சூடாக வடை, பஜ்ஜி போட்டு விற்கும் கைவண்டிக்கடை கண்ணில் பட்டது.\nபையில் எப்போதும் பணம் நிறையவே வைத்திருப்பேன். ஆமை வேகத்தில் நடந்து, அந்தக்கடையை நெருங்கினேன். ஆமவடை வாசனை மூக்கைத் துளைத்தது. ஆறஅமர உட்கார்ந்து ஆமவடை சாப்பிட அவ்விடம் வசதியில்லாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது.\nஇருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட நாலுவடைகளும், நாலு பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன்.\nஉணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சூடாகவும் சுவையாகவும் இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.\nமீண்டும் தள்ளாடியவாறு என் நடைபயணத்தை மேற்கொண்டேன். அந்த மலையைச் சுற்றியுள்ள 4 வீதிகள��ல் நான் நடந்தாலே போதும், மொத்தம் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடும், என் நடையின் வேகத்திற்கு.\nபெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று சுற்றி வருபவர்களும் உண்டு. நான் என்ன செய்வது அவ்வாறு வேகவேகமாகச் சுற்றி வருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் வலிப்பது போலத் தோன்றும்.\nஅந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள், அவரவர் வீடு கட்டும்போது, வாசலில் பெரிய பெரிய திண்ணைகள் திண்டுடன் கட்டி வைப்பார்கள். வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் செல்வோரும், ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது.\nஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது. கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார். சற்று நம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர். இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால், ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டு, மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் நம்மை இறக்கிவிடும்.\nஇந்த லட்சணத்தில் கால் வீசி வேக வேகமாக நடக்க நான் என்ன ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன\nஎல்லாவற்றையும் சகித்துக்கொண்டு கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பேன். மெயின் ரோட்டுக்கு குறுக்கே ஒரு சிறிய சந்து. சந்து பொந்துகளுக்கெல்லாம் பஞ்சமில்லாத ஊரு எங்களுடையது. சிறிய அந்த சந்தின் வலது பக்க முதல் வீடு பூட்டப்பட்டிருந்தது. வாசலுக்கு இருபுறமும் இரண்டு மிகச்சிறிய தாழ்வான திண்ணைகள். என்னைப்போல உருவம் உள்ளவர்கள் திண்ணைக்கு ஒருவர் வீதம் மொத்தம் இருவர் மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு அமரலாம்.\nசந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும் சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர், கையில் செய்தித்தாளுடன், அருகே ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு குனிந்து உட்காரலாமா என யோசித்து என் கைக்குட்டையால் ஒரு தட்டுத் தட்டினேன்.\n” என்றார் மிகுந்த உற்சாகத்துடன்.\n” கனிவுடன் விசாரித்தார் அந���தப் பெரியவர். ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம்.\n” என்றார் மிகச்சரியாக என்னைப் பார்த்த மாத்திரத்தில்.\n“ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என்று முண்டாசுக் கவிஞர் சொன்னதை நினைவூட்டினேன்.\n“முண்டாசுக் கவிஞர் அந்தக் காலத்தில் சொன்னதை யாரு இப்போ பின்பற்றுகிறார்கள் நம் முண்டாசுப் பிரதமர் தான் ஜாதி அடிப்படையில் மக்கட்தொகைக் கணக்கெடுப்பு செய்யணும் என்று சொல்லி விட்டாரே” என்றார். [இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் என்னால் எழுதப்பட்ட கதை என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்]\nஅவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போல இருந்தது எனக்கு. உலகச் செய்திகள், நாட்டுநடப்பு எல்லாவற்றையும் செய்தித்தாள் படிப்பதன் மூலம் விரல் நுனியில் வைத்திருந்தார் அந்தப் பெரியவர். 88 வயதிலும் தெளிவான அனுபவம் மிக்க அறிவு பூர்வமான அவரின் பேச்சு என்னைக் கவர்ந்தது.\n“நீங்கள் பிராமணர் தானே” என்றார் மீண்டும் மறக்காமல்.\n“அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்” என்றேன்.\n“அப்போ நீங்க பிராமணர் ஜாதி இல்லீங்களா\n“ஜெயா டி.வி. யில் “எங்கே பிராமணன்” பார்த்து வந்ததால் எனக்கே இதில் இப்போது ஒரு பெரிய சந்தேகம் ” என்றேன்.\nபுரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜாதியைக் கூறினார், நான் கேட்காமலேயே. பிரபல ஜவுளிக்கடைகளில் முன்னொரு காலத்தில் விற்பனையாளராக இருந்தவராம். அவருக்கு ஒரே ஒரு பெண் மட்டுமாம். அவளின் கணவருக்கும் ஜவுளிக்கடையில் தான் வேலையாம். ஒரு பேத்தியும், ஒரு பேரனுமாம். குடியிருப்பது வாடகை வீடுதானாம். அதே சின்ன சந்தின் கடைசிக்குப் போய் வலது பக்கம் திரும்பினால் ஒரு பத்தடி தூரத்தில் அவரின் வீடு உள்ளதாம். பெண், மாப்பிள்ளை பேரன் பேத்தியுடன் சேர்ந்தே இவரும் இருக்கிறாராம். நான் அவருடன் அமர்ந்திருந்த அரை மணி நேரத்தில் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஒருவருக்கொருவர் நீண்ட காலம் பழகிய நண்பர்கள் போலவே இருவருமே உணர்ந்து மகிழ்ந்தோம்.\nஅவருக்கும் முழங்காலில் முட்டி வலியாம். குச்சி ஊன்றி நடப்பதாக தன் கைத்தடியை எடுத்துக் காண்பித்துச் சொன்னார். அந்தக் கைத்தடி பளபளவென்று அழகாக உறுதியாக நல்ல வேலைப்பாடுகளுடன் புதியதாக வாங்கப்பட்டதாகத் தெரிந்தது. 61 வயதாகும் முன்பே நடக்கக் கஷ்டப்ப���ும் நான், 88 வயதாகும் அவரை எண்ணி வியந்து போனேன்.\nமாலை வெய்யில் குறையும் நேரமாக இருந்தது. அருகில் சைக்கிளைத் தள்ளியபடியே, கையில் அரிவாளுடன் ஒருவரைக் கண்டேன். அவரின் சைக்கிள் கம்பிகளில் நிறைய இளநீர் தொங்கிக்கொண்டிருந்தன.\nஎனக்கும் அந்தப் பெரியவருக்கும் இரண்டு இளநீர், நல்ல வழுக்கையாக, பெரியதாக, சுவையான நீர் நிறைந்ததாகச் சீவச் சொன்னேன். இளநீர் குடித்துப் புத்துணர்ச்சி அடைந்த அந்தப் பெரியவர் என்னை ஒருவித வாஞ்சையுடன் பார்த்து கண்களால் நன்றி கூறினார்.\n7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை புதுமையானது, வித்யாசமானது, புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது. நான் இன்று இந்தப் பெரியவரை சந்தித்து நட்புடன் உறவாடி உரையாடியதில் அவருக்கும் சந்தோஷம் எனக்கும் ஏதோவொரு மனத் திருப்தி கிடைத்தது.\n“உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி; அடிக்கடி இந்தப் பக்கம் மாலை வேளையில் 5 மணி சுமாருக்கு வரும் போதெல்லாம் நான் இந்தத் திண்ணையில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு, கொஞ்சம் நேரம் பேசிவிட்டுப் போங்க” என்றார்.\nஅவரிடம் பிரியா விடை பெற்று நான் எழுந்துகொள்ள முயன்றேன்.\nதாழ்வான அந்தத் திண்ணையிலிருந்து எழும் போதே என்னைத் தள்ளி விடுவது போல உணர்ந்தேன். இனிமேலும் நடந்தால் சரிப்பட்டு வராது என்று அங்கே வந்து நின்ற ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.\nஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு, என் குடியிருப்பை நோக்கி நடக்க நினைக்கையில், டாக்டர் எதிரில் தென்பட்டார். வணக்கம் தெரிவித்தேன்.\n”இப்போது வாக்கிங் போய் விட்டுத் தான் திரும்ப வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.\n”வெரி குட் - கீப் இட் அப்” என்று சொல்லி விட்டுப்போனார்.\nபழக்கமே இல்லாமல் இன்று ரொம்ப தூரம் நடந்து விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைப்பிலேயே, இரவு பலகாரம் சாப்பிட்டு விட்டு, இரண்டு கால்களுக்கும் ஆயிண்மெண்ட் தடவிகொண்டு, படுத்தவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு வாக்கிங் போக வேண்டாம் என்று முடிவு எடுக்குமாறு, சற்றே மழை பெய்து உதவியது. ���தற்கு அடுத்த இரண்டு நாட்கள் ஏதோ சோம்பலில் வாக்கிங் போக நான் விரும்பவில்லை.\nமறுநாள் ஆங்கில முதல் தேதியாக இருந்ததால், நாளை முதல் தொடர்ச்சியாக வாக்கிங் போக வேண்டும் என்று எனக்குள் சங்கல்பித்துக் கொண்டேன்.\nமறுநாள் மழை இல்லை. வெய்யிலும் மிதமாகவே இருந்தது. எனக்குள் என்னவோ அந்தப் பெரியவரை மீண்டும் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.\nநடந்து போக மிகவும் சோம்பலாக இருந்ததால், போகும் போது ஆட்டோவில் சென்று விட்டு, திரும்ப வரும் போது நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆட்டோவில் ஏறினேன். அந்தச் சந்தின் அருகே இறங்கிக் கொண்டேன்.\nஅந்த முதல் வீட்டுத் திண்ணைக்கு இன்னும் அந்தப் பெரியவர் வந்து சேரவில்லை. கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம், பிறகு அவர் வீட்டுக்கே சென்று அழைத்து வந்து விடலாம் என்ற யோசனையுடன் நான் மட்டும் அந்தக் குட்டைத் திண்ணையில் குனிந்து அமர்ந்தேன்.\nசற்று நேரத்தில், நான் நினைத்தபடியே அந்தப் பெரியவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nஆனால் அந்தப்பெரியவர் தானே நடந்து வரவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அமரர் ஊர்தியில் படுத்த நிலையில் வந்துகொண்டிருந்தார். சங்கு ஊதி தாரை தப்பட்டம் அடித்தவாறு பலரும் கும்பலாக அந்த அமரர் ஊர்தியைச் சூழ்ந்தவாறு பூக்களைத் தெருவில் தூவியபடி வந்து கொண்டிருந்தனர்.\nஇதைக்கண்ட எனக்கு ஏனோ என்னை அறியாமல் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. வண்டியைச் சற்று நிறுத்தி அந்தப் பெரியவரின் முகத்தை நன்றாக ஒரு முறை உற்று நோக்கிவிட்டு, அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன்.\n“வாங்கய்யா .. வாங்க, வணக்கம், உட்காருங்க” என்று வாய் நிறைய அன்று என்னை வரவேற்றவர், இன்று பேரமைதியுடன் ஆனால் சிரித்த முகத்துடன் படுத்திருப்பது என் மனதைப் பிசைவதாக இருந்தது.\nமுன்னால் தீச்சட்டியை தூக்கிச்சென்ற நபர் அந்தப் பெரியவரின் மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். என்னை, ”யார் நீங்கள்” என்பது போல ஒரு பார்வை பார்த்தார். பெரியவரின் உடலுக்கு அருகே அவர் உபயோகித்த கைத்தடியும் இருந்தது.\n“அந்தக் கைத்தடியை பெரியவரின் ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொள்கிறேனே” என்ற என் கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்தக் கைத்தடி என் கைக்கு உடனடிய���க மாறியது. அதை ஊன்றியபடியே, பெரியவரின் இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்தே சென்று கலந்து கொண்டேன்.\nஆற்றில் குளித்து விட்டு அவரின் வீடு இருக்கும் சந்து வரை மீண்டும் நடந்தே வந்தேன்.\nஅன்று வந்த இளநீர் வியாபாரி இன்றும் என்னிடம் வந்தார். இரண்டு இளநீர் சீவச் சொன்னேன். சீவிய ஒன்றை பெரியவர் அன்று அமர்ந்திருந்த திண்ணையில் படையலாக வைத்தேன். மற்றொன்றை நான் குடித்தேன்.\nஇன்றைக்கு நான் குடித்த இளநீர் அன்று போல இனிப்பாகவே இல்லை. மனதில் எதையோ பறிகொடுத்தது போல எனக்குத்தோன்றியது. என் வீடு நோக்கி மீண்டும் நடக்கலானேன்.\n’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’ பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன்.\nகைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது.\nநாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:01 AM\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டிக்கான’ சிறுகதை\nநல்ல வாக்கிங் போனீங்க ..\nவாங்கோ, வணக்கம். முதல் வருகைக்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி \n//நவராத்திரி வெள்ளிகிழமையும் அதுவுமாக நல்ல வாக்கிங் போனீங்க ..\n:) கதாசிரியரும், இந்தக்கதையில் வரும் கதாநாயகனும் [கதை சொல்லியும்] ஒன்றே என நினைத்து விட்டீர்கள் \nஎல்லா விஷயங்களிலும் கிட்டத்தட்ட அப்படியே தான் என்றும்கூட நாம் வைத்துக்கொள்ளலாம்தான்.\nஇருப்பினும் இன்னும் கைத்தடி ஊன்றித்தான் நடக்க வேண்டும் என்ற நிலைக்கு மட்டும் கதாசிரியர் வரவில்லை. :)))))\nஅதுபோன்றதோர் நிலை வராமல் இறைவன் அருள் புரிவாராக \nகதையை மீண்டும் படிக்கும் வாய்ப்பு. என்னைப் கவர்ந்த உங்களது சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்பதால் (இது மூன்றாவது முறை என்று எண்ணுகிறேன்) மீண்டும் படித்தேன்.\nகதையின் சஸ்பென்ஸ் ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், புதிய கதை படிப்பது போன்றே இருந்தது.\nவாக்கிங் போன பெரியவரோடு நானும் நடந்தேன். வழி நெடுக எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திருச்சி வடக்கு ஆண்டார் வீதி ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் வழி நெடுக வீட்டுக்கு வீடு திண்ணைகள். அவற்றின் நடுவில் த��ழ்வாரத்தை தாங்கிய மரத் தூண்கள். திண்ணைகளில் விசிறியைக் கொண்டு விசிறிக் கொண்டு இருக்கும் பெரியவர்கள். இப்போது அவைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலும் இப்போது அவற்றில் கடைகள்தான்.\nஎனக்கும் கால் மூட்டுக்கள் வலிப்பது போன்ற உணர்வு. கதையில் ஒன்றி விட்டேன்.\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான மலரும் நினைவுகளுக்கும், அவற்றை இனிமையாக இங்கு என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.\nமிகவும் அருமையான கதை ஐயா...\nநகைச்சுவையாக ஆரம்பித்த கதை மனை கனக்க வைத்து விட்டது.\n7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். //\nஇப்போது நடைபயிற்சி செய்ய அமைதியான பெரிய பிரகாரம் உள்ள கோவில் அல்லது நல்ல காற்றோட்டமான சந்தடி கூட்டம் இல்லாத பூங்கா தான்.ரோட்டில் நடை பயிற்சி செய்ய முடியாது.\nஓரே ஒரு நாள் சந்தித்து மனம் கவர்ந்த பெரியவர் வழியில் கதை நாயகனும் நடந்து நீண்ட நாள் வாழ்ட்டும்.\nமனதைத் தொட்ட கதை. முன்னரே இரண்டு முறை படித்திருந்தாலும், மீண்டும் படித்தேன்.\nநாலு வடை நாலு பஜ்ஜி போதாமல் இன்னும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்ததே\nஏற்கனவே இந்தக்கதை படிச்ச நினைவு இருக்கு. இப்பவும் அதே ரசனையுடன் படித்து ரசிக்கமுடியுது.\nநல்ல ஆரஞ்சு கலரில், பொம்மென்று உப்பலாக இருக்கும் பஜ்ஜியைப் பார்த்துட்டு சாப்பிடாமக் கூட இருக்க முடியுமா வடை, போண்டா, சமோசா எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தைப் பிடிக்கும் ‘பஜ்ஜின்னா பஜ்ஜிதான்’.\nஎத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்.\nவாக்கிங் போகுதே பஜ்ஜி திங்கதானே.\nநல்ல கதை ரசித்து ருசித்து எழுதியிருக்கும் சவாரசியமான கதை. நல்லா இருக்கு.\n//”உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் .... ஆனால் நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள் .... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்” என்று சொன்னார், அந்த டாக்டர்.\n“சரி ..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ ..... டாக்டர்” என்றேன் அப்பாவியாக நானும்.\n நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும்” என்றார் அந்த டாக்டர்.\n”என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா” என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன்.// செம குசும்பு..மிகவும் ரசித்தேன்.\nஇந்தக் கதையைப் படித்தநாள் முதல் நானும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ளத் தலைப்பட்டுள்ளேன்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்\nநல்லதொரு தன்னம்பிக்கையை வளர்க்கும் கதையைப் படைத்த நம் கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்\nகதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.\nதங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:\nஅதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-3):\nமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:\nசிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nமா மி யா ர்\nமா மி யா ர் சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமிய...\n5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் \n”பொக்கிஷம்” தொடர்பதிவு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- 1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி [சிறுகதை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந...\n’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் \nகோவையில் இருக்கும் நம் பிரபலமான மூத்த பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் { swamysmusin...\nVGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு ....\nகதைக்கு வெளியே வந்து ...... நடுவர் திரு. ஜீவி [VGK...\nVGK 36 - ’எ லி’ ஸபத் டவர்ஸ்\nபரிசுப் பணத்தின் பயணம் ................ தங்களை நோக...\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்\nVGK 35 - பூ பா ல ன் - [சிறுகதை விமர்சனப்போட்டிக்கா...\nயாரோ ...... இவர் ..... யாரோ \nசகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் \nVGK 34 - ப ஜ் ஜீ ன் னா .... ப ஜ் ஜி தா ன் \n’முதிர்ந்த பார்வை’யுடன் ...................... நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/sivapuram/", "date_download": "2019-10-23T21:02:03Z", "digest": "sha1:5PAAROQ4VWIM3JRZJS4CSFFP4IEOMOVR", "length": 4611, "nlines": 107, "source_domain": "sivankovil.ch", "title": "சிவபுரம் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\n“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nசுற்று வேலி அடைக்கும் வேலை.\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\n“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஅருள்மிகு சிவன் கோவில் வருடாந்தப் பெருவிழா 2019 – 05.07.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் 16.07.2019...\nஇலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/21", "date_download": "2019-10-23T21:18:09Z", "digest": "sha1:XS7I5A2FRKXGJMGEF3ESOFNKXKULPCFH", "length": 4573, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 21 | Maraivu.com", "raw_content": "\nதிரு மாணிக்கம் தர்மலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு மாணிக்கம் தர்மலிங்கம் – மரண அறிவித்தல் அன்னை மடியில் 28 DEC 1930 ஆண்டவன் ...\nதிரு செல்லப்பா கணேசன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா கணேசன் – மரண அறிவித்தல் (முன்னாள் உரிமையாளர் உடுப்பி ...\nதிருமதி சரஸ்வதிதேவி பரமேஸ்வரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதிதேவி பரமேஸ்வரலிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் 23 NOV 1950 ...\nதிரு சின்னவி சின்னராசா – மரண அறிவித்தல்\nதிரு சின்னவி சின்னராசா – மரண அறிவித்தல் பிறப்பு 11 JAN 1940 இறப்பு 21 FEB 2019 யாழ். ...\nதிரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் 27 JUL 1952 மறைவு 21 ...\nதிரு விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல் (மண்டைதீவு திருவெண்காடு ...\nதிரு கணபதிப்பிள்ளை சிவசாமி – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை சிவசாமி – மரண அறிவித்தல் பிறப்பு 05 MAR 1946 இறப்பு 21 FEB ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-tcdd-izmir-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:24:46Z", "digest": "sha1:UEX5ORF6O5VJR2DVI6HZRCNAUPCIFJYN", "length": 74323, "nlines": 595, "source_domain": "ta.rayhaber.com", "title": "டெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி ஓஸ்மிர் போர்ட் டாக் மற்றும் பேக்ஃபில் நிரப்புதல் - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[23 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\tஇஸ்தான்புல்\n[23 / 10 / 2019] மாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\n[23 / 10 / 2019] கோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\n[23 / 10 / 2019] எல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\tஅன்காரா\n[23 / 10 / 2019] எம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[23 / 10 / 2019] லேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\tஇஸ்லாம்\n[23 / 10 / 2019] உள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\tபுதன்\n[23 / 10 / 2019] ஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\tபுதன்\n[23 / 10 / 2019] 330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\tபுதன்\n[23 / 10 / 2019] பெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\tசெர்பியா\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\n« டெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை »\nTCDD İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nமாநில ரயில்களின் பொது நிர்வாக இயக்குநர் (TCDD)\nடி.சி.டி. டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடெண்டர் பதிவு எண்: 2019 / 422911\nஅ) முகவரி: 3 06340 Anafartalar: Mah: வணிக கொள்முதல் மற்றும் சரக்குக் கட்டுப்பாடு திணைக்களம் Hippodrome Anafartalar Caddesi நோ குவார்டர் TCDD ஜெனரல் டைரக்டரேட். ALTINDAĞ / அங்காரா\nப) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3123090515 / 4171 - 3123115305\nப) டெண்டர் ஆவணத்தின் இணைய முகவரியை காணலாம்: https://ekap.kik.gov.tr/EKAP/\na) தர, வகை மற்றும் அளவு:\nTCDD İzmir போர்ட் 127 mt வகை மற்றும் குவிக்கப்பட்ட கப்பல்துறை மற்றும் கொல்லைப்புற தயாரிப்புகளுக்கான யூனிட் விலை ஏல அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வேலை பொருட்களின் அளவு.\nEKAP இல் உள்ள டெண்டர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நிர்வாக விவரக்குறிப்பில் இருந்து விரிவான தகவல்களைப் பெறலாம்.\nc) துவக்கத் திகதி: ஒப்பந்தத்தின் கையொப்பத்தின் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்\nவேலை இடம் விநியோகம் ஆரம்பிக்கும்.\nd) பணியின் கால அளவு: இடத்தின் பிரசவத்திலிருந்து 450 (நான்காம் மற்றும் ஐம்பது) காலண்டர் நாட்கள்.\na) வேலை இடம்: TCDD மாநாட்டு மண்டபத்தின் பொது இயக்குநரகம் (1 மாடி) Hipodrom Caddesi No: 3 XXX Gar-Altındağ / ANKARA\nஆ) தேதி மற்றும் நேரம்: 16.10.2019 - 10: 00\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல் 13 / 09 / 2019 டி.சி.டி.டி இஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ் துருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) பொது இயக்குநரகம் டி.சி.டி.டி இஸ்மீர் துறைமுகம் திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 22 / 23 127- நிர்வாகம் அ) முகவரி: டி.சி.டி.டி அட்மினிஸ்ட்ரேஷன் ஜெனரல் டைரக்டரேட் வாங்குதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டுத் துறை அனாபர்தலார் மஹலேசி ஹிப்போட்ரோம் தெரு எண்: எக்ஸ்நக்ஸ் எக்ஸ்.என்.எம்.எக்ஸ் அனஃபார்டலார் மஹ். ALTINDAĞ / ANKARA ஆ) தொலைபேசி மற்றும்…\nஇஸ்மிர் போர்ட் டாக்ஸ் கண்டறிதல் - மாற்றும் திட்டம் செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த டெண்டர் வென்றவருடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 27 / 11 / 2014 TCDD 3. இஸ்மிர் ஹார்பர் பியர்ஸ் காரணமாக கடும் உழைப்பு மாவட்ட - திட்ட நடைமுறைப்படுத்தல் திட்டம் ஒப்பந்தங்கள் விருது டெண்டர் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 3 கொண்டு டால்பின் பொறியியல் நிறுவனம் வெற்றியாளரான மாற்றினார். 30 செப்டம்பர் 2014 நாள் பிரசாதம் மூலம் பிராந்திய இயக்குநரகம், சேகரிக்கப்பட்டு \"இஸ்மிர் தற்போது 20 போர்ட் - வாட்டர்பிரண்டின் 22 எண் Stocktaking, 10 - 19 Noli வாட்டர்பிரண்டின் இடமாற்ற, 127 மீட்டர் Ro-ரோ கப்பல் துறை மற்றும் 450 மீட்டர் மேக்கிங் நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் வாட்டர்பிரண்டின் சேவைகள் பணியமர்த்தல்\" புதிய முன்னேற்றங்கள் கொள்முதல் தொடர்பான அது பதிவு செய்யப்பட்டது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; அது 691.455,74 20 நவம்பர் மாதம் £ டால்பின் பொறியியல் நிறுவனம் தோராயமான செலவு டெண்டர் வென்றார் ...\nTCDD Derince Harbour டெண்டர் பீடம் மற்றும் டஃப்ஃபன் டெண்டர் ஆகியவற்றை நிறைவுசெய்தது 17 / 12 / 2012 2012 / 112052 3 டெண்டர் எண் எண் TCDD Derince போர்ட் நதிக்கரைக்கு, பெண்டர் மற்றும் டால்பின் செய்தல் டெண்டர் முடிவுற்றது. தோராயமான செலவு: £ 4.309.810,23 2.874.669,62 TİC.L க்கு £ தொழில் lik இன் ŞAHİNLER İNŞ.MADENC கொண்டு டெண்டர் வாய்ப்பை TD.Ş. இருந்தது அவர் வென்றார். முடிவுகளைக் அறிவிப்பு கப்பல் துறை ஒரு பெண்டர் மற்றும் DOLFI என்று சாப்பிடுவேன் பிறப்பு சொத்து மற்றும் கட்டுமான துறை பெறுதலுக்கான திணைக்களம் டெண்டர் பதிவு எண்: 2012 / 112052 1) கொள்முதல் அ) நாள்: 25.09.2012 ஆ) தட்டச்சு: கட்டுமானப் பணி இ) நடைமுறை: திறந்த ஈ) தோராயமான செலவு: 4.309.810,23 £ 2) கட்டுமான பணி டெண்டர் உட்பட்டது) பெயர்: வியா 3 DERİNCE போர்ட் கப்பல் துறை மற்றும் பெண்டர் இன் DOLFI ...\nIzmir Alsancak போர்ட் பெர்த்திற்கான நாளை நாளை செய்யப்படுகிறது 29 / 09 / 2014 நாளை ஏலம் இஸ்மிர் Alsancak போர்ட் கப்பல்துறைகள் செய்யப்படுகிறது: இஸ்மிர் Alsancak போர்ட் Ro-ரோ கப்பல்கள் கப்பல் துறை டெண்டர் நாளை நடைபெறும் TCDD இஸ்மிர் Alsancak போர்ட் நடவடிக்கைகள் இயக்குநரகம் நடைபெறும் மணிக்கு berthed முடியும். இம்மிர் அஸ்ஸாங்க் துறைமுகத்திற்கு Ro-Ro கப்பல்களின் பெர்மிட்டிற்காக திறக்கப்பட்ட பெர்த்திற்கான மென்மையானது, நிர்வாக விவரக்குறிப்பு ரத்து செய்யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்ட புதிய விவரக்குறிப்புகளுடன் மீண்டும் ஏலமிட்டது. TCDD İzmir Alsancak போர்ட் ஆபரேஷன் இயக்குநரகத்தில் (செப்டம்பர் மாதம் 30) நடைபெறும். டெர்மினுடனான, Ro-Ro கப்பல்கள் இஸ்மிர் துறைமுகத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சூழலில், கடந்த மாதம், வர்த்தக இஸ்மிர் சேம்பர், கப்பல் இஸ்மிர் கிளையின் சேம்பர், TCDD İzmir Alsancak போர்ட் ...\nடெண்டர் அறிவிப்பு: Polatlı கேரேஜ் உட்புற மற்றும் வெளிப்புற LED விளக்கு விளக்கு சேவை 29 / 06 / 2016 Polatli ரயில் நிலையம் இன்னர் புலங்கள் அண்ட் அவே விளக்கசோதனையும் சேவை LED விளக்கு துறையில் உள்ளே மற்றும் 4734 இன் விளக்கசோதனையும் வரவேற்பு 19 பொது கொள்முதல் சட்ட எண் கொண்டு பெருகிய உள்நாட்டு எல்இடி விளக்கு இன் İğciler YHT பங்கு யார்ட் கொண்டு துறையில் வெளியே குடியரசு மாநில ரயில் நிர்வாகம் தலைமை அலுவலகம் (TCDD) YHT பிராந்திய அலுவலகத்தை Polatli ரயில் நிலையம் பெறப்படும் மற்றும் திறந்த டெண்டர் நடைமுறை. டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2016 / 237965 1-நிர்வாகம் அ) முகவரி: Anafartalar: Mah இன் YHT TCDD பிராந்திய இயக்குநரகம். Hippodrome கணினிசார். எண்: மொத்தம் ALTINDAĞ / ANKARA b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3 / 3123090515:\n+ Google Calendar+ ICal க்கு ஏற்றுமதி செய்யுங்��ள்\nடி.சி.டி.டி.யின் பொது இயக்குநரகம், டி.சி.டி.டி இஸ்மிர் போர்ட், TCDD İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nகொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு திணைக்களம் சந்திப்பு அறை (அறை 3.kat XX) TCDD பொது இயக்குநரகம் பொது இயக்குநரகம்\nஅங்காரா, அல்டிந்தக் மாவட்டம் அனாபர்டலார் மஹல்லேசி ஹிப்போத்ரோ கேடேசி எண்: 3 06000 Türkiye + Google வரைபடம்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nஒரு ரயில்வே டெண்டர் விளைவாக தேட\n« டெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை »\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல் 13 / 09 / 2019 டி.சி.டி.டி இஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ் துருக்கிய மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகம் (டி.சி.டி.டி) பொது இயக்குநரகம் டி.சி.��ி.டி இஸ்மீர் துறைமுகம் திறந்த டெண்டர் நடைமுறை மூலம் வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டெண்டர் பதிவு எண்: 22 / 23 127- நிர்வாகம் அ) முகவரி: டி.சி.டி.டி அட்மினிஸ்ட்ரேஷன் ஜெனரல் டைரக்டரேட் வாங்குதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டுத் துறை அனாபர்தலார் மஹலேசி ஹிப்போட்ரோம் தெரு எண்: எக்ஸ்நக்ஸ் எக்ஸ்.என்.எம்.எக்ஸ் அனஃபார்டலார் மஹ். ALTINDAĞ / ANKARA ஆ) தொலைபேசி மற்றும்…\nஇஸ்மிர் போர்ட் டாக்ஸ் கண்டறிதல் - மாற்றும் திட்டம் செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த டெண்டர் வென்றவருடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 27 / 11 / 2014 TCDD 3. இஸ்மிர் ஹார்பர் பியர்ஸ் காரணமாக கடும் உழைப்பு மாவட்ட - திட்ட நடைமுறைப்படுத்தல் திட்டம் ஒப்பந்தங்கள் விருது டெண்டர் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன துருக்கிய மாநில ரயில்வே (TCDD) 3 கொண்டு டால்பின் பொறியியல் நிறுவனம் வெற்றியாளரான மாற்றினார். 30 செப்டம்பர் 2014 நாள் பிரசாதம் மூலம் பிராந்திய இயக்குநரகம், சேகரிக்கப்பட்டு \"இஸ்மிர் தற்போது 20 போர்ட் - வாட்டர்பிரண்டின் 22 எண் Stocktaking, 10 - 19 Noli வாட்டர்பிரண்டின் இடமாற்ற, 127 மீட்டர் Ro-ரோ கப்பல் துறை மற்றும் 450 மீட்டர் மேக்கிங் நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் வாட்டர்பிரண்டின் சேவைகள் பணியமர்த்தல்\" புதிய முன்னேற்றங்கள் கொள்முதல் தொடர்பான அது பதிவு செய்யப்பட்டது. இன்வெஸ்ட்மென்ட்ஸ் மேகஸின் மூலம் கிடைத்த தகவலின் படி; அது 691.455,74 20 நவம்பர் மாதம் £ டால்பின் பொறியியல் நிறுவனம் தோராயமான செலவு டெண்டர் வென்றார் ...\nTCDD Derince Harbour டெண்டர் பீடம் மற்றும் டஃப்ஃபன் டெண்டர் ஆகியவற்றை நிறைவுசெய்தது 17 / 12 / 2012 2012 / 112052 3 டெண்டர் எண் எண் TCDD Derince போர்ட் நதிக்கரைக்கு, பெண்டர் மற்றும் டால்பின் செய்தல் டெண்டர் முடிவுற்றது. தோராயமான செலவு: £ 4.309.810,23 2.874.669,62 TİC.L க்கு £ தொழில் lik இன் ŞAHİNLER İNŞ.MADENC கொண்டு டெண்டர் வாய்ப்பை TD.Ş. இருந்தது அவர் வென்றார். முடிவுகளைக் அறிவிப்பு கப்பல் துறை ஒரு பெண்டர் மற்றும் DOLFI என்று சாப்பிடுவேன் பிறப்பு சொத்து மற்றும் கட்டுமான துறை பெறுதலுக்கான திணைக்களம் டெண்டர் பதிவு எண்: 2012 / 112052 1) கொள்முதல் அ) நாள்: 25.09.2012 ஆ) தட்டச்சு: கட்டுமானப் பணி இ) நடைமுறை: திறந்த ஈ) தோராயமான செலவு: 4.309.810,23 £ 2) கட்டுமான பணி டெண்டர் உட்பட்டது) பெயர்: வியா 3 DERİNCE போர்ட் கப்பல் துறை மற்றும் பெண்ட���் இன் DOLFI ...\nIzmir Alsancak போர்ட் பெர்த்திற்கான நாளை நாளை செய்யப்படுகிறது 29 / 09 / 2014 நாளை ஏலம் இஸ்மிர் Alsancak போர்ட் கப்பல்துறைகள் செய்யப்படுகிறது: இஸ்மிர் Alsancak போர்ட் Ro-ரோ கப்பல்கள் கப்பல் துறை டெண்டர் நாளை நடைபெறும் TCDD இஸ்மிர் Alsancak போர்ட் நடவடிக்கைகள் இயக்குநரகம் நடைபெறும் மணிக்கு berthed முடியும். இம்மிர் அஸ்ஸாங்க் துறைமுகத்திற்கு Ro-Ro கப்பல்களின் பெர்மிட்டிற்காக திறக்கப்பட்ட பெர்த்திற்கான மென்மையானது, நிர்வாக விவரக்குறிப்பு ரத்து செய்யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்ட புதிய விவரக்குறிப்புகளுடன் மீண்டும் ஏலமிட்டது. TCDD İzmir Alsancak போர்ட் ஆபரேஷன் இயக்குநரகத்தில் (செப்டம்பர் மாதம் 30) நடைபெறும். டெர்மினுடனான, Ro-Ro கப்பல்கள் இஸ்மிர் துறைமுகத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சூழலில், கடந்த மாதம், வர்த்தக இஸ்மிர் சேம்பர், கப்பல் இஸ்மிர் கிளையின் சேம்பர், TCDD İzmir Alsancak போர்ட் ...\nடெண்டர் அறிவிப்பு: Polatlı கேரேஜ் உட்புற மற்றும் வெளிப்புற LED விளக்கு விளக்கு சேவை 29 / 06 / 2016 Polatli ரயில் நிலையம் இன்னர் புலங்கள் அண்ட் அவே விளக்கசோதனையும் சேவை LED விளக்கு துறையில் உள்ளே மற்றும் 4734 இன் விளக்கசோதனையும் வரவேற்பு 19 பொது கொள்முதல் சட்ட எண் கொண்டு பெருகிய உள்நாட்டு எல்இடி விளக்கு இன் İğciler YHT பங்கு யார்ட் கொண்டு துறையில் வெளியே குடியரசு மாநில ரயில் நிர்வாகம் தலைமை அலுவலகம் (TCDD) YHT பிராந்திய அலுவலகத்தை Polatli ரயில் நிலையம் பெறப்படும் மற்றும் திறந்த டெண்டர் நடைமுறை. டெண்டர் குறித்த விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: டெண்டர் பதிவு எண்: 2016 / 237965 1-நிர்வாகம் அ) முகவரி: Anafartalar: Mah இன் YHT TCDD பிராந்திய இயக்குநரகம். Hippodrome கணினிசார். எண்: மொத்தம் ALTINDAĞ / ANKARA b) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 3 / 3123090515:\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nKARDEMİR இல் டிஜிட்டல் மாற்றம்\nமாணவர் சந்தா அட்டையைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் யாவை\nகோரேம் பள்ளத்தாக்கு தேசிய பூங்���ா நிலை அதிவேக ரயில் திட்டத்திற்காக அகற்றப்பட்டதா\nமெர்சினில் 73 பஸ் டிரைவர்களை வாங்க நேர்காணல்கள் முடிக்கப்பட்டன\nகெப்ஸ், டாரிகா, திலோவாஸ் மற்றும் சயரோவா ஆகிய இடங்களில் கூலிப்படை போர்டிங் அகற்றப்படுகிறது\nஉதாரணம் அந்தாலியாவில் போக்குவரத்து வர்த்தகர்களின் நடத்தை\nஎல்சன் ஏ. தயாரித்த மெட்ரோ வாகனங்களுக்கான முதல் உள்ளூர் மற்றும் தேசிய இழுவை மோட்டார்.\nஎம். டாக்டர் பெலின் அல்ப்காகின் ESTRAM வருகை\nலேக்ஸ் எக்ஸ்பிரஸ் பல வருட இடைவெளிக்குப் பிறகு பயணங்களைத் தொடங்குகிறது\nஉள்ளூர் டிராமின் வாட்மேன் கேபினுக்கு அமைச்சர் வாரங்க் செல்கிறார்\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\n330 மில்லியன் டாலர்களை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க புதிய தனியார் தொழில்துறை மண்டலங்கள்\nபெல்கிரேட் விர்ப்னிகா ரயில்வேயை நவீனப்படுத்த ரஷ்ய ரயில்வே\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nசபங்கா கேபிள் கார் திட்டத்தை ரத்து செய்வதற்கான கையொப்ப பிரச்சாரம் தொடங்கப்பட்டது\nETD தலைவர் புராக் குயான் ஆனார்\nஅமைச்சர் துர்ஹான்: 'திபிலிசி சில்க் சாலை மன்றம் ஒரு முக்கியமான மன்றமாக இருந்தது'\nதுருக்கி 17 145 ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு எதிர்வரும் பில்லியன் டாலர்களில் படமாக்கும்\nஅங்காரா சுரங்கப்பாதையில் எக்ஸ்-ரே மற்றும் மெட்டல் டோர் டிடெக்டர்களுடன் உயர் மட்டத்தில் பாதுகாப்பு\nEKOL இன் இன்டர்மோடல் போக்குவரத்து மாதிரி நிலைத்தன்மை விருதைப் பெறுகிறது\nபுதிய மோட்டார் தொழிலுக்கான இறுதி பதிவு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டன\nஆறாம். மெர்சின் கரேட்டா சைக்கிள் விழா\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கா�� பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nஇஸ்மிர் போர்ட் டாக்ஸ் கண்டறிதல் - மாற்றும் திட்டம் செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த டெண்டர் வென்றவருடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nTCDD Derince Harbour டெண்டர் பீடம் மற்றும் டஃப்ஃபன் டெண்டர் ஆகியவற்றை நிறைவுசெய்தது\nIzmir Alsancak போர்ட் பெர்த்திற்கான நாளை நாளை செய்யப்படுகிறது\nடெண்டர் அறிவிப்பு: Polatlı கேரேஜ் உட்புற மற்றும் வெளிப்புற LED விளக்கு விளக்கு சேவை\nİzmir Port Quay விண்ணப்ப திட்டம் டெண்டர் ரத்து செய்யப்படவில்லை\nஇஸ்மீர் துறைமுகத்தில் டாக்ஸ் ப்ராஜ் திட்டத்தின் துரம் கண்டறிதல் மற்றும் இடமாற்றத்திற்கான டெண்டருக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: தீ சிஸ்டம் குழாய்கள் செயல்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: தாத்தாவின் பையர் நிறுவும் மற்றும் நிறுவல் (ஹென்றார்பா துறைமுகத்தில் 2 மற்றும் 3 பெர்டிஸ்களுக்கு 6 60 டன் சுமை திறன் கொண்ட நடிகர் எஃகு தயாரித்தல்)\nடெண்டர் அறிவிப்பு: சேதமடைந்த பகுதிகளின் Haydarpasa போர்ட் 4,5 மற்றும் 6 பெர்ட்ஸ் மற்றும் ro-ro பகுதி\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈ���ாக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஐரோப்பாவின் முதல் கலப்பின ஆலை நாட்கள் கணக்கிடுகிறது\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் ம��்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நகர்த்தப்பட்ட பயணிகளின் 22 சதவீதம்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nத��ியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/tcdd-sirkeci-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-haydarpasa-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T20:36:20Z", "digest": "sha1:2DBLYVLNJORA5RIZLWGVRXB5VHCJKLCL", "length": 62138, "nlines": 532, "source_domain": "ta.rayhaber.com", "title": "TCDD, Sirkeci ve Haydarpaşa Garlarını Kiraya Verecek - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்சிர்கெசி மற்றும் ஹெய்தர்பானா ரயில் நிலையங்களை வாடகைக்கு எடுக்க டி.சி.டி.டி.\nசிர்கெசி மற்றும் ஹெய்தர்பானா ரயில் நிலையங்களை வாடகைக்கு எடுக்க டி.சி.டி.டி.\n25 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், புகையிரத, பொதுத், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\ntcdd sirkeci மற்றும் haydarpasa நிலையத்தை வாடகைக்கு விடுவார்கள்\nதுருக்கி குடியரசு (TCDD) மற்றும் வரலாற்று Sirkeci Haydarpasa நிலையம் பெற்ற பகுதிகளைப் Demiryolları'n, கலாச்சார மற்றும் கலை நிகழ்வுகள் பயன்படுத்த வேண்டும் குத்தகைக்கு வேண்டும்.\nடெண்டரின் சில பகுதிகளை நகராட்சியாக வாடகைக்கு எடுப்பதற்கான கலாச்சார மற்றும் கலை நடவடிக்கைகளுக்காக பிபி தலைவர் அமோயுலு, டிசிடிடி சிர்கெசி மற்றும் ஹெய்தர்பானா நிலையம், என்றார்.\nதுருக்கி குடியரசு (TCDD) மற்றும் வரலாற்று Sirkeci Haydarpasa நிலையம் பெற்ற பகுதிகளைப் Demiryolları'n, கலாச்சார மற்றும் கலை நிகழ்வுகள் பயன்படுத்த வேண்டும் குத்தகைக்கு வேண்டும்.\nஅக்டோபர் மாதம் டெண்டர் நடைபெறும் என்று 22 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.\nதிறக்கப்பட வேண்டிய டெண்டரில் பங்கேற்க 30 ஆயிரம் பவுண்டுகள் மாத வாடகை கட்டணம் 90 ஆயிரம் பவுண்டுகள் பிணையம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும், குத்தகை காலம் 15 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்) தலைவர் எக்ரெம் இமமோக்லு, அனைத்து இடங்களையும் வாடகைக்கு எடுக்கும் டெண்டரில் நுழைவார்கள் என்றார்.\nஅவர் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமோயுலு கூறினார்: “ஹெய்தர்பானா ரயில் நிலையம், சிர்கெசி ரயில் நிலையம் டெண்டர் செய்யப் போகிறது. பெருநகர நகராட்சியாக, முழு கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் நுழைவோம். சுற்றுலா, கலாச்சார, சமூக சேவைகள். இஸ்தான்புல் மக்கள் சார்பாக இஸ்தான்புல் பெருநகர நகராட்சியாக பங்கேற்போம் என்று அறிவிப்போம். ஹரேமுடன் ஹெய்தர்பானாவைச் சேர்ப்பதன் மூலம், ஒரு கலாச்சார இடத்தை உருவாக்கி, திருவிழாவின் அச்சை அமைக்க விரும்புகிறோம். ஹரேமில் அஸ்கதார் பகுதியில் ஒரு மூடிய இரயில் அமைப்பு இருக்கும். ”\nபத்திர பதிவுகளின்படி, சிர்கெசி நிலையம் அமைந்துள்ள 1 தீவ���, 20 பார்சல் 98 ஆயிரம் 199 சதுர மீட்டர்.\nமறுபுறம், இந்த பகுதியின் 2 ஆயிரம் 420 சதுர மீட்டர் உட்பட 4 ஆயிரம் 170 சதுர மீட்டரை TCDD வாடகைக்கு எடுக்கும்.\nமீண்டும் நில பதிவேடுகளின் படி, 240 தீவு 16 பார்சல் ஹெய்தர்பாசா நிலையம், 390 ஆயிரம் 700 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளடக்கியது.\n2 ஆயிரம் 340 சதுர மீட்டர் உட்பட 25 ஆயிரம் 50 சதுர மீட்டரின் மொத்த பரப்பளவு வாடகைக்கு எடுக்கப்பட உள்ளது. (மூலம் Gazetekarın)\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nTCDD ஹோட்டல் கட்டுமான Yozgat Yerköy ரயில் நிலையம் வாடகைக்கு 23 / 06 / 2013 TCDD Yozgat Yerköy ரயில் நிலையம் ஒரு ஹோட்டல் பயன்படுத்த வாடகைக்கு துருக்கி மாநிலம் இரயில்வே விடுதி குடியரசு (TCDD) Yozgat நிலையம் கட்டிடம் இது திருத்தப்பட வேண்டும் க்கு செய்யப்பட்டு குத்தகை கொடுக்கும். அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட பொருள் இல் இன்றைய விளம்பரம் பின்வரும் தகவல் கொடுக்கப்பட்டது: Yozgat, Yerköy கவுண்டி, Yerkoy ஸ்டேஷன் அடிப்படையில் 551 தீவில் 8 எண் பார்சல் 1.041,00 திறந்த mxnumx.s சேமிக்கப்படும், 2 (கட்டிடம் அமர்வு வெளி) 455,00 மொத்தமாக ஆஃப் mxnumx.s mxnumx.lik அசையா (பழைய தூங்குமிடம் கட்டிடம்) \"மூடப்பட்ட கேள்விமனு முறை\" குத்தகைக்கு வழங்கப்படுகின்ற பயன்படுத்த KDV மதிப்பிடப்படுகின்றன மதிப்பு தவிர்த்து மாதத்திற்கு 2- மீது திருத்தப்பட்ட \"விடுதி\" பெற வேண்டும். 1.496,00 - X\nஹரேம் மற்றும் சிரெக்கி நிலையங்கள். 28 / 11 / 2012 ஹார்ட் முஸ்தபா, Sirkeci வைத்து சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் பால்கன், காகசஸ் மற்றும் மத்தி��� கிழக்கு எங்கள் ரயிலின் எதிர்பார்ப்புகளை சொல்கிறது எங்கே Harem நிலையம். அவர்கள் கீழே வரமாட்டார்கள் என்று எனக்கு புரிகிறது ... மற்றும் நம்புகிறேன் நான் இஸ்தான்புல்லில் ரயில் நிலையத்திற்குப் போகும்போது, ​​நான் மோசமாக ஆட்டம் கண்டேன். சுல்தான் அப்துல் ஹமீத் இது Sirkeci கட்டப்பட்டது நிலையம், பதிவிறக்கம் சென்று, நான் Harem நிலையம் வலி மேலும் நாட்டின் பாதி இல்லத்தில் என் இதயம் ஆழம் முக்கிய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு திட்டங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் சென்று உணர்கிறேன். சுல்தான் அப்துல்மத்தின் ரயில்வே திட்டம் முடிந்திருந்தால், Sirkeci இலிருந்து எங்கள் ரயில்கள் எங்கள் பால்கன் நகரங்களுக்கு எடுக்கும். எங்கள் ரயில் பால்கன், மாசிடோனியா, கொசோவோ, பல்கேரியா, தெஸ்ஸலாநீகீ (கிரீஸ்), ருமேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, செர்பியா மற்றும் அல்பேனியா எங்கள் இரயில்கள் ஒன்று, எதிர்காலத்தில் ஒரு .. Sirkeci ஸ்டேஷன், வியன்னா போகலாம் ...\nபியானிஸ்ட் துலுஷான் உகருலு சிர்கேய் ஸ்டேஷனில் உள்ள வரலாற்றுக் கூடாரங்களின் 200 வருடாந்தர கதையை வழங்குவார் 11 / 12 / 2012 பியானிஸ்ட் Tuluyhan Ugurlu Sirkeci ஸ்டேஷன் கச்சேரி பியானோ Tuluyhan Ugurlu Sirkeci வரலாற்று நிலையத்தின் 200 ஆண்டு கதை சொல்ல துருக்கி நிகழ்ச்சியில் வரலாற்று நிலையம் சந்திக்க ஆண்டு கதை சொல்லும் வேகமாக ரயில் 200 முன் நிற்பதை -Uğurl நடந்த கச்சேரியிலும் கொடுக்கும். பியானோ கலை நுணுக்க திறன் Tuluyhan Uğurlu நிகழ்வில் 'ஹை ஸ்பீட் ரெயினின் வரலாறு சந்திப்பு' 'நிகழ்வில் டிசம்பர் மாதம் டிசம்பர் மாதம் சிர்கேயி நிலையத்தில் நிகழும். பியானிஸ்ட் உகுர்லு, டிசம்பர் மாதம், Sirkeci ரயில் நிலையம், 15- XX, கச்சேரி மண்டபத்தில், XX. 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, தண்டவாளத்தில் உள்ள மனிதனின் சாகச கதை, புகைப்படங்கள் மற்றும் கவிதை நூல்களால் வெளியிடப்பட்டது. கச்சேரிகளில் வரலாற்று நிலையம் சுற்றி துருக்கி வழங்கப்படும் பார்வையிடவும், அதிலிருந்து சுரங்கங்களில் முதல் தண்டவாளங்கள் தீட்டப்பட்டது, நீராவி ரயில் ...\nடி.சி.டி.டி ஹங்கர் கட்டிடம் குத்தகைக்கு விடப்பட்டது 21 / 03 / 2015 TCDD சொந்த ஹேங்கர் கட்டிடம் வாடகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது: TCDD பொது இயக்குநரகம் துறையில் ஹேங்கர் கட்டடத்தில் அமைந்திருக்கிறது இஸ்தான்புல் Bakırköy Yesilkoy புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்ட \"உணவகங்கள், கஃபேக்கள், உணவகங்கள்\" வாய்ப்பை மதிப்பு 10 ஆயிரம் முறை மூலம் குத்தகைக்கு வழங்கப்படுகின்ற பயன்படுத்த மதிப்பிடப்படுகின்றன அன்று முடிவுக்கு வருகிறது. TCDD பொது இயக்குநரகம் பகுதியில் அமைந்துள்ள இஸ்தான்புல் Bakırköy Yesilkoy ஸ்டேஷன் தொங்கி கட்டிடத்தின் \"உணவகங்கள், கஃபேக்கள், உணவகங்கள்\" வாய்ப்பை மூடப்பட்டது ஒரு முறை வாடகைக்கு விட என 10 ஆயிரம் மதிப்பில் மதிப்பிடப்படுகின்றன பயன்படுத்த வேண்டும். இன்றைய அதிகாரபூர்வமான அரசிதழில் எண், TCDD பொது இயக்குநரகம் இஸ்தான்புல் Bakirkoy மாவட்டத்தின், Yesilkoy ஸ்டேஷன் ஹேங்கர் கட்டிடம் தளம் \"உணவகங்கள், கஃபேக்கள், உணவகங்கள்\" அமைந்துள்ள வெளியிடப்பட்ட அறிவிப்பு படி ...\nஹொனொஸ்கொய் ரயில் நிலையமானது யுனெஸ்மெரிக் நகரசபைக்கு TCDD மூலம் வாடகைக்கு எடுத்தது 30 / 03 / 2015 Verildi கிரானா Yunusemre நகராட்சி மூலம் Horozkoy ரயில் நிலையம் TCDD: Yunusemre துணை மேயர் வாள் ராக் மாநிலம் சுற்றியுள்ள Horozkoy நிலையம் கட்டிடத்தின் மற்றும் ரயில்வே பொது இயக்குநரகம் (TCDD) Yunusemre நகராட்சி கடன் பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஜூன் மாதம் 2014, Yunusemre நகராட்சி தேவையான பயன்பாடுகள் ராக் \"சேவையைத் போடப்படுகிறது போது, இந்த சேவையில் அல்லது வெளிப்பட்டது அந்த செய்ய முடியாது மக்கள் சமூக மற்றும் கலாச்சார சேவைகளை இந்த வரலாற்று இடத்தில் அந்த குறிக்கும். Yunusemre இந்த வேலை தெரிகிறது Yunusemre துணை மேயர் வாள் ராக் ஆண்டுகளாக தூக்கி நிலையில் இருப்பது குறித்தும் உள்ளூர் செய்தித்தாளில் மனீசியா மாவட்டத்தில் \"யூனுஸ் Emre கவுண்டி Horozkoy Horozkoy ரயில் நிலையம் ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nபிரெஞ்சு ரயில்வே தொழிலாளர்கள் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வேலையை விட்டு விடுகிறார்கள்\nஎன்ன செய்கிறாய் துருக்கி ரயில் அனர்த்த போக்குவரத்து அமைச்சர் பேசும் போது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவ��� எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல��� அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nTCDD ஹோட்டல் கட்டுமான Yozgat Yerköy ரயில் நிலையம் வாடகைக்கு\nஹரேம் மற்றும் சிரெக்கி நிலையங்கள்.\nபியானிஸ்ட் துலுஷான் உகருலு சிர்கேய் ஸ்டேஷனில் உள்ள வரலாற்றுக் கூடாரங்களின் 200 வருடாந்தர கதையை வழங்குவார்\nடி.சி.டி.டி ஹங்கர் கட்டிடம் குத்தகைக்கு விடப்பட்டது\nஹொனொஸ்கொய் ரயில் நிலையமானது யுனெஸ்மெரிக் நகரசபைக்கு TCDD மூலம் வாடகைக்கு எடுத்தது\nடி.சி.டி.டியின் வரலாறு Karşıyaka ரயில் நிலைய குத்தகைகள்\nநிலக்கீல் ஆலை, டெண்டர் மூலம் வாடகைக்கு விடப்படுகிறது\nகேபிள் கார் டெர்மினல் கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்\nBursa கேபிள் கார் நிலையங்கள் வாடகைக்கு\nஆந்தாலியா நோஸ்டல்ஜிக் டிராம் வாடகைக்கு எடுத்தது\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தி���் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம��\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வ���ண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/18", "date_download": "2019-10-23T21:45:53Z", "digest": "sha1:YDCCX2BDXQQBNFHKZZIJC6OF4QW6CFVB", "length": 23950, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "கமல்ஹாசன்: Latest கமல்ஹாசன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 18", "raw_content": "\nசிம்பு கெடக்கட்டும், ப்ளூ ...\nபோட்றா வெடிய, பிகிலுக்கு எ...\nபிரபல டிவி சீரியலின் வில்ல...\nலஞ்சம் கேட்ட போலீசுக்கு ஆப்பு.. திட்டம் ...\nபிகில் சிறப்பு காட்சி டிக்...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதமிழகத்தில் அமையவுள்ள 6 பு...\nஇதைவிட என்வாழ்நாளில் வேறு எந்த ஒரு மிகப்...\nMS Dhoni இவர மாதிரி ஆள் எல...\nலேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.8...\nஇரகசியமாக ரெடியாகும் மி ஸ்...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅட யாருடா இவன் என்னை மாதிரியே இருக்கான்\nதங்க செயினை விழுங்கிய மாடு...\nஇது உலக மகா நடிப்பு டா சாம...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nTN BJP Candidates List: பாஜக வேட்பாளர்கள் யார் யார்\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.\nTodays News: இன்றைய முக்கியச் செய்திகள்\nதமிழகம், இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு என பல்வேறு தளங்களில் இன்று நடைபெற்ற பல முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கு காணலாம்.\nTN BJP Candidates List: மக்களவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இன்று தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பெயரையும் வெளியிட்டிருக்கிறது.\nTN BJP Candidates List: மக்களவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இன்று தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் பெயரையும் வெளியிட்டிருக்கிறது.\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து வருகின்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிடுவதாக இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளாா்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து வருகின்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிடுவதாக இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளாா்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து வருகின்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிடுவதாக இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளாா்.\nகோவை சரளா கேள்வி கேட்கிறார் மநீம கட்சியிலிருந்து விலகினார் குமரவேல்\nமக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக சி.கே. குமரவேல் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென அவர் கட்சியிலிருந்தே விலகுவதாக இன்று அறிவித்திருந்தார்.\nமனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் எழுதியுள்ள இரங்கல் பதிவில், \"மனோகர் பாரிக்கர் ஈடுஇணை அற்றவர். உண்மையான தேசபக்தர். தனித்துவமான நிர்வாகத் திறன் படைத்தவர். அனைவராலும் கவரப்பட்டவர்.\" எனக் கூறிப்பிட்டுள்ளார்.\nTamil Bigg Boss : நடிகை கஸ்தூரியை அடுத்து பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் நடிகை சூசன்\nவிரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரியை அடுத்து தற்போது நடிகை சூசனும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமிஸ்டா் சி.எம். எல்லாத்திற்கும் ஒரு எல்லை உண்டு – கமல்ஹாசன் ஆதங்கம்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயா் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வரை அரசு மௌனம் காப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா்.\nVidaarth : ‘ஆயிரம் பொற்காசுகள்’ கையில் வைத்திருக்கும் பிரபல இயக்குனர் கேயார்\nபிரபல இயக்குனர் கேயார், தற்போது ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை விரைவில் வெளியிடவுள்ளார்.\nபொள்ளாச்சி விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் - கமல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக யாரும் ஊதி பெரிதாக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nKamal Haasan: தேர்தலுக்கு பின் மீண்டும் துவங்கும் கமல்ஹாசனின் இந்தியன்2 ஷூட்டிங்\nநடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு, லோக்சபா தேர்தலுக்கு பின் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’.\nஅரசியலில் கரை படியாத ஒரு புதிய வரவு கமல்ஹாசன்: கஸ்தூரி புகழாரம்\nஉண்மையாக,நேர்மையாக அரசியல் செய்தால் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.\nஇந்தியன் படத்தில் இருந்து பச்சை கிளிகள் தோளோடு...\nகமல்ஹாசன் சொல்லித்தந்த கட்டிப்பிடி வைத்தியத்தின் மருத்துவ மகத்துவம்\nஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது அன்பை வெளிக்காட்டுவது மட்டுமல்ல, அதற்கு பல மருத்துவ பலன்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அ��ை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nகமல்ஹாசன் சொல்லித்தந்த கட்டிப்பிடி வைத்தியத்தின் மருத்துவ மகத்துவம்\nதோ்தலுக்காக தமிழகம் வரும் மோடி கஜா புயலின் போது வராதது ஏன்\nதற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குளறுபடிகள் கூட்டணி கூத்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என தூத்துக்குடியில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தொிவித்துள்ளாா்.\nஅரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த கமல்\nவயல்களில் கொழுந்துவிட்டு எரியும் தீ \nஇப்படியெல்லாம் பெயர் யோசிக்க சொல்லி உங்களுக்கு யாரு சொல்லி தரது\nகாங்கிரஸுக்கு கை கொடுக்குமா மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள்\nலாரியில் கொத்துக் கொத்தாக மனித உடல்கள்... அதிர்ச்சியடைந்த லண்டன் போலீஸ்\nலஞ்சம் கேட்ட போலீசுக்கு ஆப்பு.. திட்டம் போட்டு மாட்டி விட்ட குடிமகன்..\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nபிகில் சிறப்பு காட்சி டிக்கெட் பணத்தை திரும்ப கொடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஜம்மு -காஷ்மீரில் வீடு, மனை வாங்க விரும்புவோரின் கவனத்துக்கு...\nகளைகட்டிய தங்க நகை விற்பனை\n ஈவு இரக்கமின்றி தாக்கும் சிங்குகள்... பஞ்சாப் பக்கம் போயிரக்கூடாது..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/ganthiyam-movie-audio-launch/", "date_download": "2019-10-23T21:06:17Z", "digest": "sha1:POQTP4ZEUXW64SFG7PMJADLJORHUYSWA", "length": 15069, "nlines": 140, "source_domain": "tamilveedhi.com", "title": "”சிறிய படங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது” - ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு - Tamilveedhi", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\nபிகில் அதிகாலை காட்சிகள் ரத்து; கடுப்பில் ரசிகர்கள்; விழிபிதுங்கும் திரையரங்குகள்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் சிவா..\nபி���ிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்\nHome/Spotlight/”சிறிய படங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது” – ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு\n”சிறிய படங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது” – ‘காந்தியம்’ பட விழாவில் சினேகன் பரபரப்பு பேச்சு\nஜெய் ஸ்ரீ ராம் கிரியேஷன்ஸ் சார்பில் லிங்கா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘காந்தியம்’. இப்படத்தில் ஹீரோயினாக அக்‌ஷதா நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீசாய் தேவ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் செ.காளிமுத்து, சரண்யா, ஜோகி பி.சரண், மறைந்த அண்ணாமலை ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள்.\nஇப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், டாக்டர் ரவி கே.விஷ்ணு பிரசாத், பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜய முரளி, சக்தி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் அருள், நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். ரவி கே.விஷ்ணு பிரசாத் பாடல்கள் குறுந்தகடை வெளியிட, சினேகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஹீரோ, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்கா, “’காந்தியம்’ என்ற இந்த திரைப்படம் உங்களுடைய பார்வைக்கு மிக வித்தியாசமாக இருக்கும். ஒரு கிராமத்தை எப்படி நகரமாக மாற்றுகிறார்கள் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.\nநமது வாழ்க்கை தரம் ஏன் இப்படி இருக்கிறது, நாம் ஏன் இப்படி இருக்கிறோம், என்பதை விவரிக்கும் இப்படம் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.\nகோவையில் உள்ள பி.கே.ராமராஜ் வாணவராயர் ஜமீன் கோட்டையில் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறோம். இப்படம் சாமாணிய மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது. நாகரீகமானவர்களுக்கும், நாகரீகத்தை இன்னும் அறியாமல் இருப்பவர்களும் பிடித்தமான ஒரு படமாகவும் இப்படம் இருக்கும்.\nஇந்த படத்தில் மறைந்த அண்ணாமலை எழுதிய அம்மா பாடல் அனைவரையும் கவரும். குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு பாடலாகவும் இருக்கும். இப்பாடல் மட்டும் இன்றி மற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.\nசினேகன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு நான் வர முக்கிய காரணம் பாடலாசிரியர் காளிமுத்து. நான் பல காவல்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறேன், அவர்கள் தமிழ் பற்று அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், எப்படி தான் அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஒரு பக்கம் காவல் பணி, மறுபக்கம் தமிழை காக்கும் பணி என்று பேலன்ஸ் செய்வார்கள்.\nஅவர்களை போன்ற ஒரு காவல் துறை அதிகாரி தான் காளிமுத்து. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். தற்போது அவர் பாடலாசிரியாக அறிமுகமாகியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\n‘காந்தியம்’ என்ற தலைப்பே ஈர்க்கிறது. அகிம்சை என்ற ஒன்றை உலகிற்கு கற்றுக்கொடுத்த காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது சிறப்பானதாகும். இந்த படம் ஆக்‌ஷன் படம் என்று சொன்னார்கள். காந்தியம் என்ற தலைப்பு வைத்துவிட்டு ஆக்‌ஷன் இருக்கிறது என்றால், அதற்கு நிச்சயம் பெரிய காரணம் இருக்கும், அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇப்போதெல்லாம் சிறிய படங்கள் தான் வெற்றி பெறுகிறது. பெரிய படங்கள் ஓடுவதில்லை. அதனால் சிறிய படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ‘காந்தியம்’ நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.\nநிகழ்ச்சியில் ஒபிஆர் சங்க தலைவர் விஜய முரளி, ஜாக்குவார் தங்கம், ரவி கே.விஷ்ணு பிரசாத், அருள் அனைவரும் பேசினார்கள்.\nபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட ’SJ சூர்யா 15’\nபசங்க, கோலி சோடா வரிசையில் ‘பிழை’… செப். 20 ரிலீஸ்\nரசிகர்களுக்கு மரியாதை கொடுக்க சண்முக பாண்டியனின் அதிரடி திட்டம்\n”தாதா 87” படக்குழுவினரின் அடுத்த அதிரடி “Superstar – மீத்திரன் முக்கிளை”\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னன�� நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஹரி\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nதுருவை போல் என க்கு நடிக்க தெரியாது – ’ஆதித்ய வர்மா’ இசை வெளியீட்டில் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/26014-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T21:12:38Z", "digest": "sha1:2R24EGYQ4T53W4NAAOJ5QHRXTAUBNXPY", "length": 13471, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "விசாரணைக்குப் பிறகு 8 மீனவர்கள் விடுதலை | விசாரணைக்குப் பிறகு 8 மீனவர்கள் விடுதலை", "raw_content": "வியாழன், அக்டோபர் 24 2019\nவிசாரணைக்குப் பிறகு 8 மீனவர்கள் விடுதலை\nமண்டபத்திலிருந்து குமரேசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற பூமிநாதன், ஈஸ்வரன், முனியசாமி, பாலகிருஷ்ணன் ஆகிய 4 மீனவர்களும் கச்சத்தீவு அருகில் படகு பழுதாகி தவித்தனர்.\nஇலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து வந்தபோது, 4 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இந்த 4 மீனவர்களை மீட்பதற்காக நாகராஜ் என்பவரது விசைப்படகில் சென்ற பாலு, ரவி, முருகேசன், கோவிந்தராஜ் ஆகிய மேலும் 4 மீனவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.\nசிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்களும் நெடுந்தீவு போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் 8 மீனவர்களையும் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.\nபழுதடைந்த படகை சீரமைத்த பிறகு 8 மீனவர்களும் தாயகம் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ள காரைக் கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாகப்பட்டினம்- காரைக் கால் விசைப்படகு மீனவர்கள் 19-வது நாளாக திங்கள்கிழமையும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nயாருக்கு வா��்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷணன் விருப்பம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதுறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nஅண்ணா நூலகத்தின் இரண்டாவது உறுப்பினர் நான்: திமுகவினர் அதிகளவில் உறுப்பினராவீர் : ஸ்டாலின்...\n‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர்...\nபேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nகாஷ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களை பன்னாட்டு ஊடகங்கள் புறக்கணிக்கின்றன: அமெரிக்கக் கமிட்டி முன்...\nஎந்த நலனுக்காக கச்சத் தீவை இந்திரா தாரைவார்த்தார்- இளங்கோவனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி\nவாஷிங்டன் காஸ் நிறுவனத்துடன் ஹெச்சிஎல் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/media/bbc-1.html", "date_download": "2019-10-23T21:34:53Z", "digest": "sha1:U3TE7QI32GXPQB2J7V7RD23USZQHL3XW", "length": 4337, "nlines": 70, "source_domain": "youturn.in", "title": "போலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம் #BeyondFakeNews - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்ச���ிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nபோலி செய்திகள்: ஆய்வு செய்து உண்மை உரைக்கும் தமிழ் இணையதளம் #BeyondFakeNews\nபோலிச் செய்திகள் பரவுவது தொடர்பாக இந்தியாவில் கவலை அதிகமாகியுள்ளது.\nவதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுப்பதை நோக்கமாக கொண்டு, சில பத்திரிகையாளர்கள் சேவைகளை தொடங்கியுள்ளனர்.\nஅத்தகைய நோக்கத்தில் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியை விளக்கும் காணொளி.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/wrong-videos", "date_download": "2019-10-23T20:28:46Z", "digest": "sha1:SMTSOU3IRY4YJN6C47BUCDETW3XNNFAZ", "length": 6664, "nlines": 90, "source_domain": "youturn.in", "title": "wrong videos Archives - You Turn", "raw_content": "139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nலலிதா நகைக்கடை உரிமையாளர் கொள்ளையர்களிடம் பேசினாரா \nஸ்ரீரங்கப்பட்டினம் மஸ்ஜித்தின் தூண்கள் இந்து கோவிலுடையதா | ஃபேஸ்புக் பதிவு .\nஜப்பானில் 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சாலை | உண்மை என்ன \n6 ஆண்டில் உலக வங்கியின் முழு கடனையும் மோடி அடைத்து விட்டாரா \nசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என அற்புதம்மாள் கூறினாரா \nபுதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியீடா \nSurgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் \nSurgical Strike நேற்று நடந்ததாக செய்திகள் வந்தன. வான் வெளி தாக்குதலில் இ���்தியா ஈடுபட்டு பயங்கரவாதிகள் இருப்பிடம் target செய்யப்பட்டது என செய்திகள் வரத்தொடங்கிய பின் இவ்வாறான…\nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nமாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா \nஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா\n139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா \nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் \nகன்னியாகுமரி வில்லுக்குறி பக்கம் தண்ணீரில் இடி விழும் காட்சியா \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nதிமுக கட்சியின் அலங்கார வளைவு சரிந்து விழும் வீடியோ காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaiiq.com/india/christianfestival2010_tamil.asp", "date_download": "2019-10-23T21:19:40Z", "digest": "sha1:IIF3Z2LXIFMCBKIXE6HOYW6AWGBRMDA7", "length": 3573, "nlines": 96, "source_domain": "www.chennaiiq.com", "title": "Holiday 2010, Holidays 2010, India Holidays 2010, Holiday in India, National Holiday, Government Holiday, Public Holiday, list of Holidays in India", "raw_content": "\nஆங்கில நாள் தமிழ் நாள் கிழமை கிறிஸ்தவர்கள் பண்டிகை - தமிழ்நாடு (இந்தியா)\nஜனவரி 1,2010 மார்கழி 17, விரோதி வெள்ளி ஆங்கில வருடப்பிறப்பு\nபிப்ரவரி 2, 2010 தை 20, விரோதி செவ்வாய் தேவமாதா பரிசுத்தரான திருநாள்\nஏப்ரல் 2, 2010 பங்குனி 19, விரோதி வெள்ளி புனித வெள்ளி\nஏப்ரல் 4, 2010 பங்குனி 21, விரோதி ஞாயிறு ஈஸ்டர் சன்டே\nஜூலை 2, 2010 ஆனி 18, விக்ருதி வெள்ளி தேவமாதாகாக்ஷியருளிய நாள்\nஆகஸ்ட் 6, 2010 ஆடி 21, விக்ருதி வெள்ளி கர்த்தர் ரூபம் மாறிய தினம்\nசெப்டம்பர் 8, 2010 ஆவணி 23, விக்ருதி புதன் தேவமாதா பிறந்த நாள்\nடிசம்பர் 25, 2010 மார்கழி 10, விக்ருதி சனி கிறிஸ்து ஜெயந்தி\nடிசம்பர் 31, 2010 மார்கழி 16, விக்ருதி வெள்ளி நியூஈயர்ஸ் ஈவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/22", "date_download": "2019-10-23T20:27:56Z", "digest": "sha1:ME24QW3RQLZQPV3UW52S7ZRJETPEWBFB", "length": 5699, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 22 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி இராசமலர் நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராசமலர் நாகலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 04 NOV 1930 இறப்பு ...\nதிரு சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby) – மரண அறிவித்தல்\nதிரு சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby) – மரண அறிவித்தல் பிறப்பு 13 JUL 1949 ...\nதிரு தம்பு கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு தம்பு கந்தசாமி – மரண அறிவித்தல் (முன்னைநாள் பிரபல வர்த்தகர்- தொடந்துவ- ...\nதிரு நந்தகுமார் இராஜதுரை (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிரு நந்தகுமார் இராஜதுரை (நந்தன்) – மரண அறிவித்தல் தோற்றம் 01 DEC 1967 மறைவு ...\nதிரு வேலுப்பிள்ளை இராமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை இராமலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு 01 APR 1930 இறப்பு ...\nதிருமதி மனோன்மணி சிவஞானம் – மரண அறிவித்தல்\nதிருமதி மனோன்மணி சிவஞானம் – மரண அறிவித்தல் பிறப்பு 05 MAR 1925 இறப்பு 22 FEB ...\nதிரு சிவகுமார் கணபதிப்பிள்ளை (அப்போதிக்கரி) – மரண அறிவித்தல்\nதிரு சிவகுமார் கணபதிப்பிள்ளை (அப்போதிக்கரி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nசெல்வி நித்தியானந்தன் பியோனா – மரண அறிவித்தல்\nசெல்வி நித்தியானந்தன் பியோனா – மரண அறிவித்தல் பிறப்பு 26 DEC 2002 இறப்பு ...\nதிருமதி ஜோன்சன் புளோறா – மரண அறிவித்தல்\nதிருமதி ஜோன்சன் புளோறா – மரண அறிவித்தல் பிறப்பு 02 JUL 1959 இறப்பு 22 FEB 2019 யாழ்ப்பாணத்தைப் ...\nதாரகை அல்ஸ்ரன் – மரண அறிவித்தல்\nதாரகை அல்ஸ்ரன் – மரண அறிவித்தல் அன்னை மடியில் 11 AUG 2017 இறைவன் அடியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/search/label/Vavuniya%20News", "date_download": "2019-10-23T21:10:26Z", "digest": "sha1:JFMRV72HUY5TK23MRPMEC43YRF6E4IDU", "length": 72322, "nlines": 460, "source_domain": "www.newmannar.lk", "title": "NewMannar நியூ மன்னார் இணையம் : Vavuniya News", "raw_content": "\n17 லட்சம் ரூபா பெறுமதியான நிவாரணபொருட்கள் கையளிப்பு-படங்கள்\nவவுனியா மாவட்டம் செட்டிக்குளம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வறுமானம் குறைந்த வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் வறட்சி மற்றும் பொருளாத...\n17 லட்சம் ர���பா பெறுமதியான நிவாரணபொருட்கள் கையளிப்பு-படங்கள் Reviewed by Author on October 05, 2019 Rating: 5\nவவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை முன்னெடுப்பு -\nவவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் ந...\nவவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடும் நடவடிக்கை முன்னெடுப்பு - Reviewed by Author on September 21, 2019 Rating: 5\nவவுனியாவின் அவலம்-கசிந்தது ஆதாரம் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிபர்-\nவவுனியாவின் A9 வீதியை அண்டிய பகுதியில் பெறுமதிமிக்க காணிகளை வவுனியா பிரதேச செயலாளர் வவுனியா மாவட்டத்தில் வசிக்காத பிரதேச செயலளரின் உறவினர்க...\nவவுனியாவின் அவலம்-கசிந்தது ஆதாரம் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிபர்- Reviewed by Author on September 19, 2019 Rating: 5\nஎழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியா வடக்கில் விழிப்புணர்வு பேரணி\nஎழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று 14.09.2019 வவுனியா வடக்கில் முன்னெ...\nஎழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியா வடக்கில் விழிப்புணர்வு பேரணி Reviewed by Author on September 14, 2019 Rating: 5\nஉயிழந்த மாணவி---மாணவர் உயிர் ஆபத்துக்களை உணராத கல்வியை கற்பித்து என்ன பயன் \nஎங்களது மாணவர்களை பாதுகாப்போம் விஞ்ஞான ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டியது தருணம் எச்சரிக்கை காரைதீவில் மரணமடைந்த செல்வ...\nஉயிழந்த மாணவி---மாணவர் உயிர் ஆபத்துக்களை உணராத கல்வியை கற்பித்து என்ன பயன் \nவவுனியாவில் போராட்டம்.....“இரத்தம் குடிக்கும் வரதரே வெளியேறு”\nகாணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சர் ...\nவவுனியாவில் போராட்டம்.....“இரத்தம் குடிக்கும் வரதரே வெளியேறு” Reviewed by Author on September 07, 2019 Rating: 5\nபெருமாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப் பெருமாளுக்கு எதிராக வவுனியாவில் இன்று (05) போராட்டம் ஒன்று நடைபெற்றுள...\nபெருமாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம் Reviewed by Author on September 07, 2019 Rating: 5\nவவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை\nவவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை போர்க்குற்ற விசாரணையை நடாத்து,அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதல...\nவவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவை Reviewed by Author on September 06, 2019 Rating: 5\nவவுனியா ஊடகவியலாளர் மீது சிறிடெலோ கட்சியை சேர்ந்தவர் தாக்குதல்- ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது நேற்று திங்கட்கிழமை (26) மாலை சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் நடத்தியமையால் ஊடகவியல...\nவவுனியா ஊடகவியலாளர் மீது சிறிடெலோ கட்சியை சேர்ந்தவர் தாக்குதல்- ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து தரிப்பிடம் -\nவவுனியாவில் இன்று காலை பெய்த கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளத...\nவவுனியாவில் பெய்த கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து தரிப்பிடம் - Reviewed by Author on August 17, 2019 Rating: 5\nவவுனியாவை மையப்படுத்திய புகையிரத நேர அட்டவணை....\nவவுனியாவை மையப்படுத்திய புகையிரத நேர அட்டவணை....\nவவுனியாவை மையப்படுத்திய புகையிரத நேர அட்டவணை.... Reviewed by Author on August 17, 2019 Rating: 5\nவவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா\nவ/சேமமடு சண்முகாநந்தா மகாவித்தியாலயத்தினுடைய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திரு.பொ.கணேசலிங்கம் தலைமை...\nவவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா\nஅமரா் இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் நினைவாக வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது\nவவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் மன்னகுளத்தை சேர்ந்த இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் ஞாபாகர்த்தமா...\nஅமரா் இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் நினைவாக வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது\nஜனாதிபதி வேட்பாளருடனான எழுத்து மூல ஒப்பந்தம் மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவு -\nஜனாதி���தி வேட்பாளருடன் எழுத்து மூலமான ஒப்பந்தம் செய்து தான் தமிழ் தரப்பு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்...\nஜனாதிபதி வேட்பாளருடனான எழுத்து மூல ஒப்பந்தம் மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவு - Reviewed by Author on July 29, 2019 Rating: 5\nவவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு\nவவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் மற்றும் தென்னை சார் கைத்தொழில்களை செய்பவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. வவுனியா...\nவவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலைவிழா.\nவட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல்...\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலைவிழா. Reviewed by Author on July 18, 2019 Rating: 5\n04 தமிழ் கிராமங்களுக்கான மயானத்தை உரிமை கோரும் சிங்கள மக்கள் -\nவவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதாக அப்பகுதி மக...\n04 தமிழ் கிராமங்களுக்கான மயானத்தை உரிமை கோரும் சிங்கள மக்கள் - Reviewed by Author on July 11, 2019 Rating: 5\nவவுனியாவில் வரட்சி காரணமாக 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்பு\nவவுனியா மாவட்டத்தில் 6166.6 ஏக்கர் விவசாய நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள கமக்கார அமைப்புக்களினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும...\nவவுனியாவில் வரட்சி காரணமாக 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்பு\nமூடப்படும் நிலையில் வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை -\nவடமாகாண நிர்வாகத்தின் அசமந்த நடவடிக்கையால் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய...\nமூடப்படும் நிலையில் வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை - Reviewed by Author on July 01, 2019 Rating: 5\nரதன தேரர் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இரண்டையும் விடுவிப்பாரா செல்வம் எம்.பி கேள்வி -\nரதன தேரர் உண்மையை பேசும் மதகுருவாக இருந்தால் கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா எ...\nரதன தேரர் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இரண்டையும் விடுவிப்பாரா\nமன்னார் நகரப்பகுதியில் அ��கான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nமன்னார் நகரப்பகுதியில் அழகான மாடிவீடு விற்பனைக்கு உண்டு…..\nதிருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பது தொடர்பாக இதுவரை நடைபெற்ற பேச்சுக்களில் கத்தோலிக்க தலைமைகள் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை நல்லிணக்க ரீதியில் செயற்படுமாறு மாவட்ட இந்து குருமார் பேரவை கோரிக்கை\nதிருக்கேதீச்சரத்தின் வளைவு அமைப்பதில் கத்தோலிக்க மற்றும் இந்து தரப்பினருக்கும் இடையில் நடைபொற்ற நல்லினக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்ற...\nமன்னாரில் வீடு காணி விற்பனைக்கு உண்டு….விளம்பரம்\nயாழ்-மன்னார் பிரதான வீதியில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு...\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -\nமன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்\nசைப்பிரஸ் நாட்டில் காணாமற்போன இலங்கை பெண் பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸ் -\nமன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் 76 வாக்கெடுப்பு நிலையங்களில் 89403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமன்னாரில் வர்த்தக நிலையங்களின் சுற்றிவளைப்பில் வர்த்தகர்கள் பலர் அகப்பட்டுக் கொண்டனர்.\n44 பிள்ளைகளின் தாயார் முதன் முறையாக எடுத்த முக்கிய முடிவு: என்ன தெரியுமா\nமன்னார் இளைஞர்யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு\nமன்னார் கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வருகின்ற 6 முஸ்லீம் பாடசாலைகளும் வடமேல் நிர்வாகத்தின் கீழ்\nமாணவர்கள் பேரூந்துக்குள்ளும் பேரூந்து இன்றியும் படும்பாடு…..வீதிகளில் காயும் கருவாடு போல …..\nமன்னார் நகர சபையின் 20வது அமர்வில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராய்வு-படங்கள்\nநெருப்பு கோளமான விமானம்... 41 பேர் உடல் கருகி பலியான விவகாரம்: விமானிக்கு என்ன தண்டனை தெரியுமா\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -\nமன்னாரில் தேசிய இந்துசமய அருள்நெறி விழா -படங்கள்\nவரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி\nசைப்பிரஸ் நாட்டில் காணாமற்போன இலங்கை பெண் பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸ் -\nஜனாதிபதி வேட்பாளராக தமிழர் நிறுத்தப்படுவதை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் -\nமன்னார் தாழ்வுபாடு கலைஞரின் நல்ல செயல் பணத்துக்கு அல்ல நேர்மைக்கே முக்கியத்துவம்.\nமன்னார் கலைஞ்ர்கள் 14 பேருக்கு விருதுகளும் பரிசுகளும் வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில்-படங்கள்\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர் மற்றும் மதிவதனி... அழகான காதல் கதை -\nசர்க்கரை நோயாளிகள் எந்தெந்த கிழங்குகளை சாப்பிட கூடாது தெரியுமா\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-கலைப்பிரிவில் J.மேரி வினோதினி-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் A.R. ரைஷா பர்வின்-படம்\nமன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-வர்த்தகப்பிரிவில் A.அன்ரன் பெனில்டஸ்-படம்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை-படம்\nமன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்\nமன்னார்,யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவிபத்தில் இளைஞன் பலி -பூநகரியில் சம்பவம்-படங்கள்\nமன்னாரில்-இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-முகாமைத்துவ இளமானிப்பட்டம்- டிப்ளோமா கற்கைநெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://inru.wordpress.com/2007/09/13/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-23T21:52:31Z", "digest": "sha1:OIUYZT7FPAGQATGQ6H4426S2AAIUMXGK", "length": 10101, "nlines": 166, "source_domain": "inru.wordpress.com", "title": "டோரா | இன்று - Today", "raw_content": "\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஒரு விநாடியும் ஒரு யுகமும் - சிறுகதை தொகுப்பு - கிடைக்குமிடம் திருமகள் நிலையம், சென்னை.\nமூன்றாம் காதல் – Beta Version\nஅழுத்தம் இல் Nishanthi G\nமூஞ்சில குத்து இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nசட்டங்களும் நஷ்டங்களும் இல் மீனாட்சி சுந்தரம்\nதிண்ணை இல் காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today\nமூஞ்சில குத்து இல் pamaran\nதமிழின் முதல் மொபைல் நூல் இல் மூன்றாம் காதல் – Beta Version | இன்று - Today\nமொட்டை மாடி.. மொட்டை மாடி...\nஅனுபவம் அமெரிக்கா அறிவியல் ஆன்மீகம் ஆரோக்கியம் இணையம் இந்தியா இயற்கை எழுத்தாளர்கள் கல்வி குழந்தைகள் சத்யராஜ்குமார் சமூகம் சரசுராம் சித்ரன் சினிமா சிறுகதை தமிழ் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நினைவுகள் பத்திரிகை பயணம் புத்தகம் பொது மருத்துவம் மீனாட்சி சுந்தரம் மொழி வாழ்க்கை\nHide threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்\nசித்ரன் ரகுநாத் 6:05 am on September 13, 2007\tந���ரந்தர பந்தம் மறுமொழி\nசுட்டி டிவி யில் வரும் டோராவின் பயணங்கள் (Dora the Explorer) PreKG குழந்தைகளுக்கானது என்றாலும் நானும் என் 2ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் உட்கார்ந்து பார்க்கிறேன். பெரிய கண்களையுடைய டோரா தன் ஒவ்வொரு பயணத்தின் மூலமும் குழந்தைகளுக்கு Interactivity என்பதை மிக எளிமையாய் கற்றுக்கொடுத்துவிடுகிறது. டோரா கேட்கிற கேள்விகளுக்கு என் மகனோ அல்லது டி.வி பார்க்கிற வேறு குழந்தைகளோ தன்னை அறியாமல் வாய்விட்டு பதில் சொல்லிக்கொண்டிருப்பதே இந்த ஷோவின் பெரிய வெற்றி எனலாம். டோராவுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்கிற சிறுமியின் உற்சாகம் இன்னொரு ஈர்ப்பு.\nஒரு காரியத்தை செய்து முடிக்க எப்படி திட்டமிடுவது, இடையில் எதிர்படுகிற சவால்களை எப்படி முறியடிப்பது, இலக்கை அடைந்தபின் அதை எப்படி கொண்டாடுவது என்று பல பெரிய விஷயங்களை டோரா போகிற போக்கில் சுட்டிகளுக்கு சொல்லித்தருகிறது.\nஏழு கழுதை வயதானாலும் இந்த ப்ரோக்ராமை பார்க்கும்போது ஏனோ ஒரு சந்தோஷம் தொற்றிக்கொள்கிறது.\nTom and Jerry – க்கு அடுத்தபடியாக.\nmuthulakshmi\t7:43 முப on செப்ரெம்பர் 13, 2007\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nஇது ஆங்கிலத்தில் nick டிவியில் வரும்போது ஸ்பானிஷ் சொல்லிக்கொடுப்பார்கள்…ஒன்று இரண்டு என்று எண்ணவேண்டிய இடம் மற்றும் எதிர்பதங்கள் வண்ணங்கள் என்று எளிமையாக ஸ்பானிஷ் வந்தது…நானும் என் மகளும் சேர்ந்து கத்துக்கொண்டிருந்தோம். 🙂\nv.sudharson\t3:49 முப on ஓகஸ்ட் 5, 2009\tநிரந்தர பந்தம் | மறுமொழி\nகட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/10/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T20:25:23Z", "digest": "sha1:5MML6J7QYU2NHXUWMVCJPZZGQGU5EJ4L", "length": 59561, "nlines": 524, "source_domain": "ta.rayhaber.com", "title": "கேப்டன்ஸ் சந்தி அழகுபடுத்துகிறது - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெ���ிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்கோகோயெய் XXகேப்டன்ஸ் சந்தி அழகுபடுத்துகிறது\n07 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் கோகோயெய் XX, பொதுத், : HIGHWAY, மர்மரா பிராந்தியம், துருக்கி 0\nசாலைகள், புறவழிச்சாலைகள் மற்றும் குறுக்குவெட்டுகள் போன்ற திட்டங்களை முடித்த பின்னர் இந்த பகுதிகளை இயற்கையை ரசித்தல் மூலம் அழகுபடுத்த கோகேலி பெருநகர நகராட்சி புறக்கணிக்கவில்லை. பூங்கா தோட்டம் மற்றும் பசுமை பகுதிகள் துறை பச்சை இடங்கள் மற்றும் வண்ண சில்லுகளை உருவாக்குவதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களை பார்வைக்கு வளமாக்குகிறது. இந்த சூழலில், வண்ணமயமான சில்லுகள் கோல்காக் யஸ்பாலர் சந்திப்பில் உள்ள பாலத்தின் கீழ் போடத் தொடங்கப்பட்டன.\n20 மில்லியன் 457 ஆயிரம் கோல்கேக் செலவு ஒரு லட்சம் குறுக்குவெட்டுகள், இந்த ஆண்டு மே மாதத்தில் குடிமக்களின் சேவைக்கு வழங்கப்பட்டது. குறுக்குவெட்டு திறக்கப்பட்ட பின்னர், பெருநகர நகராட்சி சுற்றுச்சூழலைச் சுற்றி தொடர்ந்து செயல்படுகிறது. இந்த எல்லைக்குள், சந்தி பாலத்தின் கீழ் 2 ஆயிரம் 800 சதுர மீட்டர் பரப்பளவில் வண்ணமயமான சில்லுகள் கட்டப்படுகின்றன.\nபாக் கார்டன் மற்றும் பசுமை பகுதிகள் துறை குழுக்கள் பணியைத் தொடங்கி, சிப் செய்யப்படும் பகுதியில் தரை மூடியது. கவர் போடப்பட்ட பிறகு, அணிகள் பிளாஸ்டிக் அடைப்புக்குறிகளுடன் சிப்பின் வடிவத்தை வ���ளிப்படுத்தும். பின்னர் பல வண்ண சில்லுகள் மேற்பரப்பில் போடப்படும். வேலை முடிந்தவுடன், கேப்டன்ஸ் சந்தி வண்ணமயமாக மாறும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகேப்டிஸ் கிராஸ்ஓவர் இண்டர்சேஞ்ச் டிரான்ஸிட் டிரான்ஸிட் பஸ்ஸேஜ் 16 / 07 / 2018 கோசெல் நகராட்சி நகராட்சி மாவட்டங்களில் வாழும் குடிமக்களின் உயிர்களையும் போக்குவரத்தையும் உதவுகிறது. Kocaeli - Yalova D-130 நெடுஞ்சாலை 22 மற்றும் 23 கி.மீ இடையே அமைந்துள்ள, Gölcük Yüzbaşılar சந்தி கடக்கும் செய்யப்படுகிறது. போக்குவரத்து வெளிகளை உருவாக்கப்படும் குறுக்குவெட்டுகளுடன் அகற்றப்படும், மற்றும் தடையில்லா போக்குவரத்து மற்றும் பிராந்திய போக்குவரத்து வழங்கப்படும். இப்பகுதியில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவமனை, கனரக வாகன போக்குவரத்தை தடுக்கிறது. முழு திட்ட செலவும், XXX மில்லியன் 20 ஆயிரம் TL. கோடபுளூ சந்தியில் தலைநகரங்கள் கட்டப்பட ஆரம்பித்தன மற்றும் மாநில மருத்துவமனை புதிய போக்குவரத்து குறைக்கப்பட்டு, D-457 X\nகோல்குயூ யூசுப்சிலார் பிரிட்ஜ் இன்டர்சேஞ்சை நிர்மாணித்தல் 20 / 06 / 2018 நகர்ப்புற போக்குவரத்துக்குத் தடையாக கோசெல்லி பெருநகர நகராட்சி குறுக்குவெட்டுகளோடு குறுக்கீடு செய்யும்போது தடங்கல் புள்ளிகளை உருவாக்குகிறது. போக்குவரத்து விளக்குகள் காரணமாக அடர்த்தி கொண்ட குறுக்குவெட்டுகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். போக்குவரத்து நிவாரண சந்திப்புகளில் போக்குவரத்து விளக்குகள் ஆறுதலளிக்க���ன்றன. பிரதான பாதைகளில் செய்யப்பட்ட க்ராஸ்ரோட்ஸ் மற்றும் சுரங்கப்பாதை கடத்தல் நகரத்தின் போக்குவரத்து சுமையைக் குறைக்கிறது. பயணம் மற்றும் கட்டட வேலை போக்குவரத்து துறை Gölcük Yüzbaşılar மணிக்கு ஒரு பாலம் கடந்து செய்து வருகிறது. Yuzbasi Kavsagi, Degirmendere மற்றும் Golcuk 2 சந்திப்பின் பின்னர் Gölcük மூன்றாவது பாலங்கள் குறுக்கு இருக்கும். தற்போது நடைபெறும் திட்டத்தில், குறுக்கீட்டின் கீழ் சேனலுக்கு செல்லும் கான்கிரீட் வென்ட் பயன்படுத்தப்படுகிறது. கிராஸ்வர்ட் ...\nகோல்குவி கேப்டன்ஸ் சந்திப்பின் பாலம் கால்கள் 06 / 11 / 2018 கோகெலி பெருநகர நகராட்சி நகரத்தில் முக்கிய தமனிகள் சரளமாக மாற்ற முக்கியமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நோக்கத்திற்குள், புதிய குறுக்குவெட்டு பணிகள் D-100 மற்றும் D-130 இல் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் சாலைகள் போக்குவரத்துக்கு உட்படுத்தப்படுகின்றன. D-130'de பெருநகர நகராட்சி போக்குவரத்துத் துறை, பாலம் குறுக்குவெட்டு பயன்பாடான கோல்கேக் யஸ்பாலர் பிராந்தியத்தில் பணிபுரிகிறது. ஆய்வின் மூலம், இப்பகுதியில் போக்குவரத்து விளக்குகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து தடையின்றி தொடரும். கிரில் தயாரிக்கப்படுகிறது திட்டத்தின் தற்போதைய மோதல்களில், பாலத்தின் கால் வேலைகள் தொடங்கியது. கான்கிரீட் ஊற்றப்பட்ட அடி இரும்பு பின்னல் நடவடிக்கைகளின் அடித்தளமும் செய்யப்படுகிறது. குறுக்குவெட்டின் கீழ் கல்வெட்டுக்கான வேலை தொடர்கிறது. கூடுதலாக, மீதமுள்ள எக்ஸ்என்யூஎம்எக்ஸ் துண்டுகள் மேற்கு முனையில் உள்ள கால்களுக்கு\nதிறன் பரிமாற்றம் - நேரம் மற்றும் எரிபொருள் சேமிக்கவும் 14 / 12 / 2018 நகரத்தின் முக்கிய தமனிகளை சரளமாக மாற்ற விரும்பும் கோகேலி பெருநகர நகராட்சி, முக்கியமான திட்டங்களை உணர்கிறது. டி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் டி-எக்ஸ்என்எம்எக்ஸ்ஏஏ புதிய சந்திப்பு பணிகள் போக்குவரத்து சாலைகளில் செய்யப்படுகின்றன. இந்த வரம்பிற்குள், கோல்காக் யஸ்பாலர் பிராந்தியத்தில் பாலம் வெட்டும் குறுக்குவெட்டின் பயன்பாட்டை பெருநகர நகராட்சி போக்குவரத்துத் துறை உணர்கிறது. ஆய்வின் மூலம், இப்பகுதியில் போக்குவரத்து விளக்குகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து தடையின்றி தொடரும். திட்டத்தின் ஒரு பகுதியாக, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பாலம் தூண் இதுவரை கட்டி முடிக்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் மற்ற பாலம் தூண்களின் கட்டுமானம் தொடர்கிறது. GILLlc GRk இல் GRILL WORKS முழுமையான 100. குறுக்குவழியாக இருக்கும் யஸ்பாலரின் கட்டுமானப் பணிகள் மிகச்சிறப்பாக தொடர்கின்றன. 'போக்குவரத்து ஓட்டம் போக்குவரமாக மாறும், நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்தும்…\nGölcük தலைப்புகள் சந்திப்பின் பாலம் கால்கள் முடிக்கப்பட்டது 03 / 02 / 2019 நகரில் முக்கிய தமனிகள் சரளமாக செய்ய கோகோயலி பெருநகர மாநகராட்சி முக்கியமான திட்டங்களை நடத்தி வருகிறது. இந்த சூழலில், புதிய குறுக்கீடுகள் D-100 மற்றும் D-130 ஆகியவற்றில் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் சாலைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. D-130'da பெருநகர மாநகர போக்குவரத்து துறை, Gölcük Yüzbaşılar மாவட்டத்தில் ஒரு பாலத்தை சந்தி செய்து. ஆய்வில், இப்பகுதியில் போக்குவரத்து விளக்குகள் அகற்றப்படும் மற்றும் போக்குவரத்து தொடர்ந்து தடையில்லாது. திட்டம் நிறைவடைந்தவுடன், போக்குவரத்துச் சாலைகளால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து அடர்த்தி நிவாரணமளிக்கிறது. BEAMS PLACED PLACED தற்போதைய திட்டத்தில், பாலத்தின் அடி முடிக்கப்பட்டது. வெட்டும்வழங்களுக்கான பணி முடிவடைந்தது. பாலம் மேற்கு ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\nஓர்மன்யாடா பார்க் சிக்கல் வாழாது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\nமொபைல் பஸ் சிமுலேட்டருடன் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு யதார்த்தமான பயிற்சி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்��ாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகேப்டிஸ் கிராஸ்ஓவர் இண்டர்சேஞ்ச் டிரான்ஸிட் டிரான்ஸிட் பஸ்ஸேஜ்\nகோல்குயூ யூசுப்சிலார் பிரிட்ஜ் இன்டர்சேஞ்சை நிர்மாணித்தல்\nகோல்குவி கேப்டன்ஸ் சந்திப்பின் பாலம் கால்கள்\nதிறன் பரிமாற்றம் - நேரம் மற்றும் எரிபொருள் சேமிக்கவும்\nGölcük தலைப்புகள் சந்திப்பின் பாலம் கால்கள் முடிக்கப்பட்டது\nகோல்க்சு யூசுப்சிலார் சந்தின் பீம்ஸ்\nகோஷுலு சந்தியில் மிதக்கும் கான்கிரீட்\nபாலத்தின் நிலக்கீல் நடைபாதை யஸ்பாலர் சந்திப்பில் முடிக்கப்பட்டது\nகோல்குக் யுசுப்சிலிர் பாலம் கிராசிங் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்��ிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெட���ஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-23T21:38:24Z", "digest": "sha1:RTQBKT7XIRHI4LNUTI5QIEIZ5Q2EPO62", "length": 5796, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கர்நாடக நீர்நிலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்மாட்டி • பசவசாகர் • பத்ரா அணை • Kadra • Kodasalli • லிங்கனமக்கி • Mari Kanive • சுபா\nகேரளம் • தமிழ்நாடு • ஆந்திரப் பிரதேசம் • Maharashtra\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 14:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/09/23120641/1262865/27-nakshatra-gayatri-mantra.vpf", "date_download": "2019-10-23T22:05:07Z", "digest": "sha1:RHJBVLMY5HJC3L66QJEUUVVDW6U3Q7J3", "length": 11539, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 27 nakshatra gayatri mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 12:06\nஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள், அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\n27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nபொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.\nஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே\nஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே\nஓம் மஹா அனகாய வித்மஹே\nஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே\nஓம் மஹா ச்ரோணாய வித்மஹே\nஓம் அக்ர நாதாய வித்மஹே\nஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே\nGayatri Mantra | காயத்ரி மந்திரம்\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தியான ஸ்லோகம்\nகருப���பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nஅனைத்துப் பாபங்களையும் நீக்கும் கோவிந்தாஷ்டகம்\nவீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதொழிலில் வளர்ச்சி தரும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nகாலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjY4MzI1/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-23T21:46:40Z", "digest": "sha1:INBGMR75T7N5DG74EB3VLSEAL7EZ4C7F", "length": 5864, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "நள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nநள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pikangikum என்ற நகரில் 3 தலைமுறைகளை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்திலிருந்து தப்பிக்க முடியாத 5 வயதுடைய 3 குழந்தைகள் உள்பட 9 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.\nஎனினும், வீட்டிற்குள் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த துயரமான சம்பவத்தை அறிந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்பகுதி மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்பதாகவும், அவர்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படும் என கூறி இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇந்த பகுதியில் வீடுகளின் கட்டமைப்புகள் மிகவும் மோசமாகவும், இங்கு வாழும் மக்கள் வறுமையில் வாழ்வதால் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகளும் நடந்து வந்துள்ளதாக கூறப்படுக���றது.\nஓண்டாரியோ மாகாணத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nநாசா எடுத்த 2வது புகைப்படத்திலும் விக்ரம் லேண்டர் சிக்கவில்லை\nமோடிக்கு பாக். பாடகி 2வது முறை மிரட்டல்\nஇன்று உலக போலியோ தினம்\nஅமைதி நிலவட்டும்... ஆனந்தம் பெருகட்டும்\nடில்லியில்அங்கீகாரமில்லா காலனியில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு நில உரிமை\nகாரப்பன் தலைமறைவு:போலீஸ் தேடுதல் வேட்டை\nஉத்தரகண்டில் குதிரை பேர விவகாரம்'மாஜி'முதல்வர் மீது சி.பி.ஐ.,வழக்கு\nபோலீசாருக்கு அத்திவரதர் பதக்கம் வழங்கினார் முதல்வர்\n'முரசொலி' இடம் விவகாரம் ஸ்டாலின் கேள்வி\nஆபத்தான நிலையில் 140 கட்டடங்கள் காலி செய்ய.. மாநகராட்சி நடவடிக்கை\n அதிகரிக்கிறது அரசு அலுவலகங்களில் லஞ்சம்\nகண்களை கட்டி சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்த மாணவி\nநீரில் மிதந்தபடி சாதனை புரிந்த இரட்டையர்கள்\nலண்டன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் 39 சடலங்கள் மீட்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t235-topic", "date_download": "2019-10-23T20:38:17Z", "digest": "sha1:4B2G4VJY7G2TWRX2EDW6ZPCAFSGTDVGY", "length": 6684, "nlines": 62, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "பேரரசு வேணாம் மச்சான் வேணாம் நீயே நடிச்சிக்கோ- ஆர்யா-ப்ருத்வி அலம்பல்பேரரசு வேணாம் மச்சான் வேணாம் நீயே நடிச்சிக்கோ- ஆர்யா-ப்ருத்வி அலம்பல்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » சினிமா செய்திகள்\nபேரரசு வேணாம் மச்சான் வேணாம் நீயே நடிச்சிக்கோ- ஆர்யா-ப்ருத்வி அலம்பல்\nஇயக்குனர் பேரரசுவை, தமிழ்சினிமாவிலிருந்து ஒரேயடியாக பேக்-அப் பண்ணி கேரளாவுக்கு அனுப்பியிருந்தாலும், அவர் என்ன ஆனார், அவரால் மற்றவர்கள் என்ன ஆனார்கள் ’ என்று அறிந்துகொள்வதில் தமிழர்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது.\nஸோ ஹியர் கம்ஸ் த நியூஸ்.\nபடத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையிலும், படப்பிடிப்பு எப்போது துவங்கும் கண்டிப்பாக துவங்குமா அல்லது இதே கண்டிஷனில் அப்படியே தூங்கிவிடுமா என்பது போன்ற பல கேள்விக்குறிகளுடன் கால்விரித்து அமர்ந்திருக்கிறார் பேரரசுவின் ‘சன் ஆஃப் அலெக்ஸாண்டர்’.\nவாட் இஸ் த ப்ராப்ளம்\nமுதலில் இந்தப்படத்தின் ஹீரோவாக, அதாவது அலெக்ஸாண்டரின் மகனாக நடிக்க பேசப்பட்டிருந்தவர் ஆர்யா. படத்தின் பட்ஜெட் ரொம்பப்பெருருசு என்பதால், ஆர்யாவுக்கு கேரளாவில் அந்த அளவுக்கு பிசினஸ் இருக்குமா என்ற சந்தேகத்தோடேயே, அதே கேரக்டருக்கு பிருத்விராஜையும் பேச ஆரம்பித்தனர்.\nஇந்த இடத்தில் தான் ஒரு மாபெரும் காமெடி ஸ்டார்ட் ஆனது. பொதுவாக ஒரே படத்துக்கு ரெண்டு ஹீரோக்களை அப்ரோச் பண்ணும்போது, ஒரு போட்டி மனப்பான்மை ஏற்பட்டு, அந்தப்படத்தை எப்படியாவது தட்டிப்பறிப்பதற்காக, சம்பளத்தில், முன்னப்பின்ன அட்ஜஸ்ட் செய்து வேகமாக அதில் கமிட் ஆகிவிடுவார்கள்.\nஆனால் ‘சன் ஆஃப் அலெக்ஸாண்டரில் எல்லாம் தலைகீழாக நடந்தது.\nபிரித்விராஜுக்கு போனைப்போட்ட ஆர்யா ,’’ மச்சான் சூப்பர் படம். முதல்ல என்கிட்டதான் பேசினாங்க. எனக்கு கொஞ்சம் கால்ஷீட் ப்ராப்ளம் வர்றதுனால ‘நீ தான் அதுக்கு சரிப்பட்டு வருவேன்னு நான் தான் உன் பேரை சிபாரிசு பண்ணேன் .மிஸ் பண்ணாம பண்ணு மச்சான்’’ என்றாராம்.\nஉடனே பிரித்வியோ, ‘’ வேணாம் மச்சான் வேணாம். ’அதுக்கு நீதான் சரிப்பட்டு வருவ’ நீயே அந்த கேரக்டரை பண்ணிடு. உன்ன ஒரு அதிரடியான ஆக்‌ஷன் மலையாளப்படத்துல பாக்கனுமுன்னு ஆசையா இருக்கு.’’ என்று பதிலுக்கு கலாய்த்தாராம்.\nஇவர்களின் உரையாடல் ஒரு முடிவுக்கு வந்து, யார் அந்த கேரக்டருக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவானால் தான் தயாரிப்பாளர் தரப்பு, படப்பிடிப்புக்கே கிளம்ப தயாராகும் என்பதால், அன்னத்தை துறந்து கன்னத்தில் கைவைத்தபடி காத்திருக்கிறார் பேரரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthappaarvai.forumta.net/t32p25-topic", "date_download": "2019-10-23T20:45:59Z", "digest": "sha1:GCUN7JP6256ALT47P4UEJXZR3FE4J6BE", "length": 3748, "nlines": 77, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "சின்னச் சின்ன வரிகள் - Page 2சின்னச் சின்ன வரிகள் - Page 2", "raw_content": "\nஅந்தப்பார்வை » அந்தப்பார்வையில்... » சின்னச் சின்ன வரிகள் » சின்னச் சின்ன வரிகள்\nகாவல்துறையின் வேலை தவறுகளைக் கண்டுபிடிப்பதல்ல.\nதைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை\n\"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது\" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.\nஇந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.\n\"திருடனாய்\" என்பதை \"திருடனை\" என்றும், \"திருந���தா\" என்பதை \"திருத்தா\" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.\nசமுதாயத்தில் மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்…\nதைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை\nஉங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு எதையேனும் செய்ய ஆசைப்பட்டால்,\nகல்வி ஒன்றுதான் யாராலும் பறிக்கப்படாத செல்வம்\nதைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-08-47/09/494-3", "date_download": "2019-10-23T20:48:24Z", "digest": "sha1:UOR4OTMEOJKCWANXFUH774N3YWOXODOK", "length": 84153, "nlines": 286, "source_domain": "keetru.com", "title": "அனோனிமா: முகம் மறைத்தவள் - 3 ஆம் பாகம்", "raw_content": "\nபுதுவிசை - ஜூலை 2009\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nஇந்திய இராணுவத்தின் பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவு வேண்டாமா\nகாலனி அரசின் கொள்கை மேல்மட்ட ஒழுக்கம் கீழ்மட்ட ஒழுங்கீனம்\nபி.ஜைனுல் ஆபிதீன் - மார்க்க அறிஞர் போர்வையில் ஒளிந்திருக்கும் மாமா பயல்\nபுல்வாமா தாக்குதல்: இந்திய ஊடகங்கள் கேட்கத் தவறிய கேள்விகள்\nபெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nபிரிவு: புதுவிசை - ஜூலை 2009\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2009\nஅனோனிமா: முகம் மறைத்தவள் - 3 ஆம் பாகம்\nபுதன் 25 ஏப்ரல் 1945 மதியம்.\nநடந்ததை மீட்டுப் பார்க்கின்றேன்; இரவு ஒரு மணிக்கு நிலவறையிலிருந்து முதலாம் மாடிக்குப் போனேன். பாமசிஸ்ற்காரியின் கதிரையில் படுத்து தூங்கிவிட்டேன். திடீரென குண்டுகள் விழத்தொடங்கியது. வானத்தில் விமானங்களின் முற்றுகை. நித்திரையின் பிடியிலிருந்து விடுபடமுடியாது நான் சோபாவிலேயேக் கிடந்தேன். கண்ணாடி சன்னல்கள் சிதறிப்போய் இருந்தன. பொசுங்கும் நாற்றத்துடன் காற்று வீசியது, போர்வை ஏதோ உலோகக்கவசம் போல் பாதுகாப்பானதென நினைப்பு வேறு.\nகுண்டுவீச்சின்போது போர்வையுள் பதுங்கிக்கொள்வது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை ஒருமுறை டாக்டர் எச் சொன்னது எனது ஞாபகத்திற்கு வந்தது. குண்டுவீச்சின்போது போர்வையுள் காயப்பட்ட பெண் ஒருத்திக்கு வைத்தியம் செய்த அனுபவத்தை சொன்ன அவர் காயங்களினுள் போர்வைக்குள் அடைக்கப்படும் இறகுகளின் துகள்கள் ஆழமாகப் போய் படியும் அதனை எடுப்பதென்பது இயலாத காரியம் என விபரித்திருந்தார். அதீத களைப்பு சிலவேளைகளில் மரணபயத்தை மிஞ்சுவதும் உண்டு. இப்படித்தான் முன்னரங்கு இராணுவமும் எந்தச்சேற்றிலும் சகதியிலும் படுத்து உறங்குவார்கள்.\nஏழுமணிபோல் நித்திரையால் எழுந்தேன். அதிரும் சுவர்களுடன் அந்தநாள் தொடங்கியது. யுத்தத்தின் பிடி இறுகிக்கொண்டு வருகிறது காஸ், தண்ணீர் எதுவும் இல்லை. சிலநிமிடம் கண்மூடி இருந்தபின் படிக்கட்டுகளில் தலைதெறிக்க ஓடி எனது அறைக்குப்போனேன். கலைக்கப்பட்ட தனது குகைக்குள் வந்த மிருகம்போல் அறையுள் பூட்டிக்கொண்டு அவசர அவசரமாக பின்வாங்களுக்கு தயாரானேன். படுக்கைவிரிப்பு, உடலைக் கழுவுவதற்கென சில பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்மசிஸ்ரின் வீட்டுக்கு ஓட்டம். எங்கள் இருவருக்குமிடையில் பிரச்சினைகளற்ற உறவு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவர்மீதான மற்றையவரின் புரிதல் விரைவில் வந்துவிடும்.\nஇரண்டு கைகளிலும் வாளிகளுடன் செடிகள் நிறைந்த தோட்டத்தின் பைப்படிக்குப்போனேன்.சூரியனின் கதிர்கள் சூடாகப் பூமியைத்தொட்டன. அடிபைப்பின் நீண்ட, பாரமான கைபிடி ஒவ்வொருவரும் அடிக்கும்போதும் கிரீச்சிடும் சத்தத்துடன் அசையும். கால்மணி நேரத்தில் வழியும் வாளியுடன் திரும்பினேன். “ நாங்கள் பாரம் தூக்கும் அழகிய கழுதைக்குட்டிகள்” (நீட்சே என நினைக்கிறேன்). பட்டர்க்கடையில் இலவச பட்டருக்காக ஒரேகூட்டம். இறைச்சிக்கடையிலும் முடிவில்லா வரிசை எல்லாமே ஆண்கள் கூட்டம். ஒருவருக்கு அரைலீற்றர் பிரண்டி, முடிந்தால் கிடைக்காது.\nஇன்னுமொருதடவை தண்ணீர் எடுக்கப்போய் திரும்பிவரும்போது குண்டுகள் விழத்தொடங்கின. சினிமாவிற்குமுன் உள்ள புல்வெளியில் தூசியும் புகையும் தூண்போல் மேலே எழுந்தது. இரண்டு ஆண்கள் குண்டுவீச்சிலிருந்து தப்ப தரையோடு தரையாக வீழ்ந்தார்கள். பெண்கள் வீடுகளை நோக்கி ஓடினர். நானும் படிகளினூடு ஒரு நிலவறைக்குள் புகுந்துகொண்டேன். அந்நிலவறையுள் வெளிச்சத்தின் அடையாளங்கூட இல்லை. வாளியையும் கைவிடவில்லை, விட்டால் யாராவது தூக்கிப்போய்விடுவார்கள். எதுவுமே தெரியவில்லை ஒரே இருட்டு. “ கடவுளே, கடவுளே…” ஒரு பெண்ணின் குரல், மீண்��ும் அமைதி.\nயாரோ ஒருத்தி கடவுளை வேண்டுகின்றாளோ இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என் ஞாபகத்திற்கு வந்தது; 3000 பேர்கள் வசிக்கும் சிறிய கிராமம். சேமக்காலைக்குச் செல்லும் வழியில் இருப்பதைத்தவிர அக்கிராமத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. பலவித சாமான்கள் விற்கும் கடை, அதன்கீழ் உள்ள நிலவறையினுள் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. பெண்கள்( அக்கிராமத்தில் ஆண்கள் இல்லை என்றே சொல்லலாம்) செபமாலை சொல்லிக்கொண்டிருந்தனர். உணர்ச்சியற்ற குரலில் அவர்களது வேண்டுதல் இன்னும் என் காதில் ஒலிக்கின்றது.\n“ …எங்களுக்காக நீர் பிடிபட்டீர்…” எங்கள் பிதாவே சருவேஸ்வரனே என்று தாழ்ந்த குரலில் முணுமுணுப்பு “ ஓம் மனி பத்மே கூம்”என்ற திபேத்தியர்களின் இடையறா மந்திர உச்சாடனம்போல் ஒலித்தது. இந்த வேண்டுதல் ஒலிக்கிடையில் இடையிடையே விமானங்களின் உறுமல் சத்தம். ஒருமுறை குண்டுவிழுந்து வெடிக்க மெழுகுதிரிச்சுவாலை நடுங்கியது. திரும்ப வேண்டுதல் ஒலி “…எங்களுக்காகப் பாரச்சிலுவை சுமந்தீரே…” செபிப்பதால் மனதிற்கு கிடைக்கும் ஆறுதல், உணர்வுகள், செபத்தில் கிடைக்கும் நன்மைகள் எல்லாவற்றையும் அன்றே கிழக்கு டொச்லாந்தில் நேரடி அனுபவமாகப் பெற்றேன். அன்றிலிருந்து நான் எந்த நிலவறைச் செபக்கூட்டங்களுக்கும் போவதில்லை. வாடகைக் குடியிருப்பான இந்த நான்குமாடிக் கட்டிடத்தில் கூட்டுச்செபம் சொல்லுமளவிற்கு யாராவது ஒன்றுகூடும் வாய்ப்பில்லை. செபிக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட யாரோ “ கடவுளே என் கடவுளே” என முணுமுணுத்திருக்க வேண்டும். வாய்ப்ழக்கத்தில் சொற்கள் உதிருமேயன்றி அர்த்தம் என்ன என்பதில் யார் கவனமும் பதிவதில்லை.\n“ துன்பம் செபத்தின் தேவையை கற்பிக்கும்” என்ற பழமொழியைக் கேட்டாலே வெறுப்புத்தான் வரும் “ துன்பம் கெஞ்சவைக்கும்” என்றுதானே அதன் அர்த்தம். மகிழ்ச்சியான தருணங்களில் செபிக்காதவன் துன்பவேளையில் செபிப்பது பிச்சை கேட்பதை தவிர வேறொன்றுமில்லை.\n“மகிழ்ச்சி வேண்டுதலின் தேவையைக் கற்பிக்கும்” பழமொழி ஏதாவது இருக்கின்றதா சாம்பிராணியின் புகையைப்போல வேண்டுதல் தன்னெழுச்சியாக மனதிலிருந்து கிளம்ப வேண்டும். இதுகூட வெறும் கணிப்புத்தான். செபித்தலும் பிச்சைகேட்பதும் ஏறத்தாள ஒன்றுதான் என்று எனது மொழியின் சொல்லமைப்பும் சொல்கிறது. தேவாலய வாசல்களில் கோவில்மணியின் ஓசையைப்போல் பிச்சைக்காரரின் குரல்களும் கேட்ட முன்னொருகாலம் இருந்தது. கடவுளின் இரக்கமும் அரசனின் கருணையும் ஒன்றென்பதுபோலும், அரசன் கடவுளின் வேலையை பூமியில் செய்கின்றான் என்பதைப்போல் கோவிலின் உள்ளே செபமும் வெளியே பிச்சையும் அச்சமூக சாட்சியாக இருந்திருக்கிறது. நிலவறை இருட்டின் பயத்தின் தேவைக்காக தனிப்பட்டமுறையில் நான் இதுவரை செபிக்கவில்லை இனிமேல் செபிப்பேனோ தெரியாது.மற்றவர்கள் செபிப்பதை எதிர்ப்பவளா என்றால் இல்லை என்பதுதான் பதில்.\nதண்ணீர்வாளியுடன் திரும்பிய என்னை இறைச்சி வாங்க அனுப்பினாள் பார்மசிஸ்ரின் மனைவி. இறைச்சியின் வரத்து அவ்வப்போது தடைப்படுவதுபற்றி பெரிய சர்ச்சை. போரைவிட இறைச்சித்தட்டுப்பாடு பெண்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. இதுதான் பெண்களின் பலம் உடனடித்தேவை எதுவோ அதுவே எங்களின் பிரச்சினை. உடனடித்தேவைகளில் மூழ்கிவிடாது எதிர்காலக் கற்பனைகளில் மூழ்கிவிடமுடியுமானால் நன்றாகத்தானிருக்கும்.இன்று இறைச்சிப் பிரச்சினை மற்றைய பெரிய பிரச்சினைகளைப் பார்க்காது எங்கள் சிந்தனை முழுவதையும் நிரப்பி விடுகிறது.\nமீண்டும் நிலவறைக்குள், மாலை 6 மணி. எங்கள் கட்டிடத்திற்கருகாமையில் எங்கோ ஒரு கட்டிடம் குண்டுவீச்சில் சிதைந்திருக்கவேண்டும், நான் போர்த்தியிருந்த கம்பளிப்போர்வையில் சுண்ணாம்புச் சிதறல்கள் , அமைதியாகத்தூங்கமுடியாது நிலவறைக்கு ஓடிவந்தேன். பேக்கரியில் வேலைசெய்யும் ஒருவர், சினிமாத்தியேட்டருக்கு அருகே இருந்த பார்மசி குண்டுவீச்சில் நொருங்கிவிட்டதாகவும் உரிமையாளர் இறந்துவிட்டார் குண்டின் சிதறல்கள் தாக்கி இறந்தாரா அதிர்ச்சியில் செத்துப்போனாரா இதுவரை தெரியாது ஆனால் அப்பிரேதத்தில் இரத்தக்காயங்கள் எதையும் காணவில்லை என்றும் சொன்னார். மூன்று சகோதரிகளில் ஒருத்தி “அப்ப எப்படி மண்டையைப் போட்டான்” . இப்படித்தான் இப்போது பேசிக்கொள்கின்றோம். எங்கள் மொழியின் தரம் மிக மிகக் கீழே போய்விட்டது.வழமையாக வாயில் புளங்காத சொற்களெல்லாம் தாராளமாகப் பேச்சில் அடிபடுகின்றன. மனதில் உள்ள பயத்தை என்ன செய்வதென்று தெரியாத நிலையை இச்சொற்களை சொல்வதன் மூலம் சமாதானப்படுத்திக்கொள்கிறோம். எங்களை எதிர்நோக்கும் அபாயங்களையும் எங்கள் இழிநிலையையும் சொற்களினூடு பிரதிபலிக்கின்றோம்.\nவியாழன் 26 ஏப்ரல் 1945 – காலை 11 மணி\nநடுங்கும் விரல்களுடன் எழுதுகின்றேன். குண்டுவீச்சில் சிதறிய சுண்ணாம்புத்துகள்கள் இன்னும் அடங்கவில்லை முப்பது நிமிடங்களுக்கு முன்பு நான்காவது மாடியில் குண்டு விழுந்தது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.நாலுகால் பாய்ச்சலில் கீழே இறங்கினேன். சுண்ணாம்புத்துகள்கள், கட்டிடச்சிதறல்கள், கண்ணாடித்துண்டுகள் என சிதலமாகக் கிடந்தது. ஒரு நிமிடத்திற்கு முன்பு வீடு, இப்போது குடியிருக்கமுடியாத இடிபாட்டுக் குவியல்.\nஓடிவரும்போதே ஒரு சமையல்பாத்திரம், துவாய், முதலுதவிமருந்துகளென கையில் எடுத்துக்கொண்டுதான் கீழே வந்தேன். சுண்ணாம்புத்துகள்களை சுவாசித்ததில் தொண்டை வறண்டுவிட்டது, குடிக்க எதுவுமில்லை. கணப்பு ரேடியேட்டர்கள் உடைந்து அதிகளவுநீர் வீணாகிப் போய்விட்டது. எங்களுக்கு குடிக்க…\nநடந்துவிட்ட நிறைய விடயங்களை நான் இன்னும் எழுதவில்லை. முதலில் நடந்ததை நினைவுக்கு கொண்டுவருகின்றேன். நேற்று மாலை 7 மணியளவில் யாரோ வந்து மூலைக்கடையில் புடிங்பவுடர் கொடுக்கின்றார்கள் என்று சொல்ல நானும் அவருடன் சென்று வரிசையில் நின்றபோது திடீரென இரசியக்குண்டுவீச்சு விமானங்கள். முதலில் வரிசையிலிருந்து யாரும் நகரவில்லை பின்பு பக்கத்தில் இருந்த கட்டிட இடிபாடுகளுக்குள்போய் நின்றார்கள். உடைந்த சுவரின் எச்சங்கள் எந்தப்பாதுகாப்பைக் கொடுத்துவிடப்போகிறது.பேர்லீன் வீதிப்பக்கம் புகையும் நெருப்புமாக இருந்தது.மீண்டும் ஒரு குண்டுப்பொழிவு. புடிங்கும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று நிலவறைக்கு ஓடிவந்தேன். “ சுவர்பக்கமாக ஓடு” என்றது ஒரு குரல். கட்டிட இடிபாடுகள் தெறித்துக்கொண்டிருந்தது, ஒருவழியாக புடிங்பவுடர் இல்லாவிடினும் நிலவறைக்கு வந்துசேர்ந்தேன். பொர்ரியேஸ் பெண் தன் மகள் மேலேயே நின்றுவிட்டாள் எனக்குறைபட்டுக்கொண்டாள். இந்தக் குண்டுமழையில் வீதியைக்கடந்து நிலவறைக்கு வர அவளால் முடியவில்லை.\nஒன்றரைமணித்தியாளங்கள் கழிந்தபின் புடிங்பவுடரின்றி அவள் வந்துசேர்ந்தாள்.மூலைக்கடை நிலவறைக்குள் நெருங்கியடித்துக்கொண்டு நின்றதாகச்சொன்னாள். நிலவறையை நோக்கி ஓடுகையில் குண்டுகள் விழத்தொடங்கி��தில் ஓர் இளைஞ்ஞனின் தலையில் உலோகத்துண்டுப்பாய்ந்து இறந்துபோனான், தான் அவனைக் கடந்துகொண்டுதான் நிலவறைக்குள் ஓடியதாகவும் தலையில் பட்ட காயத்திலிருந்து வெள்ளையாகவும் ரோஸ்நிறத்திலும் ஏதோ வடிந்தது என்றும் அவளது விவரணம் முடிந்தது. நாளை புடிங்பவுடர் மீண்டும் விநியோகிப்பார்கள், தேவையானளவு மீதமாகி கடையில் இருக்கும்.\nமாலை 9 மணி நிலவறைக்குடிகள் நித்திரையில். பார்மசிஸ்ரின் மனைவி எனக்கும் படுக்கைபோல் ஒன்றைத்தயார்செய்து வைத்திருந்தாள். நிலவறையின் முன்பகுதியில் கூரையைத்தாங்கும் இரு மரக்குற்றிகளுக்கிடையில் இடம் போதாவிடினும் மென்மையான குளிர், குறைவான படுக்கை, இருந்தும் நித்திரையாய் போன நான் குண்டுகள் விழும் சத்தம் கேட்டு முழித்தேன். தொங்கிய எனது கையை எதுவோ நக்குவதுபோல் இருந்தது.நாயின் சொந்தக்காரி இன்று வரவில்லை, நானும் நாயும் மாத்திரம் நிலவறை முன்பகுதியில் இருந்தோம்.கூரையிலிருந்து மண்கொட்டியது, எவருடைய குரட்டைச்சத்தமும் கேட்காததால் எங்கள் பகுதி அமைதியாக இருந்தது.\nகாலை பைப்படிக்கு தண்ணீர் எடுக்கப்போனேன். பல நாட்களின்பின் அச்சடிக்கப்பட்ட பத்திரிகை பேக்கரி சன்னலில் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். செவ்வாய்கிழமைக்கான இராணுவ அறிவிப்பும் அப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. இரண்டுநாட்கள்பிந்திய செய்தி, அதில் அ). எதிரிகள் எங்களை நெருங்கிவிட்டார்கள்.\nஆ).முன்னரங்கிற்குமேலும் படையணிகள் அனுப்பி வைக்கப்படும்.\nஅத்துடன் கோயப்பெல்சும் அடொல்வும் பேர்லீனில் தொடர்ந்தும் இருக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்கள். இன்னுமொரு செய்தியில் சோனன்பேர்க் ரெயில்நிலையம் இராணுவத்தினரால் நிரம்பி வழிகின்றது – அதில் பெரும்பாலானோர் இராணுவத்தை விட்டு ஓடிப்போகும் சிப்பாய்கள்.\nநிலவறையில் காலை உணவிற்கான ஆயத்தங்கள் ஏறத்தாள எல்லோருமே ஒரு குடும்பம்போல் வேலைகளைப் பங்குபோட்டுச்செய்தார்கள். பெட்டிகளை அடுக்கி மேசை, பேப்பர்கள் போர்வைகளால் மேசைவிரிப்பு,கோப்பியை மரநெருப்பில் அல்லது மதுசாரவிளக்குகளில் சூடாக்கினார்கள். பட்டர், சீனி, மாமலேட் அவற்றிற்கான கொள்கலன்களில், சில்வர் கரண்டி என தடல்புடலான காலை உணவு. பார்மசிஸ்ற்விதவை கோப்பிக்கொட்டையை நசுக்கி சிறுதுகள்களாக்கி தன் சமையைலறையில் கோப���பி தயாரித்துக்கொண்டு வந்தாள். சிடு சிடு என்றே இருந்த பரபரப்பான நிலவறைக்குடிகளை இந்தக்கோப்பி சிறிது அமைதிபடுத்தும்.\nபத்துமணியளவில் எங்கள் வீட்டுக்கூரையில் குண்டு விழுந்தது.எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நிலவறைக்கு வந்தனர். பொர்ரியேஸ் பெண் தூணைக்கட்டிக்கொண்டாள், அவளது முகம் வெளிறிப்போய் இருந்தது. கம்பேர்க்காரி தனது பதினெட்டு வயது மகளையும் இழுத்துகொண்டு வந்தாள். மகளின் தலைமயிர்களுக்கிடையிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஓடிவரும்போது அவள் காயாப்பட்டிருக்க வேண்டும்.\nசிறிது நேரத்திற்குப்பின் வென்னீர்கணப்பு ரேடியேட்டர் உடைந்து தண்ணீர் வழிவதாக யாரோ சொல்ல நாங்கள் மேலே ஓடினோம். அதற்கிடையிலும் சில எதிர்ப்புக்களும் வந்தன. தபாலதிபரின்மனைவி தனது கணவன் இதயநோயாளி எனவே அவர் உதவிக்கு வரமுடியதெனக்கத்தினாள். கார்டன்சிமித்தும் தனது கையை மார்பில் அழுத்தி சைகையில் தன்னாலும் முடியாது என்றார். ஏனைய சிலரும் உதவிக்கு வரப்பின்நின்றனர். செல்வி பெகன் “ ரேடியேட்டர் உடைந்து உங்கள் அறைகளெல்லாம் தண்ணீர்” கத்திக்கொண்டே மேலே ஏறத்தான் பதினைந்துபேர்கள் அவளைத்தொடர்ந்தனர். அவர்களைத்தொடர்ந்து நானும் போனேன்.\nமூன்றாவது மாடி நீரால் நிறைந்து ஒரு சிறிய குளம்போல் காட்சியளித்தது.ரேடியேட்டரிலிருந்து நீர் வெளியேறும் இரைச்சல் தொடர்ந்து கேட்டது. நான்காவது மாடியிலிருந்து நீர் சொட்டுச்சொட்டாகக் கசிந்தது .முதலில் காப்பெற்றுகளை பிய்தெடுத்துவிட்டு தண்ணீரைச் சேந்தி சன்னலூடாக வீதியில் ஊற்றினோம்.\nதொப்பையாக நனைந்து களைத்துப்போய் நிலவறைக்கு வந்தோம். நனைந்த கால்மேசுடன் உட்கார்ந்து யோசித்தேன். இந்த விடயத்தைச் சரியாகக் கையாண்டோமா அல்லது உணர்ச்சிவசப்பட்டுவிட்டோமா புரியவில்லை ஆனால் எப்படிப்பார்த்தாலும் எல்லோரும் ஒன்றுகூடி இதைச் செய்திருக்கின்றோம். லெப்டினன் பெகன் முன்னே ஓட தன்னார்வ இராணுவம் அவளைப் பின்தொடர எதிரியின் குண்டுவீச்சு, உயிர் ஆபத்து எதனையும் கணக்கில் எடுக்காது தாக்கப்பட்ட எங்கள் நிலையை தக்கவைத்துக்கொண்டோம். கண்ணைமூடிக்கொண்டே கட்டளையை நிறைவேற்றியிருக்கிறோம். எங்களுக்கு என்ன நடக்குமென்று பயம் கூட இல்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அதுபற்றிய பயமோ கவல���யோ எங்களிடமில்லை. வீரம்பற்றிய விவரணத்தில் இதுபற்றி ஏதும் எழுதியும் இல்லை. இப்படியானவற்றிற்கு என்ன பதக்கம் வழங்கலாமென்று யாரும் நிர்ணயமும் செய்யவில்லை. போரின் நெருக்குவாரத்தில் அலைபாயும் நேரத்தில் மனிதன் எதையாவது செய்து நிலமையை சமாளிக்கின்றானே தவிர யோசிப்பதில்லை என்பதுமட்டும் எனக்குப் புரிந்தது. பயம் எனபது அவனிடம் இருக்காது ஏனெனில் கவனமெல்லாம் அவன் என்ன செய்துகொண்டிருக்கின்றான் என்பதிலேயே குவிந்திருக்கும் வேறொன்றையும் அவனால் அந்நேரத்தில் பார்க்கவோ உணரவோ முடியாது.\n அப்படித்தான் பொதுவாகச் சொல்வார்கள். பெகன் வழிநடத்தியா ஒரு வீராங்கணையா வலு கவனமாக வீரம்பற்றியும் போருக்கான துணிவுபற்றியும் மீளச் சிந்திக்கவேண்டியுள்ளது. இங்கு வீரம்பற்றிய புனைவு உடைந்துபோகிறது. முதல் அடி எடுத்து வைத்துவிட்டால் மிகுதி தானாகவே வந்துவிடுகிறது.\nமூன்றாம் மாடியில் நீர் நிறைந்திருக்க அதனை அகற்றி வீட்டின் சேதத்தை மட்டுப்படுத்துவதில் என் கவனம் இருந்ததே ஒழிய குண்டுவீச்சில் எனது நான்காம்மாடிவீட்டிற்கு ஏதாவது நடந்திருக்கலாம் என்று மற்றவர்கள் சொல்லும்வரையில் அதுபற்றி எந்தவொரு எண்ணமுமே வரவில்லை. சேதம் ஏற்பட்டிருந்தாலும் விதவையின் வீட்டில் நான் குடியிருக்கலாம். தனியாக இருப்பதில் அவளுக்குப் பயமென்பதால் நானும் சேர்ந்திருப்பது அவளுக்குப் பெரியதுணை. முன்பு அவளின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவரை தேசியம் அழைத்ததால் படையில் சேர்ந்துவிட்டான்.அவன் இருக்கின்றானா இல்லையா யாருக்குத் தெரியும். உண்மையிலேயே இப்படித்தான் நாங்கள் சிந்திக்கின்றோம், ஆனால் யாரும் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.\nநான்கு மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் நிலவறையில், மீண்டும் மூச்சுமுட்டியநிலை, நடுங்கும்விரல்களின் எழுத்து, ஆனால் எழுதுவதற்குமட்டும் என்னிடம் காரணம் உள்ளது.\nநண்பகல் வெளியே சிறிது அமைதி, கதவீனூடு வெளியே வந்து நிலவறையின் ஈரலிப்பை உடலிலிருந்துவிரட்ட சூரிய ஒளியில் உட்கார்ந்தேன் எனக்கருகே பேக்கரிமாஸ்ரர். முன்பு இராணுவத்தினரை திரட்டி அனுப்பிய இடத்தில் இப்போது விமானப்படையினர் நிலைகொண்டிருந்தனர். அங்கிருந்து தோளில்மாட்டின் முள்ளந்தண்டுப்பகுதியுடன் ஒருவன் ஓடிவந்தான். மாட்டுத்து��்டிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது, ஓடிக்கொண்டே “ நிறையச்சாமான்களை அங்கு பகிர்ந்தளிக்கின்றார்கள் நீங்களும் போய் வாங்குங்கள்”.\nநாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இருவரும் இராணுவதளத்தை நோக்கி ஓடினோம்.பேக்கரியில் வேலைசெய்யும் ஒருவரும் எங்களுக்குப் பின்னால். இவனுக்கு வேலையே எங்கு என்ன நடக்கின்றது எனப்பார்ப்பதுதான். சூரியனும் காயுது குண்டும் விழுகுது எனச் சொல்லிக்கொண்டு ஓடிவந்தான். ஒரு வீட்டின் மூலையில் தலைமுடி நரைத்த இராணுவத்தினர் முதுகை வளைத்து முகத்தை முழங்கால்களுக்கிடையில் வைத்தநிலையில் நிலத்தில் குந்தியிருந்தனர்.நாங்கள் ஓடிவருவதைக்கூட தலைநிமிர்ந்து அவர்கள் பார்க்கவில்லை. இது மக்கள்படை. இராணுவத்தளத்தின் முன்னால் கைகளில் கூடைகள், சாக்குகள்,பைகளுடன் பொருட்களை வாங்க சனம் கூட்டமாக நின்றனர். முதலில் அவசரமாக ஒரு கொறிடோரினுள் புகுந்த நான் அங்கு யாருமில்லாது குளிராகவும் வெறுமையாகவும் இருப்பதைப்பார்த்துவிட்டு இது பிழையான இடமென நிர்ணயித்துக்கொண்டேன்.\nஅவசரமாக திரும்பி ஓடிவந்த நான் “ இங்கே இங்கே” எனக்குரல்கள் கேட்ட இடத்தைநோக்கி ஓடினேன். ஓடும்போதே வழியில் கிடந்த பெட்டி ஒன்றையும் தூக்கிக்கொண்டேன்.\nஆட்களுடன் முட்டிமோதி தள்ளல்களையும் உதைகளையும் வாங்கிக்கொண்டு நகர்ந்து ஒரு நிலவறைக்குள் நெட்டித்தள்ளப்பட்டேன். இருட்டில் கும்பலாக சனம் இடித்தும் தள்ளியும் உதைத்தும் நோவில் கத்திக்கொண்டும் ஒரு கூட்டு மல்யுத்தத்தை நடாத்திக்கொண்டிருந்தனர். இங்கே யாரும் எதனையும் பகிர்ந்தளிக்கவில்லை என்பது தெளிவு நடப்பது சூறையாடல்.\nயாரோ ரோச்லைற்றை அழுத்தி அணைத்ததில் தட்டுக்களில் பதப்படுத்தப்பட்ட உணவு போத்தல்களும் ரின்களும் இருந்ததைக்கண்டேன். மேற்தட்டுக்கள் எல்லாம் காலியாகிவிட்டன கீழ்பகுதிகள் மட்டும் இன்னும் வெறுமையாகவில்லை. குனிந்து தரையில் படுத்தவாறே கைகளால் தட்டுக்களைத் தடவிப்பார்த்ததில் ஐந்தாறு போத்தல்கள் தட்டுப்பட்டன.எடுத்துப்பெட்டிக்குள் திணித்துக்கொண்டேன். மீண்டும் தடவியபோது ரின் ஒன்று தட்டுப்பட என் விரல்களை காலால் உளக்கியபடி “ இது எனக்குரியது” சொன்னது ஓர் ஆண் குரல்.\nஎனது பெட்டியை எடுத்துகொண்டு கதவினூடாக பக்கத்து அறைக்குப் போனேன். சுவரின் வெடிப்பினூடாக மங்கலான வெளிச்சம், பாண்கள் என் கண்களில் பட்டன.வரிசையாக பாண்கள் அடுக்கியிருந்தது. இங்கும் தட்டுக்களின் மேல்பகுதி காலியாகி கீழே மட்டும் பாண்கள். தரையில் தவழ்ந்து தேடவேண்டிய அவசியமில்லை, யாரும் நோவில் அலறவுமில்லை. பாண்மணத்திலேயே தேடித்தேடி என் பெட்டிகொள்ளுமட்டும் நிரப்பிக்கொண்டேன். தூக்கமுடியாத பாரத்தைத் தூக்கிக்கொண்டு கொறிடோரின் இறுதியில் தெரிந்த வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறினேன்.\nவெளியே வரும்போது பேக்கரிக்காரர் கண்ணில் பட்டார். அவரும் பாண்களை அள்ளிக்கொண்டு வந்தார். தான் கொண்டுவந்த பாண்களையும் எனது பெட்டிக்குள் வைத்தார். வீதியருகில் பெட்டியை வைத்துவிட்டு பேக்கரிக்காரர் தனது இரண்டாவது வேட்டையை முடித்துக்கொண்டு ரின் உணவுகள், பீங்கான் கோப்பைகள், தடித்ததுவாய்கள், இளநீல கம்பளிநூலில் பின்னப்பட்ட உறையுடனான உருளை விளக்கு என கைநிறைய பொருட்களை அள்ளிவந்தார்.\nபேக்கரியில் வேலைசெய்யும் அந்தோனி மாட்டுத் தொடையுடனும் கைனி வையின் போத்தல்களுடனும் வந்தான். இருவருமே ஒரே குரலில் “ எல்லாமே முகாமில் கிடைக்கிறது; கோப்பி, சொக்கிலேற்,மதுபானங்கள். இராணுவத்தினர் நன்றாகத்தான் அனுபவித்திருக்கிறார்கள். நம் சகோதரங்கள்” எனப்பொருமிக்கொண்டே வீட்டுக்குள் போனார்கள். பெட்டியைக் காவல்காத்தபடி நின்ற என்னைநோக்கி ஒருவர் வந்தார். தனது கோட்டை சாக்குபோல அமைத்து அதனுள் மதுக்குப்பிகளை போட்டு நிரப்பி மேலே ஒரு முடிச்சும் போட்டிருந்தார். கண்களில் ஆவல் பொங்க அவர் எனது பாண்பெட்டியைப் பார்த்தபடி “ இதில் ஒன்றை எனக்குத்தருவீர்களா” எனக்கேட்க நான் “ ஆம் – மதுக்குப்பிக்குமாற்றாக”. பண்டமாற்று நடைபெற இருவருக்கும் மகிழ்ச்சி.\nபோத்தல்களின் கழுத்து சுவரில் தட்டி உடைக்கப்பட்டன. அடங்கா ஆவலுடன் மிடறு மிடறாக வாயில் ஊற்றிக்கொண்டனர். நிலமை மாறி முரட்டுத்தனம் மெல்ல மேலேழத்தொடங்கியது. நானும் அந்தனியும் பெட்டியைத்தூக்கிக்கொண்டு வீட்டிற்கு நடையைக்கட்டினோம்.\nபெட்டிமுழுவதும் பொருட்கள் கனம் வேறு, இருவராலும் சரியாகப் பிடிக்கமுடியாததால் அவ்வப்போது வைத்து வைத்துதான் தூக்கிப்போனோம்.தொண்டை வரண்டு எனக்குத்தாகமாக இருந்தது. சிவப்பு வையின் போத்தல் ஒன்று பெட்டியிலிருந்��ு தவறி விழுந்து கழுத்து உடைந்துபோனது( நிறைய பேர்குண்டர் வைன் போத்தல்களை கண்டெடுத்தேன் பிரான்ஸ் தயாரிப்பு). உடைந்த போத்தலை எடுத்துக்குடித்ததில் கீழ் உதட்டில் காயம் பட்டதைக்கூட நான் உணரவில்லை.இரத்தம் கழுத்துவரை வடிவதைக்கண்ட அந்தோனி தனது கைக்குட்டையைத் தந்து துடைக்கச்சொன்னபோதுதான் நான் உதட்டைக் காயப்படுத்திய விடயமே எனக்குத் தெரிந்தது. களைத்துப்போய் பேக்கரிக்காரர் எங்கள்பின்னே வந்தார். குதிரைச்சாணம்பூசிப் பதப்படுத்தப்பட்ட நீலநிறத்தில் மாட்டுத்தொடை, அதனை அவர் ஒரு குழந்தைபோல் தூக்கிக்கொண்டு வந்தார். வெய்யில் கடூரத்தில் வியர்வை வழிந்தது.அருகில் விமானங்களின் குண்டுவீச்சுச் சத்தம் அதற்குப் பதிலளித்த துப்பாக்கிகளின் டப்… டப்… டப்…\nவீட்டு வாசலில் எங்கள் வேட்டையைப்பிரித்தோம். பேர்குண்டர் வையின் ஐந்து போத்தல்கள், பதனிடப்பட்ட மரக்கறிசூப் மூன்றுபோத்தல்கள், ஸ்ரைன்காகர் மதுபோத்தல் ஒன்று, கோமிஸ்பாண்கள் நான்கு, பச்சைக்கடலைமா ஆறு பக்கற் ஒரு ரின் உணவு லேபல் இல்லாததால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இவை பேக்கரிக்காரர் எனக்குத்தந்தது எனதுபங்கை விதவையின் முதல்மாடிக்குச் சுமந்துசென்றேன்.\nவிதவையின் சமையல் அடுப்பு பலர்சேர்ந்து வாங்கியதால் சமையலுக்குப் பலர் அங்கு கூடுவர். அடுப்பின் இடப்புறத்தில் கையில் உருளைக்கிழங்குக்களியுடன் அவ்வப்போது ஓரிரண்டு கரண்டிகளை அவசரமாக வாயுள்போட்டுக்கொண்டே எனது வீரசாகசங்களை அங்கு கூடியுள்ளவர்களுக்குச் சொன்னேன். வெளியே தொடராகக்குண்டுவெடிப்புகள். ஆச்சரியத்தில் விரிந்தவிழிகளுடன் அங்கிருந்தவர்கள் எனது வேட்டைப்பொருடகளைப் பார்த்தனர்.யாரும் இராணுவமுகாமுக்குப் போகத்துணியவில்லை போனாலும் அங்கு எல்லாமே சூறையாடப்பட்டு வெறுமையாகத்தானிருக்கும்.\nபலமணிநேரங்களுக்குப்பின் மாலை 6 மணியளவில் மீண்டும் நிலவறையில். அதற்குமுதல் ஆழ்ந்ததூக்கம், நானும் விதவையும் உடைந்த வையின் போத்தலைக்குடித்து முடித்ததில் நல்ல வெறி, தலைகிறு கிறுப்புடனும் வாய்கசப்புடனும் நித்திரையால் எழும்பிய எனக்கு பெற்றோல்மக்ஸ் மங்கலாக எரியும் பாதாள உலகில் யதார்த்தத்துடன் என்னைப்பொருத்திக்கொள்வது கடினமாக இருந்தது. “ இராணுவக்குடியிருப்பில் இருந்து உருளைக்கி��ங்குகளை எடுக்கிறார்கள்” யாரோ அவசரத்தொனியில் சொன்னதும் எல்லாம் விலகி நடைமுறையினுள் நுழைந்துகொண்டேன்.\nநானும் விதவையும் குடியிருப்பைநோக்கி ஓடினோம்.எதிரிக்கு இடைவேளைபோலும் அமைதியாக இருந்தது. நண்பகலும் இப்படித்தானிருந்தது திடீரென குண்டுகளும் துப்பாக்கிச்சூடுகளும் தொடங்க வீதியை விட்டு ஓடினோம். இருபெண்கள் குழந்தையை வைத்து தள்ளும் வண்டியில் ஒரு சிறிய பீப்பாவை வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள்.வினாகிரியில் பதப்படுத்தப்பட்ட சவுக்கிரவுட் (கோவா) ரின் வாசம் மூக்கைத்துளைத்தது. இளைஞ்ஞர்களும் முதியவர்களும் விரட்டி விரட்டி வேட்டையாடப்படுபவர்களைப்போல குடியிருப்பைநோக்கி ஓடினார்கள்.\nநானும் விதவையும் கிடைத்த வாளிகளை ஆளுக்கு இரண்டாக கைகளில்தூக்கிக்கொண்டு ஓடினோம். வீதியில் காலால் மிதிபட்டு நசிந்த உருளைக்கிழங்குகள், அழுகிய கரட் எனச்சிதறிக் கிடந்தது.அதுவே எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.குடியிருப்பின் நுளைவுப்படிகளில் இரத்தம் சிந்திக்கிடந்தது. பயத்தில் நான் நின்றதைக்கண்ட விதவை “ மார்மலேற் ”. உண்மைதான் சிறு மார்மலேற் பீப்பாக்களை படியில் உருட்டி வீதிக்குக் கொண்டுவந்தார்கள்.\nசனம் நிரம்பி வழிந்த கொறிடோரினூடு இடித்துத் தள்ளிக்கொண்டு படிகளில் ஏறி அழுகி நாற்றமடிக்கும் உருளக்கிழங்குக்குவியலுக்கு வந்துசேர்ந்தோம். கூளாகிப்போன உருளைக்கிழங்குகளை கைகளால் வாரி எறிந்துகொண்டே நல்லவை கிடைக்கின்றனவா எனத்தேடினோம். கரட், முள்ளங்கியினக்கிழங்கு தவிர்த்து உருளைக்கிழங்கிலேயே குறியாக இருந்தோம். வாளிகளில் உருளைக்கிழங்குகளை நிரப்பிக்கொண்டு கிளம்பியபோது அரைவாசி நிரம்பிய உருளைக்கிழங்குச்சாக்கைக் கண்டோம். யாருக்குச்சொந்தமானது என்ற கேள்வியே இல்லாமல் அதனையும் இழுத்துக்கொண்டு படிகளில் ஏறி வீதிக்கு வந்து வீட்டில் முதல்மாடியில் உருக்கிழங்குகளைப் பத்திரப்படுத்தினோம்.\nகுண்டுவெடிப்புகளும் துப்பாக்கிகளின் ஓசைகளும் தொடங்கியிருந்தும் எவரும் அதைபற்றிக் கவலைப்படாமல் சூறையாடுவதிலேயே எல்லோரும் உற்சாகமாக இருந்தனர். மீண்டும் ஓடிப்போய் வாளிகளை நிரப்பிக்கொண்டு திரும்பி வந்தோம்.\nஉரிமையாளர்கள் விட்டுச்சென்ற கடைகளும் சூறையாடப்பட்டன. தலைமுடிவெண்மையான முதியவர் இழுப்பறை ஒன்ற��� சுமந்தவாறு கடையொன்றிலிருந்து வெளியே வந்தார். இழுப்பறை நிறைய சவர்க்காரத்தூள்பக்கற்றுக்கள் இழுப்பறையின் முகப்பில் “ அரிசி” என எழுதியிருந்தது.\nஎங்கள் முதல்மாடியில் வரவேற்பறைசோபாவில் உட்கார்ந்திருந்தோம்.கைகள் விறைத்துப்போயிருந்தன, கால்களில்நடுக்கம். சன்னல்களின் உடையாத கண்ணாடிகள் அதிர்ந்தன.உடைந்த கண்ணாடிகளினூடு சூடான காற்று அறையினுள் எரியும் வாடையுடன் வீசியது. சிலவேளைகளில் வும்ம்ம்ம்ம் என எதிரொலியுடன் நீண்ட சத்தம், கனரக ஆயுதத்தின் முழக்கம். பின்பு பாங் நேரம் குறைவானாலும் காதின்செவிப்பறையை அழுத்தும் சத்தம். இன்னுமொருசத்தம் வெகுதொலைவிலிருந்து கினக்கவும் கினக்கவும் எனக்கேட்கும் பின் விசில்போல் சத்தம் அதையடுத்து வெடிக்கும் சத்தங்கள் கேட்கும். எனக்கு இது என்ன சத்தமென்று தெரியவில்லை. விதவை ஸ்ராலின் ஓகன்(பல்குழல் எறிகணை) என்றாள். இரசியர்களின் ஸ்ராலின் ஓகன். இரசியர்கள் இதுவரை பல குண்டுகளை ஒரேநேரத்தில் வீசவில்லை. அவர்களது குண்டுகள் ஒவ்வொன்றாகத்தான் வந்தன.\nநானும் விதவையும் மூலையிலிருக்கும் கடைவரை போய்வர வேண்டியிருந்தது. இதுவரை அந்தக்கடை திறந்து வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.நேற்று அந்தக் கடையிலும் குண்டு விழுந்ததால் திறந்திருக்குமா என்ற சந்தேகம்.புடிங்பவுடர் கிடைத்தால் வாங்கலாம் என்ற எண்ணம். கடைதிறந்திருந்தது வாடிக்கையாளர்களும் இருந்தார்கள் வியாபாரமும் நடந்துகொண்டிருந்தது. விற்பனையாளன் உரிமையாளன் எல்லாம் ஒருவர்.கடையின் மேல்மாடியில்தான் அவரது குடியிருப்பும். புடிங்பக்கற்றின் விலை 38பெனிக், சரியான சில்லறை தந்தால் மாத்திரமே புடிங்பக்கற் கிடைக்குமென பிடிவாதம் பிடித்தார்.யாராவது சரியான சில்லறை கொடுக்காவிட்டால் கடைக்குள்ளும் வெளியே நிற்பவர்களிடமும் சில்லறை இருக்கா எனக்கேட்டுக்கொண்டே இருந்தார். எல்லா ஆயுதங்களும் எல்லா பக்கங்களிலும் சுட்டுக்கொண்டிருக்க சில்லறையாவது ஒன்றாவது.\nவேடிக்கைப்பார்க்க மூலைக்கடையை கடந்து இறைச்சிக்கடைப்பக்கம் போனோம். எனது ரேசன் இறைச்சியை நான் இன்னும் வாங்கவில்லை.அங்கும் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.ஒருடசின் சனம் இறைச்சி வாங்க நின்றுகொண்டிருந்தார்கள். இந்த நேரத்திலும் இவ்வளவு சனமா நல்ல பன்றித்துண்டு முறையாக ���ிறுத்துத் தந்தார்கள்.\nகடையிலிருந்து இறங்கியபோது இராணுவ ட்றக் ஒன்று எங்களைக்கடந்துபோயிற்று. டொச் இராணுவத்தினர் நகரத்தின் மையத்தை நோகிப்போய்கொண்டிருந்தனர். வண்டிக்குள் இருந்தவர்களின் முகங்களில் எந்த உணர்வும் தெரியவில்லை தொலைதூரத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டே போனார்கள். “ இராணுவத்தைவிட்டுத்தப்பி ஓடுகிறார்களா”ஒரு பெண் அவர்களைப்பார்த்து உரத்தகுரலில் கேட்டாள். யாரும் அவளுக்குப்பதில் சொல்லவில்லை. “ஆட்டம் முடிந்துவிட்டது நீங்களும் இப்போது தெருநாய்கள்தான்” தனக்குத்தானே பதில் சொல்லிக்கொண்டள்.\nஇப்போதெல்லாம் ஆண்கள் பற்றிய அபிப்பிராயம் என்னுள்ளும் மற்றையபெண்களிடத்திலும் மாறி வருவதை என்னால் உணரமுடிந்தது.அவர்களைப்பார்க்கவே பாவமாக இருக்கிறது பலமற்றவர்களாகவும் பாதுகாப்பிற்கு மற்றையவர்களில் தங்கியிருப்பவர்களாகவே ஆண்கள் இருந்தனர். பலவீனமான பாலினம். ஒருவகையான ஏமாற்றம் பெண்களின் அடிமனதில் பதியத்தொடங்கியது. ஆண்களால் கட்டியாளப்பட்ட பலமான ஆண்களைத்தூக்கிக்கொண்டாடுகின்ற நாசிகளின் உலகம் ஆட்டம் காணத்தொடங்க – அவர்களின் புனைவான “ஆண்” உருவகமும் உடையத்தொடங்கியது. முன்னையப்போர்களில் தந்தைநாட்டிற்காக கொல்வதும் கொல்லப்படுவதும் ஆண்கள்தான் என மார்தட்டிக்கொள்ள முடிந்தது. இன்று பெண்களாகிய நாங்களும் அதில் பங்கேற்கின்றோம். எங்கள் மனநிலையும் சிந்தனையும் மாறுகிறது ஆண்களை அவர்கள் சிம்மாசனத்திலிருந்து இறக்கி ஆண் என்ற காரணத்திற்காக மட்டும் அடிபனிய நாங்கள் இனிமேல் தயாரில்லை, இந்தப்போரின் முடிவில் பலதோல்விகளோடு ஆண் என்ற பாலினத்தின் தோல்வியும் சேர்ந்தே இருக்கும்.\nநிலவறையில் இரவுணவு நேரம். ஒருசதுர மீற்றருக்கு ஒரு குடும்பம். ஒருபக்கத்தில் தேனீர் இன்னுமொருபக்கத்தில் உருளைக்கிழங்குக்களி. கம்பேர்பெண்ணின் மகள் கார்ப்புக்கத்தி சகிதம் சவுகிறவுட்டை சாப்பிடுகிறாள். அவளின் தலைக்காயத்தில் புதிய கட்டு. புத்தகக் கடைகாரரின் மனைவி “ உங்களுக்கும் சிறிதளவு பரிமாறட்டுமா” கார்டன் சிமித்தைக் கேட்க “ நன்றி அம்மனி சிறிது பரிமாறுங்கள்”.\nகுருவிக்கூட்டை ஒருதுணியால் மூடியிருந்தார்கள். இராணுவத்தைவிட்டுத்தப்பி ஓடிவந்தவர், இரசியர்கள் சினிமாத்தியேட்டர்வரை வந்துவிட்டார்கள் என ��றிவித்தார். எங்கள் இடம் இலகுரக ஆயுதங்களின் வீச்சுக்குள் வந்துவிட்டது. யாரும் இராணுவச்சீருடையுடன் நிலவறைக்குள் இருக்கக்கூடாதென முன்நாள் இராணுவத்தினன் கட்டளை ஒன்றைப்பிறப்பித்தார் – இராணுவச்சீருடையுடன் யாராவது இருந்தால் போர்க்காலச்சட்டங்களின்படி நாங்கள் கொல்லப்படலாமென விளக்கமும் தந்தார்.\nபத்திரிகைச் செய்திபற்றி அவரவர் கருத்தை நிலவறைக்குடிகள் பரிமாறிக்கொண்டனர். இரண்டு பெரும்படைப்பிரிவினர் பேர்லீனைப் பாதுகாக்க அனுப்பிவைக்கப்பட்டதாக செய்தி சொன்னது. தெற்கே ஸ்சேனரில் இருந்தும் மற்றுமொன்று வடக்கிலிருந்தும் நகர்கிறதாம், ரெயன் பிறிற்சன் பேர்ணவ் ஓரியன் பேர்க் என்பன விடுவிக்கப்பட்டதாகவும் செய்தி மேலும் அறிவித்தது.\n கலந்துகட்டிய உணர்வுகள் ஏறத்தாள அதிர்ச்சி. “ இராணுவம் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் நடுவில் அகப்பட்டுக்கொண்டோம். மாதக்கணக்கில் நிலவறைக்குள் அடைந்துகிடக்கவேண்டுமா எப்படிபார்ப்பினும் நாங்கள் தோற்றுவிட்டோம். இவானிடமிருந்து நழுவமுடியாது. அமெரிக்கன் வேறு வான்வழி வரப்போகிறான்.அவர்களின் தொடர்குண்டுவீச்சுக்களில் இருந்து கடவுள்தான் எங்களைக்காப்பாற்றமுடியும். நிலவறையினுள்ளே புதைந்து சாவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை”.\nசாலைகளிலிருந்து வந்த செய்திகள் : மக்கள்படை விரட்டியடிக்கப்பட்டுவிட்டது. இவான் எங்களை நோக்கி வேகமாக முன்னேறுகின்றான். டொச் ஆட்லறிகள் எங்கள் பக்கம் வந்துசேர்ந்தது. அவர்களின் சூடுகளின் அதிர்வுகள் நிலவறையை கிடுகிடுக்க வைக்கின்றன. ஆறுபெண்கள் மேசையைச்சுற்றி உட்கார்ந்திருக்க விதவை தாரொட்காட்களை அடுக்கினாள்.மது உற்பத்தியாளனின் மனைவிக்கான காட்டின் பலன்கள் “ கணவன் தொடர்பில் ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள் ( அவளின் கணவன் இன்றுவரை சிவப்புமயிர்க்காரியுடன் மது வடிசாலையிலேயே தங்கியுள்ளார்)”.\nவயிறு நிறைய இன்று உணவு கிடைத்தது, உட்சாகமாக இருக்கின்றேன். இக்கணத்தில் பயத்தை நான் உணரவில்லை. சிந்தனை முழுவதும் கடுங்கோபமும் பேராசையும். விறைத்துப்போன முதுகு, களைத்துப்போன கால்கள் பெருவிரல் நகம் உடைந்துவிட்டது காயப்பட்ட உதடு எரிகிறது. “ என்னைக்கொல்லாதவை எல்லாமே என்னைப்பலப்படுத்துகிறது” உண்மைதான். தூங்கப்போகவேண்டும், தூங்கப்போவதையிட்டு எனக்கு மகிழ்ச்சி.\nபின்குறிப்பு: சாலையில் நான் கண்ட காட்சி. ஒருமனிதன் கைவண்டியைத்தள்ளிக்கொண்டு போனான். அவ்வண்டியில் இறந்து விறைத்துப்போன பெண்ணின் உடல். அப்பெண் அணிந்திருந்த இளநீல ஏப்ரன் காற்றில் ஆடியது. வண்டியிலிருந்து சாம்பல்நிற ஸ்ரொக்கின் அணிந்த கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. யாரும் அம்மனிதனைக் கவனிக்கவில்லை.முன்பு குப்பைகளை அள்ளிப்போவதுபோல் இப்போது இறந்தவர்களின் உடல்கள்.\n( 4ம் பாகம் அடுத்த இதழில் )\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/10/blog-post_15.html", "date_download": "2019-10-23T21:12:51Z", "digest": "sha1:EGK7LGOZITN4RFEQAIEQZSNPDRQM7U7K", "length": 12998, "nlines": 296, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: பெண்கள் வலது கையில் கடிகாரம் கட்டுவதேன்? ஒரு ஆராய்ச்சி!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபெண்கள் வலது கையில் கடிகாரம் கட்டுவதேன்\nபெரும்பாலான ஆண்கள் இடது கைகளிலேயே கைக்கடிகாரத்தை அணிகிறார்கள்\nஅதற்கு நேர் மாறாக பெண்கள் கைகடிகாரத்தை வலது கைகளில் அணிகிறார்கள்..\nஅவரவர் வசதிக்கு ஏற்ப அதை அணிகிறார்கள் என்றாலும்..\nஅணிபவர்களின் மனநிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு\nஇருப்பதாகவே காலம் காலமாக நம்பப்பட்டு வந்தது.....இன்றும்\nமிக்ச்சிகன் பல்கலைகழகத்தில் க்யூபாவை சேர்ந்த ஜார்ஜ் போலே [George Bole] என்பவரும்\nபோலந்தை சேர்ந்த எர்னெஸ்ட் ரூதர்போர்டு [Earnest Rutherford] என்பவரும்\nஇதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை\nஇரண்டாண்டு கால ஆராய்ச்சியின் முடிவில் தங்களது\nமுடிவுகள் சற்று அதிர்ச்சி தரக்கூடியவையாகவே அமைந்தன..\nகைதட்டல்களுக்கும் மத்தியில் இவர்கள் தங்கள்\nஆண்கள் இடக்கையிலும்..பெண்கள் வலக்கையிலும் கைக்கடிகாரம் அணிவது\n\"மணி\" என்னாச்சு ன்னு பார்க்கத்தான்..\nLabels: அறிவியல், நகைச்சுவை, மொக்கை\nஷ் ஷ் ஷ் .........அப்பப்பா தாங்க முடியல...\nஅடங்கொன���னியா...கூப்பிட்டு வச்சி இப்படி பல்பு குடுத்திட்டீரெ..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nஎன்ன பாஸ் கடைசியில கபாருன்னு கவுத்துப்புட்டீங்க....\nஇப்படி என்னை நெனைச்சு நெனைச்சு புலம்ப வைச்சுட்டீரே\nஇப்படி ஏடாகூடமா ஏதாவது முடிவு வரும்னு நினச்சேன்.\nவெய்யில் கூட அதிகம் இல்லையே\nஓ நான் பாட்டு கேட்க என்று நினைத்தேன்.\nஅமர்க்களம் கருத்துக்களம் October 16, 2012 at 8:47 AM\nஅட.. நல்லா இருக்கே...இது கூட..\nகுட்டனுக்கு குசும்பு அதிகமாகி விட்டது\nஇதுக்கெல்லாம் ஒரு ஆராய்ச்சியான்னு ஆரம்பத்திலேயே நினைச்சேன்.\nஎனக்கு செல்பேசி வந்தப்புறம் வாட்ச் போயி போச்சு.............அதுக்கு முன்னாடி கூட கையில் கட்ட மாட்டேன், ஏதோ உள்ளே குறு குருன்னு ஓடும், கழட்டி வீசிடுவேன், இல்லாட்டி பையில் வச்சிருப்பேன்.\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nசூப்பரு சிங்கரும்,(விரல்) சூப்புற ரசிகர்களும்\nஒரு முன்னாள் புறக்குடியிருப்பாளரின் புலம்பல்\nபெண்கள் வலது கையில் கடிகாரம் கட்டுவதேன்\nராகுகாலம்,எமகண்டம் எல்லாம் பார்க்க வேண்டுமா\nநாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்\n ஒரு சொந்த ஜென் கவிதை\nஒரு ராஜ நாகத்தின் கொலை\nஒரு முக சோதிடருடன் நேர்காணல்\nஒரு மறக்க முடியாத பயணம்-படங்களுடன்.\nராகமாலிகை--நித்தி, ராவணன் முல்லா,இன்ன பிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/02/23", "date_download": "2019-10-23T20:51:19Z", "digest": "sha1:VRDR777ZBOUPYK3VO4IAGZDXLLQ2W7FZ", "length": 4270, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2019 February 23 | Maraivu.com", "raw_content": "\nதிரு பாலசிங்கம் ஸ்ரீபாதன் – மரண அறிவித்தல்\nதிரு பாலசிங்கம் ஸ்ரீபாதன் – மரண அறிவித்தல் (ஹரினி காட்வெயர் உரிமையாளர் ...\nதிருமதி ஞானாம்பிகை கனகசபை – மரண அறிவித்தல்\nதிருமதி ஞானாம்பிகை கனகசபை – மரண அறிவித்தல் தோற்றம் 14 JUN 1940 மறைவு 23 FEB 2019 யாழ். ...\nதிரு பொன்னு இரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னு இரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு 19 OCT 1929 இறப்பு 23 FEB 2019 யாழ். ...\nதிரு கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் (சுப்புறு) – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் (சுப்புறு) – மரண அறிவித்தல் மலர்வு ...\nதிரு கைலாசபிள்ளை விஜயகுமாரன் (விசுக்குட்டி) – மரண அறிவித்தல்\nதிரு கைலாசபிள்ளை விஜயகுமாரன் (விசுக்குட்டி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு முத்துவேலு ரவிந்திரன் (ரவி) – மரண அறிவித்தல்\nதிரு முத்துவேலு ரவிந்திரன் (ரவி) – மரண அறிவித்தல் பிறப்பு 23 JAN 1961 இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89._%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-23T20:56:37Z", "digest": "sha1:L3UKH3UVWJPAKXY3GCEZVSC7XMV7O54V", "length": 7448, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உ. ரா. வரதராசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉ. ரா. வரதராஜன் (9 சூலை 1945 – 11 பிப்ரவரி 2010) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர். இவர் இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மையக்குழு உறுப்பினரும்,[1] இந்திய தொழிற் சங்க மையத்தின் அகில இந்திய செயலாளரும் ஆவார்.[2]\nஉ. ரா. வரதராஜன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம. பொ. சிவஞானத்துடன் இணைந்து துவக்கினார். இவர் ஒரு பட்டயக் கணக்கறிஞர் மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) ஊழியர். 1963ல் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இவர் பெற்ற 99571 வாக்குகள் இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 46.77% ஆகும்.[3]\n1991 சட்டமன்றத் தேர்தலில் இவர் தன்னுடைய தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ஈ. காலன் என்பவரிடம் இழந்தார். இத்தேர்தலில் இவர் 71,963 வாக்குகள் பெற்று (33.79%) இரண்டாம் இடத்தை அடைந்தார்.[4]\n2010 பிப்ரவரி 14ஆம் நாள் இவர் காணாமல் போனதாக இவரது துணைவியார் தகவல் அளித்துள்ளார், மேலும் இவர் கையொப்பம் இடாத இரண்டு குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.[5] இவர் தன்னுடைய பிப்ரவரி 6ஆம் நாளிட்ட தற்கொலை கடிதத்தில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தான் இந்த முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் இந்திய பொதுவுடமைக் (மார்க்சியம்) கட்சியின் மையக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து காரணம் குறிப்பிடப்படாமலேயே நீக்கப்பட்டார். பல்வேறு தேடல்களுக்குப் பின் உ. ரா. வரதராஜனின் உடல் போரூர் ஏரியில் பிப்ரவரி 13ல் கண்டெடுக்கப்பட்டதாகவும் பின்னர் இராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் பிப்ரவரி 21ஆம் நாள் தமிழ்நாடு காவல்துறை அறிவித்தது. விரல்குறி சோதனைகள் மூலமாகவும் வரதராஜனின் மனைவி நேரில் பார்த்து சொன்னதன் அடிப்படையிலும் அவரது உடல் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இறக்கும்போது அவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர்.[6][7][8]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/5", "date_download": "2019-10-23T21:49:05Z", "digest": "sha1:6SMNMGNPUW5OIJ2DSAMSTIYCAZJHEPVZ", "length": 7038, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகதையாலும் கற்பனைத் திறத்தாலும் கருத்து வளத்தாலும் ஒப்பற்ற இலக்கியங்களாய் ஒங்கி நிற்கும் இணையற்ற இரு இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமுமாகும். இவை தோன்றிக் காலங்கள் பல நூறு கடந்துவிட்ட போதிலும், இவற்றில் அமைந்துள்ள பாத்திரங்கள் அறிவுக்கு விருந்தாய், ஆன்மிகப் பெட்டகமாய், நம்மை வழி நடத்திச் செல்லும் வழிகாட்டியாய்\nமேற்குறித்த இணையற்ற இரு இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தில் சிறந்து விளங்கும் ஒரு பாத்திரம், \"உய்த்துள காலமெல்லாம் புகழால் ஓங்கி நிற்கும்\" அநுமன் ஆவார். அவர் அடக்கம், ஒழுக்கம், அறிவு, பணிவு, வீரம், விவேகம் முதலிய அருங்குணங்களின் ஒர் உருவாய் நின்று, கதைத் திருப்பங்களுக்குக் காரணராய் விளங்குகிறார்.\n\"இசை சுமந்து எழுந்த தோளுடைய\" அநுமனின் சிறப்பையெல்லாம், பூத்தோறும் சென்று தேன் சேகரிக்கும் வண்டு போல், தம் நுனித்தறியும் புலமையாலும், செறிந்த ஞானத்தாலும் எட்டுத் தலைப்புகளில் அண்ணல் அநுமன் என்னும் இந்த அரிய நூலைப் படைத்தளித்துள்ளார். 'அருங்கலைக்கோன்\" ந. சுப்பு ரெட்டியார் அவர்கள்.\nஇலக்கிய நோக்ககோடு கற்பார்க்கு இனிய கரும்பாய், பக்திப் பரவசத்தோடு பயில்வார்க்கு அருட்பிரசாதமாய் விளங்கும் இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் மிகப்பெருமிதம் கொள்கிறோம்.\nஎந்நோக்கில் படித்தாலும் நன்மையே நல்கும் இந்நூலைத் தமிழ் மக்கள் பெருமையோடு வரவேற்றுப் போற்ற வேண்டுகிறோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2019, 17:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/18", "date_download": "2019-10-23T21:18:49Z", "digest": "sha1:QQCB2G7RTXKTSYIJSAQTUDMTTQPGWEOP", "length": 8010, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் அடிப்படுத்தியதாலும், மிக்க தேகபலத்தால் கிடைத்த விறலி லுைமே அரசுவாழ்க்கை ஆரம்பமாயிற்று' என்று கூறுவது. லெளகிக அதிகாரம் தாழ்ந்ததென்பதை வெளிப்படுத்த மத்தியகாலங்களில் இந்தக் கொள்கையைச் சமயவாதிகள் எடுத்துரைத்தனர். 19-ஆம் நூற்ருண்டில் அரசாங்கத்தின் முறையற்ற தலையீட்டைக் கண்டிப்பதற்காக ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர் இந்தக் கொள்கையை எடுத்துரைத் தார். சில ஜர்மானிய அரசியல் நூலறிஞர்கள் அரசே பலம், வலிமையே நியாயத்தை உண்டுபண்ணுகிறது, அரசின் முக் கிய சாரமாவது அதனுடைய மேலான ஆணே என்ற கார ணங்களால் அரசு இருக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டும்ப்ோது இந்தக் கொள்கையைக் கூறியுள்ளார்கள். வேறு சிலர் இதே கொள்கையை எடுத்துக் கர்ட்டி அடக்கி யாளும் கொடுமை காரணமாக அரசைக் கண்டிக்கின்றனர். இந்தக் கொள்கை நீதிக்கு மிஞ்சிய மிருகபலத்தின் உப யோகத்திற்கு அநுகூலமாக இருக்கிறது. இது சரித்திரத்தின் ஆதரவு பெற்றது என்று உறுதியாகத் தெரிகிறது. அரசு களே ஸ்தாபிக்கும்.விஷயத்தில் பெரும்பாலும் வன்ம்ை உப யோகப்புட் டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆல்ை மிருகபலம் மாத்திரம் அரசுகளே உண்டர்க்குதல் அரிது. அரசின் அதிகாரம் முறையானதே என்று நிறுவு வதற்கு இக்கொள்கை சிறிதும் உதவாது. குடிகள் பணிக் தொழுகப்பெறும் உரிம்ை அரசின் பலத்தில்ை கிடைப்பு. தன்று. பலமென்பது திேக வலிமையாலும் படை வலிமை 1.யாலும் உண்டாவது. அதன் செயலால் தார்மிக் சக்திவிள யாது. எனவே, வ��றும் பலம் நியாயத்தை உண்டாக்க முடியாது. படைவலி அரசின் முக்கியமான லக்ஷணங்களுள் ஒன்று என்பதிலும், அது இல்லாமல் அரசு நடைபெருது: என்பதிலும் தட்ையில்லை. ஆனல் ஆட்சிபுரியும் உரிமை இத்தகைய வலிமையில்ை அரசுக்குக் கிடைக்கிறதென்று கொள்ளுதல் கூடாது. - சமூக ஒப்பந்தக் கொள்கை என்பது, ஆதிகாலத்துமணி தர்கள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து 6\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/358", "date_download": "2019-10-23T21:54:00Z", "digest": "sha1:FWCJPSTAJJ5DRRWKC56YAIURN4T5JPQF", "length": 6682, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/358 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇராவண காவியம் 31. அலங்கிய பாவியால் ஐய நீள்மதில் இலங்கைவாழ் தமிழருக் கிடருண் டாகவோ நீள்மதில் இலங்கைவாழ் தமிழருக் கிடருண் டாகவோ பொலங்கழ லோயெனைப் போக்கி யாண்மெனக் கலங்கிய மொழிகளால் கரைந்து வேண்டினாள். 32. அவ்வுரை கேட்டாலும் அண்ணல் அம்மணி பொலங்கழ லோயெனைப் போக்கி யாண்மெனக் கலங்கிய மொழிகளால் கரைந்து வேண்டினாள். 32. அவ்வுரை கேட்டாலும் அண்ணல் அம்மணி இவ்வுல கத்தினில் இலங்கை முற்றிடும் செவ்வியர் உளரெனல் செவிடன் ஏ1 ழிசை ஓவ்விய திதுவென உவத்தல் போலுமே. திருமதி யுனையவண் சேர்த்த பின்னவர் வருவதைத் தடுப்பவர் யாவர் இவ்வுல கத்தினில் இலங்கை முற்றிடும் செவ்வியர் உளரெனல் செவிடன் ஏ1 ழிசை ஓவ்விய திதுவென உவத்தல் போலுமே. திருமதி யுனையவண் சேர்த்த பின்னவர் வருவதைத் தடுப்பவர் யாவர் மன்னவர் பொருவதற் கஞ்சுதல் பூனை யோரெலி வருவதற் கஞ்சுதல் மானு மல்லவோ மன்னவர் பொருவதற் கஞ்சுதல் பூனை யோரெலி வருவதற் கஞ்சுதல் மானு மல்லவோ 34. மாதுநீ வருந்தலை மறைந்து வாவியைக் காதியே கொன்றவன் கணவன் பாலொரு கா தனை யனுப்பியிங் கடையைச் சொல்லியே (போ தலர் குழலுனைப் போக்கு கின்றனன். 35, கன்னலஞ் சொல்லியுன் கணவற் கஞ்சிமா மன்னவர் எள்ளுற வலியப் போமென உன் னையங் கனுப்புதல் உரனும் மானமும் முன்னிய வென��்கது முறைமை யவ்லவே. 36. ஆதலால் வந்தபின் அனுப்பு கின் றனன் மாதுநீ முன்னைபோல் வருத்த மற்றிரு; கோதையீங் குனக்கொரு குறையுண் டாமெனில் பாதுகாப் பிழையெனப் பழிப்ப ரல்லவோ 34. மாதுநீ வருந்தலை மறைந்து வாவியைக் காதியே கொன்றவன் கணவன் பாலொரு கா தனை யனுப்பியிங் கடையைச் சொல்லியே (போ தலர் குழலுனைப் போக்கு கின்றனன். 35, கன்னலஞ் சொல்லியுன் கணவற் கஞ்சிமா மன்னவர் எள்ளுற வலியப் போமென உன் னையங் கனுப்புதல் உரனும் மானமும் முன்னிய வெனக்கது முறைமை யவ்லவே. 36. ஆதலால் வந்தபின் அனுப்பு கின் றனன் மாதுநீ முன்னைபோல் வருத்த மற்றிரு; கோதையீங் குனக்கொரு குறையுண் டாமெனில் பாதுகாப் பிழையெனப் பழிப்ப ரல்லவோ தந்தை முறையாகி, ராமனுக்குக் கொடுத்தது போல், மனைவி யாகப் பெற்ற ராமன் இலைக்குடிலில் தனியாக விட்டகல், பின் எடுத்துவந்து இனி து போற்றிய நீரும் எனக்குத் தந்தையே வாதலால் உரியவனாகிய அவனுக்குக் கொடுத்தல் அ.தினும் சிறந்தது என் றனன். 3 தந்தை முறையாகி, ராமனுக்குக் கொடுத்தது போல், மனைவி யாகப் பெற்ற ராமன் இலைக்குடிலில் தனியாக விட்டகல், பின் எடுத்துவந்து இனி து போற்றிய நீரும் எனக்குத் தந்தையே வாதலால் உரியவனாகிய அவனுக்குக் கொடுத்தல் அ.தினும் சிறந்தது என் றனன். 3. அலங்குதல் தத்தளித்தல். 36. கன்னல்-கரும்பு. முன்னிய-மிக்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/22/", "date_download": "2019-10-23T21:14:58Z", "digest": "sha1:ELQGE5NN3PZDGS7WINDJJG47HLQV3SWC", "length": 5272, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 22, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்\nமூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர...\nமுறிகள் திருடர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்க...\nபொருளாதார முகாமைத்துவத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் தீர்மானத்...\nமுறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்க வேண்ட...\nமூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர...\nமுறிகள் திருடர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்க...\n��ொருளாதார முகாமைத்துவத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் தீர்மானத்...\nமுறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்க வேண்ட...\nதேர்தல் வேட்பாளர்களின் உறவினர்களான 105 பொலிஸ் உத்தியோகத்த...\nதீவிர அரசியலில் களமிறங்க தயார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவி...\nசிங்கப்பூர் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வாகன...\nகதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ...\nதீவிர அரசியலில் களமிறங்க தயார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவி...\nசிங்கப்பூர் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வாகன...\nகதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ...\nஊவா மாகாண முதலமைச்சரை கண்டித்து பதுளையில் எதிர்ப்புப் பேரணி\nதபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்\nதபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987836295.98/wet/CC-MAIN-20191023201520-20191023225020-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}