diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0812.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0812.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0812.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://www.battinews.com/2019/10/paddirippu-zone.html", "date_download": "2019-10-18T23:20:25Z", "digest": "sha1:SVOBRSONCHX6TRYRAZX762NMFNB7XAT6", "length": 14809, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் சரஸ்வதிதேவியின் விசேட பூஜை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nபட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் சரஸ்வதிதேவியின் விசேட பூஜை\nஇன்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் சரஸ்வதிதேவியின் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் கலை நிகழ்வுகளும் சிறப்புச் சமய சொற்பொழிவுகளும் இடம்பெற்றதுடன் சரஸ்வதிதேவியின் சிறப்பு வழிபாடும் மிகவும் பக்தி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பூஜை வழிபாட்டினை ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் வணக்க��்துக்குரிய சி.யோகராசா அவர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்திருந்தார்.\nபட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் சரஸ்வதிதேவியின் விசேட பூஜை 2019-10-07T12:00:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: chithdassan\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nதீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு தாய் தலைமறைவு \nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/65482-jee-main-examination-only-30-tamil-students-are-in-top-1-000-places.html", "date_download": "2019-10-19T00:51:55Z", "digest": "sha1:2VNFMEXZUCUJEGS2TPS5DIYAZSPR44XJ", "length": 9858, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் - ஜெஇஇ ரிசல்ட் | JEE Main Examination only 30 Tamil students are in top 1,000 places", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமுதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் - ஜெஇஇ ரிசல்ட்\nஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.\nநாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி, என்ஐடி-யில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில ஜெஇஇ என்ற தேசிய அளவில் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற வேண்டும். இந்தியாவில் உள்ள என்.ஐ.டி, ஐஐடி போன்றவைகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜெஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. இந்தாண்டு என்.ஐ.டி, ஐஐடி போன்றவைகளில் சேருவதற்கான ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 319 மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வு எழுதிய நிலையில், 38 ஆயிரத்து 705 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 5 ஆயிரத்து 356 மாணவிகள் ஆவர்.\nஇந்நிலையில் ஜெஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகளில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டு குறைந்து உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nசென்னையில் அடுத்த வாரம் மழை - வெதர்மேன் பிரதீப் ஜான்\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅஜித்தின் 60வது படத்தின�� தலைப்பு வெளியீடு..\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nமுதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: தமிழத்தின் இடம் என்ன \nஹைதராபாத் பெண் அமெரிக்காவில் மரணம்: தற்கொலையா\n“வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன்”- கஸ்தூரி\n‘பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா’ - ஆய்வு\n“எங்கு சென்றாலும் தாய் நாட்டை மறக்காதீர்கள்” - மாணவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்\n“தமிழ் மொழியை போற்றுவோம்” - பிரதமர் மோடி\nசென்னைக்கு வருவது எப்போதும் பிடிக்கும்: பிரதமர் மோடி\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் அடுத்த வாரம் மழை - வெதர்மேன் பிரதீப் ஜான்\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_71.html", "date_download": "2019-10-19T00:05:28Z", "digest": "sha1:XLVSHRI3NVXONJ53YP2UW4BO3UOXPTJX", "length": 5928, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையம் செயலிழப்பு! : பூமியுடன் மோதும் அபாயம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையம் செயலிழப்பு : பூமியுடன் மோதும் அபாயம்\nபதிந்தவர்: தம்பியன் 13 November 2017\nவிண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் ஆய்வு மையமான டியாங்காங் என்ற சீன செய்மதி செயலிழந்துள்ளது. இது தரைக் கட���டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளதால் எதிர்வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப் பகுதியில் பூமியுடன் மோதும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு சீனாவால் பூமியின் மேலே நிறுவப் பட்ட டியாங்காங் செய்மதி 8.5 டன் எடையுடையது ஆகும். இந்த செய்மதி பூமியை நோக்கிக் கீழே விழும் போது அதன் வேகம் காரணமாகவும் வளி மண்டல உராய்வு காரணமாகவும் பெருமளவிலான பாகம் எரிந்து சிதைந்து விடும். இருந்த போதும் அதிகபட்சமாக 100 kg எடையுடைய பாகம் பூமியுடன் நேரடியாக மோதும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.\nமேலும் இந்த செய்மதி விளக்கூடிய பூமியின் அட்ச ரேகைகளின் தீர்மானப் படி இதன் பாகங்கள் நியூயோர்க், லாஸ் ஏஞ்சலஸ், பீஜிங், டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் ரோம் போன்ற முக்கிய நகரங்கள் மீது விழ வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையம் செயலிழப்பு : பூமியுடன் மோதும் அபாயம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனாவின் டியாங்காங் விண்வெளி ஆய்வு மையம் செயலிழப்பு : பூமியுடன் மோதும் அபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rahul-continuously-failed-to-perform-and-so-rohit-can-try-as-opening-batsman-as-per-ganguly-opinion-px6wz8", "date_download": "2019-10-18T23:27:34Z", "digest": "sha1:HMXUKNWHX73C6QYHOFPFFYGKXYNJFQAH", "length": 15547, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரு சொதப்பிகிட்டே இருப்பாராம்.. எல்லாரும் பார்த்துகிட்டே இருக்கணுமாம்.. பேசாம தாதா சொன்ன மாதிரி செஞ்சுட்டு போங்கப்பா", "raw_content": "\nஅவரு சொதப்பிகிட்டே இருப்பாராம்.. எல்லாரும் பார்த்துகிட்டே இருக்கணுமாம்.. பேசாம தாதா சொன்ன மாதிரி செஞ்சுட்டு போங்கப்பா\nநடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது.\nஇந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார்.\nநல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களாலும் ராகுல் புகழப்படுவது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரால் அணிக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கும் அளவிற்குத்தான் அவரது ஆட்டம் இருக்கிறது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் இரண்டையுமே அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.\nநடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது.\n299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இப்படியா ஆடுவது.. அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஆட வேண்டிய இன்னிங்ஸை(63 பந்துகளில் 6 ரன்கள்) இந்திய அணி வலுவான நிலையில் இருக்கும்போது ஆடியிருக்கிறார். இது அவரது இயலாமையைத்தான் காட்டுகிறதே தவிர வேறொன்றுமில்லை. இப்படி ஒரு மந்தமான இன்னிங்ஸை ஆட வேண்டிய அவசியமே இல்லை. எனவே அவரால் ரன் அடிக்க முடியவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.\nராகுல் அவர் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்ளவேயில்லை. அவர் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையிலும், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. கேப்டன் கோலிக்கு நெருக்கமானவர் என்பதால்தான் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பதை இதிலிருந்தே தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக சொ��ப்பும் மற்ற வீரர்களுக்கு இதுபோன்ற தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.\nராகுலை விட ரோஹித் சர்மா ஒன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக ஆடிவிடவில்லை. ஆனாலும் டீம் காம்பினேஷன் என்ற காரணத்தை சொல்லி ரோஹித் ஓரங்கட்டப்படுகிறார். அதேவேளையில் சரியாக ஆடாத ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதுவதால் தான், ரஹானே, விஹாரி ஆகியோர் அணியில் இருப்பதால் ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.\nரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். எனவே தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராகுலை நீக்கிவிட்டு ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கித்தான் பார்க்கலாமே.. பரிசோதனை செய்வதில் ஒன்றும் தவறுமில்லை, குறைந்துவிட போவதுமில்லை. கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் இப்படித்தான் சேவாக்கை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டார். அவர் ஆல்டைம் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த தொடக்க வீரர் என்ற லெவலுக்கு உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார். இதுபோன்ற சோதனை முயற்சிகளை செய்துபார்த்து, வீரர்களுக்கு அரிய வாய்ப்பை வழங்கி, அவர்களுக்கான இடத்தை பிடிக்க வைத்ததோடு, அவர்களது சிறப்பான ஆட்டத்தை அணியின் நலனுக்கும் பயன்படுத்தி கொண்டவர் கங்குலி. எனவே கங்குலியின் கருத்துக்கு கேப்டன் கோலியும், அணி நிர்வாகமும் செவிமடுத்து பார்க்கலாம்.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் ��டுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737670.html", "date_download": "2019-10-18T23:46:04Z", "digest": "sha1:OEGXXL6Q5M3YNGGFOG3CULAVY4UBFIPH", "length": 8333, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கொண்ட ஊழல்களின் பட்டியலாகவும் விரிவடைகிறது.\nமுந்த்ரா தொடங்கி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வரை விரியும் கணக்கற்ற ஊழல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றாலும் ஒரு விவாதப் பொருளா��� ஊழலை நாம் முறையாக மாற்றிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம், ஊழல்கள் குறித்த விரிவான பதிவுகள்கூடத் தமிழில் வந்ததில்லை.\nசவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியிருக்கிறது. நகர்வாலா ஊழல், போபர்ஸ், மாட்டுத் தீவன ஊழல், ஹர்ஷத் மேத்தா, சர்க்காரியா கமிஷன், வீராணம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம், வியாபம் என்று இந்தியாவை மூச்சுத் திணற வைத்த ஊழல் வழக்குகள் குறித்த விறுவிறுப்பான அறிமுகத்தை இந்தப் புத்தகம் வழங்குகிறது.\nஅரசியல் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்க்கப்போகும் இந்தப் புத்தகம் ஊழல் குறித்த நல்ல விழிப்புணர்வை அளிப்பதோடு அதற்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளிக்கிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாப்புரிமை சமையல் கணக்கு பேரழகி\nமருமக்கள் வழி மான்மியம் மாயவிளக்கு (சிறுவர் கதைகள்) அம்மா\nஇஹபர சுகம் தரும் ஸ்ரீமத் த்வாதச ஸ்தோத்ரம் - உரையுடன் நன்மை பயக்கும் நவரத்தினங்கள் நன்னூல் உரைவளம் - தொகுதி - 5 பதவியல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200318", "date_download": "2019-10-18T23:55:19Z", "digest": "sha1:25ACWP2YYCWNHPFTY7ZCKEAL2KLID32F", "length": 8299, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய பிரதமரை நியமிக்க தயாராகும் மைத்திரி! மகிந்தவின் நிலைப்பாடு இதுதான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய பிரதமரை நியமிக்க தயாராகும் மைத்திரி\nதனது பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அரசாங்கத்தை அமைக்கும் தமது எண்ணத்தை கைவிடப்போதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தை கல��த்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவை நீக்கி புதிய பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தொடர் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையிலேயே, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SabashSariyanapoti/2019/04/03193714/1030860/sabash-sariyana-potti-paramakudi.vpf", "date_download": "2019-10-18T23:15:08Z", "digest": "sha1:DC4WUXFITSMS535V5UTZVDQEA3QQZLVX", "length": 7268, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(03/04/2019) சபாஷ் சரியான போட்டி | பரமக்குடி இடைத்தேர்தல் - சம்பத்குமார் vs சதன் பிரபாகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(03/04/2019) சபாஷ் சரியான போட்டி | பரமக்குடி இடைத்தேர்தல் - சம்பத்குமார் vs சதன் பிரபாகர்\n(03/04/2019) சபாஷ் சரியான போட்டி | பரமக்குடி இடைத்தேர்தல் - சம்பத்குமார் vs சதன் பிரபாகர்\n(03/04/2019) சபாஷ் சரியான போட்டி | பரமக்குடி இடைத்தேர்தல் - சம்பத்குமார் vs சதன் பிரபாகர்\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக க���ிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/current-affairs-quiz-1-2-january-2019.html", "date_download": "2019-10-18T23:24:31Z", "digest": "sha1:4YUHTGIUUWFAJZYTFQ54H7EHG6JYZGQT", "length": 5960, "nlines": 79, "source_domain": "www.tnpscportal.in", "title": "Current Affairs Quiz 1-2 January 2019", "raw_content": "\nமுதலாவது ‘கேலோ இந்தியா பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்’ (Khelo India School Games) நடைபெற்ற இடம்\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n2019 ஆம் ஆண்டு புத்தாண்டன்று சூரியன் முதலாவது உதித்துள்ள நாடு\nஇந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n\"ஐஎன்எஸ் விராட்' கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்றுவதற்கு பாதுகாப்புத்துறையின் அனுமதியை பெற்றுள்ள மாநிலம்\nரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nகிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை\n30 டிசம்பர் 2018 அன்று ’உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டம்’ (Ujjwala Sanitary Napkins initiative) தொடங்கி வைக்கப்பட்ட இடம்\n‘ஆன்மீகத்திற்காக’ தனித்துறையை ‘ஆத்யத்மிக் விபாஹ்’ (Adhyatmik Vibhag(spiritual department)) என்ற பெயரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம்\nஇணையதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது “GAFA tax” (Google, Apple, Facebook and Amazon) எனப்படும் புதிய வரியை விதித்துள்ள நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anbumatrimonial.com/login.php", "date_download": "2019-10-19T01:46:18Z", "digest": "sha1:EOA3ZV2PSYUI7B6GUAJNZANLRSEBDU6F", "length": 2098, "nlines": 39, "source_domain": "anbumatrimonial.com", "title": "Anbu Matrimony - Dindukal", "raw_content": "\nWhatsapp மூலம் போட்டோவை அனுப்பலாம் 94424 72371\nஅன்புவில் பதிந்தவர்களுக்கு தரும் சேவை...\nஇணையம் மூலம் தொலைபேசி எண்ணை பெறலாம்\nஎந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை\nஅன்பு தி௫மண தகவல் மையம்\n457, துபாய்பேக்கரி முதல் மாடி,\nசோனா காலேஜ் எதிரில், ஜங்ஷன் மெயின்ரோடு,\nஇண்டியன் பெட்ரோல் பங்க் எதிரில்,\n403, நாகம்மை பில்டிங், நஞ்சப்பா ரோடு,\nதலைமை : 4, ஸ்கீம் ரோடு வெங்கடேஷ்வரா லாட்ஜ் அருகில்,\n43, பஞ்சவர்ணசுவாமி கோயில் அருகில் உறையூர், திருச்சி - 3. 96297 32371", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahizhampoosaram.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-10-18T23:38:15Z", "digest": "sha1:QSBHRYSM4MEPNCDJMPPJTJ2IL46ONQAJ", "length": 34490, "nlines": 286, "source_domain": "mahizhampoosaram.blogspot.com", "title": "இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும். | மகிழம்பூச்சரம்", "raw_content": "\nவாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......\nஅவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் வழங்கிய அழகிய விருது.\nகருப்பை புற்றுநோய் - ��வனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nநான் ஒரு விண்மீன் குஞ்சு\nஉயிரினும் இனிய பெண்மை -தாயான பெண்களுக்கான சில குறிப்புகள்.\nமுதியோர் மன நலம் காப்பது அவசியமா\nகுழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு\nஅவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....\n. வலைப்பூவின் அழைப்பு (1)\nஇனிய இல்லம் - கட்டுரை (33)\nமுதியோர் நல கட்டுரைகள் (7)\nமுதியோர் நல சட்டம் (1)\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nயாது வரினும்... யாது போயினும்...\nஐந்தாம் பரிமாணமும் ஏழாம் அறிவும்\nதன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்\nஒரு மகளின் மகளான அன்னை.\nஎன் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\nபதிவுலகத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு கடிகார முட்களில் கட்டப்பட்டுள்ளது. அவை என்னை சுதந்திரமாக விடுவிக்கும் சொற்ப நேரங்கள் மட்டுமே (மின் தடையில்லாமலும் இருக்க வேண்டும்) பதிவுலகத்தில் வாழ்கிறேன்,. மலைச்சாரலில் மேற்கொள்ளும் இனிய பயணம் போல அது அமைந்துவிடுகிறது. மனதில் உள்ள ஏராளமான சிந்தனைகளை இறக்கி வைத்து புத்துணர்வு பெற இந்த டிஜிட்டல் சஞ்சாரம் அவசியமாகிறது. இதில் இனிமையான நண்பர்கள், பிடித்தமான வலைப்பூக்கள், புதிதான பல விசயங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. ஏனெனில் பதிவுகளை எழுதுவதும் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள். ஒரு நதி போல கரையோர அழகுகளை ரசித்துக் கொண்டும், பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டும் என்னுடைய பதிவுலகப் பயணம் இருக்கிறது.\nநல்லது, இப்போத��� என்ன விசயம் என்கிறீர்கள்தானே. இந்த வாரத்தில் எனக்கு இரண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளன.\n1. என்னுடைய மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆசிர்வதித்து தரப்பட்ட versatile blogger விருது.\n2. எனக்கு மிகவும் பிடித்த கீதமஞ்சரி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான தோழி.கீதா அவர்களால் பிரியமுடன் தரப்பட்ட liebster விருது.\nஇவை இரண்டையும் நான் மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதுடன் நிற்காமல், எனக்குப் பிடித்த இளம் பதிவர்களுக்கும் தரமுடியும் என்பதே கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு நிறைய வலைப்பூக்களை பிடிக்கும், மிகவும் பொறுப்புடன் மன நிறைவுடன் எழுதும் நிறைய பேரை எனக்குப் பிடிக்கும். ஒலிம்பிக் ஜோதி யார் யாரால் ஏந்தப்படும் என்பதை அதனுடைய பயணப்பாதை தீர்மானிக்கிறது. அதுபோல, என்னால் சிலருக்கு மட்டுமே தரக்கூடிய இந்த விருதுகள், என்னுடைய லிஸ்டில் இருக்கும் விடுபட்ட மற்றவர்களுக்கும் கிட்டும் என்று நம்பிக்கையுடன் இதனை வழங்குகிறேன்\nஇந்த விருது ”Nitya's Knits Quoin\" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றி சார். இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.\nவாசிப்பது, கற்பது கற்பிப்பது, இசை கேட்பது, அமைதியான இடங்களை நாடுவது, கடற்கரையின் குளுமை மலைப் பாதை பயணங்கள், குழந்தைகளுடன் விளையாடுவது.\n1. தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.\n2. வாழ்வியல் கவிதைகள், சமூக பொறுப்புடன் கூடிய கதைகள், கட்டுரைகள் என்று பலதரப்பட்ட துறைகளிலும் பதிவுகளை கொண்டிருக்கும் மனசு வலைப்பூவிற்கு சொந்தக்காரரான பரிவை.சே.குமார்.\n3. கட்டுரைகள், சுயதொழில் கட்டுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் என பல தரப்பட்ட பதிவுகளை பதிவு செய்யும் இளம் பதிவர் தங்கம் பழனி அவர்களுக்கு,\n4. கவிதை, சிறுகதைகள் மூலம் சமுதாய பிரச்சினைகளை முன் வைக்கும் திரு.தமிழ் உதயம் அவர்களுக்கு,\n5. சமையல், கோலம், அழகியல் குறிப்புகள் என்று பெண்களுக்கான அழகிய பதிவுகளை வெளியிடும் காணாமல் போன கனவுகள் ராஜி அவர்களுக்கு வழங்குகிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தோழி கீதமஞ்சரி கீதாவால் மகிழம்பூச்சரத்திற்கு (எனக்கு) வழங்கப்பட்டது. அவருக்கு திருமதி. ஸ்ரவாணி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் அன்று வாழ்த்துகிறேன்.\n1. மருத்துவக் குறிப்புகள், அக்கரையுள்ள பதிவுகள் என அழகான வலைப்பூவான் ஆழ்கடல்களஞ்சியத்திற்குசொந்தக்காரரான திருமதி.பிரபா தாமு அவர்களுக்கு,\n2. என்னுடைய குட்டி குட்டி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூக நோக்குடன் கூடிய நீதிக் கதைகள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான வலைப்பூ சிறுவர் உலகத்தின் திருமதி.காஞ்சனா அவர்களுக்கு\n3. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் குறிப்புகள், பெண்கள் குறித்த கட்டுரைகள் இவற்றுடன் சமுதாய பிரச்சினைகளையும் பதியும் புதிய வசந்தம் வலைப்பூவிற்கு சொந்தக்காரரான ஆயிஷாபானு அவர்களுக்கு,\n4. காரச்சாரமான விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் அவர்களுக்கு,\n5. உணர்வுபூர்வமான கடிதங்கள், கவிதைகள் என அழகான மறக்க முடியாத நினைவுகள் வலைப்பூ சொந்தக்காரரான திரு.கவிப்பிரியன் அவர்களுக்கு\nமகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன். வாழ்த்துக்கள்.\nஇது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புக��றேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.\nஎந்த விருதுக்கும் தகுதி பெற்றவரான நீங்கள் அதைத் தகுதியானவர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருப்பதைக் கண்டு நானும் மகிழ்கிறேன். விருது தந்த உங்களுக்கும், உங்களால் விருது பெற்றவர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.\nமிகச் சிறந்த பதிவுகளைத் தரும் தாங்கள்\nஅருமையான பதிவர்களுடன் விருதினைப் பகிர்ந்து\nகொண்டமைக்கும் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்\nவிருது பெற்ற உங்களுக்கும் உங்களால்\nமிகத்தகுதி வாய்ந்த தாங்கள், எங்களால் அளிக்கப்பட்ட இவ்விரு விருதுகளையும் ஏற்றுகொண்டதால், அந்த விருதுகளின் பெருமையும் மதிப்பும் அதிகரித்துள்ளன என்பேன்.\nஅதற்கு உங்களுக்கு முதலில் என் நன்றிகள், மேடம்.\nதங்களால் இன்று இந்த விருதினைப் பெறும் அதிர்ஷ்டசாலிப் பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.\n//என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. //\nஎன்னைப்போலவே ஒருவர் என்பதில் எனக்கு ஓர் மகிழ்ச்சி ஏற்படுகிறது.\n2012 பிறந்ததிலிருந்து தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் ஆகிய வோட்டுப்பட்டைகளே என் வலைப்பதிவில் காணாமல் போய் விட்டன.\nநான் அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை.\nபிறர் தான் கவலைப்பட்டு அவ்வப்போது என்னை விசாரிக்கிறார்கள்.\nதாங்கள் இந்த இரு விருதுகளை பெற்றமைக்கும்,மற்ற பதிவர்களுக்கு வழங்கியுள்ளதற்கும் வாழ்த்துகள் மேடம்.\nஎனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சாகம்பரி\nவிருதை என் பிளாக்கில் வைத்து விட்டேன்.\nவிருதுகள் பெற்ற உங்களுக்கும் உங்களால் விருதுகள் பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.எனக்கு நீங்கள் கொடுத்த இந்த விருதைவிட நீங்களும் என் தளத்தில் வந்து படித்து கருத்துக்களை உங்களுக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் வழங்கி வர்கிறீர்களே அதுதான் மிகப் பெரிய விருதுவாக நான் கருதுகிறேன். அதுமட்டுமல்ல உங்களை போன்ற பெண்களும் எனது தளத்திற்கு வந்து படிக்கீறிர்கள் என்பதுதான் எனக்கு சந்தோஷம் தரும் செய்தி.\nஉங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது அடுத்த பதிவை கண்டிப்பாக படித்து கருத்து இடுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். நான் வலை உலகத்தில் 'மிகவும் அதிகமாக மதிக்கும்\" இரு வலைத்தள பதிவாள��்கள் பற்றி சொல்ல போகிறேன். அதனால் நீங்கள் வரவேண்டுகிறேன்.\nதங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கெல்லாம் விருதுகள் தானே..\n'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற முதுமொழிக்கேற்ப தாங்கள் பெற்ற இவ்விருதுகளை, தங்களுக்குப் பிடித்த தரமான வலைப்பூக்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\nஎம்முடைய வலைப்பூவுக்கும் விருது கொடுத்து பெருமை சேர்த்தமைக்கு உள்ளம் மகிழ்கிறேன். உவகை கொள்கிறேன்.\nவிருது பெற்ற மற்ற சகோதர- சக பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்\nதொடர்ந்து தங்களது ஆக்கங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுபிள்ளையாய்..\nஇதுவரை யாரும் பெறாத , முதன் முதலாக ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள் http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_09.html\nதங்கள் திறமையின் முன் விருதுகள் ஒரு பெரிய விஷயமே இல்லையென்ற போதும் அவை அன்பின் அடையாளம். எழுத்துக்களின் அங்கீகாரம் விருதுகள் பெற்றதற்கும் அவற்றை ஏற்றவர்களுக்கு வழங்கியதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சாகம்பரி.\nவாசிக்கும் மனங்களை சுய பரிசோதனை செய்யத்தூண்டும், வாசகர் வாழ்வில் ஏற்றமுண்டாக்கும் தங்கள் பதிவுகளே எங்கள் அனைவருக்குமான விருதுகளாய் அமைகின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தொடரட்டும் அருமையான அர்த்தமுள்ள பதிவுகள்.\nதாங்கள் விருது பெற்மைக்கும் அந்த விருதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் வாழ்த்துக்கள்.\nஎன்னைப் பற்றி சிறு குறிப்பு வழங்கி எனக்கும் விருது கொடுத்தமைக்கு நன்றி சகோதரி.\nநன்றி சாகம்பரி. சில நாட்களாய் எதுவும் எழுதாமல் இருந்த எனக்கு - இந்த விருது ஊக்கத்தை தந்து தொடர்ந்து எழுத தூண்டியுள்ளது.\nஎனக்கு விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சாகம்பரி.\nஇரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.\"வாழ்த்துகளும்...\nதாங்கள் அளித்துள்ள விருதால் மிக்க மகிழ்ச்சி அம்மா....\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....\nபிள்ளைக்க்கு பிராக்டிக்கல் பரிட்சை இருந்ததால் உடனே தங்கள் விருதை ஏற்க வர முடியலைங்க தோழி. விருதை ஏற்றுக் கொண்டு நாளை, ஐந்து பதிவர்களுக்கு கொடுத்து பதிவிடுகிறேன் தோழி\nவிருது வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி சாகம்பரி அவர்களே பொறுபுணர்வு மேலும் எனக்கு கூடுகிறது. நல்ல பதிவுகளை மட்டுமே தந்து வாசகர்களை ஈர்க்கும் பேராசையும் எழுகிறது. இந்த விருதை கண்டிப்பாக எனக்குப் பிடித்த ஐந்து பதிவர்களுக்கு வழங்கி மகிழ்வேன்.\nஎனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி சாகம்பரி அக்கா....\nவிருதுகள் பெற்ற உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் தளத்திற்க்கு நீங்கள் கொடுத்த இந்த விருதைவிட நீங்களும் என் தளத்தில் வந்து படித்து மிகிழ்வது இன்னும் மகிழ்ச்சி அக்கா.....\nமன்னிக்கனும் நான் இப்பொது தான் என் தளத்தை ஒப்பன் செய்து பார்த்தேன். அதனால் தான் உங்ளுக்கு வாழ்த்து சொல்ல தாமதம் ஆகிவிட்டது அக்கா...\nசகோதரி தாங்கள் பெற்ற விருதுகளிற்கும், தாங்கள் கொடுத்தவர்களிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை நாட்கள் பிந்திக் கூறுகிறேன். வலைச்சர அறிமுகம் நினைவு வந்து , அதை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு வந்தேன். மேலும் பல விருதுகள் பெற்றுச் சிறக்க வாழ்த்துகள்.\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\n'விருதும் மருந்தும் ஒன்று'. இரண்டும் மனிதனை நலமுடன் வாழ வழிவகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/?lang=pt", "date_download": "2019-10-19T00:32:59Z", "digest": "sha1:CNGKGEEM5NRAQM3TWTLSLLVI3ORXVCZ3", "length": 11907, "nlines": 122, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai | தமிழ்த்தாமரை | Online Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nமதம் என்பது இறையனுபூதி பெறுவதே. வெற்றுப்பேச்சிற்கும் அனுபூதிக்கும் உள்ள மிக தெளிவான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ...\t[Read More…]\nபிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரிடையே மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற ...\t[Read More…]\nபண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன\nராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடிநேற்றுபங்கேற்றார். நவராத்திரி விழா நாட்டின் ஒவ்வொரு ...\t[Read More…]\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், � ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா ...\nமகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வா் நாராயண் ராணே செவ்வாய்க் ...\nஎனக்கு எதிராக, என்ன வேண���டுமானால ...\nகாஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிர� ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷர் ரோலர்\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை வரவேற்றா� ...\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி\nகல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் ...\tமேலும்,,,\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்ன…\nகுரானில் மட்டுமே எல்லா அறிவும் உள்ளதாக முடிவுசெய்து அதை ...\tமேலும்,,,\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்\nஜம்மு-காஷ்மீரத் துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு ...\tமேலும்,,,\nஇந்தியாவின் 'இரும்பு மனிதர்' எனவும் நவீன இந்தியாவின் 'பிஸ்மார்க்' எனவும் எல்லோராலும் அழைக்கப் ...\nஇந்தியா துண்டாடப்பட்டதின் பின� ...\nஉலகத்தில் ஏதாவது ஒரு நாடு தன்னை சுதந்திரம்மாக வைத்துக்கொள்ள தொடர்ந்து அந்நியரை எதிர்த்து ...\nபெற்றொருக்குச் செய்யும் கடமை மிக மிக முக்கியமானது\nபெற்றோரிடம் சிறிதளவும் பக்தியோ மரியாதையோ செலுத்தாமல் வாழ்ந்தவன் புண்டலீகன் என்பவன். ஆனாலும் தனது ...\tமேலும்,,,\nபருந்துக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இராமர்\nஇறைவனின் மேல் முழு நம்பிக்கை வை\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nசிலி நாட்டின் அடகாமா பாலை வனத்தின் மலை உச்சியில் உலகின் மிக பெரிய ...\tமேலும்,,,\nபடைத்தல் தொழிலை கையில் எடுத்திருக்கும் மனிதன்\nஇறைவன் சகல ஜீவராசிகளையும் படைக்கின்றான். என்ற கொள்கையை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய ...\tமேலும்,,,\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தை���ும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532330", "date_download": "2019-10-19T00:52:07Z", "digest": "sha1:X3VSJKZBYFRHURGSQGZEMTDXFBDYOGNG", "length": 10340, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பேனர் விபத்தில் காற்றின் மீது வழக்கு போட வேண்டும் என பேசுவதா? சுபஸ்ரீ தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி | Talking about suing the wind in a banner accident? Madras High Court judge questioning Subasri death case - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபேனர் விபத்தில் காற்றின் மீது வழக்கு போட வேண்டும் என பேசுவதா சுபஸ்ரீ தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி\nசென்னை: பேனர் விபத்தில் காற்றின் மீது வழக்கு போட வேண்டும் என பேசுவதா என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சுபஸ்ரீயின் தந்தை ரவி ரூ.1 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்கின் விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் கண்காணித்து வருகிறார். இவ்விகாரம் தொடர்பாக ஜெயகோபால் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையானது முழுமையாக முடிந்துள்ள நிலையில், விரைவில் குற���றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த உயிரிழப்புக்கு பின்னர் பேனர் வைக்க எங்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.\nஅப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்ட ஜெயகோபால் மற்றும் அவரது உறவினரை கைது செய்வதற்கே 12 நாட்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் தாமதம் காட்டி வருகின்றனர். எனவே, சிறப்பு புலனாய்வு பரிவு, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், பேனர் விபத்தில் காற்றின் மீது தான் வழக்கு போட வேண்டும் என அதிமுகவினர் ஏன் பேசுகிறார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு தங்களது கண்டனங்களையும் நீதிபதிகள் பதிவு செய்தனர். மேலும் பேசிய நீதிபதிகள், சீன அதிபர் வருகையால் தான் சென்னை சுத்தமாகி உள்ளது. சீன அதிபரை போல உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகி விடும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதற்கான நகல் கிடைத்ததும், இவ்வழக்கின் மீதான விசாரணை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nபேனர் சுபஸ்ரீ தந்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக\nசிறுபான்மையினர் பல்வேறு கடன் திட்டங்கள் பெற சென்னையில் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்\nசென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பறவைகள், செல்லப்பிராணிகளின் தாகம் தீர்க்க தண்ணீர் குவளைகள்: போலீசார், விலங்கு நல ஆர்வலர் நடவடிக்கை\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 3 தனியார் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஉடல் நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டர் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண் துணை கமிஷனர்: சமூக வலை தளங்களில் வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=112890", "date_download": "2019-10-19T00:08:29Z", "digest": "sha1:TB5H7PKUAOBIFFOQXIG4YZBSZRNW2USP", "length": 21449, "nlines": 63, "source_domain": "www.eelamenews.com", "title": "தமிழ் தேசியத்திற்காய் பாடுபடும் கட்சியினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!- யாழ். பல்கலைக்கழகம் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வ���்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nதமிழ் தேசியத்திற்காய் பாடுபடும் கட்சியினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்\nமூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக…\nஇழுபறி நிலையிலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றதும் மிக நம்பிக்கைக்கிரியதுமான ஒரு பெரும் கட்சியானது தனது வேட்பாளர் தெரிவு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது.\nஇதன் தொடக்கமாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் தொடங்கி யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர் தெரிவு வரை இந்நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.\nதமிழ்த் தேசியத்திற்கான குரலாக மக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பெரும் கட்சியானது தனது கொள்கை நிலைபாடு என்ன என்பதையும் கடந்து செயல்படுகின்றதா என ஐயுறவைக்கின்றது இம்முறை வேட்பாளர் தெரிவு.\nகடந்த காலங்களில் தமிழ் தேசியத்தை தூற்றித் திரிந்தவர்களுக்கு இடமளித்தும் தொடர்ந்தம் தமிழ் தேசியத்திற்காய் குரல் கொடுபோரை பாராமுகப்படுத்துவதும் இக் கட்சியின் தற்போதைய பாரம்பரியமாக மாறியுள்ள மையானது வருத்தப்பட வைக்கின்றது.\nஇதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் தேசிய நீராட்டப் பாதையில் தனது பங்களிப்பினை எவ்வாறெல்லாம் ஆற்றியிருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை\nதேசியப் பிரச்சினையில் மாறாத கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஸ்திரத்தன்மையினை இன்றுவரை மாறாப் பண்போடு காணலாம். தமிழ் பேசும் மக்களது தீர்வுத் திட்டங்களோடு யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பினை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.\nபோரிற்குப் பின்னரான இன்றைய சூழ்நிலையில் இக்கட்சியானது சகல தமிழ்க் காட்சிகளினையும் இனைத்துக் கொண்டமையானது ஒரு பக்கம் பாராட்டுக்குரிய விடயமாகும். அதே நேரம் இந்த ஒற்றுமையானது தொடர்வதோடு இக்கட்சிக்கென உண்டான கொள்கை நிலைப்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைத்தக் கொள்வது இந்த ஒன்றினைவின் வெற்றியும் எமது எதிர்பார்ப்புமாகும்.\nதமிழ்த் தேசியத்தை நேசிக்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகமானது அன்றிலிருந்து இன்று வரை மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில் தமிழ் மக்களால் நேசிக்கப்படும் ஒரு பெரிய கட்சியானது யார் தேசியத்திற்குரியவர்கள் என்ற தெரிவு பல இன்னல்களிற்கு மத்தியிலும் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் யாழ். பல்கலைக்கழக கல்விச் சமூகத்தின் இளையோர்களை தனது தெரிவிற்கு உள்ளடக்க வேண்டியது அக் கட்சியின் தலையாய கடமையாகும்.\nஏனெனில் தமிழ் மக்களின் பிரதான குரல்களாக இருக்கும் ஒரு பெரும் அமைப்புகளில் இக்கட்சியும் யாழ் பல்கலைக்கழக சமூகமுமேயாகும்.\nஇந்த வகையில் சர்வதேசத்தினாலேயே உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க வேண்டியது இக்கட்சியினருக்கு நாம் விடுக்கும் அவசர வேண்டுகோளாகும்.\nஇதை கர��த்திலெடுக்காத பட்சத்தில் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் மக்களும் யாழ்.பல்கலைக்கழ்க சமூகமும் மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்���து. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july17/33547-2017-3", "date_download": "2019-10-19T00:22:35Z", "digest": "sha1:AJYSUDXNZMJBDH5ICODQMESTXFX6MP4T", "length": 8290, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் ஜூலை 2017 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூலை 2017\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 08 மே 2017\nசிந்தனையாளன் ஜூலை 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nசிந்தனையாளன் ஜூலை 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/electricity_1.html", "date_download": "2019-10-18T23:40:30Z", "digest": "sha1:UVZE5CR4P4VJUNO4UOHDI2A464HGETE3", "length": 16299, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மின்னியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆராயுந்துறை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்��ள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » மின்னியல் - பக்கம் - 1\nஇயற்பியல் :: மின்னியல் - பக்கம் - 1\n1. மின்னியல் என்றால் என்ன\n2. மின்ஒலி இயல் என்றால் என்ன\nமின் ஒலிபற்றி ஆராயுந்துறை. இதில் மின்னாற்றல் ஒலியாற்றலாகிறது.\n3. மின்னியக்கவியல் என்றால் என்ன\nமின் வினைகளுக்கும் காந்த விசைகளுக்குமிடையே உள்ள தொடர்பினையும் அவற்றின் எந்திரக் காரணிகளையும் வினைகளையும் ஆராயுந்துறை.\n4. மின்பகிர்வு இயக்கவியல் என்றால் என்ன\nமின்னோட்டப் பகிர்வு பற்றி ஆராயுந்துறை.\n5. மின்காந்தவியல் என்றால் என்ன\nகாந்தத்திற்கும் மின்சாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயுந்துறை.\n6. மின்கலம் என்றால் என்ன\nமின்னாற்றலை வேதியாற்றலாகச் சேமித்து வைத்திருக்கும் கலம். இதை ஒல்டா என்பவர் 1799 இல்\n7. மின்கலங்களின் வகைகள் யாவை\n1. முதன்மை மின்கலங்கள் - பசை மின்கலம்.\n2. துணைமின்கலம் - சேமக்கலம்.\n8. மின்கல அடுக்கு என்றால் என்ன\n9. மின்கல அடுக்குத்திறன் என்றால் என்ன\nஇதன் உழைக்கும் ஆற்றலும் மின்சாரம் தரும் ஆற்றலும் ஆகும். இது ஆம்பியரில் கூறப்படும்.\n10. சேமக்கல அடுக்கு என்றால் என்ன\nஇது துணை மின்கலமே. மின்னாற்றலை வேதியாற்ற லாகச் சேமித்துவைப்பது.\nமின்னியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆராயுந்துறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1838.html", "date_download": "2019-10-19T00:10:46Z", "digest": "sha1:CPG4P75RMWMUP3WDYIKIO7T5VSV4LX3K", "length": 20178, "nlines": 354, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1838 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tāmira, tāmra, copper, tāmarai, naut, lotus, calcinated, செய்த, powder, தாமிரபருணி, தாமீகன், தாமிரம், paruṇi, யாழ், தாமிரகருணி, equitable, rope, தாமன், தாமான், tāmāṉ, tāmāṣā, தாமாஷா, தாமரையிலை, tāmalaki", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1838\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1838\nஒருசார் வைணவர் அணியும் தாமரையிலை போன்ற நெற்றிக்குறி.\nதாமரைத்தண்டு. வார்செய் தண்டாமரை வளையம் (சீவக.1671).\nவற்றலாகச் செய்த தாமரைக்கிழங்கு. (W.)\nSee தாமரையாள். (யாழ். அக.)\nசூரியன். தாமன் மேல்வரவர (பாரத.முதற்போர்.42).\nகடனிறுக்க வழியற்றவனுடைய சொத்துக்களைக் கடன்காரருக்குச் சமமாகப் பகிர்கை.\nகிராமவேலைக்காக விடப்பட்ட சமுதாய நிலங்களை யெடுத்துக்கொண்டு சர்க்கார் கொடுக்கும் மாதச்சம்பளம்.\n(குதிரையினின்று பிறந்த இரட்டையர்] அசுவினிதேவர்கள். தாமா விருவருந் தருமனு மடங்கலும் (பரிபா.3, 8).\nகப்பற் பின்பக்கத்துக் கயிறு. Naut.\nதாமானிலேவா - தல் [தாமானிலேவருதல்)\nகாற்றுப் போக்கிற் கப்பலோட்டுதல். Naut.\nசரியாகப் பகிர்ந்து கொடுக்கை. (W. G.)\nநிலம் முதலியன தானம் கொடுத்ததைக் குறிக்கும் தாமிரப்பட்டயம்.\n[செந்நிறக் கொண்டையுள்ளது] சேவல். (சங்.அக.)\nசெம்பைக்கொண்டு செய்த சிந்தூரம். (யாழ். அக.)\nநிலக்கடலைச்செடியின் இலைகளை மஞ்சணிறமாக்கும் நோய்வகை.\nதிருநெல்வேலி சில்லாவில் ஓடும் முக்கிய நதி.\nSee தாமிரம். (சங். அக.)\nSee தாம்பீகன். புகழிலாத தாமீகன் (திருப்பு.530).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_11.html", "date_download": "2019-10-18T23:55:07Z", "digest": "sha1:7H4QVAQFCSD5RXMN7CFCYMP6J2NK5JHD", "length": 10767, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி\nபதிந்தவர்: தம்பியன் 06 August 2018\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட வேண்டும்.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அவர்கள் இருவர் மீதும் தேசத்ரோகக் குற்றத்துக்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஊடக அறிக்கையொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள வீ.ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅத்தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை, தமிழரசுக் கட்சி துஷ்பிரயோகம் செய்தது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமிழ் மக்களின் தேசியத் தலைமை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என, தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தேர்தலில், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக வெற்றிபெற்றதைச் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, “அவர்களின் வெற்றிக்கு, ஓர் அமைப்பின் போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர், 100 வாகனங்களையும் உபயோகித்து உதவினர். அவற்றில் 50 சதவீத வாகனங்கள், இலக்கத்தகடு இல்லாதவையாகும். வாக்குரிமையற்ற பல பாடசாலை மாணவ, மாணவியர், தமக்குக் கிடைத்த ஐஸ்கிறீமுக்காக, ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்திருந்தனர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரனின் உரை, சர்ச்சைக்குரியது என்பதை ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டாலும், அவரின் உரை, பாச உணர்வால் உந்தப்ப��்டது எனத் தெரிவித்த அவர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகவும் விஜயகலா காணப்பட்ட நிலையில், 6 வயதுச் சிறுமியின் படுகொலையைத் தொடர்ந்தே, அவ்வுரையை ஆற்றினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவிஜயகலாவின் நடவடிக்கை, “ஒரு நெத்தலியையொத்தது” எனக் குறிப்பிட்டதோடு, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர், திமிலங்களை ஒத்தவர்கள் எனவும், 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை, அவர்கள் என்ற செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் இறைமை பற்றிச் சத்தியப்பிரமாணம் எடுத்தபின்பு, விஜயகலா செய்தமை தவறு என்றால், தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும் ஏகப் பிரதிநிதிகள் என்றும் விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் வெற்றியும் அடைந்த பின்பு, நாட்டின் இறைமையை ஏற்று, இரா.சம்பந்னும் மாவை சேனாதிராஜாவும், எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றனர் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.\n2004ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரை, காலங்கடந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களின் ஆசனங்களைப் பறிக்க வேண்டும் எனக் கோரியுள்ள வீ.ஆனந்தசங்கரி, அவர்களிருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் தேசத்துரோகக் குற்றத்துக்காக விசாரிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\n0 Responses to இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/147628-interview-with-cinematographer-pcsreeram", "date_download": "2019-10-18T23:22:33Z", "digest": "sha1:JH76AZJHLH7SW4Q24IE5U2FS4Q3VJFOA", "length": 5087, "nlines": 141, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 January 2019 - “இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது” | Interview With cinematographer P.C.Sreeram - Ananda Vikatan", "raw_content": "\n - இது மனிதத்தின் திருவிழா\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபாரு... பாரு... நல்லா பாரு\nபுதிய சினிமா... பூமிக்கு வா\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 12\nஇறையுதிர் காடு - 7\nநான்காம் சுவர் - 21\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:21:07Z", "digest": "sha1:GKKTBSAT25V46Q62GEA4ZV2MKN6F42GK", "length": 19589, "nlines": 164, "source_domain": "ourjaffna.com", "title": "சுழிபுரம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநா��கர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசுழிபுரம் ஈழத்தின் வட முனையிலே, யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர். ஏழரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ உள்ளன. இவ்வூரில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தவர்கள். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்த போதும் மாரிகாலத்து நீரை வீண்போகா வண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடை காலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர். இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.\nராமர் கரையேறிய இடம்தான் திருவடி நிலைக்கடல் என ஒரு கதை இவ்வூர் மக்களால் திருவடிநிலைக் கடல் என்ற பெயருக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சம்பில்துறை என்னும் இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான துறைமுகமாகும். இது மாதகலுக்கும் சுழிபுரத்துக்கும் இடையே உள்ளதால், இதை இவ்விரு ஊர் மக்களும் தமக்கே உரித்தானது என உரிமை\nகொண்டாடினாலும், சம்பில் துறையை அண்டிய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக சுழிபுரத்து மக்களே உள்ளார்கள். சம்பில்துறையிலே வந்திறங்கிய சோழர் படை தமது தங்குமிடமாக, சுழிபுரத்தை பாவித்ததனால், அப்போது இக்கிராமம் சோழியபுரம் என அழைக்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் திரிபுபட்டு ‘சுழிபுரம்‘ என மருவியது என்ற காரணக் கதையும் இவ்வூருக்கு உண்டு.\nநாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே பறாளாய் விநாயகர் ஆலயமும், பறாளாய் முருகன் ஆலயமும் உண்டு. ‘பாராலயம்பதி‘ என்பதே பறாளாய் என மருவியது. பறாளாய் விநாயகருக்கு ‘காக்கைப் பிள்ளையார்‘ என்றொரு பெயரும் உண்டு. டச்சு அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் பிள்ளையார் சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து ‘காக்கைப் பிள்ளையார்’ என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய பறாளை விநாயகர் பள்ளு புகழ்பெற்றதாகும்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. 80களுக்கு முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, சிங்கள மக்கள் அடிக்கடி பேருந்துகளில் வருவார்கள். வரும்போது அவர்கள் கித்துல் சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் பனங்கட்டி, புழுக்கொடியல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய சங்கமித்திரை இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.சுழிபுரத்திலே குடியிருப்பு என்ற பகுதியிலே அந்தணர்கள் தொன்மைதொட்டு வாழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும், புகலிட நாடுகளிலும் தமது பணிகளில் பரவியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nசுழிபுரத்திலே நாவலர் சனசமூக நிலையம், பறாளாய் விளையாட்டுக் கழகம் என்ற அமைப்புக்கள் குறிப்பிட்டுக் கூறுமளவில் தம்மாலியன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வூர் மக்களின் உதவியோடு இவை இரண்டும் இணைந்து தமக்கான சொந்த நிலத்தில், சொந்தக் கட்டிடத்தில், திறந்தவெளி அரங்கு நூலகம் சிறுவர் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கி இயங்கி வருகின்றன.\nவட்டுக்கோட்டைத் தொகுதியிலே பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாடசாலைகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் ஒன்றாகும். அத்துடன் பெரிய விளையாட்டு மைதானத்தையும் தன்னகத்தே கொண்டதாகும். இதைத் தவிர, ஐக்கிய சங்க வித்தியாசாலை, ஆறுமுக வித்தியாசாலை, அமெரிக்க மிஷன் பாடசாலை ஆகிய ஆரம்ப நடுத்தர பாடசாலைகளும் உள்ளன.\nசுழிபுரத்திலே கிராமசபை உள்ளது. இக் கிராமசபையின் நிர்வாகத்திலே, நெல்லியான், பொன்னாலை, மூளாய், தொல்புரம், பண்ணாகம் ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன.\n6:52 பிப இல் பங்குனி 18, 2015\n9:33 முப இல் பங்குனி 19, 2015\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Tamiledition", "date_download": "2019-10-19T00:51:02Z", "digest": "sha1:ALFPCJ3JLLA7OYBN5XCUVZ3ECN5RZEA7", "length": 6268, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Tamiledition - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉள்ளடக்க சிற்றறை உள்ளடக்க சிற்றறை\nஇந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.\nஇந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.\n15 ஆண்டுகள், மற்றும் 18 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,23,762 கட்டுரைகள் உள்ளன..\nTamiledition என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T00:20:30Z", "digest": "sha1:3YWUV2QMC6JUOPJYKQZCDEUGCRBJYZVB", "length": 7225, "nlines": 144, "source_domain": "viluppuram.nic.in", "title": "வருவாய் நிர்வாகம் | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\n1 விழுப்புரம் 1. விழுப்புரம்\n1 விழுப���புரம் 3 12\n2 திண்டிவனம் 4 17\n3 திருக்கோயிலூர் 3 14\n4 கள்ளக்குறிச்சி 3 14\nவருவாய் கிராமங்களின் மொத்த எண்ணிக்கை : 1490\nவட்டம் மற்றும் குறுவட்டம் வாரியான கிராம விவரம்\n5. திருகோயிலூர் 120(PDF 1.8MB)\n6. உளுந்தூர்பேட்டை 175(PDF 1.8MB)\n7. கள்ளக்குறிச்சி 93(PDF 1.8MB)\n10. விக்கிரவாண்டி 116(PDF 1.8MB)\n12. கண்டாச்சிபுரம் 62(PDF 1.8MB)\n13. மேல்மலையனூர் 80(PDF 1.8MB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Oct 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/atlee-coming-to-aththivarathar-temple/", "date_download": "2019-10-18T23:18:35Z", "digest": "sha1:ONCUS4SSWDBGTIMJKTB56HX5OQRBMBUT", "length": 7709, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "மனைவியுடன் சென்று அத்தி வரதரை தரிசித்தார் அட்லீ - Cinemapettai", "raw_content": "\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை தரிசித்தார் அட்லீ\nCinema News | சினிமா செய்திகள்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை தரிசித்தார் அட்லீ\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில் கடைசி நாளான இன்று மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ.\nகடைசி நாளான இன்றும் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். குறிப்பாக இதுவரை அத்தி வரதரை பார்க்காத அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் பலரும் சென்று வருகிறார்கள்.\nநேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்று வழிபட்டார். நேற்று நள்ளிரவில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று அத்திவரதரை வழிப்பட்டார். இந்நிலையில், இன்று காலை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.\nஅட்லீ இயக்கத்தில் தற்போது ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.\nRelated Topics:atlee priya, அட்லீ, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக�� பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2007/10/", "date_download": "2019-10-18T23:19:41Z", "digest": "sha1:JKTDJEEUWG43MRHE2VS3OEX7GAEAJKUK", "length": 37535, "nlines": 309, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: October 2007", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nநீங்க முதல் முதலில் கேட்ட மேல்நாட்டு இசை என்ன-ன்னு ஞாபகம் இருக்கா - அதுவும் அதை மிகவும் ரசித்துக் கேட்டு, மீண்டும் மீண்டும் கேட்ட முதல் அனுபவம் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்\nபொதுவா எங்க வீட்டுல கேக்கற மீசிக், எப்பமே தமிழ் சினிமாப் பாட்டு தான்\nயாம் அறிந்த இசைகளிலே தமிழ் சினிமா\nஇசையைப் போல் எங்கும் காணேன் - ஏன்னா, தமிழ் சினிமாவைத் தவிர அப்ப வேற ஒண்ணும் தெரியாது - ஏன்னா, தமிழ் சினிமாவைத் தவிர அப்ப வேற ஒண்ணும் தெரியாது\nஎங்க வீட்டுல எனக்கு அண்ணனும் இல்ல, தம்பியும் இல்ல அப்போ எல்லாம் வலையுலகத் தம்பிகளும் கிடையாது அப்போ எல்லாம் வலையுலகத் தம்பிகளும் கிடையாது அப்பாவை எதிர்த்துப் போராடி நம்ம மீசிக்கை ஸ்பீக்கரில் அலற வுடறதுக்கு சரியான கூட்டணி இல்ல அப்பாவை எதிர்த்துப் போராடி நம்ம மீசிக்கை ஸ்பீக்கரில் அலற வுடறதுக்கு சரியான கூ��்டணி இல்ல ஜிஸ்டர் என்னிக்குமே எதிர்க்கட்சி தான் ஜிஸ்டர் என்னிக்குமே எதிர்க்கட்சி தான் (சினிமா டிக்கெட் வாங்கும் போது மட்டும், அவளுக்கு நான் சத்குரு (சினிமா டிக்கெட் வாங்கும் போது மட்டும், அவளுக்கு நான் சத்குரு அதுக்கப்புறம் மீண்டும் எதிர்க்கட்சி :-)\nஅன்னிக்கு-ன்னு பாத்து வீட்டுக்கு மை ஃப்ரெண்டு வந்தாங்க\n(அட, நம்ம காலேஜ் ஃப்ரெண்டுன்னு சொல்ல வந்தேங்க); அவங்க நமக்குப் ப்ராஜெக்ட் மேட்டும் கூட); அவங்க நமக்குப் ப்ராஜெக்ட் மேட்டும் கூட அவங்க கையில ஒரு சிடி.\nஇது Bryan Adams-ன்னு ஒருத்தர், கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி போட்ட பாட்டாம் ரொம்ப உருக்கமா இருக்கு\n..... இங்கிலீஷ் பாட்டு வேற\nஅம்மாவை நான் பார்க்க, அந்தப் பொண்ணும் அம்மாவைப் பார்க்க...பொண்ணு பார்த்ததும் அம்மா ஓகேன்னு சொல்லிட்டாங்க\nவீட்டில் முதல் முறையா, ஃபுல் வால்யூமில், ஸ்டிரியோவுடன்,\nWhat you mean to me......என்ற அற்புதமான காதல் கவிதை\n என்று ஒவ்வொரு வரியிலும் முடியும் அப்படியே காற்றில் பறக்கும் மென்பஞ்சு சிறகு போல், அப்படி ஒரு சுகம்\nஅன்னிக்கு கேக்க ஆரம்பிச்சது தாங்க\nஇசையை மொழி, மதம், நாடு, இனம் எல்லாத்தையும் கடந்து ரசிக்கலாம்-னு அப்பப்ப ஒரு பில்ட்-அப் கொடுத்துட்டு, கேட்டுக்கிட்டே இருந்தாலும்...\nமுதல் காதல் போல், இந்த முதல் இசையும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது\nஇன்றும் என் காரில், இந்தப் பாடலின் சிடி இல்லாமல், பயணம் இருக்காது\nபாட்டையும் வரிகளையும் நீங்களே படிச்சி என்சாய் பண்ணுங்க\nஒவ்வொரு வரியும் வைர வரிகள் தனிமையில் கேட்கும் போது காதல் விஞ்ஞானிகளும் கவிழ்ந்து விடுவார்கள்\nஎனக்குப் பிடித்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும்-ன்னே நினைக்கிறேன்\nmp3 வேண்டும் என்றால் சொல்லுங்க; upload செய்கிறேன்\nஎந்தவொரு காதலுக்கும் இந்தப் பாடலைப் பொருத்தறாங்க. மேலே கண்டது Lord of the Rings-க்கு பொருத்தியது கீழே ஒரிஜினல் ராபின்ஹூட் வீடியோவும், Bryan Adams அவரே பாடுவதும் கொடுத்துள்ளேன்\nஇது ஒரு காதலன் பாடுவது போல், தன் உள்ளத்தைச் சொல்லும் பாட்டு\nபாட்டின் பின்னணி கொஞ்சம் பார்ப்போமா\nWaking up the neighbours என்ற ஆல்பத்துக்காக, Bryan Adams எழுதிய பாடல் இது சூப்பர் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பதினாறு வாரங்களுக்கு மேல்...டாப் டென்-னில் நம்பர் ஒன்னாக நின்றதாம் இது சூப்பர் ஹிட்டாகி, அமெரிக்காவி���ும் இங்கிலாந்திலும் பதினாறு வாரங்களுக்கு மேல்...டாப் டென்-னில் நம்பர் ஒன்னாக நின்றதாம் - பின்னாளில் இதற்கு Grammy Award வேறு கொடுத்திருக்காங்க\nஅன்றில் இருந்து, இன்று வரை பல முன்னணிப் பாடகர்கள் இதைப் பாடி இருக்காங்க - இன்னிக்கும் Brandy குழுவிலும் இதைப் பாடுறாங்க\nஅதற்கு பாட்டும் எழுதி, இசையமைத்துப் பாட Bryan Adams-ஐக் கூப்பிட்டாங்க அவர் நண்பர் Mutt Lange உம் உடன் பாடினார்\nஆனா அவங்க பாடிய விதம் ஏனோ, அந்தப் படம் எடுத்த கம்பெனிக்குப் பிடிக்காமல் போனது\nமாற்றிப் பாடும் படி எவ்வளவு சொல்லியும், ஆடம்ஸ் பாட்டின் ஜீவனை மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார் அதனால் படத்தின் இறுதியில் Cast and Credit -இல் எங்கோ ஒரு மூலையில் ஆடம்ஸ்-இன் பெயரைப் போட்டுட்டாங்க\nஆனா பாடல் வெளி வந்த பின், நம்பர் ஒன் ஹிட்டாகி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவ,\nஆடம்ஸ் Cast and Credit -இல் சிறு புள்ளியாய்த் தோன்றினாலும், இசை வானில் பெரும் புள்ளியாய் ஆகி விட்டார்\nமுப்பது நாடுகளில் ஹிட்டாகி, 1991-இல் அதிகம் விற்கப்பட்ட தனிப்பாடலாக வளர்ந்தது\nஸ்பானிஷ், இத்தாலியன், ஜெர்மானிய மொழிகளிலும் பின்னர் ரெக்கார்ட் செய்யப்பட்டது\nப்ரையன் ஆடம்ஸ்-இன் லைவ் ஷோ \n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்\nதலைவன் முருகனை தினம் தேடி - நான்\nஅமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த\nஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்\nதலைவன் முருகனை தினம் தேடி\nதிருப்புகழில் மணக்கும் தமிழிசையே - தேன்\nதிருஅருட்பாவெல்லாம் தமிழிசையே - தமிழ்\nபூம்பாவைக்கு உயிரைத் தந்த இசை - பொங்கும்\nபுனலினையே எதிர்த்து வந்த இசை\nபாம்பு தன் நஞ்செடுக்க வைத்த இசை - என்றும்\nபரவசம் ஊட்டுகின்ற இன்ப இசை\nகடைசி நான்கு வரிகளுக்கு விளக்கம் சொல்ல வாரீகளா வாசகர்களே\nபத்மஸ்ரீ Dr. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இந்த பாடலைக்கேட்டு தமிழிசையில் திளைத்தபடியே, கொஞ்சம் பொருள் சொல்லுங்களேன்...\nபாடலை மேலே கேட்க இயலாதவர்களுக்காக சுட்டி இங்கே.\nஇதுபோன்ற உருக்கமான பாடல்களுக்கு ஏற்ற ராகம் சிவரஞ்சனி. இந்த ராகத்தில் அமைந்த சில திரை இசைப்பாடல்கள்:\nஇன்னிசை பாடி வரும் காற்றுக்கு (துள்ளாத மனமும் துள்ளும்)\nஉன்னைத்தானே தஞ்���ம் என்று (நல்லவனுக்கு நல்லவன்)\nஒரு ஜீவன் தான் (நான் அடிமை இல்லை)\nவா வா அன்பே பூஜை செய்து (அக்னி நட்சத்திரம்)\nநான் பாடும் மௌன ராகம் (இதயக்கோவில்)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதமிழ் மொழியில் தியாகராஜர்- நீ தய ராதா\nஎனக்கு இசை ரொம்ப பிடிக்கும்\nதமிழில் இசையோ ரொம்ப ரொம்ப பிடிக்கும்\nதனிமையில் என்னைப் பிடியாய்ப் பிடிக்கும்\nதவிக்கும் உள்ளத்தில் செடியாய் முளைக்கும்\nநியுயார்க் நகரத்தை ஒட்டினாப் போல இருக்கும் ஆறு, ஹட்சன் ஆறு\nஇன்று அலுவலகத்தில் ஒரு நீண்ட.....நெடிய......மீட்டீங்....முடிந்த பின்னர், அடப் போங்கடா... கொஞ்சம் புதுக் காற்றையாச்சும் சுவாசிக்கலாமே என்ற எண்ணம் வந்துச்சு\nஅதனால் ஆத்தோரமா காலாற நடந்து கொண்டிருந்தேன். உடனே \"ஆத்தா, ஆத்தோரமா போறியா\" ன்னு பாட்டை எல்லாம் எடுத்து வுடாதீங்க\n வெயிலும், காற்றும் மிதமாய் வீசின\nஎன் mp3 ப்ளேயரில் அப்ப தான் ஏதோ ஒரு பாட்டு முடிஞ்சு, திடீரென்று ஒரு உருக்கமான பாட்டு துவங்கியது - \"நீ தய ராதா\"\nசிந்து பைரவி படத்தில், நம்ம சிந்து, இந்தப் பாட்டின் முதல் வரியை மட்டும் ஜேகேபி-கிட்டே மொழி மாத்தி, தமிழில் பாடிக் காட்டுவாய்ங்க அதுல இருந்து அவரும் தமிழிசைக் கட்சியில் சேந்துடுவாரு அதுல இருந்து அவரும் தமிழிசைக் கட்சியில் சேந்துடுவாரு\nஆகா...இது நான் விரும்பிக் கேட்கும் ஜேசுதாஸ் பாட்டாச்சே கொஞ்ச நேரம் அப்படியே சொக்கிப் போய் நின்று விட்டேன்\nபொருள் லேசாகத் தெரிஞ்சாப் போலத் தான் இருந்திச்சு ஆனா அதை விட, சூழ்நிலைக்கு அந்தப் பாட்டு ரொம்ப பொருத்தமாய், இதமாய் இருந்துச்சு\nஏன்னா, நெருங்கிய நண்பருடன் சண்டை ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை ஒரு நாலு வாரமா பேசவும் இல்லை சாட்டவும் இல்லை நடுவில் ஒரு முறை அழைத்துப் பார்த்த போது, நண்பர் கொஞ்சமும் கோபம் தணியாமல் (இல்லையில்லை...ஒரு விதமான செல்லமான உரிமையில்....), தொலைபேசியை கட் பண்ணி விட்டார் :-) இந்த மாதிரி சமயத்தில் நாம் என்ன சொல்வோம் :-) இந்த மாதிரி சமயத்தில் நாம் என்ன சொல்வோம் - டேய், ரொம்ப தான் கோச்சிக்காதே - டேய், ரொம்ப தான் கோச்சிக்காதே போதும்-டா, நிறுத்திக்கோன்னு\nஆனா தியாகராஜர் வேற மாதிரி சொல்லுறாரு\n உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ அப்படின��னு கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு, கடைசில நச்-சுன்னு ஒரு பாயிண்டை வைக்கறாரு\nமன்னிச்சுட்டேன்னு சொன்னா என்ன கொறைஞ்சாப் போயிடுவே நீயி-ன்னு, தலையில் ஒரே தட்டா தட்டறாரு\nஇந்தப் பாட்டை நம் கொஞ்சு தமிழில் கேட்டா எப்படி இருக்கும்-னு உடனே தோணிச்சி\nஅமெரிக்கா வந்த புதுசுல, பொழுது போகாம, இது போல ஏற்கனவே சில பிரபலமான கீர்த்தனைகளை, சும்மானாங்காட்டியும் தமிழில் ஆக்கி வைச்சிருந்தேன்\nஒலிப்பேழையில் ஜேசுதாஸ் பாடப்பாட, நானும் அவர் கூடவே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே நடந்து கொண்டிருந்தேன்\nஆத்தோரமா ஜாகிங் பண்ண வந்த ஆத்தாக்கள், ஆத்தீ...இவன் தானாப் பேசிக்கறானேன்னு, நினைச்சுதுங்களோ என்னவோ...புன்சிரிப்பு தூவிட்டுப் போச்சுதுங்க\nநான் தான் இசையின் போதையில் இருந்தேனே பாட்டைத் தவிர ஒன்னுமே மனசுல நிக்கலை\nதெலுங்குப் பாட்டையும், தமிழ் ஆக்கத்தையும் கீழே கொடுத்திருக்கேன் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nதமிழில் ஆக்கும் போது, அதே ராகமும் மெட்டும் அப்படியே வரவேண்டி இருக்கு; அதனால் தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே சற்று மாற்றி அமைக்க வேண்டி இருக்கு\nதியாகராஜரின் தெலுங்கோ, மக்களின் பேச்சுத் தெலுங்கு அதனால் தமிழ் செய்யும் போது, அதே எளிமை வந்தா தான் இன்னும் நல்லா இருக்கும்\nஇதோ...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிச்சீங்கன்னா, தியாகராஜர் என்ற இசைக் கடலின் சுவையில் நீங்களும் கிறங்கிப் போயிடுவீங்க\nஉங்களுக்கு எது விருப்பமோ, அதைக் க்ளிக்கி கேளுங்க.....நான் விரும்பியது நித்யஸ்ரீ மற்றும் சுசீலாம்மா பாடுவது...\n* சிந்து பைரவி-யில் ஜேசுதாஸ் பாடுவது\n** சுசீலாம்மா, ஒரு தெலுங்கு படத்தில், கொஞ்சம் ஜனரஞ்சகமாப் பாடுவது\n** N.C. வசந்த கோகிலம் பாடுவது\n*** வீணையில், காருக்குறிச்சி சகோதரர்கள்\nபாடல்: நீ தய ராதா\n(நீ தய ராதா...ராமா...நீ தய ராதா)\n(காதென வாரு எவரு...கல்யாண ராமா)\n(முதல் இரண்டு பத்திகள் அவ்வளவா யாரும் பாடுவதில்லை...அதனால படிச்சிட்டு, ஸ்கிப் பண்ணிடுங்க...ஆனா பி.சுசீலா மட்டும் முழுவதுமே பாடுறாங்க...)\n(நன்னு ப்ரோ-சுவர் இலனு நாடே தெலிய\nஇன வம்ச திலகா நீக்கு இந்த தாமசமா)\nகாப்பவர் யாருமிலை என்று, முன்பே தெளிந்தனனே\nகதிரவ குல திலகா, இனியும் உனக்குத் தாமதமா\n(அன்னித்திக்கு அதிகாரி வாநீ - நீனு பொக டித்தே\nமன்னிஞ் சிதே நீது மகிமக்கு தக்கு வா)\nஅனைத்தும் நின் பொறுப்பே - உன்றன் கண்ணியம் குறைபடுமோ\nமன்னித்து அருளாயோ - உன்றன் மகிமையும் குறைபடுமோ\n(ராம ராம ராம தியாக ராஜ ஹ்ருத் சதனா\nநாமதி தள்ளதில்லகா நியாயமா வேகமே)\nராம ராம ராம, தியாக - ராஜ மன வாழ்வே\nஎன்மதி தள்ளாடக் கண்டும், நியாயமா\nஇது போல வேறு சில கீர்த்தனைகளையும் அவ்வப்போது இசை இன்பத்தில் அதே மெட்டு வராப்போலக் கொடுக்கலாம்-னு எண்ணம் இவ்வாறு செய்வதால் மூலக் கீர்த்தனைகளை மதிக்கவில்லை என்று தயவு செய்து எண்ண வேண்டாம் இவ்வாறு செய்வதால் மூலக் கீர்த்தனைகளை மதிக்கவில்லை என்று தயவு செய்து எண்ண வேண்டாம் தியாகராஜரின் முன்னால் அடியேன் முயற்சி வெறும் கால் தூசி தான்\nஉள்ளத்துக்கு உள்ளே உருகும் போது, மொழி குறுக்கே வரப் போவதில்லை - இசையை மட்டும் ஹம் பண்ணி லயித்து விடலாம்\nபாட்டை, வீணையிலோ வயலினிலோ கேட்கும் போது, மொழி வந்து முன்னே நிற்கிறதா என்ன\nஆனா, அப்படி எல்லாம் உருகிக் கேட்கணும்-னா,\nமனசு அதை முதலில் உணர வேண்டும் இல்லையா\nபொருளை உணரும் போது, மனம் தியாகராஜரையும் உணர்கிறது கரைகிறதுவீணையிலோ வயலினிலோ ஒலியாய் கேட்கும் போது கூட, உணர்ந்து உணர்ந்து, கூடவே பாடுகிறது\nபாருங்க...இந்தப் பதிவை எழுதி முடிக்கும் போது கூட, உன் தயவில்லையா-ன்னு பாடிக்கிட்டே தான் இருக்கேன் அப்போ நீங்களும் ஹம் பண்ணத் துவங்கியாச்சா\nநீ தய ராதா...ராமா...நீ தய ராதா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஆபோகி ராகத்தினைப் பற்றி அரிய ஆர்வமுள்ளவர் விக்கிபீடியாவிற்கு விஜயம் செய்யவும்.\nதமிழ் திரையில் ஆபோகி ராகத்தில் வந்த சில திரை இசைப் பாடல்கள் இங்கே:\nதங்கரதம் வந்தது வீதியிலே/ Dr பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா / கலைக்கோவில் / MS விஸ்வநாதன்\nகாலை நேர பூங்குயில் / S ஜானகி, SPB / அம்மன் கோயில் கிழக்காலே /இளையராஜா\nஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே / வாணி ஜெயராம், ஜெயசந்திரன் / வைதேகி காத்திருந்தாள் / இளையராஜா\nஇந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே பார்க்கலாம்.\nசமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் \"கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்\" பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் 'நி' ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.\nதிரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.\nசபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்\nமேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:\nகோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்\nதியாகராஜர் : ஆஹா, நீங்கதான் 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி\nகோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.\nதியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.\nகோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே\nஎன்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:\nசபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ - தில்லை\nசபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ\nகிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்\nசபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ\nஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே\nபரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா\nஅரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம்\nஅறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை\nசபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ\nஅதுவும் \"ராமா நீ சமானம் எவரு\" என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே\nபாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் 'மனசு நில்ப சக்திலேகபோதே' என்ற பாடலை இயற்றினாராம்\nநெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்\nஇந்த பாபநாசம் சிவனின் ஆபோகி ராகக் கீர்த்தனையில் நெக்குருகிப் பாடினால், முருகனருள் முன்னிற்காதோ\nஇந்த கீர்த்தனையில் ஸ்வர சஞ்சாரங்கள் அலாதி திருப்தி அளிப்பவை. குறிப்பாக -\nரீ ரி க ம க ரி ஸா - ரி க மா மா\nத ஸ் த த மா - க ம த ஸ்ா\nரி ஸ்ா ம க ரி ...\nLabels: ஆபோகி , கோபாலகிருஷ்ண பாரதி , சபாபதி , பாபநாசம் சிவன் , ராகம் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ���மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதமிழ் மொழியில் தியாகராஜர்- நீ தய ராதா\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkrishnan.net/tag/prayer/", "date_download": "2019-10-18T23:42:35Z", "digest": "sha1:HSBBNZBRH2TTQNSNRJZZIME5KAPF6JJG", "length": 10642, "nlines": 307, "source_domain": "pkrishnan.net", "title": "Prayer | Learning Daily", "raw_content": "\nThedi Choru Nidham Thinru – தேடிச் சோறுநிதந் தின்று\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nநின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்\nமூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி\nஎன்னைப் புதியவுயி ராக்கி – எனக்\nகேதுங் கவலையறச் செய்து – மதி\nதன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nநிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nசிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்\nநித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\nஎனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்.\nஇந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\nநிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ\nசிவசக்தியை பாடும்நல் அகம் கேட்டேன்\nநித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்\nஇவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ\nஅதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/12/27177/", "date_download": "2019-10-19T00:52:33Z", "digest": "sha1:P32WOA2JL6EA6CL2MHD4IOHMVYD6NAZS", "length": 14249, "nlines": 368, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 12.05.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 12.05.2019.\n1656 – ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.\n1689 – பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.\n1780 – அமெரிக்க புரட்சிப் போர்: தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் நகரம் பிரித்தானியப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.\n1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.\n1881 – வட ஆபிரிக்காவில் துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.\n1922 – 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.\n1937 – ஆறாம் ஜோர்ஜ் மன்னன் பிரித்தானியாவின் மன்னனாக முடி சூடினான்.\n1942 – 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.\n1949 – சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.\n1952 – காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.\n1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.\n1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.\n1981 – ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிஸ் ஹியூஸ் சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.\n1982 – போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.\n1820 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி (இ. 1910)\n1843 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி அறிஞர் (இ. 1922)\n1895 – ஜே. கிருஷ்ணமூர்த்தி, இந்தியத் தத்துவ அறிஞர் (இ. 1986)\n1912 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: 1979)\n1926 – எம். எஸ். எஸ். பாக்கியம், திரைப்பட நடிகை\n1952 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (இ. 2000)\n2001 – அலெக்சி தூபோலெவ், ரஷ்ய விமான வடிவமைப்பாளர் (பி. 1925)\nPrevious articleவேளாண் படிப்புகளுக்கு 2 நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பம்.\nNext articleEmis TC க்கு தேவையான 11 தகவல்கள்.\nபள்ளிகளில் பதிவு செய்யு���் இணையதளங்கள்\nSSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 – வெளியானது.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nபோட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு\nபோட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சிக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறையின் வழிகாட்டுதலுடன் இயங்கும், இந்தியன் வங்கிசுய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/17-year-old-boy-arrested-under-near-tirupur-px3jrl", "date_download": "2019-10-19T00:47:05Z", "digest": "sha1:SPKWUS6TT2S7U6IAUT3TC4SS6M54TATD", "length": 11504, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாணவியை கர்ப்பமாக்கிய 11 ஆம் வகுப்பு மாணவன்... திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!!", "raw_content": "\nமாணவியை கர்ப்பமாக்கிய 11 ஆம் வகுப்பு மாணவன்... திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்\nவயிறு வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற 17 வயது மாணவிக்கு, பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் படித்த மாணவன் என தெரிகிறது.\nவயிறு வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற 17 வயது மாணவிக்கு, பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கர்ப்பத்திற்கு காரணம் படித்த மாணவன் என தெரிகிறது.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருத்தி வயிற்று வலி சிகிச்சைக்காக சென்றுள்ளார், அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அது வயிறு வலி இல்லை, பிரசவ வலி என சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇதையடுத்து நடந்த சிகிச்சையை அடுத்து, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது.\nசிறுமி 11ம் வகுப்பு படிக்கும் போது, கூட படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து உள்ளனர். ஆனால் அந்த மாணவன், 12-ம் வகுப்பு படிக்கும்போதே பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, பிரைவேட் காட்டன் மில்லுக்கு வேலைக்கு போய்விட்டான். ��ள்ளிப்படிப்பை நிறுத்திய அவன், அந்த பெண்ணோடு ஊர் சுற்றியுள்ளான், இருவரும் தனிமையிலும் இருந்துள்ளனர். இதனால்கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் மாணவி. ஆனால், இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.\nவழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்துள்ளார். திடீரென வயிற்று வலி ஏற்படவே பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவரங்களை உறுதி செய்த போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவனை கைது செய்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபோக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிறுமியால், குழந்தையை பாதுகாக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் குழந்தையை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் இந்த குழந்தை அவளிடமே ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர்.\nதொண்டு நிறுவனம் நடத்துவதாக இளம்பெண்களை மயக்கி அத்துமீறல்.. புதுமணப்பெண்ணை கடத்த முயன்ற போலி சமூக சேவகருக்கு தர்ம அடி..\n கணவனை வேறொரு பெண்ணுக்கு விருந்தாக்கிய மனைவி...\nரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய பெண்.. 5 வயது மகளும் மர்ம மரணம்..\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\n 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போன இளம் பெண் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக��கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/hotel-staffs-attack-dmk-town-secretary-px9a5g", "date_download": "2019-10-18T23:25:40Z", "digest": "sha1:NT5PUHR4LI76OYMDVJ2OAVMWJIN73Q5G", "length": 10515, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓ.சி.சாப்பாடு திமுக... போதையில் உடன்பிறப்பின் உச்சகட்ட அராஜகம்..!", "raw_content": "\nஓ.சி.சாப்பாடு திமுக... போதையில் உடன்பிறப்பின் உச்சகட்ட அராஜகம்..\nஓசி பிரியாணி கேட்டு கிக் பாக்சிங், பியூட்டி பார்லரில் பெண்ணுக்கு உதை, செல்போன் கடையில் துவம்சம், வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர் மீது சராமரி தாக்குதல் என தொடர்ந்து வந்த திமுக ரவுடிகளின் அட்டகாசம் சற்று ஓய்திருந்தது.\nஓசி பிரியாணி கேட்டு கிக் பாக்சிங், பியூட்டி பார்லரில் பெண்ணுக்கு உதை, செல்போன் கடையில் துவம்சம், வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர் மீது சராமரி தாக்குதல் என தொடர்ந்து வந்த திமுக ரவுடிகளின் அட்டகாசம் சற்று ஓய்திருந்தது.\nஇந்நிலையில், திமுகவினர் அராஜாகத்தில் ஈடுபடுவது மீண்டும் மெல்ல தலைதூக்கி வருகிறது. விழுப்புரம் தி.மு.க நகர செயலாளராக இருந்து வருபவர் சக்கரை. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் குடிபோதையில் தள்ளாடியபடியே உள்ளே நுழைந்தார். அப்போது, குடிபோதையில் தகாத வார்த்தைகளால் உளறிக் கொண்டிருந்தார். இவரது பேச்சு பக்கத்து டேபிளில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.\nஇதனையடுத்து, சாப்பிட்டு விட்டு தள்ளாடிக்கொண்டே வந்தவரிடம், சாப்பிட்டதற்கு காசு கேட்டபோது கேசியரை நோக்கி அடிக்க பாய்ந்து வாய்க்கு வந்தபடி கடுமையான வார்த்தையால் திட்டித் தீர்த்துள்ளார். குடிபோதையில் திமுக பிரமுகர் செய்த அராஜகம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nமுன்னதாக இரண்டு தினங���களுக்கு முன்பு சென்னையில் ஐ.டி ஊழியரை கடத்தி, மிரட்டி, பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டது. எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இவ்வளவு ஆட்டம் போடும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தில் வந்து விட்டால் பாதுகாப்பு என்பதே கேள்வி குறியாகிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொட��க்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/ViewArticle/363772/release-date/", "date_download": "2019-10-18T23:30:53Z", "digest": "sha1:P5UTCQRA653SKJIU2PMGZJFPNELBKF4T", "length": 19295, "nlines": 452, "source_domain": "www.apherald.com", "title": "என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்!", "raw_content": "\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்\nதனுஷின் நீண்டதாமதமான படமான எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா.\nபடத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டே தொடங்கி பல பிரச்சனைகளால் தாமதமானது. படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி பொருளாதார பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.\nஇந்நிலையில் படம் சென்சாருக்கு சென்று யூ/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் என செய்தி வெளிவந்துள்ளது.\nரெளடி பேபி யூடியூபில் சாதனை தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 படம் 2018 டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெற்றியை பெறவில்லை என்றாலும் ரெளடி பேபி பாடல் யூடியூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை புரிந்து வந்தது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்\nடுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா\nகாலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்\nஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்\nதர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்\nசரவணனை சந்தித்த சாண்டி, கவின்\nசிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்\nதமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி\nதமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் \nஇளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்\nரெளடி பேபி யூடியூபில் சாதனை Movies 7 Mins ago\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால் Movies 11 Hrs ago\nடுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா Movies 12 Hrs ago\nகாலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித் Movies 13 Hrs ago\nஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால் Movies 14 Hrs ago\nதர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்\nநர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி\nநீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்\nசரவணனை சந்தித்த சாண்டி, கவின்\n100 வருடத்தில் இல்லாத மழை\nசிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்\nஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு Movies 18 Hrs ago\nதமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி\nஅவசரப்பட்ட ராஷ்மிகா... Movies 19 Hrs ago\nதமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி\nசிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்\nசரவணனை சந்தித்த சாண்டி, கவின்\nதர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்\nSJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது\nவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் \"சோழ நாட்டான்\" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை \"கார்ரொன்யா கேத்ரின்\"\nரெளடி பேபி யூடியூபில் சாதனை\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்\nடுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா\nகாலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்\nஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்\nநீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்\nதமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி\nஇளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்\nஅர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்\nரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்\nநயனுக்கு மச்சம் மாறிப் போச்சே\nவிமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் \"சோழ நாட்டான்\" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை \"கார்ரொன்யா கேத்ரின்\"\nSJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது\nவீட்டிலிருந்தே முதல் நாள் படம் பார்க்கலாம்\nமிக மிக அவசரத்தின் புதிய தேதி\nமாருதி பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுகம்\nமுடி ஸ்ட்ரைட்னிங் செய்ய முயற்சி\nகரும்புள்ளிகளை மறைய வைக்க முடியும்\nட்ரைடென்ட் ரவி தயாரிப்பில் விஷால் - சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷன்“ படம் \nஅஜித்தை அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு\nநம்ம வீட்டு பிள்ளை படத்தில் பாண்டிராஜ் மகன்\nதமிழ் நடிகையை மணக்கும் கிரிக்கெட்டர்\nஉடலின் ஆரோக்கியத்திற்கு அவசியம் தாமிரம்\nப. சிதம்பரம் பூமிக்கு பாரம் - முதல்வர் எடப்பாடி\nசுஸுகி ஜிம்னி இந்தியாவில் அறிமுகம்\nகடலை கொடுப்பதால் ஏற்படும் நன்மை\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளிய���க உள்ளது\n'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு\nநவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'\nசூர்யா படத்தில் விஸ்வாசம் குழுவினர்\nஜெயம் ரவி அடுத்த படடைட்டில்\nகார்த்திக் சுப்புராஜின் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து\nஇந்தியாவில் முதல் ஜீப் கிராண்ட் செரோகி வாங்கிய டோனி\nமஹிந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nவைரலாகி வருகிறது வண்டு ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/03/23160206/1233689/Avan-Trend-E-Electric-Scooter-Launched-In-India.vpf", "date_download": "2019-10-19T00:32:47Z", "digest": "sha1:WUPXIVMHQ4EGYBQWZAFHW5C6C5AN67BI", "length": 15859, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் || Avan Trend E Electric Scooter Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஅவான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #ElectricScooter\nஅவான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #ElectricScooter\nபூனேவை சேர்ந்த அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. டிரெண்ட் இ என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் வேரியண்ட் ரூ.56,900 (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.\nஅவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒற்றை அல்லது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் இரண்டு பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ.81,269 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ.1,100 ஆகும்.\nடிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அவான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். முன்னதாக இந்நிறுவனம் சீரோ மற்றும் சீரோ பிளஸ் என இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கிறது. மற்ற ஸ்கூட்டர்களை போன்றே அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டரிலும் 48 வோல்ட், 28Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் வழ���்கப்பட்டிருக்கிறது.\nஇந்த பேட்டரி பேக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரண்டு பேட்டரி பேக் கொண்டிருக்கும் டிரெண்ட் இ ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டிரெண்ட் இ ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் இந்த பேட்டரிகளை 2 முதல் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.\nஅவான் டிரெண்ட் இ ஸ்கூட்டர் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அவான் டிரெண்ட் இ ஸ்கூட்டர் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅவான் மோட்டார்ஸ் | எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nஹூன்டாய் கிரெட்டா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nசீன உற்பத்திக்கு அனுமதி பெற்ற டெஸ்லா\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஆம்பையர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nஇந்தியாவில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர���கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/06/blog-post_0.html", "date_download": "2019-10-18T23:17:22Z", "digest": "sha1:AN3M7ZITMC3B63DVKNPAPNNBZBJHF4LW", "length": 6319, "nlines": 49, "source_domain": "www.weligamanews.com", "title": "பேஸ்புக்கின் மின்னிலக்க நாணயம் விரைவில் அறிமுகம் - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / பேஸ்புக்கின் மின்னிலக்க நாணயம் விரைவில் அறிமுகம்\nபேஸ்புக்கின் மின்னிலக்க நாணயம் விரைவில் அறிமுகம்\nசெய்திகள் June 28, 2019 உலகம்\nபேஸ்புக் நிறுவனம் லிப்ரா எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.\nநவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கமாகும். லிப்ரா, உலகளாவிய புதிய நாணயமாக திகழும் என்று கூறப்படுகிறது.\nபோஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு அதை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது\nநிதிச் சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள், இணைய வர்த்தக நிறுவனங்கள் உட்பட சுமார் 25 பங்காளித்துவ அமைப்புகள் அதில் பங்கெடுத்துள்ளன.\nமின்னிலக்க நாணயத்தைச் சேமிக்கவும் செலவிடவும் பரிவர்த்தனை செய்யவும் ஏதுவாக கலிப்ரா என்ற மின்னிலக்க பணப்பையையும் பேஸ்புக் உருவாக்கியுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றச் செயலிகளான மசெஞ்சர், வட்ஸப் தளங்களுடன் கலிப்ரா இணைக்கப்படும். குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு இலகுவானதோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்புவது மற்றும் செலவு செய்வதை இது இலகுவாக்கும்.\nஉலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளச் செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் பேஸ்புக் விபரித்துள்ளது\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-10/", "date_download": "2019-10-18T23:34:16Z", "digest": "sha1:OBFEVENBSM4TPEE6JCORD4II36RRUJYP", "length": 6330, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த உம்முல் ஹபீபா அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் பஷீர் அகமது, மர்ஹூம் ராஜிக் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரின் சகோதரியும், முகமது ஹாலித், தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாரும், சேக் தாவூது, ஹாஜா நசுருதீன், அப்துல் பத்தாஹ், சாகுல் ஹமீது, நெய்னா முகமது ஆகியோரின் தாயாரும், பயாஸ் அகமது, பைசல் அகமது, பெரோஸ் கான், மன்சூர் அகமது, அசாருதீன் ஆகியோரின் மாமியுமாகிய உம்முல் ஹபீபா அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை(01.02.2019) காலை 9.30 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்���ம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184477.html", "date_download": "2019-10-18T23:37:39Z", "digest": "sha1:JXDOV3DH6L6KEWK6CLAULV5LW3CH5VKW", "length": 11868, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மரண தண்டனையை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத் பொன்சேகா..!! – Athirady News ;", "raw_content": "\nமரண தண்டனையை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத் பொன்சேகா..\nமரண தண்டனையை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத் பொன்சேகா..\nமரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nபோதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சிறாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் நபர்களை தூக்கிலிட வேண்டும்.\nஇது குறித்து 10 ஆயிரம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்திய போது 99 வீதமானவர்கள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தனர்.\nநாங்களுக்கு தேர்தல் மேடைகளில் இந்த விடயத்தை கூறி வந்திருக்கின்றோம்.\nநாட்டுக்கு கெடுத்தியான பாதிப்புகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு இப்படியான தண்டனைகளை வழங்குவது அவசியம்.\nஅரசாங்கம் சரியான முறையில் அணி வகுத்தால், பொதுமக்களும் சரியான வழியில் அணி வகுப்பார்கள் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்\nபிக்பாஸ்-2 வில் 42ம் நாள் அலப்பரைகள்..\nசுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்… கொடுக்கப்பட்ட…\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில் துடிதுடித்து இறந்த…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில மாதங்களில் காத்திருந்த…\nகேரள பெண் ஜோளி பாணி��ில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்..\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது சித்தராமையா…\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..\nM.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nசுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்……\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில்…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில…\nகேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய…\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது…\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..\nM.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nஅபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு \nகோட்டாபயவுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு \nநாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி – ராஜ்நாத்…\nநயினாதீவு நாகவிகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்வதற்கு முயற்சிகள்\nசுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்……\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில்…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532332", "date_download": "2019-10-19T01:02:23Z", "digest": "sha1:H52FTLFZKGBSD5CB5P6V6BGS2KO3RL45", "length": 9587, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சென்னையில் பயிற்சி முகாம் | Training Camp for all District Officers on Preparation for Local Government Elections - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஉள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர��பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் சென்னையில் பயிற்சி முகாம்\nசென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட பணியாக மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான பயிற்சி முகாம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, இவிஎம் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்தல், தேர்தலுக்கான பொருட்களை தயார் செய்தல், வாக்காளர்பட்டியல் தயாராக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.\nதமிழகத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே வார்டு மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படை யில் வார்டுகளை பிரிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. தற்போது புதிதாக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்தது. இதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி வார்டுகளை பிரிப்பது குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளாட்சி தேர்தல் மாவட்ட அதிகாரி பயிற்சி முகாம்\nசிறுபான்மையினர் பல்வேறு கடன் திட்டங்கள் பெற சென்னையில் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்\nசென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பறவைகள், செல்லப்பிராணிகளின் தாகம் தீர்க்க தண்ணீர் குவளைகள்: போலீசார், விலங்கு நல ஆர்வலர் நடவடிக்��ை\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 3 தனியார் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஉடல் நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டர் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண் துணை கமிஷனர்: சமூக வலை தளங்களில் வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279832", "date_download": "2019-10-19T00:38:57Z", "digest": "sha1:34JGE6AI4O5DRXUQNUXV65ED3BQBGERB", "length": 13697, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு?: கல்வித்துறையில் சலசலப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் அதிகரிக்கும் மணல் கடத்தல்\nதிமுக - அதிமுக அடுத்த நகர்வு\nபதிவு செய்த நாள் : மே 20,2019,00:28 IST\nகருத்துகள் (2) கருத்தை பதிவு செய்ய\nஅனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு\nஅவிநாசி:'கல்வி சேனலில், நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பொறுப்பு, தொழில்நுட்ப அனுபவமில்லாதவர்களிடம்வழங்கப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.\nமாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், கல்வி சேனல் துவங்கப்பட உள்ளது. அரசு 'செட்டாப்' பாக்ஸ் மூலம், இச்சேனலை காண முடியும்.மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, பாடங்களை மாணவ, மாணவியர் எளிதில், ஆர்வமுடன் புரிந்துக் கொள்ளும் வகையில், அனிமேஷன் விளக்கப்படம் தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள,\nமாவட்ட வாரியாக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இயக்கும் ஆற்றல் கூட இல்லை என்ற, சர்ச்சை எழுந்துள்ளது.\nஆசிரியர்கள்கூறியதாவது; பாடங்களை எளிய முறையில், மாணவ, மாணவியர் மனதில் பதிய வைக்க வேண்டும்; அவர்கள் நல்லொழுக்கம் நிறைந்தவர் களாக வளர வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் வகுப்பறையில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்கி, தற்போது, கல்வி சேனல் வரை அறிமுகம் செய்யப்படுகிறது.\nஇதற்கு, ஆசிரியர்கள் மத்தியில், ஆன்ட்ராய்டு போன், கம்ப்யூட்டர் உட்பட சாதனங்களை மிக துல்லியமாக இயக்கவும், அனிமேஷன், பவர்பாய்ன்ட் தயாரிப்பது போன்றகம்ப்யூட்டர் சார்ந்த அறிவாற்றல் இருக்க வேண்டும்; அந்த அறிவாற்றல், கற்பனை திறன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அனிமேஷன், 3டி, 5டி என, வளர்ந்து விட்ட நவீன\nதொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் கற்று, தங்களது கற்பனை ஆற்றல் மூலம் பல புதிய படைப்புகளை கண்டறிந்த ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்களின் சிறப்பான படைப்பாற்றலுக்கு முந்தைய ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை கூட பெற்றுள்ளனர்.\nஅத்தகைய தொழில்நுட்ப அறிவாற்றல் பெற்ற ஆசிரியர்களுக்கு, கல்வி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை; அவர்கள் ஓரங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nRelated Tags அனுபவமற்றவர் கல்வி சேனல் பொறுப்பு கல்வித்துறை சலசலப்பு\nஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா\nதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆட்களுக்கு எழுத படிக்க தெரிந்துள்ளதே பெரிய விஜயம்............இதுல கம்யூட்டர், தொழில்நுட்பம்.......வாய்ப்பு இல்லை ராஜா...............\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nதபால் ஓட்டு போடக்கூடத் தெரியாத சோணகிரிகளிடம் எவ்வளவுதான் எதிர்பார்ப்பது அவர்கள் மாரடைப்பு வந்து விழுந்தால் அரசு சிகிச்சை அளிக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/", "date_download": "2019-10-19T00:50:28Z", "digest": "sha1:ZJ6KY5BOLN7NEOVTEO6VHJI2EYA7KBR5", "length": 4754, "nlines": 34, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Portal", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் 7 செப்டம்பர் 2019 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்துள்ளார். சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமாணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின…\nநடப்பு நிகழ்வுகள் 6 செப்டம்பர் 2019 சர்வதேச அளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியல் 2019ல் இந்தியா (சர்வதேச நாணய நிதிய கணக்குடன் சேர்த்து) 9 வது இடத்தையும், இந்தியா தனி நாடாக (சர்வதேச நாணய நிதிய கணக்கு தவிர்த்து) 10 வது இடத்தையும் பெற்றுள்ளது. உலக தங்க கவுண்சில் ( World Gold Council (WGC)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-18T23:32:22Z", "digest": "sha1:MGQ4TVL6SGA6CPJQKRJ4QJTZF2IXAZGS", "length": 17793, "nlines": 156, "source_domain": "adiraixpress.com", "title": "போலி ஆன்மீகத்தை எதிர்ப்பீர் மெய்யான ஆன்மீகத்தை அனைப்பீர்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபோலி ஆன்மீகத்தை எதிர்ப்பீர் மெய்யான ஆன்மீகத்தை அனைப்பீர்\nபோலி ஆன்மீகத்தை எதிர்ப்பீர் மெய்யான ஆன்மீகத்தை அனைப்பீர்\nCCTV கேமராக்களுக்கு அஞ்சி தவறை செய்யாமல் இருக்கும் மனிதன் அந்த உளவு கேமராவை கண்டு பிடிக்கும் அளவு மனிதனுக்கு அற்புதமான மூளையை வழங்கிய இறைவனின் கண்காணிப்பை பற்றி பயப்படுவதும் இல்லை இறைவனை பற்றி சிந்திப்பதும் இல்லை\nகாரணம் கேமராக்களை மனிதன் தனது கண்ணால் பார்க்கின்றான் அதனால் அஞ்சுகின்றான் ஆனால் இறைவனை மனிதன் தனது இரு கண்களால் பார்க்கவில்லை எனவே இறைவனுக்கு அஞ்சவில்லை என்பது தான் உண்மை\nகண்களை கொண்டு பார்ப்பதால் தான் ஒன்றை உண்மை என்று நம்ப வேண்டும் என்று சொன்னால் அதற்க்கு பெயர் பகுத்தறிவு அல்ல காரணம் மனிதனை போல் பகுத்தறிவை பெறாத ஆடு மாடு நாய் பன்றிகள் கூட கண்ணால் ஒன்றை காணும் போது அதை நம்பவே செய்யும்\nஅப்படியானால் சிந்தனையில் மனிதனும் மிருகங்களும் ஒரே தகுதியை பெற்றுள்ள இனங்களா \nகாற்றை கண்களால் மனிதன் பார்க்கவில்லை ஆனால் காற்று இருப்பதை அறிவை கொண்டு உணராமல் தனது நுகரும் அறிவை கொண்டு உண்மை என்று நம்புகிறான்\nமனிதனின் உடலில் உள்ள உயிரை கூட மனிதன் கண்களால் பார்க்கவில்லை ஆனால் உயிர் என்ற ஒன்று உள்ளது என்பதை அதன் புற செயல்களால் புரிந்து கொள்கிறான்\nசுருக்கமாக சொன்னால் ஒன்றை உண்மை என்று நம்புவதற்க்கு மனிதனுக்கு ஐம்புலன்கள் இருப்பதை போலவே ஒன்றை உண்மை என்று நம்புவதற்க்கு மனிதனுக்கு ஆறாம் அறிவான சிந்திக்கும் ஞானத்தையும் பெற்றுள்ளான்\nகண்களால் பார்க்காவிட்டாலும் நுகர்வால் புரியாவிட்டாலும் தொட்டறிவால் அறியாவிட்டாலும் நாவால் ருசிக்காவிட்டாலும் மனிதனின் பகுத்தறிவு ஒன்றை சரி கண்டால் அதுவும் உண்மை என்பதே எதார்த்தமாகும்\nமனிதனின் வாழ்கையில் ஆயிரக்கணக்கான விசயங்கள் ஐம்புலன்களால் அறியா விட்டாலும் பகுத்தறிவை கொண்டு தான் அவை உண்மை என்று நம்பப்படுகின்றது\nஇறைவன் எனும் நம்பிக்கையை பொறுத்தவரை அது பகுத்தறிவை கொண்டு தான் உண்மை என்பதை உணர முடியும்\nகாரணம் இறைவன் என்பவன் மனிதனின் கண்களில் தென்படாதவன் மறைவானவன் சர்வ ஆற்றலும் நிறைந்தவன்\nஇருக்கும் ஒன்றை அல்லது மனிதனின் கண்களை விட்டும் மறைந்திருக்கும் ஒன்றை தான் மனிதன் கண்டு பிடிக்க முடியுமே தவிர அறவே இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கவோ அல்லது இருக்கும் ஒன்றை இந்த பிரபஞ்சத்தில் இருந்து ஒரு பொருளாகவும் இல்லாது ஆக்கிவிட முடியாது\nகண்டு பிடித்தல் என்ற வார்த்தையே மறைந்திருக்கும் ஒன்றை வெளியே கொண்டு வருவது தானே தவிர இல்லாத ஒன்றை உருவாக்க முடியும் என்பது பொருள் அல்ல\nஇந்த வேறுபாட்டை அறிவு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் புரியாத காரணத்தால் தான் மனிதன் நாத்தீகனாக மாறுகிறான் அல்லது நாத்தீகவாதிகளின் வார்த்தை ஜாலங்களால் நாத்தீகனாக மாற்றப்படுகின்றான்\nஐம்பது வயதை எட்டிய ஒரு மனிதனிடம் ஐம்பத்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் நீ எங்கு இருந்தாய் என்று கேட்கும் போது அதற்க்கே பதில் சொல்ல தெரியாத மனிதன் இறைவன் எங்கே உள்ளான் என்று கேட்பது மட்டும் பகுத்தறிவாக தோணுகிறது போலும்\nஒரு பொருள் இருந்தாலே அதை உருவாக்கியவன் இருப்பான் என்று அறிவதற்க்கு பல்கலைகழகத்தில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை\nநீங்கள் வைத்திருக்கும் மொபைலை உருவாக்கிய கம்பனி பெயரை தான் நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்களே தவிர அந்த மொபைலை நேரடியாக தயாரித்த மனிதனை பார்த்திருக்க மாட்டீர்கள் அதை தயாரித்தவன் பெயர் என்ன அவன் யார் என்றும் கூட அறிந்திருக்க மாட்டீர்கள் மொபைலை நேரடியாக தயாரித்தவனை நேரடியாக நாம் பார்க்கவில்லை என்பதற்காக மொபைல் தானாக தோன்றியது என்றோ அல்லது பரிணாமத்தால் தோன்றியது என்றோ அல்லது அது இயற்கையாக தானாக தோன்றியது என்றோ நாம் விவாதிக்க மாட்டோம் அவ்வாறு வாதித்தால் அவன் மூடனாகவே இருப்பான் இது தான் எதார்த்தம்\nஅர்ப்பமான மொபைலை உருவாவதற்கே ஒரு மனிதனின் பின்னனி உள்ளது என்று சொன்னால் அதிசயத்திலும் அதிசயமான நாம் வாழும் பூமி இதர பல்லாயிரக்கணக்கான கோள்கள் வானம் இன்னும் இது போல் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான விசயங்கள் அதை சார்ந்த பொருள்கள் நூற்றுக்கணக்கான உயிர்கள் ஜீவராசிகள் மனிதனுக்கு தேவையான அனைத்து தேவைகள் யாவும் தானாக தோன்றி இருக்குமா \nஉங்களுக்கு இறைவனை பற்றிய ஞானம் இல்லை என்றால் எனக்கு இறைவனை பற்றிய ஞானம் இல்லை என்று சொல்ல வேண்டுமே தவிர உங்களுக்கு இறைவனை பற்றிய ஞானம் இல்லை என்பதற்காக இறைவனே இல்லை என்று வாதிடக்கூடாது அதற்க்கு பெயர் பகுத்தறிவு அல்ல அது பக்குவப்படாத பகுத்தறிவு ஆகும்\nஆன்மீகத்தின் பெயரால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பித்தலாட்டங்களை ஒழுக்க கேடுகளை ஏற்ற தாழ்வுகளை ஜாதிகளை கண்டிக்கிறோம் எனும் பெயரில் மெய்யான ஆன்மீகத்தை உணராமல் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்\nகாரணம் எந்த இறைவனை நீங்கள் கிண்டல் செய்கிறீர்களோ அல்லது மறுக்கின்றீர்களோ அந்த இறைவன் உங்களை வஞ்சிக்கவில்லை துரோகம் செய்யவில்லை ஜாதியால் நீங்கள் மட்டமானவர்கள் என்று ஒதுக்கி வைக்கவும் இல்லை\nஎனவே மனிதர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்ட போலி ஆன்மீகத்தை கண்டித்து பேசுங்கள் அதே நேரம் ஆன்மீக நம்பிக்கையே இல்லை என்று வரட்டு தத்துவம் பேசி இறை சந்நதியில் பாவிகளாக மாறி விடாதீர்கள்\nபல தகப்பனுக்கு நான் பிறந்தவன் என்று சொல்பவனும் பகுத்தறிவு பெற்றவன் அல்ல தகப்பனே இல்லாமல் நானே பிறந்தேன் என்று சொல்பவனும் பகுத்தறிவு பெற்றவன் அல்ல\nபடைப்பினங்களை மதிப்போம் படைப்பாளனை மட்டும் துதிப்போம்\nதெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன் பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n‏ நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக\nஎன்றும் நட்புடன் J .இம்தாதி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2017/08/", "date_download": "2019-10-19T00:59:00Z", "digest": "sha1:WDPU5DWP2KIJXKGVHDY6JP2TB5NC465Q", "length": 10309, "nlines": 265, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: August 2017", "raw_content": "\nபுதன், 30 ஆகஸ்ட், 2017\nLabels: கவிதை, தெப்பக்குளம், நாகேந்திரபாரதி\nமாலை வரும் இரவு வரும்\nLabels: கவிதை, காலை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 28 ஆகஸ்ட், 2017\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பயணம்\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வாழ்க்கை\nபுதன், 23 ஆகஸ்ட், 2017\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி, முதுமை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nஅமாவாசை வெளிச்சம் --------------------------------------------- ஒவ்வொரு பெயரைச் சொல்லும் போதும் ஒவ்வொரு உருவம் கண்ணில் நிறையும் ...\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை\nவாய்ச் சொல் வீணர்கள் -------------------------------------- பட்டம் பெறுவதற்கும் பணத்தை நம்பி விட்டு உடனே வேலைக்கும் கையூட்டுக் கொடுத்...\nநில் கவனி பேசு - 4\nநில் கவனி பேசு - 4 ---------------------------------------- மேனேஜர் பரமசிவம் மீட்டிங்கில் பேசுறார் 'கம்பெனி நிலைமை ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/02/blog-post_11.html", "date_download": "2019-10-19T00:46:24Z", "digest": "sha1:JOQY4L4HT6GSSK32O7H3SCYN7JGHJVU3", "length": 97334, "nlines": 898, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: ஆதிவாசிகளும் அற்புதமனிதர்களும் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபதிவு நண்பர் டிபிசிடி அவர்களின் இல்லத்தினருடன் என் இல்லதாரும் இணைந்து இல்லச் சுற்றுலாவாக மலேசியாவில் உள்ள கேமரான் ஹைலாண்ட்ஸ் எனப்படும் ஊட்டி போன்ற குளிர் மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற பொன்னான அனுபவம் கிடைத்தது. அங்கு சென்ற போது ஆதிவாசிகளின் இருப்பிடமான 'ஓராங் அஸ்லி கம்போங்' என்னும் சுற்றுலா தலத்துக்குச் செல்லலாம் என்று நண்பர் சொன்னார். கோவண ஆண்கள், அரை நிர்வாண பெண்கள் எல்லாம் இருப்பது போல் சில விடுதிகளில் அவர்க��ின் படங்களை வைத்திருந்தார்கள். சரி அங்கு செல்லலாம் என்று சென்றோம். போகும் வழியில் அந்த ஆதிவாசி ஆண் ஒருவரை பார்த்தோம். நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார். அதன் பிறகு இன்னும் உள்ளே சென்றதும் மலை பகுதியின் சரிவில் மேலும் கீழுமாக மரவீடுகளில் ஆதிவாசிகள் வசித்து வந்தனர். ஆனால் ஆதிவாசி என்பதற்கான அடையாளம் முகத்தில் தெரிந்தது மற்றபடி உடைகள் போன்ற பலவற்றில் அவர்கள் ஆதிவாசியாக இருந்ததில் இருந்து நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு மற்றவர்களைப் போல் மாறிவிட்டிருந்தார்கள். மேலும் அவர்களிடம் விசாரித்தால் இன்னும் அதே கோலத்தில் இருப்பவர்களை சந்திக்க முடியும். மிருக காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளை வேடிக்கைப் பார்பது போன்றே மனிதர்களை வினோதமாக வேடிக்கைப் பார்க்க வந்திருந்த செயலை நினைத்து முடிவை மாற்றிக் கொண்டு வெட்கப்பட்டு திரும்பினோம்.\nசுற்றுலா முடிந்து திரும்பும் வழியில் மலைச் சாலைக்கு அருகிலேயே ஒரு குடில் அமைத்து அங்கு ஆதிவாசி ஒருவர் புகைப்படம் எடுக்க காட்சி தந்தார். சிலர் வாகனத்தை நிறுத்துவிட்டு அவருக்கு பணம் கொடுத்துவிட்டு அருகில் நின்று நிழல்படம் எடுத்துக் கொண்டார்கள். சென்று வந்ததன் நினைவாக இருக்கட்டுமே\nஎன்று நானும் நண்பரும் அந்த ஆதிவாசிக்கு சில மலேசிய வெள்ளிகளை கொடுத்துவிட்டு அந்த ஆதிவாசி இளைஞரின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தோம், பெயர் மைக்கேல் ஜாக்சனாம். ஓரளவுக்கு 'தாங்க்ஸ்' போன்ற சில ஆங்கிலச் சொற்களை சொன்னார். அவர்களின் முன்னோர் பயன்படுத்திய கருவிகளை இயக்கிக் காட்டினார். அதாவது விசம் தோய்த அம்பை நீளக் குழாயின் அடிப்பகுதி துளைவழியாக வாயால் ஊதி, அது இலக்கு நோக்கி பாய்வதைக் காட்டினார். மேலும் சில ஆதிவாசி இளைஞர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு இளைஞர்தான் ஆதிவாசியின் உடையில் இருந்தார். மற்றவர்கள் நம்மையும் எல்லோரைப் போன்ற உடைகளில் சற்று அழுக்கான உடைகளில் இருந்தனர். நிழல்படம் எடுக்க அனுமதி கேட்டால் எவரும் தயங்கவில்லை.\nஅங்கிருந்து நகர்ந்ததும், இந்த இளைஞர் உண்மையிலேயே ஆதிவாசி பிரிவை சேர்ந்தவர் தானா அல்லது பொருத்தமாக வேடமணிந்து பயணிகள் பார்வைக்காக அரசாங்கமே அல்லது பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்பதற்காக எவராவது இதுபோன்று நாடகமாக நடத்துகிறார்களா எனக்கு ஐயமாகவே இருக்கிறதென்றேன். நண்பர் அந்த ஆதிவாசி இளைஞர் மற்றும் அங்குள்ளவர்களின் முகத்தை வைத்துப் பார்த்தால் அவர் ஆதிவாசி இளைஞர் தான் என்றார். மற்றபடி அவர்கள் அந்த உடையை இங்கே பயணிகள் பார்வைக்காக மட்டுமே அணிந்திருக்கிறார் என்று புரிந்தது. ஓரளவு சரிதான். வெறும் கோவணத்துடன் அந்த கடும் குளிரில் ஆதிவாசிகள் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.\nஆதிவாசிகளின் நிலையை உயர்த்த வேண்டும் என்று நினைக்காமல் அரசுகள், அவர்களின் நிலங்களை சுற்றுலாத்தலமாக ஆக்கியது மட்டுமின்றி, ஆதிவாசிகளை பொதுமக்கள் காட்சிப் பொருளாக பார்பதைப் சுற்றுலாவில் ஒரு இடமாக வைத்திருப்பதற்கு அவைகள் உண்மையில் வெட்கப்படவேண்டும். அதுபோன்ற சுற்றுலா மையங்களை அமைத்து எங்கள் நாடு பழம்பெருமை மிக்கது என்று பறைச்சாற்றும் அதே நேரத்தில் இன்னும் முன்னேறாத மக்கள் இங்கு இருக்கிறார்கள், அவர்களின் இடங்களை அறிவிப்பின்று ஆக்கரமித்துக் கொண்டோம் என்று சொல்லாமல் விட்டதையும் அரசுகள் மறைக்க முடியவில்லை.\nஎல்லோரும் மனிதர்கள் தான் ஆதிவாசிகளை விநோதமாக பார்க்கும் நமது முன்னேறிய நாகரீகத்தில் கூடத்தான் அரைகுறை ஆடை நடனங்களும் நடக்கின்றன. அவர்கள் உடலை மறைத்துக் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் விநோதமாக இருப்பார்கள் அதை ரசிக்கலாம் என்று செல்லும் நமது மனது நிர்வாணம் ஆகிவிட்டது. எரிப்பது போல் பார்த்த இளைஞர் பார்வையின் பொருள் இன்னும் நாங்கெளென்ன உங்களுக்கெல்லாம் காட்சிப் பொருளா ' என்று கேட்பது அங்கேயே புரிந்தது. சுற்றுலா முடிந்து திரும்பும் வழியில் ஆதிவாசியை நிழல்படம் எடுத்த போது, அவனும் நம்மினம் தான் என்று நினைத்தப்படி கொஞ்சம் கூட தயங்காமல் அவன் தோள்மீது இருவருமே கைபோட்டு படம் எடுத்துக் கொண்டோம். ஆதி மனிதர்களை காட்சிப் பொருளாக பார்க்கும் சமூகத்தில் தான் வாழ்கிறோம், அதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். வெட்கமாகத்தான் இருந்தது. ஆதிவாசிகளை காட்சிப் பொருளாக்கி சுற்றுலா வழிகாட்டிகளும் நிறையவே சம்பாதிக்கின்றனர். அவர்களின் நிலை மாறவேண்டும். அல்லது அவர்களின் விருப்பத்திற்கேற்று வாழ்வதற்கான வழி அமைத்துக் கொடுக்காவிட்டாலும் அவர்களின் சுதந���திரத்தை பரிக்காமல் இருந்தாலே போதும்.\nநாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/11/2008 11:54:00 முற்பகல் தொகுப்பு : மலேசியா\nஎரிப்பது போல் பார்த்த இளைஞர் பார்வையின் பொருள் இன்னும் நாங்கெளென்ன உங்களுக்கெல்லாம் காட்சிப் பொருளா ' என்று கேட்பது அங்கேயே புரிந்தது\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:39:00 GMT+8\nஆச்சர்யப்படக்கூடிய விசயங்கள், இந்த ஊதுக் குழலில் அம்பெறியும் வித்தை, எந்தவொரு தொடர்பும் இல்லாமல், உலகெங்கும் இருக்கும் ஆதிவாசிகளிடம் காணப்படுவது.\nஆதி மனிதன் தோன்றியது ஒரு இடத்தில் தான் என்பதை நிருபிக்க இன்னும் ஓர் சான்று.\nஇப்படியிருக்கையில், காலில் இருந்து தோன்றினான், அக்குளில் இருந்து தோன்றினான் என்று ஒரு கூட்டம் ஜல்லியடிக்கிறது.\nவந்தேறி என்று தூற்றுகிறார்கள் என்றுக் கூப்பாடு போடுகிறது.\nமனிதன் பயணப்பட்டே, இத்தனை தூரம் பரவியிருக்க வேண்டும். அப்படி பயணப்பட்டாலும், மற்றவர்களை அழித்து, ஒழித்து, ஒடுக்கி வாழ நினைக்காமல், ஒன்றி வாழ்ந்திருந்தால், உலக வேறு மாதிரியாகத் தான் இருந்திருக்கும்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:40:00 GMT+8\nஅவனும் நம்மினம் தான் என்று நினைத்தப்படி கொஞ்சம் கூட தயங்காமல் அவன் தோள்மீது இருவருமே கைபோட்டு படம் எடுத்துக் கொண்டோம்\nமிக நல்ல சிந்திக்க வேண்டிய பதிவு.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:41:00 GMT+8\nஉங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி \nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:41:00 GMT+8\nஅதை ஏன் மறந்தோம்னு நினைக்கும்போது நமக்கே வெக்கமாப்போயிருது.\nஆஸ்ட்ராலியாவிலும் ஆதிவாசிகள் சில இடங்களில் டிட்ஜெரிடோ என்னும் குழலை ஊதிக்கிட்டு உக்கார்ந்திருப்பாங்க. ஆனால் நம்மை மாதிரிதான் உடை அணிஞ்சுப்பாங்க. அவுங்க கலையை மட்டும் ரசிச்சிட்டு வரலாம்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:43:00 GMT+8\nஉங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி \nஎக்சேஞ்ச் ஆஃபர்ல வேற ஒருத்தவிங்க மனச வாங்கி வெச்சிருக்கம்ல அது கனக்குது\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:43:00 GMT+8\nபடத்தில் எங்கே அந்த இன்னொரு ஆதிவாசி\nநானும் ஆதிவாசி தான்,மனிதன் வராத இடத்தில் தங்கியிருந்தால்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:44:00 GMT+8\nஅதுவும் இல்லாமல், அந்த கிராமத்துக்குப் போகும் வழியில்...\nஒரு பெண்மனியிடம், ஓராங்க் அசுலி கிராமத்துக்குச் செல்லும் வழி என்றுக் கேட்டேன், அப்போது, தான் கவணித்தேன், அந்தப் பெண்ணும், ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர் என்று.\nஅவர் அதில் பெருமைப்பட்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை.\nஅவர்களாவது, 50% அபப்டியே இருக்கிறார்கள்..\nஉலகெங்கும், கூலி வேலை செய்துக் கொண்டு...\nஆதிவாசிகளை அப்படியேயாவது இருக்கவிட்டுளதே... :(\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 12:45:00 GMT+8\n//நாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.//\nஇயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் எப்பொழுதுமே மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:08:00 GMT+8\nஉங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி \nஓ அந்த மேட்டர் மலேசியாவரை தெரிஞ்சு போச்சா\nஇதுக்கு மேலே அவர் பர்சனல் மேட்டரில் நாம் தலையிடுவது முறையாக இருக்காது அதனால் விட்டுவிடலாம்\n(கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு (பங்கு சந்தை இல்லை) வந்துதானே ஆகனும்:)))\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:10:00 GMT+8\nசுற்றுலாவிலும் கருத்தைத்தேடி இருக்கிங்களே ... பெரிய ஆள் தான்ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தை மறுப்பதற்கில்லை, அரசே அறிவித்து அவர்களை ஒரு காட்சிப்பொருளாக ஆக்கியது தவறே.அதை ஒரு மலைவாசஸ்தலம் என்ற அளவில் பிரபல படுத்தலாம் அரசு.\nமேலும் ஆதிவாசிகளுக்கு அரசு உதவிகளும் செய்ய வேண்டும், செய்கிறதா இல்லை என்றால் பிழைப்பை தேடி நகருக்கு வந்து தங்கள் இயல்பை தொலைக்க நேரிடும். அவர்கள் ஊரிலே படிப்பு வேலை வழங்கி முன்னேற்றலாம்.\nஇந்திய அரசு செய்வதெல்லாம் காகிதத்தோடு சரி, உண்மையில் அதன் பயன் தேவையானவர்களுக்கு போய் சேர்வதே இல்லை. மலேசிய அரசு எப்படி\n//ஆச்சர்யப்படக்கூடிய விசயங்கள், இந்த ஊதுக் குழலில் அம்பெறியும் வித்தை, எந்தவொரு தொடர்பும் இல்லாமல், உலகெங்கும் இருக்கும் ஆதிவாசிகளிடம் காணப்படுவது.\nஆதி மனிதன் தோன்றியது ஒரு இடத்தில் தான் என்பதை நிருபிக்க இன்னும் ஓர் சான்று.//\nகோண்டுவானா லேண்ட் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, ஆதியில் உலகில் இருக்கும் மொத்த நிலப்பரப்பும் ஒரே துண்டாக இருந்தது என்றும் பின்னர் , வெடிப்புற்று தனி தனியாக பிரிந்து இப்போதைய கண்ட அமைப்புகள் உருவானதாக சொல்வார்கள்.\nஅப்படி ஒரே நிலப்பரப்பாக இருந்த போது தான் மனித இனம் தோன்றியது, அவர்களிடம் அதனால் பொதுவான சில அடிப்படைப்பண்புகள் எல்லா இடத்திலும் காணப்படும், மொழியில் கூட சில ஒற்றுமைகள் உண்டு என்றெல்லாம் சொல்வார்கள்.\nமனிதன் பயணப்பட்டான் என்பதை விட கண்டங்களே பயணப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:22:00 GMT+8\nஇன்னும் பலவும் விரிவாகப் பேசுங்கள்..\nஆதிவாசிகள் காட்சிப் பொருளாய் இன்னும் நாம் பார்க்கிறோம் என்னும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது..\nகென்யாப் பழங்குடியினர் குடியிருப்பைப் பார்த்து வரும்போது இதுதான் தோன்றியது எனக்கும்..ஆனாலும் அவர்களுக்கு ஓரளவு பணம் கொடுக்க முடிந்ததே என்ற திருப்தி இருந்தது.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\n//TBCD said... சுருக்கமா முடிச்சிட்டீங்களே பயணக்குறிப்பை.//\nடிபிசிடி ஐயா, இப்படியெல்லாம் சொல்லி இதுக்குமேல் எழுதாதே என்று சிக்னல் கொடுப்பது புரியாமல் இல்லை. :) முயற்சிதான் செய்யமுடியும் மிஸ் ஆனால் நான் பொறுப்பு இல்லை.\n//ஆச்சர்யப்படக்கூடிய விசயங்கள், இந்த ஊதுக் குழலில் அம்பெறியும் வித்தை, எந்தவொரு தொடர்பும் இல்லாமல், உலகெங்கும் இருக்கும் ஆதிவாசிகளிடம் காணப்படுவது.\nஆதி மனிதன் தோன்றியது ஒரு இடத்தில் தான் என்பதை நிருபிக்க இன்னும் ஓர் சான்று.\nஇப்படியிருக்கையில், காலில் இருந்து தோன்றினான், அக்குளில் இருந்து தோன்றினான் என்று ஒரு கூட்டம் ஜல்லியடிக்கிறது.\nவந்தேறி என்று தூற்றுகிறார்கள் என்றுக் கூப்பாடு போடுகிறது.\nமனிதன் பயணப்பட்டே, இத்தனை தூரம் பரவியிருக்க வேண்டும். அப்படி பயணப்பட்டாலும், மற்றவர்களை அழித்து, ஒழித்து, ஒடுக்கி வாழ நினைக்காமல், ஒன்றி வாழ்ந்திருந்தால், உலக வேறு மாதிரியாகத் தான் இருந்திருக்கும்.//\nநீங்கள் சொல்வது சரிதான். ஆதிவாசிகளில் அமெசான் காட்டுக்குள் இருப்பவர்களுக்கும், ஆசிய ஆதிவாசிகளுக்கும் பழக்கவழகங்களில் வேறுபாடு இல்லை.\nஎல்லோருமே இரண்டு காலுக்கு இடையில் தான் பிறந்தோம். முகத்தில் இருந்து பிறப்பதெல்லாம் எச்சியும் சளியும் தான். எனக்கு தெரிந்து முகத்தில் இருந்து எவரும் பிறக்கவில்லை.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 3:40:00 GMT+8\nமிக நல்ல சிந்திக்க வேண்டிய பதிவு.\nபொறுப்பான பாராட்டுக்கு பொறுப்பான நன்றி \nஉட்கார்ந்து சிந்திக்கவேண்டிய பதிவு என்று சொல்கிறீர்கள், சரிதானே \nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 3:41:00 GMT+8\nஅதை ஏன் மறந்தோம்னு நினைக்கும்போது நமக்கே வெக்கமாப்போயிருது.//\nஇந்த இடுகையை எழுதும் போது நீங்கள் முன்பு ஒரு பதிவில் (டாட்டூ) ஆதிவாசிகள் பற்றி அக்கரையுடன் எழுதியது ( அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை பற்றிய தகவல்கள் ) நினைவுக்கு வந்தது.\n//ஆஸ்ட்ராலியாவிலும் ஆதிவாசிகள் சில இடங்களில் டிட்ஜெரிடோ என்னும் குழலை ஊதிக்கிட்டு உக்கார்ந்திருப்பாங்க. ஆனால் நம்மை மாதிரிதான் உடை அணிஞ்சுப்பாங்க. அவுங்க கலையை மட்டும் ரசிச்சிட்டு வரலாம்.\nஆதிவாசி கலைகள் என்ற பெயரில் நம்ம ஊரில் குறவன் குறத்தி வேடமணிந்தவர்களின் அருவெருப்பான நடனமும், சினிமா காரர்களின் பாம்பு நடனமும் இருக்கிறதே... அதற்கு ஆதிவாசிகள் அரைநிர்வாணத்துடன் ஆடும் நடனம் எவ்வளவோ மேல்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 3:47:00 GMT+8\nஎக்சேஞ்ச் ஆஃபர்ல வேற ஒருத்தவிங்க மனச வாங்கி வெச்சிருக்கம்ல அது கனக்குது\n திருப்பி வாங்கமலே பலரிடம் கொடுத்துவிடுகிறார்களே எப்படி \nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 3:48:00 GMT+8\nபடத்தில் எங்கே அந்த இன்னொரு ஆதிவாசி\nநானும் ஆதிவாசி தான்,மனிதன் வராத இடத்தில் தங்கியிருந்தால்.\nஇன்னொரு ஆதிவாசி நான் தாங்க. :)\nஉங்களுக்கு தனிமெயிலில் அனுப்பி வைக்கிறேன்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 3:50:00 GMT+8\nஉங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி \nஓ அந்த மேட்டர் மலேசியாவரை தெரிஞ்சு போச்சா\nஇதுக்கு மேலே அவர் பர்சனல் மேட்டரில் நாம் தலையிடுவது முறையாக இருக்காது அதனால் விட்டுவிடலாம்\n(கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு (பங்கு சந்தை இல்லை) வந்துதானே ஆகனும்:)))\nகத்திரிக்காய் முற்றிவிட்டால் எந்த சந்தைக்குப் போனாலும் யாரும் வாங்க மாட்டாங்க, வத்தல் போடலாம். அம்புட்டுதான். உதாரணம் தவறு.\nஎங்க தலையை கலாய்த்தால் விட்டுவிடுவோமா \nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன���று’ பிற்பகல் 3:52:00 GMT+8\n//மிருக காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளை வேடிக்கைப் பார்பது போன்றே மனிதர்களை வினோதமாக வேடிக்கைப் பார்க்க வந்திருந்த செயலை நினைத்து முடிவை மாற்றிக் கொண்டு வெட்கப்பட்டு திரும்பினோம்.//\nநல்ல முடிவு. நல்ல பதிவு.\nநாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சென்ற போது நாங்களும் படமெடுத்துக் கொண்டோம். ஆனால் உண்மையில் என் பிள்ளைகளுக்கு நான் காண்பித்தது - அவர்கள் வசிக்கின்ற வீடுகள் குளிரிலிருந்து அவர்களுக்கு எப்படி பாதுகாப்பாய் இருக்கிறது. அவர்கள் எந்த மாதிரி வணக்க முறைகளைக் கொண்டிருந்தார்கள் போன்றவைதான். மனிதக் காட்சி சாலைகளாக இல்லாமல், நாகரீகம் தோன்றிய வரலாறு அறிய, அறிவு முதிர்ச்சிக்கு அவை தேவைதான்.\nசமீபத்தில் பிபிசியில் இந்தோனேசியாவில் பழங்குடிகளை மனிதக்காட்சியாக பயன்படுத்த பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததை காட்டியிருந்தார்கள். சற்றேறக்குறைய நீங்கள் சொன்னதேதான்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 7:36:00 GMT+8\n//ஆதிவாசிகளை காட்சிப் பொருளாக்கி சுற்றுலா வழிகாட்டிகளும் நிறையவே சம்பாதிக்கின்றனர். அவர்களின் நிலை மாறவேண்டும். அல்லது அவர்களின் விருப்பத்திற்கேற்று வாழ்வதற்கான வழி அமைத்துக் கொடுக்காவிட்டாலும் அவர்களின் சுதந்திரத்தை பரிக்காமல் இருந்தாலே போதும்.\nநாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.//\nஆதிவாசிகள் குறித்தான ஒரு பதிவு ஒன்றை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் (மட்டும்) இருந்தது. இனி அது தேவையில்லை என்றே நினைக்கிறேன். உங்கள் பதிவின் சுட்டி மட்டும் கொடுத்துவிடலாம். (ஆனாலும் இவ்வளவு சோம்பல் கூடாதுதான்.. என்ன செய்வது...)\nஇந்த அரசாங்க உதவி என்பது அவர்களை நகரத்துவாசிகளாக மாற்றுகின்ற முனைப்பிலில்லாமல், அவர்களுக்கான வாழிடங்களை அவர்களுக்கு உரிமையுள்ளதாக (பட்டா) மாற்றிக்கொடுத்தாலே பெரிய உதவியாக இருக்கும்.\nதொழிற்சாலைகள் என்ற பெயரில், அவர்கள் வாழுகின்ற காடுகளுக்கு நடுவே வேலி போடுவது, குறுக்கே சுவர் எழுப்புவது போன்ற பல பிரச்சனைகளில் நில உரிமை கோரமுடியாத நிலையிலேயே அவர்கள் இருப்பதற்கு, நிர்பந்திக்கப்பட்���ிருக்கின்றனர்.\nஅதைவிட மிகவும் தவறான ஒன்று, அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு பரிதாப எண்ணத்திலேயே அவர்களை அனுகுவது.\nஇந்திய அரசு சார்பில் மானுடவியல் ஆராய்ச்சிக்காக அந்தமான் சென்று ஆராய்ந்த ஒரு 75 வயது பெண்மணியுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது அவர் கேட்ட ஒரு கேள்வி மிகவும் சிந்திக்க வைத்தது.\nஐந்து நபருள்ள ஒரு குடும்பம் சுற்றுலாவிற்காக ஒரு கடற்கரைக்கோ அல்லது அன்றாடம் வீட்டிலோ ஒரே நாளில் ஒரு குப்பைத் தொட்டி அளவிற்கான குப்பைகளை உண்டு செய்கின்றனர். ஆனால் 100 நபர்கள் அங்கே ஒன்றாக ஒரே கிராமமாகவே வாழ்கின்றனர் அவர்கள் ஏன் குப்பைகளை உருவாக்குவதில்லை அவர்களது சமூகத்தில் குப்பைகளை உருவாக்குவதுமில்லை எரிவதுவதுமில்லை என்கிறார். மேலும் அரசாங்கம் அவர்களுக்கு என்ன வகையான கல்வி முறையை வகுக்க வேண்டும், எனப் பல புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.\nஉங்கள் பதிவு மீண்டும் அவற்றை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது... நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்..\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 8:36:00 GMT+8\n//சமீபத்தில் பிபிசியில் இந்தோனேசியாவில் பழங்குடிகளை மனிதக்காட்சியாக பயன்படுத்த பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததை காட்டியிருந்தார்கள். சற்றேறக்குறைய நீங்கள் சொன்னதேதான்.//\nஆதிவாசிகளை கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ள நவநாகரீக சமூகத்தைக் குறித்து ... இந்த இடுகையின் தலைப்பைக் கூட சற்று மாற்றி ஆதிவாசிகளும் அற்பமனிதர்களும் என்று வைத்திருக்கலாம்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:01:00 GMT+8\nசுற்றுலாவிலும் கருத்தைத்தேடி இருக்கிங்களே ... பெரிய ஆள் தான்ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தை மறுப்பதற்கில்லை, அரசே அறிவித்து அவர்களை ஒரு காட்சிப்பொருளாக ஆக்கியது தவறே.அதை ஒரு மலைவாசஸ்தலம் என்ற அளவில் பிரபல படுத்தலாம் அரசு.\nமேலும் ஆதிவாசிகளுக்கு அரசு உதவிகளும் செய்ய வேண்டும், செய்கிறதா இல்லை என்றால் பிழைப்பை தேடி நகருக்கு வந்து தங்கள் இயல்பை தொலைக்க நேரிடும். அவர்கள் ஊரிலே படிப்பு வேலை வழங்கி முன்னேற்றலாம்.\nபாராட்டுக்கு நன்றி. கூடவே டிபிசிடிக்கு பிட்(டு) தகவலையும் ஒன்றிச் சென்றிருக்கிறீர்கள். நல்ல தகவல். நன்றி \nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:04:00 GMT+8\n//கையேடு said... உங்கள் பதிவு மீண்டும் அவற்றை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது... நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்..//\nநெடிய பின்னூட்டத்தில் அரி(றி)ய தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி.\nஆதிவாசிகளின் காட்டை அழித்து அம்மணமாக்கியது நாம் தான். :(\nசுற்றுப்புற சூழல்களையும் கெடுத்து வருகிறோம்.\nவீரப்பன் வேட்டை என்ற பெயரில் காவலாளிகள் நடத்திய அடாவடியில் மலைவாழ்மக்கள் பட்ட துன்பங்களை 'சோளகர் தொட்டி' என்ற நூலில் படித்தபோது ஆதிவாசிகள் மீது பரிவு ஏற்பட்டது.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 9:08:00 GMT+8\nதம்மைத் தேடி யாராவது வருவதை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா விருமபாத வண்ணம் ஆக்கி இருப்பது தேடிச் சென்ற பழைய கும்பல்கள் தானே\nநம்மவர்களில் பலர் ஆதிவாசிகள் குடியிருப்பு, கோவா கடற்கரை போன்ற இடங்களுக்குச் செல்வதே 'கறந்த இடத்தை நாடுதே கண்கள்; பிறந்த இடத்தைத் தேடுதே பேதை நெஞ்சம்' என்கிற அரிப்பில் தான்.\nஅரைகுறை ஞானத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், நகைச்சுவை என்கிற பெயரில் வக்கிரமாக்கப்பட்ட காட்சிகளும் தான் ஏற்கெனவே சஞ்சலத்தில் இருக்கும் சராசரி மனங்களைக் கெடுத்து வைத்திருப்பதே. அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்தவர்களின் சில்மிஷ வேலைகள் தான் வெளி ஆட்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணி இருக்கும். எவ்வளவு வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மை இது\nமற்றபடி அவர்களுக்கென்று இருக்கும் கலாச்சாரத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் செய்ய முடிகிற ஒரே உதவி அவர்களை அவர்களாக வாழ விடுவதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்\nகலாச்சாரம் கட்டுப்பாடு ஆயிரம் திட்டங்கள் கழுதை குதிரை என்று பேசித் திரியும் நாகரீகப் போலிகள் நிறைந்த நாகர வாழ்க்கையில் மக்கள் தொகைப் பெருக்கம், வியாதிகள் போன்றவை கட்டுக்குள் இல்லை. அவர்கள் கட்டுக் கோப்பாய் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் என்பது நாம் தான் அவர்களிடம் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ண வைக்கிறது.\nபதிவின் தலைப்பு கூட \"ஆதிவாசிகள் தான் அற்புத மனிதர்கள்\" என்று இருந்திருக்கலாம்.\nதிங்கள், 11 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 11:38:00 GMT+8\nஇந்த இடுகைக்கு உங்கள் பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்து நடு இரவு வரை விழித்திருந்தது வீன் போகவில்லை. இதெல்லாம் ரொம்ப ஓவரா \n//தம்மைத் தேடி யாராவது வருவதை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா விருமபாத வண்ணம் ஆக்கி இருப்பது தேடிச் சென்ற பழைய கும்பல்கள் தானே\nநண்பர் டிபிசிடியும், சுல்தான் அவர்களும் ஆதிவாசிகள் - அவர்களை நாம் சென்று காட்சிப் பொருளாக பார்பதை விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nநம் நாட்டிற்கு வரும் வெள்ளைக்காரர்கள் பிளாட்பார வாசிகளை படமெடுப்பதைப் பார்த்து 'அவலங்களை காட்சிப்படுத்த படமெடுக்கிறார்கள்...என ' எரிச்சல் அடைந்திருக்கிறேன். அதே போன்ற உணர்வு ஆதிவாசிகளுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.\n//நம்மவர்களில் பலர் ஆதிவாசிகள் குடியிருப்பு, கோவா கடற்கரை போன்ற இடங்களுக்குச் செல்வதே 'கறந்த இடத்தை நாடுதே கண்கள்; பிறந்த இடத்தைத் தேடுதே பேதை நெஞ்சம்' என்கிற அரிப்பில் தான்.//\nமறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு உதவுபவர்களை விட 99.99% வேடிக்கை பார்க்கச் செல்பவர்களே அதிகம்.\n//அரைகுறை ஞானத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், நகைச்சுவை என்கிற பெயரில் வக்கிரமாக்கப்பட்ட காட்சிகளும் தான் ஏற்கெனவே சஞ்சலத்தில் இருக்கும் சராசரி மனங்களைக் கெடுத்து வைத்திருப்பதே. அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்தவர்களின் சில்மிஷ வேலைகள் தான் வெளி ஆட்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணி இருக்கும். எவ்வளவு வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மை இது\nமேலும் இடுகைக்கு சிறப்பு சேர்க்கும் கருத்து. நன்றி \n//மற்றபடி அவர்களுக்கென்று இருக்கும் கலாச்சாரத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் செய்ய முடிகிற ஒரே உதவி அவர்களை அவர்களாக வாழ விடுவதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்\nகலாச்சாரம் கட்டுப்பாடு ஆயிரம் திட்டங்கள் கழுதை குதிரை என்று பேசித் திரியும் நாகரீகப் போலிகள் நிறைந்த நாகர வாழ்க்கையில் மக்கள் தொகைப் பெருக்கம், வியாதிகள் போன்றவை கட்டுக்குள் இல்லை. அவர்கள் கட்டுக் கோப்பாய் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் என்பது நாம் தான் அவர்களிடம் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ண வைக்கிறது.\nபதிவின் தலைப்பு கூட \"ஆதிவாசிகள் தான் அற்புத மனிதர்கள்\" என்று இருந்திருக்கலாம்\nஇயற்கை வளம் குறித்த உங்கள் இடுகைகளை படிக்காவிட்டால் இந்த இடுகையை எழுதி இர��ப்பேனா என்பது சந்தேகம் தான். மிக்க மகிழ்ச்சி.\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:10:00 GMT+8\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 3:42:00 GMT+8\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 3:42:00 GMT+8\nவேடிக்கை பார்ப்பது தவறுதான். இருப்பினும் யாராவது அவர்களைச் சந்திக்கக்ககூடியவர்கள் சந்தித்து உரையாட வேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை வெளி உலகம் அறியுமாறு செய்ய வேண்டும்.\nஅது உலகம் தன்னைத்தான் திருத்த உதவும்.\nநீங்கள் அவர்களை சந்தித்தது சரி.\nஅவர்களைப்பற்றி விரிவாக எழுதாமல் விட்டதுதான் தவறு.\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 4:09:00 GMT+8\nநான் சுல்தான் ஐயாவுக்கு போட்ட பின்னூட்டத்தை சரியாக படிக்கவில்லை.\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:24:00 GMT+8\nநியூஸி, ஆஸியில் உள்ள பழங்குடியினர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும், அவர்களைப் பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள் \nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:25:00 GMT+8\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\nவேடிக்கை பார்ப்பது தவறுதான். இருப்பினும் யாராவது அவர்களைச் சந்திக்கக்ககூடியவர்கள் சந்தித்து உரையாட வேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை வெளி உலகம் அறியுமாறு செய்ய வேண்டும்.\nஅது உலகம் தன்னைத்தான் திருத்த உதவும்.\nநீங்கள் அவர்களை சந்தித்தது சரி.\nஅவர்களைப்பற்றி விரிவாக எழுதாமல் விட்டதுதான் தவறு.\nபயண வழிகாட்டித்தான் அவர்களிடம் உரையாட முடியும், நமக்கெல்லாம் மொழி இடற் இருக்கிறது.\nஅவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அங்கேயே தங்கி இருந்து பழகினால் மட்டுமே அறிய முடியும்.\nஉங்களுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால் இணைய விக்கியில் தகவல் கொட்டிக் கிடக்கிறது படித்துப் பாருங்கள் Orang_Asli\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:38:00 GMT+8\n//நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார்//\nஏன் எரிப்பது போல் பார்க்க மாட்டார்பாத்தாக்க நம்மளை விட இன்னும் கேவலமா நாகரீகமில்லாத திராவிட ஆதிவாசிங்க மாதிரி இருக்காங்க;இந்த மூஞ்சிகள் நம்ம வந்து இப்படி பரிதாபமா பாக்கறாங்களேன்னு கோபம் வருமா வராதா,சொல்லுங்கய்யா.\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 2:16:00 GMT+8\n//நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார்//\nஏன் எரிப்பது போல் பார்க்க ���ாட்டார்பாத்தாக்க நம்மளை விட இன்னும் கேவலமா நாகரீகமில்லாத திராவிட ஆதிவாசிங்க மாதிரி இருக்காங்க;இந்த மூஞ்சிகள் நம்ம வந்து இப்படி பரிதாபமா பாக்கறாங்களேன்னு கோபம் வருமா வராதா,சொல்லுங்கய்யா.\nலக்கி லுக் எதோ பதிவு போட்டு இருக்கார் பார்த்தேளா \nபரவாயில்லை விடுங்கோ, இதெல்லாம் சகஜம் தானே. யாரை வச்சு காமடி பண்ண முடியும், நாம அறிஞ்சாவா தெறிஞ்சவாவை வைச்சுத்தானே பண்ண முடியும்.\nஎன்ன சொன்னேள், நீங்க வேண்டுமானால் பஞ்சகச்சமும் காதுல ஒத்த்தப்பூவும் வெச்சுண்டு போங்கோ பகவானே வந்துட்டார் என்று ஆதிவாசிகள் காலில் விழுந்தாலும் விழுவார்.\nஇன்னிக்கு எத்தனை ஸ்ரீராம ஜெயம் எழுதினேள் அங்கே வடமொழி சுலோகத்துக்கு பொருள் விளக்க பதிவு எதும் உள்ளதா அங்கே வடமொழி சுலோகத்துக்கு பொருள் விளக்க பதிவு எதும் உள்ளதா மீனிலும் நாறினவன் படிக்க ஆவலாக உள்ளது.\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 4:37:00 GMT+8\n//நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார்//\n// Alandur, Tamil Nadu arrived from techtamil.in on \"காலம்: புது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டியல் அமைத்தல்\"//\nகிண்டியும் ஆலந்தூரும் பக்கம் பக்கம் என்றால் யாரும் நம்ம மாட்டேன்கிறா, இன்னொருதரம் எட்டிப் பார்த்துட்டு போங்கோ \nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 4:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...\nவிஎஸ்கேவுக்கும் எனக்கும் போலி விவகாரத்தில் முட்டல்...\nபதிவர் டோண்டு ��ாகவனுக்கு கேள்விகள்\nநண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (...\nவிடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம...\nதாய் மொழி வேறு, தாய் நாடு வேறா \nதமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் \nமீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் \nகடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல\nபோங்கைய்யா நீங்களும் உங்க பித்தலாட்டமும் \nஒப்பீடு செய்யாமல் கருத்துக் கூற முடியாதா \nகாதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) \nகயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nசு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது \nஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் \nஇதறக்கெல்லாம் கீ.வீரமணி பதில் சொல்வாரா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்பு���ைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை தன் கையே தனக்குதவி - முந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெளியிட்டால் என்ன ...\nநேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound - *அ*ன்றும் அப்படித்தான், வீடு வந்து சேர்ந்தும் இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த வானொலி நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வரமுடியவ...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை ���ம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-10-19T00:25:22Z", "digest": "sha1:UMGSZS75K7RQP2HXIBWYNWHV47AA3PTH", "length": 16435, "nlines": 255, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: சில மதிப்புரைகள்", "raw_content": "\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு பற்றி முன்பு The Hindu, மற்றும் mathippurai.com’ல் வந்த மதிப்புரைகள்.\nசுஜாதாவின் சிறுகதை என்றுமே ஒரு இனிய அனுபவமோ அல்லது அதிர்ச்சியோ கொடுக்கும். சுஜாதாவின் சிறுகதைகளில் சில எனக்கு வரிக்கு வரி மனப்பாடம். அதிலும் கடைசியில் அவர் கொடுக்கும் ஷாக் அல்லது திருப்பம் அலாதியானது.\nஅப்பாவின் ரேடியோ, சுஜாதா தேசிகன், பத்து பைசா பதிப்பகம், ரூ. 110\nஎனக்குப் பிடித்த கதைகளில் சில. இன்றும் வரிக்கு வரி ஞாபகம் இருக்கும்… முயல், அரிசி, தேன்நிலவு, திமலா, (ஒரு லாட்டரி டிக்கெட் நம்பர்) வந்தவன், முதல் மனைவி, கர்ஃப்யு (curfew), அர��்கேற்றம் என்பவை சில…\nசுஜாதாவின் தீவிர ரசிகர் என்பதால் சுஜாதாவின் பாணி சில கதைகளில் தெரிகிறது. சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மீண்டும் அனுபவிப்பது போன்ற உணர்வு.\nஎல்லா சிறுகதைத் தொகுப்புகள் அதிலுள்ள ஒரு சிறந்த கதையின் தலைப்பே புத்தகத்தின் தலைப்பாக வைப்பது மரபு. அதே போன்று சுஜாதா தேசிகனின் அப்பாவின் ரேடியோ நிச்சயம் ஒரு சிறந்த படைப்பு. இந்நாட்களில் பழைய வால்வு ரேடியோ காணக் கிடைப்பதில்லை. உங்கள் வீட்டுப் பரணில் தட்டுமுட்டுச் சாமான்களில் ஒரு பொக்கிஷம் ஒளிந்திருக்கும். அப்படித் தேடிய தேசிகனுக்கு ராஜாஜி எழுதிய கடிதம் போல எதாவது கிடைத்தால் அது தேசிகனின் வெற்றி.\nவின்னி போன்று உங்களுக்கும் ஒரு நண்பன் இருக்கலாம். அவனை பல வருடங்கள் கழித்து நல்ல சந்தர்ப்பம் அல்லது அல்லாத சந்தர்ப்பம் ஒன்றில் சந்திக்கலாம்.\nதேசிகனின் எல்லாக் கதைகளும் ஒரு அனுபவத் தொகுப்பாகும். இது எல்லாருக்கும் வாழ்க்கையில் வந்து போன சம்பவங்கள்தான். அதை நன்றாக அனுபவித்து ஒரு சிறந்த கதையாகக் கொடுப்பவரே ஒரு சிறந்த எழுத்தாளர். அவ்வகையில் என் வாழ்விலும் இதுபோன்ற சம்பவங்கள் வந்துள்ளன. இப்போது நினைத்து சந்தோஷப்பட்டு கதையாக மாற்றலாம்.\nசுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வரும் பாம்பு அடிக்கும் அத்தியாயம் போல, நடு இரவில் கீச் கீச் என்று சத்தம் போடும், எலியை வேட்டையாடும் படலம் எல்லார் வீட்டிலும் நடக்கும். ’கீச் கீச்’ எலி என்று நினைத்தால் அது எலியா, சுண்டெலியா பெருச்சாளியா, அல்லது ரெண்டும் இல்லாமல் மூஞ்சூரா… இந்தச் சிறுகதை நல்ல ஹாஸ்யத்துடன் விவரிக்கிறது.\nபில்லா – ஒரு நாய் கடித்த அனுபவம்\nகுரைக்கிற நாய் கடிக்காது என்று குரைக்கும் நாய்க்கும் சரி கடிக்கும் நாய்க்கும் சரி நிச்சயமாகத் தெரியாது.\nகுழந்தை வளர்ப்பதில் உள்ள அன்றாட பிரச்சனைகள், குடும்ப நிகழ்வுகள் பச்சை உருண்டை கதையில் வருகிறது. இதில் குழந்தை பாச்சை உருண்டையை சாப்பிட்டது, என் பையன் ஒரு கொய்யாப்பழத்தை.\nஉயிர் நண்பன் அறுவை சிகிச்சை செய்த டாக்டராகவோ அல்லது ஊசி போட்ட செவிலியாகவோ இருக்கலாம். மாமா தயவு இருந்தால் மலையை தாண்டலாம் என்பது பேச்சு வழக்கு.\nஇருபதாம் நூற்றாண்டு ஐ டி கைஸ்\nஇதை நம்ப வேண்டும் என்றால் “அபார்ட்மெண்ட்” கதையைப் படித்தால் தெரியும். அல்லது நீங்கள் ஒரு சிக்கலில் மாட்டி “ஒரு நம்பிக்கையை இன்னொரு பெரிய நம்பிக்கை வைத்து வீழ்த்துவது இரு கோடுகள் தத்துவம் போல”. அதனை ஒரு சின்ன செயல் மூலம் உங்கள் மாமா தீர்த்து வைத்தால் நம்புவீர்கள்.\nஆண்கள் திருமணம் அமெரிக்காவில் இருந்தாலும், அதன் தாக்கம் இங்கே வந்தால் என்ன ஆகும்… “லக்ஷ்மி ராதா கல்யாண வைபோகமே” கதையில் நகைச்சுவையுடன் சொல்கிறார்.\nசுஜாதாவின் கதைகளைப் படித்து பெங்களூர் தெருக்களில் சுற்றிவருவேன் என்று அப்போது நினைக்கவில்லை. ஆனால் பம்பாயில் வேலை கிடைத்து என்னை பெங்களூர் போஸ்டிங் போட்டார்கள். அதுவே என் உண்மை ஆசையை நிறைவேற்றியது.\nஇந்தத் தொகுப்பில் ஒரு அறிவியல் புனைகதையில் சுஜாதாவின் ரசிகராக… என்னை அவரிடம் கொண்டு சென்றது.\nஇப்போது மாணவர்கள் பாடத்தைத் தவிர படிப்பதில்லை என்று பரவலாக சொல்லப்படுகிறது. தவிர என் கல்லூரி நாட்களில் நாடகம் போடுகிறேன் என்று ஒரு குரூப் எப்போதும் “டேபரென்ட் டேபரென்ட்” என்று புதுமைபற்றி பேசிக்கொண்டிருப்பர்.\nஇப்போது அதே டிரென்டு விஸ்காம் படித்துவிட்டு ஆளுக்கு ஒரு கேமெராவைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் நல்ல கதை, நல்ல திரைக்கதை கிடைப்பதில்லையே. அதன் காரணம், அவர்களுக்கு சிறுகதை வாசிப்பு இருப்பதில்லை.\nஅப்படிப் படிக்க ஆரம்பிக்க, நல்ல திரைக்கதை எழுத, இந்த “அப்பாவின் ரேடியோ” சிறுகதைகள் நல்ல துவக்கமாக இருக்கும்.\nஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nமுடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை\nஆகவே... ஒரு கதை பிறக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532333", "date_download": "2019-10-19T01:08:35Z", "digest": "sha1:X2C4S23BDO6ERISHJF75CUSORJYTIFOL", "length": 10198, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டப்பட்டது பயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர் குடியிருப்புகள் | In Arani Police housing Building was not in use which was constructed in Rs31.62 Lakhs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டப்பட்டது பயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர் குடியிருப்புகள்\n*வரிப்பணம் வீணடிப்பு என மக்கள் வேதனை\nஆரணி : ஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர் குடியிருப்பால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆரணி கோட்டை வீதி கைலாசநாதர் கோயில் பின்புறம், அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்குவதற்கான காவலர் குடியிருப்பு ₹31.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு காவல் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர், சப்-இஸ்ன்பெக்டர்களுக்கு 2 காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nஆனால், 2 ஆண்டுகளாகியும் அந்த குடியிருப்பில் காவலர்கள் யாரும் தங்காமல், அவர்களது சொந்த வீட்டிலும், வாடகை வீட்டிலும் தங்கி வருவதால், காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பாழடைந்து, முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. ஆனால், புதிதாக காவலர் குடியிருப்பு கட்டி திறப்பு விழா செய்த நாளில் இருந்து இதுநாள் வரை கட்டிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இரவு நேரங்களில் பெண்கள் புகார் அளிக்க வந்தால் இன்ஸ்பெக்டர் இல்லை, நாளை காலை வந்து பாருங்கள் என காவலர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் புகார் அளிக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nமேலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு பல லட்சம் மதிப்பில் குடியிருப்பு கட்டி கொடுத்தும், அதனை பயன்படுத்தாமல் பாழடைந்து வருகிறது. இதனால் வ���ிப்பணம் வீணாகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஅடிப்படை வசதிகள் இல்லை போலீசார் புகார்\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், `காவலர் குடியிருப்பில் எந்த வசதிகளும் முறையாக செய்யவில்லை. அறைகளில் கட்டிட வேலைகள் அரை குறையாக முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தி விட்டனர். தண்ணீர் வசதி இல்லை. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தரமற்ற கட்டிடத்தில் எவ்வாறு தங்குவது. எனவே, தான் தனியார் விடுதியிலும், வீடு வாடகை எடுத்தும் தங்கி வருகிறோம்’ என்றனர்.\nஆரணி காவலர் குடியிருப்பு வரிப்பணம் குற்றச்சாட்டு கைலாசநாதர் கோயில் காவலர் குடியிருப்பு\nடாஸ்மாக் அருகே குடிபோதையில் தகராறு அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் டிரைவருக்கு சரமாரி அடி, உதை\nவிடிய, விடிய பெய்த கனமழை நீலகிரி மாவட்டத்தில் 28 இடங்களில் மண்சரிவு\nஆரோவில் சர்வதேச நகரில் பரபரப்பு மனைவி, மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை : கடன் பிரச்னையால் விபரீத முடிவு\nஅய்யாக்கண்ணு பேட்டி சென்னையில் 21ல் எலிக்கறி சாப்பிடும் போராட்டம்\nஜிஎஸ்டி மோசடியில் கைது செய்யப்பட்ட ஈரோடு தொழிலதிபரின் பின்னணியில் தமிழக அமைச்சர்\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி : கண்காணிப்பை தொடரவும் அறிவுறுத்தல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/08/29182/", "date_download": "2019-10-18T23:30:56Z", "digest": "sha1:2VXNK4Y57JERGSRXAYKHFR53XRJWKNGL", "length": 14850, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "அங்கீகாரம் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: நீதிமன்றத்தில் அரசு தகவல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS அங்கீகாரம் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: நீதிமன்றத்தில் அரசு தகவல்.\nஅங்கீகாரம் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்: நீதிமன்றத்தில் அரசு தகவல்.\nதமிழகத்தில் அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ரமணி தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. இந்தப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அதே போன்று பள்ளிகளிலும் உரிய கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. காற்றோட்டமான சூழல் கொண்டதாகவும் பள்ளிகள் இருப்பதில்லை. எனவே இதுபோன்ற பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மே மாதம் 24-ஆம் தேதி அளித்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு எதிராக அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nPrevious articleமெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வார்த்தைச் சக்கரங்கள் -ஆங்கிலம்.\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் சேர்க்கக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\n3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி பணிமாறுத்தல் கலந்தாய்வு நடத்தலாம்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/18/30002/", "date_download": "2019-10-19T00:17:56Z", "digest": "sha1:NVGGK44VMWZZFNE4IJLIE7G6C44BR6PW", "length": 11698, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "750 pp. & 2000 pp முறைப்படுத்த நிதித்துறை செயலருக்கு கோரிக்கை முதல்வர் தனிப்பிரிவில் மனு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL 750 pp. & 2000 pp முறைப்படுத்த நிதித்துறை செயலருக்கு கோரிக்கை முதல்வர் தனிப்பிரிவில் மனு.\n750 pp. & 2000 pp முறைப்படுத்த நிதித்துறை செயலருக்கு கோரிக்கை முதல்வர் தனிப்பிரிவில் மனு.\n01.04.2003-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு(cps) 16 ஆண்டுகள் ஆகியும் திட்டத்திற்கு இன்னும் விதிகள் உருவாக்கப்படவில்லை என்று அரசு ஒப்புதல்.\nதுறைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பின் தேர்வு எழுதிய கடைசி நாளையே பதவி உயர்விற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று தகவல் உரிமைச்சட்டத்தின் பதில்.\nMBC இன மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க கடைபிடிக்கப்படும் நடைமுறையை, SC இன மாணவியருக்கும் கடைபிடிக்க, தற்போது உள்ள விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது புகார்.\nடி.ஆா்.பி. விண்ணப்பதாரா்களுக்கு உரிய சான்றிதழ்கள் கால தாமதமின்றி வழங்க வேண்டும்.\nதகுதியில்லாத பகு���ி நேர ஆசிரியர்கள் நியமனம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது புகார்.\nடி.ஆா்.பி. விண்ணப்பதாரா்களுக்கு உரிய சான்றிதழ்கள் கால தாமதமின்றி வழங்க வேண்டும்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/honda-dio-brand-new-2019-for-sale-colombo-239", "date_download": "2019-10-19T00:53:05Z", "digest": "sha1:EGHE2RHFR4LAMYECRYDC7XYCVU2AI6YQ", "length": 8862, "nlines": 157, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : Honda Dio Brand New 2019 | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nPremier Motors அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு15 ஒக்டோ 2:17 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0766400XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0766400XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPremier Motors இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்41 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/141978-india-won-the-t20-series-against-west-indies", "date_download": "2019-10-18T23:57:43Z", "digest": "sha1:LY6CKAPXVTLBKB2HWTC5GFHSRTXBWLDE", "length": 8987, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "சென்னையில் மையம் கொண்ட தவான், பண்ட் புயல்கள்; த்ரில் போட்டியில் இந்தியா வெற்றி! #Indvswi | India won the t20 series against west indies", "raw_content": "\nசென்னையில் மையம் கொண்ட தவான், பண்ட் புயல்கள்; த்ரில் போட்டியில் இந்தியா வெற்றி\nசென்னையில் மையம் கொண்ட தவான், பண்ட் புயல்கள்; த்ரில் போட்டியில் இந்தியா வெற்றி\nசென்னையில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பூரன் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்திய அணிதரப்பில் சஹால் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nபின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா அணி. இந்தத் தொடரில் அதிரடி ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரோகித் இந்த முறை ஏமாற்றினார். 4 ரன்னில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு மோசமான தொடக்கத்தையே தந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ராகுல் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்தாலும், 17 ரன்னில் த���மஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள் விளாசினார்.\nஅதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் தவானுடன் இணைந்தார் இளம் வீரர் பண்ட். 6 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டை இழந்து விட்டதால், முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, 10 -வது ஓவருக்குப் பின்னர் அதிரடியில் இறங்கியது. ஓவருக்கு 10 ரன்னிக்கு மேல் வேண்டும் என்ற நிலையில் விக்கெட் கொடுக்காமல், விரட்டி அடித்தனர் தவானும் ரிஷப் பண்ட்டும். அதிரடியாக விளையாடிய தவான் முதலில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து பண்ட் அரை சதம் விளாசினார்.\nஇவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணியின் வெற்றி எளிதானது. இறுதிக்கட்டத்தில் பண்ட் 58 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய தவான் 2 பந்துக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிப் பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் மணீஷ் பாண்டே, சிங்கிள் எடுக்க முயற்சிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிஸ் ஃபீல்டு செய்ய வெற்றி இலக்கை கடைசிப் பந்தில் எட்டியது இந்தியா. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா. எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் இறுதிப் பந்து வரை ஆட்டம் சென்றது.\nஇதன் மூலம், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஏற்கெனவே, இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78620/", "date_download": "2019-10-19T00:51:55Z", "digest": "sha1:OGOIHB5AJYXQMMSCXAKTGL4F5JO7JBET", "length": 2204, "nlines": 36, "source_domain": "tamil.fastnews.lk", "title": "இளவரசி டயானாவின் அசல் பிரதி [PHOTOS] - FAST NEWS", "raw_content": "\nஇளவரசி டயானாவின் அசல் பிரதி [PHOTOS]\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளவரசி டயானா என்றாலே அனைவரதும் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ள ஒரு நினைவு என்றே கூற வேண்டும்.\nஅவரைப் போன்றே Emma Corrin என்ற யுவதி வலம் வரும் புகைப்படங்கள் இந்நாட்களில் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]\nசினிமாவில் களமிறங்கும் கிரிக்கெட் வீரர்கள்\nஇலங்க��� இயக்குனரின் இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள்\nவிஜய் – அதர்வா உறவுக்காரர்களாக இணையுமா\nபிக்பாஸ் வெற்றியாளர் முகின்; கண்கலங்க வைக்கும் வாழ்க்கை பயணம் [VIDEO]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78774/", "date_download": "2019-10-19T00:58:16Z", "digest": "sha1:ELZLRWUJGKVKJTWLUO7YTAQTOLM53QHJ", "length": 2713, "nlines": 36, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பொதுத் தேர்தலில் SLFP மற்றும் SLPP கதிரை சின்னத்தில் - FAST NEWS", "raw_content": "\nபொதுத் தேர்தலில் SLFP மற்றும் SLPP கதிரை சின்னத்தில்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்\nகோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு\nகட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்\nமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/dav-school/yhwLQHh9/", "date_download": "2019-10-19T00:35:13Z", "digest": "sha1:WZ67K3JT3AQ5CMIWGZ6AXLFRLTCL7LIH", "length": 7739, "nlines": 158, "source_domain": "www.asklaila.com", "title": "டி.எ.வி. பள்ளி in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nகிராஸ்‌ ரோட்‌-1, லிபர்டி கார்டென்‌, மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400064, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் டி.எ.வி. பள்ளிமேலும் பார்க்க\nடாக்டர். பிள்ளை கிலோபல் ஏகேடெமி\nபால் பாரதி ஹை பள்ளி\nமேரி இமேகுலெட் கரில்ஸ் ஹை பள்ளி\nஸ்டிரீட் மேரி ஹை பள்ளி\nஷிரீ பாலாஜி இண்டர்‌னேஷனல் பள்ளி\nபள்ளி டி.எ.வி. பள்ளி வகை பெயர் அரு��ிலுள்ள பட்டியல் பெயர்\nஸ்டிரீட். பால் ஹை பள்ளி\nசைர் ஜெ.பி. ஹை பள்ளி\nமைனதெவி பஜாஜ் இண்டர்‌னேஷனல் பள்ளி\nகுதீலல் கோவின்தராம் செக்சரியா இங்கிலிஷ் ...\nஆர்கிட்ஸ் த் இண்டர்‌னேஷனல் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027325.html", "date_download": "2019-10-19T00:17:41Z", "digest": "sha1:XYAJRFTMHC64LF4T2L2MT25CBPWU4CEP", "length": 5571, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: தீராக்கடல்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதீராக்கடல், ஆத்மார்த்தி, ஸீரோ டிகிரி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமருமக்கள் வழி மான்மியம் மாயவிளக்கு (சிறுவர் கதைகள்) அம்மா\nஇஹபர சுகம் தரும் ஸ்ரீமத் த்வாதச ஸ்தோத்ரம் - உரையுடன் நன்மை பயக்கும் நவரத்தினங்கள் நன்னூல் உரைவளம் - தொகுதி - 5 பதவியல்\nராஜத்தின் மனோரதம் பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு முருகு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_13.html", "date_download": "2019-10-18T23:42:22Z", "digest": "sha1:PVCEMS6OS3OVJ5QMEVD22TD7AUA3HGDR", "length": 5536, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "அரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை\nஅரசியல் தலைவர்களிற்கு புலனாய்வுதரப்பினர் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் April 30, 2019 இலங்கை\nஇலங்கையின் அரசியல் தலைவர்களை அடுத்த சில மாதங்களிற்கு ஒன்றாக பயணம் மேற்கொள்ளவேண்டாம் என அரச புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.\nகத்தோலி;க்க தேவாலயங்கள் கோவில்கள் உட்பட ஏனையவழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டாம் எனவும் அரச தலைவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர் அவ்வாறான இடங்களிற்கு நிச்சயமாக செல்லவேண்டும் என்றால் ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களிற்கு இந்த அறிவுறுத்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைத்துள்ளனர்.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_890.html", "date_download": "2019-10-18T23:16:01Z", "digest": "sha1:7CZAPNKLN43PV7YE6OQ237PAABWXYF73", "length": 5555, "nlines": 46, "source_domain": "www.weligamanews.com", "title": "ஹம்பாந்தோட்டயிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி ? - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / ஹம்பாந்தோட்டயிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி \nசெய்திகள் May 07, 2019 இலங்கை\nகாத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஏழுபேருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஆயுதப் பயிற்சி வழங்கியுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதி ஸஹ்ரானின் நெருங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் இக்குழுவினர் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸஹ்ரானின் சகோதரரினால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.\nகாத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான என்.பி. கஸ்தூரி ஆராச்சி உட்பட பொலிஸ் குழுவினரால் இந்த சந்தேகநபர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 21 ஆம் திகதி தாக்குதலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்து இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்றிடம்\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/07/3_30.html", "date_download": "2019-10-18T23:28:34Z", "digest": "sha1:66E4VOI2W4XV2XEY6O2QATPUCFDJ7SIQ", "length": 5301, "nlines": 45, "source_domain": "www.weligamanews.com", "title": "நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம் - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்\nநாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்\nசெய்திகள் July 30, 2019 இலங்கை\nநாடளாவிய ரீதியில் 40 சுகாதார அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.\nஅத்தோடு க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் மற்றும் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் எதிர்வரும் 02 - 04 ஆம் திகதிவரை புகை விசிறுதல் மற்றும் பாடசாலைகளை சோதனை செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/08/blog-post_04.html", "date_download": "2019-10-19T00:56:25Z", "digest": "sha1:ACRANUPKAQKYGEPY7N4N6FLKXAMABNGN", "length": 74279, "nlines": 847, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா....நாம பிரபலப் பதிவரோ...அடுத்த தேர்தலில் பெரிய கட்சிகளிடம் சீட்டு கேட்கலாம்னு' ன்னு நினைக்க வைத்தது.\nகொஞ்சம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், இலங்கை கூகுள் வழியாக 'பாலியல்', இந்திய கூகுள் வழியாக 'ஆபாசக் கதைகள்' என தோடுவோருக்கு எனது இடுகைகளை கூகுள் முதலில் காட்டுவதுதான் வருகை எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்குக் காரணம் என்று தெரிந்தது. :)\nஒரு இரண்டு மாதமாக எனது Live Traffic Feed கண்காணித்து வந்ததில் பாலியல் தொடர்பில் நான் எழுதிய பக்கங்கள், நான் பதிவுகள் எழுதாத நாட்களில் தொடர்ந்து திறக்கப்படுவதைக் கண்டேன். வாசித்தார்களா என்பது தெரியாது ஆனால் அப்படி தேடிவருபவர்களுக்கு எனது பதிவுகளில் எதுவும் கிடைத்திருக்காது வெறும் கண்ணோடு அனுப்புகிறோம் என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தம் :)\nLive Traffic Feed வழியாக அவர்கள் எப்படி வந்தார்கள் என்ற இணைப்பை சொடுக்கினால், அவர்கள் தேடிய குறிசொற்களுடன் கூகுள் தேடுபொறியில் எனது பக்கங்களைக் காட்டுகிறது.\nஇதை ஒரு பதிவர் நண்பரிடம் சொன்னேன். என் பக்கத்துக்கு ஹிட் கூட்ட நானும் கூகுளில் அடிக்கடி தேடும் சொற்கள் வருவது போல் இடுகைகளை எழுதுகிறேன் என்றார் :)\nஎன்ன கொடுமை பதிவர் நண்பர்களே \nபாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/04/2009 04:27:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nஹா ஹா கோவியாரே. இப்படியெல்லாம் கூட நடக்குமா\nநல்ல வழிமுறையைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் தங்கள் நண்பர். வருபவர்களின் எண்ணிக்கையை விட வாசிப்பவர்களின் எண்ணிக்கை முக்கியம் என்பதை அறிவுறுத்தும் நல்லதொரு இடுகை.\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:57:00 GMT+8\nகதிர் - ஈரோடு சொன்னது…\nபாலியல்னு போட்டு, தேடி இங்க வர்றவங்களுக்கு \"அனானி\"ட்ட சொல்லி பில்லி சூனியம் வெச்சு ஒரு பதிவு போட்ருவமா...\nஅப்புறமேட்டுக்கு அவுனுக நம்மூட்டு பக்கம் வரமாட்டானுங்கள்ள\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:14:00 GMT+8\nஅதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)\nஎல்லாம் காலத்தின் கோலம் :)\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:15:00 GMT+8\nநான் முன்பே சொன்னேன் சரோஜாதேவியை தேடி என் பக்கத்துக்கு அதிகம் பேர் வருகிறார்கள் என்று, அப்ப நீங்க நம்பவில்லை:)\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:18:00 GMT+8\nபி.ப. அப்பவே இதைப்பத்தி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:21:00 GMT+8\nஇருந்தாலும் உங்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌வென்று நிறைய‌ பேர் வ‌ந்து கொண்டுதான் இருக்கிறார்க‌ள். உங்க‌ளை பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர் என்று சொல்��‌தைவிட‌ ந‌ல்ல‌ ப‌திவ‌ர் என்று சொல்வ‌து சரி.\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:25:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nநீங்கள் பிரபல பதிவரா இல்லையா என்பதை \"காலம்\" காட்டிடும்\nபிரபல பதிவர் கோவி வாழ்க\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:30:00 GMT+8\nஇனி இந்த பக்கம் தான் முதலில் வரும்\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:36:00 GMT+8\n//அதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)\nஎல்லாம் காலத்தின் கோலம் :)//\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:38:00 GMT+8\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:41:00 GMT+8\nஒஹோ, அதான் மேட்டரா :)\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:43:00 GMT+8\nஎப்படியோ நல்ல டிராபிக் கிடைக்குதே என்று சந்தோஷ படுங்க\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:59:00 GMT+8\n.நீங்கதானா எல்லோரும் தேடும் அந்த 'பிரா'பல பதிவர்\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:15:00 GMT+8\n(காலம் என்ற வார்த்தையில் எவ்வித நுண்ணரசியலும் இல்லை எனபதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்)\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:28:00 GMT+8\n//இதை ஒரு பதிவர் நண்பரிடம் சொன்னேன். என் பக்கத்துக்கு ஹிட் கூட்ட நானும் கூகுளில் அடிக்கடி தேடும் சொற்கள் வருவது போல் இடுகைகளை எழுதுகிறேன் என்றார் :)//\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:43:00 GMT+8\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:53:00 GMT+8\nஇப்படிப்பட்ட பதிவிற்கு...இப்படி ஒரு தலைப்பை போட்டது..\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:08:00 GMT+8\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:11:00 GMT+8\n உடனே கோவி கண்ணன் ஹிட் ல ஒரு ஐம்பதாயிரத்தை குறைங்கப்பா ;-)\nமறுபடியும் இதே தலைப்பை வைத்து ....அவ்வ்வ்வ்வ்\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:46:00 GMT+8\nஎன்ன கொடுமை சார் இது\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:51:00 GMT+8\nஇந்த பதிவு அந்த எண்ணிக்கையினை இன்னும் கூட்டும்.\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:39:00 GMT+8\nஅதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)\nஎல்லாம் காலத்தின் கோலம் :)\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:48:00 GMT+8\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:04:00 GMT+8\nஇதோ இப்போதே உங்கள் பலான இடுகைகளுக்கு என் தளத்தில் லிங்க் போட போகிறேன்\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:04:00 GMT+8\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:10:00 GMT+8\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:11:00 GMT+8\nபாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.\nபாலியல், காமம், ஆபாசம்....இதெல்லாம் தமிழ் வார்த்தை தானே...அப்புறம் என்ன உகாண்டாகாரங்களா இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி தேடுவாங்க\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 4:00:00 GMT+8\nபாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.\nபாலியல், காமம், ஆபாசம்....இதெல்லாம் தமிழ் வார்த்தை தானே...அப்புறம் என்ன உகாண்டாகாரங்களா இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி தேடுவாங்க\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 8:45:00 GMT+8\nஇன்னும் ஒரு 50 எழுதினா 1000 வேற ஆயிடும்...\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 10:55:00 GMT+8\n//பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.//\nகேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் நீங்க தான் முன்னனி......\n//அதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)//\nஹிட்டுக்காக் அண்ணன் காம கதைகள் போட்டாலும் போடுவார்....அண்ணனும் தமிழன் தானே...தமிழனுக்கு காம கதைகள் படிக்கவும் நம்ப அண்ணனைபோல் காமகதைகள் எழுதவும் தான் இனையம் இருக்கு....\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:50:00 GMT+8\nகேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் நீங்க தான் முன்னனி......//\nஉலக அளவு புள்ளி வெவரம் தெரிஞ்சி இருக்கும் டாக்டருக்கு இதுவரை எதுவும் கின்னஸ் பரிசு கிடைக்கலையா \n//ஹிட்டுக்காக் அண்ணன் காம கதைகள் போட்டாலும் போடுவார்....அண்ணனும் தமிழன் தானே...தமிழனுக்கு காம கதைகள் படிக்கவும் நம்ப அண்ணனைபோல் காமகதைகள் எழுதவும் தான் இனையம் இருக்கு....//\n என் மனசாட்சியின் குரல் மாதிரியேஎ இருக்கு, மன ஊடுறுவலும் தெரியுமா \nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:08:00 GMT+8\nபாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.\nபாலியல், காமம், ஆபாசம்....இதெல்லாம் தமிழ் வார்த்தை தானே...அப்புறம் என்ன உகாண���டாகாரங்களா இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி தேடுவாங்க\nபாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன் என்றது மொழிக் குறித்தது அல்ல, அதன் பொருள் குறித்தது.\nதமிழர்கள் பாலியல் இணையப் பக்கங்களை தேடுவதில் உலக அளவில் முன்னோடியாக இருக்கிறார்கள் என்று சொல்வதாகப் பொருள். கலாச்சார காவலர் வேடதாரிகள் இதை மறுப்பார்கள்.\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:20:00 GMT+8\n//பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன் என்றது மொழிக் குறித்தது அல்ல, அதன் பொருள் குறித்தது.\nதமிழர்கள் பாலியல் இணையப் பக்கங்களை தேடுவதில் உலக அளவில் முன்னோடியாக இருக்கிறார்கள் என்று சொல்வதாகப் பொருள்.//\nஉங்களுக்கு இந்த புள்ளி விவரம் எல்லாம் எங்க கிடைகுதோ..அங்கேதான் எனக்கும் புள்ளி விவரம் கிடைக்குது நீங்கதான் கேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் முன்னனி என்று....\nஅண்ணனுக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியுமோ...மத்த மொழிகாரன் இதை தேடுவது இல்லை யா....\nமன ஊடுறுவல் மட்டுமா... வாயில் இருந்து லிங்கம்கூட எடுக்க தெரியும்..\nஒரு நல்ல பதிவா போடுங்க ஒரு platinum லிங்கமா எடுத்து கொடுக்கிறேன்.:)))\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:55:00 GMT+8\nஉங்களுக்கு இந்த புள்ளி விவரம் எல்லாம் எங்க கிடைகுதோ..அங்கேதான் எனக்கும் புள்ளி விவரம் கிடைக்குது நீங்கதான் கேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் முன்னனி என்று....\nஅண்ணனுக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியுமோ...மத்த மொழிகாரன் இதை தேடுவது இல்லை யா....\nவாந்தி, பித்தம் மயக்கம் இன்னும் என்ன என்ன கன்றாவி வியாதிகள் கூட உங்களுக்கு இருக்கட்டும், அதையெல்லாம் இங்க வந்து கொட்டாதிங்க.\nமருத்துவம் படித்திருந்தால் பிறர் வாந்தியை குணப்படுத்தலாம் தானே வாந்தி எடுப்பதை உடனடியாக தடுக்க முடியாது. 'கேனைத் தனமான' சொற்களை நான் பயன்படுத்துவதில்லை அதனால் எளிமையாகச் சொல்லிவிடுகிறேன்.\nநான் ஏற்கனவே இந்திய அளவில் கூகுளில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுவதில் ஒவ்வொரு மொழி சார்ந்து எந்தச் சொற்கள் தேடப் படுகிறது என்று பட்டியல் இட்டு ஒரு பதிவை இட்டு இருக்கிறேன்.\nமரியாதைத் தேவை இல்லை, ஆனால் அவமாரியாதை தரும் சொற்களைப் பயன்படு��்தினால் பொறுத்துக் கொள்வது உங்கள் வீட்டு நாய்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். மற்றவர்களிடம் காட்டினால் திருப்பி பேசுவார்கள்.\nகருத்துக்கு எதிர்கருத்தாக / எதிர்வினையாக பொருளை ஒட்டிய சரியான சொற்களைப் பயன்படுத்தவதற்கு பொறுமையற்றவர்களின் கருத்துகளைப் பெற நான் எழுதுவதில்லை.\nநீங்களெல்லாம் கருத்து சொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை, விரும்பவில்லை என்று சொல்ல விருப்பம் இல்லை என்றாலும், என் பக்கத்தில் நான் எதை எழுதலாம் என்பது என்னுடைய உரிமை அதை நீங்கள் தீர்மாணிக்க முடியாது\nமுதலில் தன்மையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் கருத்து வாந்தி எடுக்கலாம், அல்லது எடுப்பவர்களை குணப்படுத்த முயற்சிக்கலாம்.\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:12:00 GMT+8\n/தேடிவருபவர்களுக்கு எனது பதிவுகளில் எதுவும் கிடைத்திருக்காது வெறும் கண்ணோடு அனுப்புகிறோம் என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தம் :)//\nஆமா வருத்தமா தான் இருக்கு\nஅதனால ரெண்டு கிளுகிளுப்பு கதை எழுதுங்க\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:13:00 GMT+8\nஎஸ்கியூஸ் மீ... சிங்கபூருக்கு எந்த பக்கம் போகனும்....\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:16:00 GMT+8\n/தேடிவருபவர்களுக்கு எனது பதிவுகளில் எதுவும் கிடைத்திருக்காது வெறும் கண்ணோடு அனுப்புகிறோம் என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தம் :)//\nஆமா வருத்தமா தான் இருக்கு\nஅதனால ரெண்டு கிளுகிளுப்பு கதை எழுதுங்க\nஅவ்வளவெல்லாம் கடினப்படவேண்டாம், சுந்தர் எழுதும் அதீதன் கதைகளை பரிந்துரை செய்வோம்.\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:17:00 GMT+8\nஎஸ்கியூஸ் மீ... சிங்கபூருக்கு எந்த பக்கம் போகனும்....\nநீ எப்ப டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளப் போகிறாய்.\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:18:00 GMT+8\nகோவி கண்னன் அவ்ர்களுக்கு உங்களுடைய பதிவில் நியாயமான‌ பதிலைவிட அடுத்தவங்களை வெறுப்பேத்துகிற மாதிரிதான் தெரியுது, கொஞ்ஜம் நாகரீகமா பதில் சொல்ல கத்துக்கோங்க...\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:41:00 GMT+8\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:42:00 GMT+8\nகோவி கண்னன் அவ்ர்களுக்கு உங்களுடைய பதிவில் நியாயமான‌ பதிலைவிட அடுத்தவங்களை வெறுப்பேத்துகிற மாதிரிதான் தெரியுது, கொஞ்ஜம் நாகரீகமா பதில் சொல்ல கத்துக்கோங்க...\nநாம எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தானே எதிர்வினை கிடைக்கும், இப்ப நீங்கள் என்னை சீண்டனும் என்று வருகிறீர்கள், நான் அதைப் புரிந்து கொள்ளமல் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு மேலும் எரிச்சல் வருமா வராதா \nநம் உடலில் கூட அரிக்கிற இடத்தில் உதாசீனப்படுத்தாமல் கொஞ்சமாவது சொறிகிறோமா இல்லையா :)\nபுதன், 5 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:51:00 GMT+8\nகேனத்தனம் என்பது பரவலாக பயனீட்டில் உள்ள வார்த்தைதான்..\nஅது அவமரியாதை சொல் என்று சொல்லி என் அறிவு கண்னை திரந்ததுக்கு நன்றி...அந்த சொல்லுக்காக வருந்துகிறேன்.\nஇது அவமரியாதை என்றால் நீங்கள் சொன்ன ”பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி” என்பது கூட என்னை போன்ற தமிழனுக்கு அவமரியாதைதான்.\nஉங்கள் கூற்றுக்கு சப்பைகட்டு கட்ட உங்கள் பழைய பதிவை(வாந்தையை) காட்ட வேண்டாம்....\nஉங்கள் கூற்று உண்மை என்று நிருபிக்க முறை படி ஆய்வு செய்து இனையத்தில் எத்தனை உலக மொழிகள் உள்ளன, அவைகளை பயன்படுத்தும் மக்கள் தொகை என்ன, அவர்கள் தேடுபொறிகளில் தேடும் வார்த்தைகள் என்ன என்று முறைபடி ஆய்வு மூலம் நிருபிக்க முடியாம....\nஉங்கள் விருப்பத்துக்கு தமிழனை அவமதிப்பு செய்து பதிவு போடுவிங்க,\nஅதை கேனத்தனமான வாந்திஎடுப்பு என்று சொன்னா மற்றும் லொபொ லொபொன்னு குதிப்பிங்கெ...\n//முதலில் தன்மையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் கருத்து வாந்தி எடுக்கலாம், அல்லது எடுப்பவர்களை குணப்படுத்த முயற்சிக்கலாம்.//\nதன்மை பதிவை பொருத்து மாறுபட்டே இருக்கும்..............\nஇதுங்கும் லொபொ லொபொனு குதிக்காம மறுமொழி பிடிக்காட்டி delete செய்யவும்... அதை விட்டு விட்டு என்னை பற்றி gtalk-கில் அலச வேண்டாம் :)\nவியாழன், 6 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 12:01:00 GMT+8\nஇது அவமரியாதை என்றால் நீங்கள் சொன்ன ”பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி” என்பது கூட என்னை போன்ற தமிழனுக்கு அவமரியாதைதான்.//\nசென்னையில் ங்கோத்தா என்பது பலருக்கு இயல்பான சொல், அதையே பிற மாவட்டங்களில் பயன்படுத்தினால் கொடுப்பதை வாங்கி வரனும்.\nஉங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏற்பு இல்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள், என்னை கேனையன் என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள் \nமலேசியாவில் இந்தியர்கள் போராடுகிறார்கள் என்று சொன்னால் அங்கு புரோட்டா வாங்கித் தின்றுவிட்டு தூங்கிக் கொண்டு இருப்பவரையும் குறிப்பது அல்ல. உண்மையில் போராடுபவர்கள் குறித்த சொல் தான் அது. பொதுப்படையாக குறிக்கும் பொழுது எக்சப்சன்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியர்கள் பாலியலில் கில்லாடிகள் என்று பொதுக்கருத்து இருந்தால், 'நான் பிரம்மச்சாரின்னு' ஒரு சாமியார் சொன்னால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.\nபாலியல் பற்றி தெரிந்து கொள்ளத் தேடுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தவறைக் கண்டீர்கள் நான் அதைக் குற்றச் சாட்டாக இங்கு சொல்லவில்லையே, பிறகு ஏன் கலாச்சார காவலர் போல் பாய்கிறீர்கள் \nஉங்களுக்கு புள்ளி விவரங்கள் வேண்டுமென்றால் கூகுளிடம் கேளுங்கள் தருவார்கள். கூகுளில் அப்படி ஒரு தகவல் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் தான் நான் அதைக்குறிப்பிட்டேன்.\n//தன்மை பதிவை பொருத்து மாறுபட்டே இருக்கும்..............\nஇதுங்கும் லொபொ லொபொனு குதிக்காம மறுமொழி பிடிக்காட்டி delete செய்யவும்... அதை விட்டு விட்டு என்னை பற்றி gtalk-கில் அலச வேண்டாம் :)//\nஉங்களிடம் குதிப்பதற்கு எனக்கு உங்களிடம் எந்த விதத்திலும் தொடர்புகிடையாது. அதில் விருப்பமும் இல்லை.\nபுரொபைலில் மலேசியா என்று போட்டு இருந்ததால்\nவிக்னேஷ்வரனிடமும், அவர் சொன்னதன் பேரில் ஜோசப் பால்ராஜிடம் தான் கேட்டேன்.\nஅதை ஒரு குற்றம் போல் எனது முகமூடியைக் கழட்டப் போவது போல் அதை இங்கு பொதுத்தளத்தில் குறிப்பிடும் உங்களைப் பற்றி எனக்கு இதற்கு மேல் பேச விருப்பம் கிடையாது.\nஉங்களுக்கு பிடிக்காத செயல்களை செய்யச் சொல்லி நான் வற்புறுத்தவில்லை.\nவியாழன், 6 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 12:16:00 GMT+8\nநாம எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தானே எதிர்வினை கிடைக்கும், இப்ப நீங்கள் என்னை சீண்டனும் என்று வருகிறீர்கள், நான் அதைப் புரிந்து கொள்ளமல் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு மேலும் எரிச்சல் வருமா வராதா \nநம் உடலில் கூட அரிக்கிற இடத்தில் உதாசீனப்படுத்தாமல் கொஞ்சமாவது சொறிகிறோமா இல்லையா :)\nஉங்களோட பதில் முறையா தெரியல,\nபின்னூட்டம் இடுகிறவர்களை பார்த்தால் அரிக்கிற மாதிரி தெரிகிறதா\nவியாழன், 6 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 12:25:00 GMT+8\nவாந்தி எடுத்���ா உடம்பில் இருக்கும் பைசன் தன்மை எல்லாம் வெளியாகி உற்சாகம் ஆவாங்கனு சொல்றாங்களே உண்மையா டாக்டர்\nவியாழன், 6 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 10:20:00 GMT+8\nநாம எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தானே எதிர்வினை கிடைக்கும், இப்ப நீங்கள் என்னை சீண்டனும் என்று வருகிறீர்கள், நான் அதைப் புரிந்து கொள்ளமல் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு மேலும் எரிச்சல் வருமா வராதா \nநம் உடலில் கூட அரிக்கிற இடத்தில் உதாசீனப்படுத்தாமல் கொஞ்சமாவது சொறிகிறோமா இல்லையா :)\nஉங்களோட பதில் முறையா தெரியல,\nபின்னூட்டம் இடுகிறவர்களை பார்த்தால் அரிக்கிற மாதிரி தெரிகிறதா\nஎல்லோரையும் சொல்வது இல்லிங்க. நம் எழுத்துக்களைப் பிடிக்கிறதோ இல்லையோ....படித்துவிட்டுதான் திட்டுகிறார்கள், அதற்கு நேரம் ஒதுக்கிறார்கள் என்று எதிர்ம்றைக் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பவன் நான். வசையாடலாக பின்னூட்டம் வந்தால் அனானிகளாக இருந்தா நீக்கிவிடுவது உண்டு. மற்ற அறிவு சீவிகளுக்கு மட்டும்தான் பதில் சொல்கிறேன்.\nவியாழன், 6 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:54:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.\nகலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் \nநட்சத்திர கேள்விகளுக்கு நச் பதில்கள் \nதமிழ்மணம் - வலைப் பதிவுலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிற...\nபொன்னியின் தவப் புதல்வர் - பிள்ளையார் பித்தர் தில...\nமனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும்...\nஇ��ு எங்க ஊர் அரிசி உப்புமா \n - உரையாடல் சிறுகதைப் போட்டி \nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை தன் கையே தனக்குதவி - முந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெளியிட்டால் என்ன ...\nநேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound - *அ*ன்றும் அப்படித்தான், வீடு வந்து சேர்ந்தும் இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த வானொலி நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வரமுடியவ...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-04-14-41-04/", "date_download": "2019-10-19T00:43:33Z", "digest": "sha1:JTBGQE6GXGVTW5TK7W6GGFNCFREXKQRO", "length": 9402, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா – குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில்\nதடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.\nசிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்\nஉண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்\nகொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்\nகொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்\nகலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்\nகொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்\nவயிற்றில் சிறிது பாலில் அல்��து தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்\nபூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்\nவயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.\nவேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய்\nஅளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்\nசாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.\nTags; குழந்தையின், வயிற்றில், பூச்சி தொல்லை, நீங்க , வயிற்றில் பூச்சி\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nகாங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள்…\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்\nகுழந்தையின், நீங்க, பூச்சி தொல்லை, வயிற்றில், வயிற்றில் பூச்சி\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/11/blog-post_20.html", "date_download": "2019-10-19T00:00:01Z", "digest": "sha1:PFCPSFBQVNTPBCMYEP3LK7VIJFGHVCLO", "length": 77608, "nlines": 613, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: காங்கிரஸ் - திமுக கூட்டணி", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர��ச்சுடர் – 35\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி\nநீரா ராடியா “ஒலிப்பதிவுகள்” மூலம் கிடைக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணி dynamics, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக உள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் துறைகளைப் பிரித்துக்கொள்வதில் பெரிதாக சீன் போட்டு அடித்துப் பிடித்து இடங்களை வாங்கியது திமுக. சரத் பவாரோ மமதா பானர்ஜியோ இந்த அளவுக்குச் சண்டை போடவில்லை.\nதிமுக இடங்கள் வாங்கியதில் என்னவெல்லாம் குழப்படிகள் இருந்தன என்பது அப்போதே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இப்போது சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகள் இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.\n1. டி.ஆர். பாலுவுக்கு எந்த அமைச்சர் பதவியையும் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. (ஏன் என்ற கேள்வி எழுகிறது.)\n2. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் தன்னை அற்புதமாக புரமோட் செய்துள்ளார் என்றும் அதனை காங்கிரஸ் தலைமை (சோனியா, ராகுல், அகமத் படேல், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்) ஆரம்பத்தில் நம்பியிருக்கிறது என்றும் தெரிகிறது.\n3. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒரே interlocutor என்று புரிகிறது. ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக assert செய்யவில்லை என்றும் புரிகிறது. கனிமொழியின் negotiation skills மீது கருணாநிதிக்கோ கட்சிக்கோ நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.\n4. ஆ.இராசாவுக்கு நிச்சயம் ஏதோ மந்திரி பதவி (ஏனெனில் தலித்...) என்பது முடிவாகியுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு கொடுக்கப்படவேண்டுமா, கூடாதா என்பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, சுனில் பார்த்தி மிட்டல், ரத்தன் டாடா, அனில் அம்பானி முதல் பலருக்கு முக்கியமான கருத்துகள் இருந்துள்ளன. சிலருக்கு இராசா வேண்டும்; அப்போதுதான் தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம். சிலருக்கு இராசா கூடாது\n5. மாறனுக்கு கேபினட் என்றால் தனக்கும் கேபினட் அந்தஸ்து என்று அழகிரி அழும்பு பிடித்துள்ளார்.\n6. அழகிரி ஒரு ரவுடி, ஆங���கிலம் பேசத் தெரியாதவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று தயாநிதி மாறன் காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லியுள்ளார்.\n7. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்; ஸ்டாலினை நான்தான் கண்ட்ரோல் செய்வேன் என்று தயாநிதி மாறன் தில்லியில் பலரையும் நம்ப வைத்துள்ளார் என்றும் புரிகிறது.\n8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.\n9. தயாநிதி மாறன் கருணாநிதியிடம், தான் கட்டாயமாக கேபினட் மினிஸ்டர் ஆக்கப்படவேண்டும் என்று அகமது படேலே (சோனியா காந்தியே) விரும்புகிறார் என்பதாகக் கதை கட்டி இருக்கிறார் என்றும் தெரிகிறது.\n10. கருணாநிதி நேரடியாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் பல இருந்திரா என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, வேறு யாரையும் அழைத்துக்கொள்ளாமல், கருணாநிதி தன் மகள் கனிமொழியுடன் மட்டும் சென்றிருக்கலாம்.\n11. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்திய மந்திரி போனில் கூப்பிட்டு மிரட்டினார் என்ற செய்தி வெளியானபோது, அவசர அவசரமாக, அந்த மிரட்டல் மந்திரி இராசாதான் என்று பலரையும் நம்ப வைத்து வதந்தி பரப்பியவர் தயாநிதி மாறன் என்று தெரியவருகிறது. (ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)\nஇந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன. ஆனால் நிச்சயம் இவையெல்லாம் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா\nஆடுகளத்தில் ஆடாமல் ஆப்பச்சட்டியில் ஆடி இருக்கிறார்கள்.காங்கிரசுக்கும் இலங்கை பிரச்சனையின் சூட்டின் மத்தியில் வெற்றி பெற இவர்கள் தேவை பட்டார்களே\nகடந்த உங்கள் போஸ்டில் வ்ந்த கமெண்ட்டுகளைத் தொடர்ந்து, அந்த கமெண்ட்டுகளை நம்பி, இவர்களது பேச்சில் உங்கள் பெயரும் அடிபடும் என்று நானும் தோழர்களும் எதிர்பார்த்தோம்....\nanon: முதல் பாயிண்ட் - செனிலிடி. அதைத்தான் கொஞ்சம் நாசூக்காக (7)-ல் தெரிவித்தேன். உங்களது இரண்டாவது பாயிண்டை நான் எங்கும் பார்க்கவில்லை��ே - இந்த 600 கோடி ரூபாய் தகவல் எங்கே வருகிறது\nபத்ரி, கீழ்க்கண்ட சுட்டியில் '600' என்று தேடவும் :)\n பத்து பதினைந்து பக்கங்களை படிப்பதற்குப் பதில் இது மட்டும் படித்தால் அனைத்தும் தெரிகிறது :)\n600 கோடி விவகாரம் விர் சங்வி டேப்களில் வருகிறது\n600 கோடி ரூபாய் வி(வ)காரம் ராடியா, வீர் சங்வி உரையாடலில் உள்ளது. இவையெல்லாம் இணையத்தில் பல மாதங்களாக படிக்கக் கிடைக்கின்றனவே நீங்கள் இன்னுமா படிக்கவில்லை இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது இவை எல்லாமே சி பி ஐ ரெக்கார்ட் செய்து வெளியிட்ட ஆவணங்கள். இவை போக விஜிலென்ஸ் கமிஷனர், என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டரேட் என்று இன்னும் ஏகப் பட்ட டாக்குமெண்டுகள் இணையம் முழுவதும் ரெம்பி வழிகின்றன. அவற்றில் எதையுமே படிக்காமல் ராஜாவுக்கு தாசில்தார் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். நன்றாக இருங்கள்.\nராஜாவுக்கு இவ்வளவு தூரம் கூஜா தூக்கியதைப் பார்த்த பொழுது உங்கள் பெயரும் அடுத்த சி பி ஐ வெளியீட்டில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். ஏற்கனவே ராஜாவுக்காக இணையத்தில் லாபி செய்யும் ஆட்களை ஏகப் பட்ட ஏஜென்சிகள் ஒட்டுக் கேட்ப்பதாகக் கேள்வி. எதுக்கு செல் ஃபோனை கொஞ்ச நாள் ஆஃப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ராஜாவிடம் என்ன டீல் என்பதை மட்டும் தனியாகச் சொல்லுங்கள் :)) ஒரு கட்டுரைக்கு எத்தனை கோடி தருவார்கள் யாரிடம் பேரம் பேச வேண்டும் யாரிடம் பேரம் பேச வேண்டும் ராடியாவிடமா, வீர் சங்வியிடமா இங்கே நிறைய பேர்கள் ஆஃபீஸ்களில் பொழுது போகாமல் இணையத்தில் வம்பளந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் ராஜா புகழ் பாட எவ்வளவு கமிஷன் என்பதைச் சொன்னால் அவர்களும் பிழைத்துப் போவார்கள். உங்களுக்குப் பாய்ந்த நீர் அப்படியே இன்னும் பலருக்கும் பாயட்டும் கருணை காட்டுங்கள் :))\n இப்போ திடீர்ன்னு DMK க்கு\n8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்���ாம் என்று முடிவாகியுள்ளது.\n//இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன.//\nஇதை எல்லாம் படிப்பது / கேட்பது உங்களுக்கு 'சுவாரஸ்யமாகத்தான்' இருக்கிறதா\nயூகத்தில் இருந்த அசிங்கமான அரசியல், உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தொடர்புள்ளவர்கள் மீதான உங்கள் கருத்துக்கள் மாறவில்லையா\nஅகில இந்தியாவும் தமிழ்நாட்டைப் பார்த்துச் சிரிப்பதற்கு (அதற்காக நாமெல்லாம் வெட்கித் தலைகுனிவதற்கு) காரணமாக உள்ள நிகழ்வுகளுக்கு என்ன எதிர்வினை\n(2G அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதில் ஊழல் நடந்திருந்தால்) பீகாருக்கும், ஒடிசாவுக்கும், மணிப்பூருக்கும் போக வேண்டிய (இந்தியா முழுவதற்குமான) பணம் வேறு வடிவில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் பைக்குப் போய் தமிழ் நாட்டில் பாய்ந்திருக்கக் கூடியதன் பொருளாதார விளைவுகள் குறித்து கவலைப் படுகிறீர்களா\n// :)) ஒரு கட்டுரைக்கு எத்தனை கோடி தருவார்கள் யாரிடம் பேரம் பேச வேண்டும் யாரிடம் பேரம் பேச வேண்டும் ராடியாவிடமா, வீர் சங்வியிடமா இங்கே நிறைய பேர்கள் ஆஃபீஸ்களில் பொழுது போகாமல் இணையத்தில் வம்பளந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் ராஜா புகழ் பாட எவ்வளவு கமிஷன் என்பதைச் சொன்னால் அவர்களும் பிழைத்துப் போவார்கள். உங்களுக்குப் பாய்ந்த நீர் அப்படியே இன்னும் பலருக்கும் பாயட்டும் கருணை காட்டுங்கள்//\nநீங்கள் பத்ரியை ரொம்ப உயர்வாக மதிப்பிட்டு உள்ளீர்கள். அப்படியெல்லாம் அவர்கள் பணம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. தரவும் மாட்டார்கள். வெற்றிகொண்டான் எவ்வுளவு சொத்து வைத்திருப்பார் அவரைவிடவா இவர் சொம்பு தூக்கிவிட்டார் அவரைவிடவா இவர் சொம்பு தூக்கிவிட்டார் வேணும்னா ரெண்டு ஆர்டர் கொஞ்சம் கிழக்கை பற்றீய விளம்பரம் முரசொலியில். வேணும்னா NDTVயில் விவாதத்தில் கலந்து கொள்ள வைக்கப் பட்டிருக்கலாம்... அவ்வுளவுதான்.இனிமேல் இவர் பதிவில் வரும் மற்ற கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக மாற்றியதுதான் இவர் பெற்ற வெகுமானம்.என் கணிப்பு முன்பு இணையத்தில் முன்பு வந்த அறிவிழி (இதே போல்தான் அவரும் 2G பற்றி இப்படிதான் உளறி கொண்டிருந்தார்) போல இவரும் வலைபதிவை மூடிவிடுவார் என்பது என் கணிப்பு. பார்ப்போம்.\nமா.சிவகுமார்: ராடியா டேப் விவகாரத்தில் பிற்காலத்தில் நடக்கப்போகும் ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட திமுக மந்திரிகள் தொடர்பான தகவல்கள்தான் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன.\nமற்றபடி, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக என் கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை. ஊழல் நடந்துள்ளது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருந்தால், அது 1,000 - 2,000 கோடி ரேஞ்சில்தான் (அதிகபட்சமாக) இருக்கும். ஊழல் நடக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம். ஆனால், அதற்காக கொள்கை முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம், மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பிக்ஸட் அமவுண்டாக இருந்தால் போதும்; அதுவும் ரிலையன்ஸ், டாடா நிறுவனங்களுக்கு 2001-03-ல் கொடுத்த அதே தொகைக்கு - என்னும் என் கருத்தில் இம்மியளவும் மாற்றமில்லை.\nராஜா ஊழல் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவரும், கூட உதவியவர்களும் தண்டனை பெறுதலே சரி. கூடவே, லஞ்சம் கொடுத்த நிறுவனங்களும்கூட. டிராய் அவர்களது உரிமங்களை கேன்சல் செய்யலாம் என்று சொல்லியுள்ளது. லஞ்சம் நிரூபிக்கப்பட்டால், அந்தத் தண்டனையும் சரியானதே என்றுதான் தோன்றுகிறது.\n#Barkhagate என்று டுவிட்டரில் தேடவும். இரண்டு நாட்களாக இந்தியாவில் இடைவிடாமல் டுவீட்டப்படும் buzz word இது தான்.\n//.என் கணிப்பு முன்பு இணையத்தில் முன்பு வந்த அறிவிழி (இதே போல்தான் அவரும் 2G பற்றி இப்படிதான் உளறி கொண்டிருந்தார்) போல இவரும் வலைபதிவை மூடிவிடுவார் என்பது என் கணிப்பு. பார்ப்போம்//\nராஜரத்தினம்.. நீங்க பத்ரியை பத்தி ஒரு முடிவெடுத்துட்டுதான் இந்தப் பதிவை படிக்க வந்ததுபோல இருக்கு தனி ஆளா கூவிட்டு இருக்காம, புள்ளகுட்டிங்களை படிக்க வையுங்க\n600 கோடி ரூபாய் வி(வ)காரம் ராடியா, வீர் சங்வி உரையாடலில் உள்ளது. இவையெல்லாம் இணையத்தில் பல மாதங்களாக படிக்கக் கிடைக்கின்றனவே நீங்கள் இன்னுமா படிக்கவில்லை இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது இவற்றையெல்லாம் படிக்காமல்தானா ராஜா யோக்யவான் என்று ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினீர்கள். இப்படி எதையுமே படிக்காமல் எப்படி தடாலடியாக எழுத முடிகிறது இவை எல்லாமே சி பி ஐ ரெக்கார்ட் செய்து வெளியிட்ட ஆவணங்கள். இவை போக விஜ���லென்ஸ் கமிஷனர், என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டரேட் என்று இன்னும் ஏகப் பட்ட டாக்குமெண்டுகள் இணையம் முழுவதும் ரெம்பி வழிகின்றன. அவற்றில் எதையுமே படிக்காமல் ராஜாவுக்கு தாசில்தார் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறீர்கள். நன்றாக இருங்கள். //\n//ராஜரத்தினம்.. நீங்க பத்ரியை பத்தி ஒரு முடிவெடுத்துட்டுதான் இந்தப் பதிவை படிக்க வந்ததுபோல இருக்கு தனி ஆளா கூவிட்டு இருக்காம, புள்ளகுட்டிங்களை படிக்க வையுங்க தனி ஆளா கூவிட்டு இருக்காம, புள்ளகுட்டிங்களை படிக்க வையுங்க\nஇது என்னபா கொசுக்கடி. அவரின் மற்ற அறிவியல் மற்றும் கணித பதிவுகள்தான் என்னை இங்கு வரவைத்தது. அது மட்டுமல்ல. மற்ற பதிவுகளின் நடுநிலைமை() கூட என்னை இந்த பதிவுகளின் பார் ஈர்த்தது. ஆனால் இவரின் தொழில் காரணமாக இப்படி அடிக்கும் ஜால்ராவினால்தான் அப்படி சொன்னேன். என் கணிப்பால் இவரின் தளத்தை மூட முடியாது. அந்த அறிவிழி தளத்தில் அவர் தீவிர திமுக ஆதரவாளர் என்பதால் 2008-2009லேயே அவர் இதைதான் உளறி கொண்டிருந்தார். அதனால்தான் இப்படி சொன்னேன். உங்க தலைவரை ஏர்போர்டில் பார்த்தேனே(டீவியில்தான்). இந்த பொழைப்புக்கு....\n// உங்க தலைவரை ஏர்போர்டில் பார்த்தேனே(டீவியில்தான்). இந்த பொழைப்புக்கு....// எங்கத் தலைவர் வீரமணியோட பொழப்பு இதுதான்னு ஊருக்கே தெரிஞ்சதே\nபத்ரி எந்த இடத்துலயும் ராஜாவுக்கோ, திமுகவுக்கோ ஆதரிக்கவேயில்லையே உங்களைப்போல உணர்ச்சியான்குஞ்சுகள்தான் கண்ணை மூடிட்டு ஆதரிக்கும்.. கண்ணை மூடிட்டு எதிர்க்கும். நீங்களே பார்த்தீங்க இல்ல உங்களைப்போல உணர்ச்சியான்குஞ்சுகள்தான் கண்ணை மூடிட்டு ஆதரிக்கும்.. கண்ணை மூடிட்டு எதிர்க்கும். நீங்களே பார்த்தீங்க இல்ல ராஜாவை பதவி இறக்கம் செய்னு கூவின ஆங்கில மீடியா தாதாக்களோட முகத்திரையை இப்பத்தான் கிழிச்சிருக்காங்க. பத்ரியோட கருத்து, முழுப் படத்தையும் பார்த்து விமர்சனம் பண்ணுங்கன்னு சொன்னதுதான். அதுக்குள்ள.. கவர்ன்மெண்ட்.. ஆர்டர்.. அது இதுன்னுட்டு.. சிறுப்பிள்ளைத்தனமா..\nகீழே உள்ள சுட்டிகளையெல்லாம் படிங்க. பத்ரி ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லைன்னு தெரியும்.\nகலாநிதி, அழகிரி, தொழில் ஒழுக்கம்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nராஜரத்தினம்.. எனக்கென்னமோ உங்களைப் பார்த்தா ஒண்ணு திமுகவிற்காக திமுக எதிர்ப்பு போர்வையில் வந்து கூ��ுறவர்.. அல்லது தொழில் பொறமை உடையவர். ரெண்டுல ஒண்ணு மாதிரி இருக்கு\nபத்ரி இன்றைய தமிழ் அறிவுச் சூழலின் ஒரு அங்கமாக ஒரு சிம்பலாக இருக்கிறார். எந்த விஷயத்திலும் பத்ரி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். பத்ரி ஒரு விஷயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் கடும் எதிர் கருத்துக்கள் உடையவர்கள் கூட இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக அவருக்கு ஒரு இமேஜ் இருக்கிறது. பல நேரங்களில் அவர் சொல்வதில் விஷயமும், உண்மையும் உள்ளது. அதைப் போலவே துக்ளக் சோ, ஓ பக்கம் ஞாநி என்று இன்னும் சிலரது கருத்துக்கள் பலரையும் இன்றும் உடன் படச் செய்கின்றன. ஆகவே ஒரு வெற்றி கொண்டானோ தீப்பொறி ஆறுமுகமோ சொல்வதை விட ஒரு பத்ரி சொன்னால் அதற்கு மரியாதை அதிகம். அப்படி ஒரு சூழலில் ராஜாவும் தி மு கவும் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அடித்த பின்னும், அது பற்றிய முழுத் தகவல்களும், உண்மைகளும், ஆதாரங்களும் சுப்ரீம் கோர்ட்டிலும், பாராளுமன்றத்திலும், இன்னும் பல தளங்களிலும் சமர்ப்பிக்கப் பட்ட பின்னாலும் கூட பத்ரி வந்து ராஜாவுக்கு முதலில் ஆதரவாகப் பேசுகிறார். அடுத்து ராஜாவை விட்ச் ஹன்ட் செய்கிறார்கள் என்று பரிதாபப் படுகிறார், இறுதியாக அவர் செய்திருக்கும் ஊழல் சில ஆயிரம் கோடி இருந்தாலும் இருக்கலாம் என்று சப்பை கட்டுகிறார். இவற்றையெல்லாம் ஒரு பத்ரி சொல்லும் பொழுது அதற்கு அறிவு ஜீவிகளின் உலகத்தில், இணையத்தில் ஒரு மரியாதை கிட்டி அதன் மூலம் ராஜாவுக்கும் தி மு க வுக்கும் ஒரு சாஃப்ட் கார்னரும் ஒரு மாற்றுப் பார்வையும் ஒரு பரிதாப கோணமும் அளிக்கப் படுகின்றன. சிந்தனையாளர்களின் சிந்தனையை மாற்ற பத்ரி பயன் படுகிறார். இது ஒரு முக்கியமான விஷயம், பத்ரி தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு கருவியாக யார் கைகளிலோ பயன் படுகிறார் என்றே தோன்றுகிறது. நிச்சயம் பத்ரிக்கு இந்த ஊழல்களின் முழுப் பரிமாணமும் தெரியாமல் இருக்கவே இருக்காது. தமிழில் இது விஷயமாக ராடியா, பரக்காதத் உரையாடல்கள் வரை மிக விரிவாக அலசப் பட்ட ஒரு முழு நீளக் கட்டுரை இந்த விஷயம் வெடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே தமிழ் ஹிந்து தளத்தில் வெளி வந்து விட்டது. அதையெல்லாம் பத்ரி படித்திருக்�� மாட்டார் என்று நினைக்க முடியவில்லை. பத்ரி மிகத் தெளிவாக ஒரு கேம் ஆடுகிறார். அவர் சொல்வது போல 1.76 லட்சம் கோடி என்பது ஒரு அனுமான இழப்பேயானாலும் கூட ராஜாவின் பினாமி கம்பெனிகள் மூலமாக களவாடப் பட்ட பணத்தின் மதிப்பு மட்டுமே குறைந்தது பத்தாயிரம் கோடிக்கு மேலாக உள்ளது. இருந்தாலும் பத்ரி அதை குறைத்து மதிப்பிட்டு மழுப்புகிறார். பத்ரி இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் அறியாமல் இந்த கட்டுரையை எழுதியிருப்பார் என்பதை சிறு குழந்தை கூட நம்பாது. இருந்தாலும் இந்த விஷயத்தின் ஆரம்பம் முதலாகவே ராஜாவை ஆதரித்தே இவர் கருத்துத் தெரிவித்து தனது கருத்துக்கள் மூலமாக திட்டமிட்டு இணையத்தில் தமிழ் படிப்பவர்களிடத்தில் ஒரு வித மென்மையான எண்ணப் போக்கையும் ஆதரவையும் ஏற்படுத்தும் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார். ஒரு வேளை ராஜாவோ கனியோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவதோ பத்ரியைப் பயன் படுத்தியிருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் பத்ரி தன் மதிப்பையும், தன் மீது இது வரை இருந்த நம்பிக்கையையும், கருத்து நேர்மையையும், தார்மீக நிலையையும் இந்த திட்டமிட்ட ஆதரவுக் கருத்துக்கள் மூலமாக இழந்து விட்டார் என்றே கருத வேண்டியுள்ளது. எனது தீர்ப்பு இனிமேல் பத்ரி எந்த அரசியல் கருத்துச் சொன்னாலும் அதை நிறைய கடல் உப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. அப்படி நிஜமாகவே இந்த ஊழலின் முழுப்பரிமாணத்தை அவர் அறியாமல் படிக்காமல் இந்த ஆதரவைத் தெரிவித்திருப்பாரேயானால் அது அவரது முதிர்ச்சியின்மையை மட்டுமே காண்பிக்கும், அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லாதவர் விபரம் இல்லாதவர் அல்ல பத்ரி. ஆகவே தெரிந்தே அறிந்தே ஒரு மாபெரும் ஊழலுக்கு ஆதரவாகச் செயல் பட்டிருக்கிறார் என்பதே இறுதித் தீர்ப்பு\nநடிநிலைமை உடையவர்கள் இரு துருவங்களுக்கும் துவர்ப்பாகத்தான் இருப்பார்கள் என்பது பத்ரி விஷயத்தில் தெளிவாகத் தெரிகிறது.\n//எந்த விஷயத்திலும் பத்ரி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். பத்ரி ஒரு விஷயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் கடும் எதிர் கருத்துக்கள் உடையவர்கள் கூட இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக அவருக்கு ஒரு இம��ஜ் இருக்கிறது. பல நேரங்களில் அவர் சொல்வதில் விஷயமும், உண்மையும் உள்ளது. அதைப் போலவே துக்ளக் சோ, ஓ பக்கம் ஞாநி என்று இன்னும் சிலரது கருத்துக்கள் பலரையும் இன்றும் உடன் படச் செய்கின்றன.//\n//பத்ரி இன்றைய தமிழ் அறிவுச் சூழலின் ஒரு அங்கமாக ஒரு சிம்பலாக இருக்கிறார்.//\nபதிப்பாளராக இருப்பதாலே அவர் அறிவு சூழலின் அங்கம் என்பதெல்லாம் ரொம்ப Over.\n//எந்த விஷயத்திலும் பத்ரி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டு அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்.//\nOf course May be. ஆனால் நான் எப்போதுமே இவரின் கருத்துகளை அப்படி ஏற்றவனில்லை.It is obvious.இனிமேல் எப்போதும் அப்படி இல்லை.\n//பத்ரி ஒரு விஷயத்தில் ஒரு கருத்துச் சொல்லி விட்டால் கடும் எதிர் கருத்துக்கள் உடையவர்கள் கூட இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கும் விதமாக அவருக்கு ஒரு இமேஜ் இருக்கிறது//\n//நேரங்களில் அவர் சொல்வதில் விஷயமும், உண்மையும் உள்ளது.//\nஅந்த உண்மை அவர் படித்த விஷயங்களை பற்றி வேண்டுமானால் OK.\n//அதைப் போலவே துக்ளக் சோ, ஓ பக்கம் ஞாநி என்று இன்னும் சிலரது கருத்துக்கள் பலரையும் இன்றும் உடன் படச் செய்கின்றன.//\nஎன் மனம் திமுக மற்றும் கருணாநிதியை பற்றி வரும் எதிர்மறையான் கருத்திகளுக்கு எப்போதுமே மயங்கும். ஆனாலும் கருணாநிதி கைதை பார்த்து வருத்தப்பட்டவன் நான். கருணாநிதி ஆட்சியின் இலவசங்களை பார்த்து அவர் ஆட்சி மாறவேண்டும் என்ற மாறா கொள்கை உள்ளவன் நான்.\n//ஆகவே ஒரு வெற்றி கொண்டானோ தீப்பொறி ஆறுமுகமோ சொல்வதை விட ஒரு பத்ரி சொன்னால் அதற்கு மரியாதை அதிகம்.//\n//அப்படி ஒரு சூழலில் ராஜாவும் தி மு கவும் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அடித்த பின்னும், அது பற்றிய முழுத் தகவல்களும், உண்மைகளும், ஆதாரங்களும் சுப்ரீம் கோர்ட்டிலும், பாராளுமன்றத்திலும், இன்னும் பல தளங்களிலும் சமர்ப்பிக்கப் பட்ட பின்னாலும் கூட பத்ரி வந்து ராஜாவுக்கு முதலில் ஆதரவாகப் பேசுகிறார்.//\nநான் இதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். அன்று ஒரு விழாவில் திமுக மாணவரணி செயலாளரை பற்றி எழுதியுள்ளார். அவர்கள் இவரிடம் இதை (Spectrum) பற்றி கேட்டால் இவரால் என்ன பதில் சொல்ல முடியும்.\n//அடுத்து ராஜாவை விட்ச் ஹன்ட் செய்கிறார்கள் என்று பரிதாபப் படுகிறார், இறுதியாக அவர் செய்திருக்கும் ஊ��ல் சில ஆயிரம் கோடி இருந்தாலும் இருக்கலாம் என்று சப்பை கட்டுகிறார்.//\nநிச்சயமாக இதில் சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை.\n//இவற்றையெல்லாம் ஒரு பத்ரி சொல்லும் பொழுது அதற்கு அறிவு ஜீவிகளின் உலகத்தில், இணையத்தில் ஒரு மரியாதை கிட்டி அதன் மூலம் ராஜாவுக்கும் தி மு க வுக்கும் ஒரு சாஃப்ட் கார்னரும் ஒரு மாற்றுப் பார்வையும் ஒரு பரிதாப கோணமும் அளிக்கப் படுகின்றன. //\nஅப்படி யாருடைய கருத்தும் இவரால் மாறிய மாதிரி தெரியவில்லை.\n//சிந்தனையாளர்களின் சிந்தனையை மாற்ற பத்ரி பயன் படுகிறார். //\n//நிச்சயம் பத்ரிக்கு இந்த ஊழல்களின் முழுப் பரிமாணமும் தெரியாமல் இருக்கவே இருக்காது.//\nஇந்த கருத்து அவர் அறிவுஜீவி என்று நீங்கள் நினைத்து கொண்டதால் வந்தது.\n//தமிழில் இது விஷயமாக ராடியா, பரக்காதத் உரையாடல்கள் வரை மிக விரிவாக அலசப் பட்ட ஒரு முழு நீளக் கட்டுரை இந்த விஷயம் வெடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே தமிழ் ஹிந்து தளத்தில் வெளி வந்து விட்டது. அதையெல்லாம் பத்ரி படித்திருக்க மாட்டார் என்று நினைக்க முடியவில்லை.//\nநீங்கள் நினைத்தது போல் அவரும் தன்னை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்து அதற்காக ஹிந்து(Not THE HINDU) என்று வந்ததால் அந்த தளத்திற்கே போகாமல் விட்டிருக்கலாம்\n//பத்ரி மிகத் தெளிவாக ஒரு கேம் ஆடுகிறார். அவர் சொல்வது போல 1.76 லட்சம் கோடி என்பது ஒரு அனுமான இழப்பேயானாலும் கூட ராஜாவின் பினாமி கம்பெனிகள் மூலமாக களவாடப் பட்ட பணத்தின் மதிப்பு மட்டுமே குறைந்தது பத்தாயிரம் கோடிக்கு மேலாக உள்ளது//\nஅவர்தான் சொல்லிவிட்டாரே 2000கோடிதான் என்று. அதனால் இது தவறில்லை. (ஆனாலும் இது தவறுதான் என்று எழுதிவிட்டார்)\n//பத்ரி இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் அறியாமல் இந்த கட்டுரையை எழுதியிருப்பார் என்பதை சிறு குழந்தை கூட நம்பாது//\n//அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லாதவர் விபரம் இல்லாதவர் அல்ல பத்ரி//\nஅறிவு முதிர்ச்சி சாப்பாடு போடாது. முதிர்ச்சிக்கு ஒவ்வொரு நபருக்கும் ஒரு கற்பிதம் உண்டு.\nகமல் சொன்னது போல என்னை ஒரு மதத்துக்கு ஆதரவாளன் என்று சொன்னால் கூட வருத்தமில்லை. ஆனால் திமுக ஆதரவாளன் என்று சொன்னதில் மிக்க வருத்தம்.\nஉங்கள் மேல் சந்தேகம் எல்லாம் இல்லை பத்ரி .... ஏதோ வேலை களைப்பில் அரைத்தூக்கத்தில் இரவு 2மணிக்கு ராசா-ரோசான்னு குடை பிடித்து கருத்து சொல்லிவிட்டீர்கள் ....... ஆனால், சொல்லிவிட்டோமே என்று வம்படியாக வக்காலத்து வாங்குவதுதான் தவறு .... 1000- 2000 கோடி ஊழல் இல்லை என்பது குழந்தைக்கு கூடத்தெரியும் .... 20- 30 ஆண்டுகளுக்கு முன்னேயே விஞ்ஞானபூர்வமாக புறங்கையை நக்கியவர்கள். இன்றைய ஊழலில் \"ஆர்பிட்ராஜை\" நாம் பார்க்க வேண்டும் .... 1.75ல.கோடி என்பது யூக இழப்புதான். அதே தொகையை லஞ்சமாக கிறுக்கர்கள் கூட கொடுக்கமாட்டார்கள் .... (இந்த ஆர்பிட்ராஜ் கான்செப்ட் என்பது சாலை ஓரத்தில் காக்கி மாமா செய்யும் மாமூல்தான் ... லைசென்ஸ் இல்லையா அங்க ஆபீசர்ட்ட போனா 800ரூபாய் ... இங்கியே என் கிட்ட முடிச்சா 300ரூபாய்) ... யாரும் காக்கிக்கு 800ரூபாய் மாமூலாகக் கொடுப்பதில்லை ... அதே சமயம் 20ரூபாயும் குடுப்பதில்லை ... ஒரு குத்து மதிப்பாக 200ரூ வசூலித்துவிடுவார். .... அதுபோல இந்த ஊழலில் 1000கோடி என்பது காக்கியின் 20ரூ வசூல் போன்றது ... சயன்டிஃபிச் ஊழலில் டாக்டரேட் செய்துள்ள கரைவேட்டியினர் இவ்வளவு தாழ்ந்து போக மாட்டார்கள் ... எனவே ஊழல் தொகை நிச்சயம் 30ஆயிரம்- 50ஆயிரம் கோடி வரையாவது இருக்கும்... அதையும் கரைகள் மட்டுமே செய்திருக்காது ....சின்ன காக்கி பெரியகாக்கிக்கு பங்கு கொடுப்பதுபோல்... 50% வைத்துக்கொண்டு, மீதி தொப்பிக்காரர்களுக்கும் பங்கு சென்றிருக்கும் ... மேலும் புலி, கிளி, வரிக்குதிரை என்ற லெட்டர்பேடுகள் மூலம் நடைபெற்றுள்ள வேல்யுவேஷன் விளையாட்டையும், நடக்க சாத்தியமான வெள்ளையடித்த ஹவாலா பறிமாற்ற சாத்தியக்கூறுகளையும் இந்த வரிக்குதிரைகள் விஞ்ஞான பூர்வமாக பங்கு விற்று காசு பார்த்ததையும் நாம் பார்க்கவேண்டும் (கைப்புண்ணுக்கு கண்ணாடிபோன்ற இதற்கு வியாபார பூர்வமாக நீங்கள் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்த்தால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லை\n//ராடியா டேப் விவகாரத்தில் பிற்காலத்தில் நடக்கப்போகும் ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட திமுக மந்திரிகள் தொடர்பான தகவல்கள்தான் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன.//\nசின்ன திருத்தம். இந்த டேப் உரையாடல்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த காலத்துக்குப் பிற்பட்டவை என்று நினைக்கிறேன். UPA2 அரசு அமைப்பதற்கான விவாதங்கள் இவை.\n//2ஜி ஸ்பெக்ட்ரம், மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பிக்ஸட் அமவுண்டாக இருந்தால் போதும்; அதுவும் ரிலையன்ஸ், டாடா நிறுவனங்களுக்கு 2001-03-ல் கொடுத்த அதே தொகைக்கு - என்னும் என் கரு���்தில் இம்மியளவும் மாற்றமில்லை.//\nரிலையன்சு நிறுவனத்துக்கு 2007ல் அனைத்திந்திய ஒதுக்கலும் (கொள்கை அறிவிக்கப்படும் முன்பே), டாடாவுக்கு அதற்கு பின்னரும் GSMக்கான அலைக்கற்றை ஒதுக்கப்பட்டன. 2001-03ல் CDMA சேவைதான் வழங்க ஆரம்பித்தார்கள்.\nஇதிலும் முரண்பாடுகள் இருந்ததாக CAG அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.\n//டிராய் அவர்களது உரிமங்களை கேன்சல் செய்யலாம் என்று சொல்லியுள்ளது. //\nடிராய் சொன்னது லஞ்சம் வாங்கியவர்களின் உரிமங்களை கேன்சல் செய்வது பற்றி இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் சேவை வழங்க ஆரம்பிக்காததால் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது.\n//2ஜி ஸ்பெக்ட்ரம், மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பிக்ஸட் அமவுண்டாக இருந்தால் போதும்;//\nநிர்ணயிக்கப்பட்ட தொகையில் கொடுப்பதாக இருந்தால், யாருக்குக் கொடுப்பீர்கள் 2007ல் இருந்த (இன்றும் இருக்கும்) சந்தைச் சூழலில் இந்த உரிமங்களுக்குப் போட்டி போட நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் தயாராக இருந்தன.\nஇந்தத் துறையில் அனுபவம் உள்ள நிறுவனங்களா அல்லது ஏதாவது ரியல் எஸ்டேட் துறை நிறுவனத்துக்கா\nஅப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்துக்குக் கொடுத்து, ஆரம்பக் கட்டணத்துடன் கூடவே, வருமானத்தில் பங்கும் கேட்டிருக்கலாம்.\n1. குறைவான விலையில் கொடுத்தது.\n2. கொடுப்பதற்கான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் அவசர நடவடிக்கைகள் (கடைசி நாளை மாற்றியது, அமைச்சருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உரிமம் கிடைத்தது).\n3. அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில், கோடிக்கணக்கான பணம் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது\n4. அரசின் தணிக்கையாளர் குறைகளைச் சுட்டிக் காட்டியிருப்பது.\nஇவை எல்லாம் பார்த்த பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் லஞ்சம் வாங்கியிருப்பார்கள் என்ற ஐயம் வரவில்லையா\nசிபிஐ குற்ற அறிக்கை தயாரித்து அமைச்சரையும், அதிகாரிகளையும் கைது செய்து விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்க வேண்டும் என்று கேட்க தோன்றவில்லையா\n(இதை விடச் சிறிய அளவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே பல ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக இருக்கிறார்கள்.)\n2g ஊழல் பற்றியும் tape களில் உள்ளனவே எப்படி காசை, வெளி நாடுக்கு கொண்டு போய், சாலாக்காக \"ரவுண்டு ட்ரிப்\" money -ஆக திருப்பி கொணர்ந்தனர் ���ன.. , 2g பற்றி ஒரு கேஸ்-study தேவை - சிவாஜி பட, மொட்டை மாடி டயலாக் அபௌட் ப்ளாக் money -white money - கிரீன் money - in action\nயாரேனும், முழு tapekkumaana சுட்டி தர முடியுமா\nஇப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா\n//(ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)//\nஇப்ப அந்த பாழாய் போன நீதியரசரும் இப்படிதான் அபாண்டமா சொல்றாரே அதனாலென்ன அதுக்கு என்ன சாட்சி இருக்கு அப்டீன்னு ஒரு பதிவு போட்டா போச்சு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122442", "date_download": "2019-10-19T00:21:02Z", "digest": "sha1:LCWPCDJQ6RS7H4ACHX7TRTKRPIXV3ZUT", "length": 18814, "nlines": 64, "source_domain": "www.eelamenews.com", "title": "கொத்தடிமைகள் ! : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண��வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nபெரியாரியவாதிகளுக்கே உரித்தான பொதுவான நோய்தான் டாக்டர் ஷாலினியையும் தாக்கியிருக்கு.\nநிறைய முற்போக்கு கருத்துக்கள் பேசுவாங்க, பெரியார் அதை சொல்லியிருக்கார், இதை சொல்லியிருக்கார்னு பேசுவாங்க.\nஅதையெல்லாம் எப்படியாவது மடை மாற்றி திமுகவிற்கு வாக்குகளாக விழச்செய்ய வேண்டும் என்ற பதட்டம் மட்டும் பெரியாரியவாதிகளிடம் எப்போதும் இருக்கும்.\nபெரியாரிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் கருத்தியல் ரீதியாக, செயல்பாட்டு ரீதியாக யாரேனும் முன்னேறி செல்ல முயற்சித்தால் பெரியாரிஸ்ட் சித்தாந்த கருப்பு சங்கிகள் உக்கிரமாகி களமாட ஆரம்பித்துவிடுவார்கள்.\nதேர்தல் வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் மொத்த வேட்பாளர்களில் 50% இடங்களை பெண்களுக்கு இடமளித்திருக்கும் நாம் தமிழர் கட்சியை நான் பொறாமையோடுதான் பார்க்கிறேன்.\nஇதுபோன்று நடக்க அதிமுக, திமுகவில் சாத்தியமே இல்லை.\nமாற்று கொள்கை கொண்ட வேறொரு கட்சி ஒரு நல்ல செயலை முன்னெடுக்கும்போது அதை பாராட்ட வேண்டும் இல்லையேல் அமைதியாக கடந்து செல்ல வேண்டும்.\nஇது இரண்டையுமே செய்ய முடியாதபோது வேறு ஏதோ ஒரு தேவை, ஆசை இதுபோன்ற வன்மத்தை தூண்டி விடும் என மனோவியல் படித்த டாக்டருக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nநாதகவிற்கு பதில் திமுக 10 பெண் (50%) வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் இதே மருத்துவர் ஷாலினி ‘இது பெரியாரின் கருத்தியலுக்கு கிடைத்த வெற்றி’ என பீத்திக்கொண்டிருப்பார்.\nஇங்கு எதுவும் செயலின் அடிப்படையில் அல்ல செய்பவரின் அடையாளத்தை கொண்டே தீர்ப்பு வழங்கப்படும் என பெரியாரிச பானி நவீன EMI கட்டப்பஞ்சாயத்தை செய்து எதிர்பாராமல் அதற்குள் அகப்பட்டிருக்கிறார் ஷாலினி.\nதன் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி ‘லாபி’ செய்து சாகித்ய அகாடமி விருது வாங்கி, அதையே தகுதியாக கொண்டு மதுரையில் போட்டியிட சீட் வாங்கிய சு.வெங்கடேசனை நிச்சயம் தமிழர்கள் ஓட்டுப்போட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சொன்ன டாக்டர் ஷாலினியால் “படித்த, எளிய நிலையை சார்ந்த, மீனவ சமூக கூலித்தொழிலாளி பெண்ணான நாம் தமிழர் கட்சி காளியம்மாளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்” என சொல்ல முடியவில்லை. இங்குதான் பெரியாரிசமும், கம்யூனிசமும் அம்பலப்பட்டு நிற்கிறது.\nஅரசியல் லாபி மூலம் குறுக்குவழியில் விருது வாங்கின வெங்கடேசனுக்கு இருக்கும் தகுதி, ஒரு கூலித்தொழிலாளி காளியம்மாளுக்கு இல்லை என நினைப்பதற்கு பெயர்தான் Elite கம்யூனிசம், Elite பெரியாரிசம்.\nபெரியாரிசத்திற்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கருணா குடும்பத்து பரம்பரை கொத்தடிமைகளை இனம் காண இது போன்ற நிறைய ஷாலினிகள் கருத்து சொல்ல வேண்டும்.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையி��ும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/islam_child_names/ee_female_child__names.html", "date_download": "2019-10-18T23:27:30Z", "digest": "sha1:QSFL5KLE6Q5MJKVPHGZ3QS5RTUNZ7P7G", "length": 14813, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஈ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் ��தைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஈ - வரிசை\nஇசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஈ - வரிசை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஈ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/18/29979/", "date_download": "2019-10-18T23:33:44Z", "digest": "sha1:4MRVLY3UVDBMV3A7R7D4DQVZEZN3JNF7", "length": 22401, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம்...\nதமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.\nதமிழக அரசின் சமூக நலத் துறை மூலமாக கடலூர், தஞ்சாவூர், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, தாம்பரம் சானடோரியம் ஆகிய 6 இடங்களில் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளானது விதவைகள், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுடன் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்குமிடம், உணவு, முறையான கல்வி, தொழில் கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டவையாகும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள 14 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து கல்வி பயிலலாம்.\nஇவர்கள் 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை பயில வசதியாக சேவை இல்லத்தில் தங்கிக்கொள்ளலாம்.\nபிளஸ்2 வகுப்பு முடித்து அவர்கள் கல்லூரியில் சேர வேண்டுமெனில் ரூ.50 ஆயிரமும், தொழில் கல்வி பயில ரூ.30 ஆயிரமும் அரசு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதரவற்ற பெண்களின் பெண் குழந்தையும் அதே சேவை இல்லத்தில் தங்கியிருந்து பிளஸ் 2 வகுப்பு வரை பயிலலாம். பாதிக்கப்பட்டவருக்கு மகன் இருந்தால் அவர் 5-ஆம் வகுப்பு வரை அங்கேயே தங்கியிருந்து படிக்கலாம்.\nசேவை இல்லத்தில் தங்கியிருக்கும் அனைவருக்கும் மருத்துவ வசதி, கல்விச் சுற்றுலா, தையல் பயிற்சி, கணினிப் பயிற்சி, தொழில் கல்வி பயிற்சி, ஆசிரியர் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு, அவர்களுக்காகவே பல்வேறு பயிற்றுநர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇவ்வாறு, வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த பெண்களுக்கு உதவும் வகையில், அரசு சேவை இல்லப் பள்ளிகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகள் விரைவில் மூடப்பட உள்ளதாகவும், அதனால், இந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் சமூக நல ஆணையர் மூலமாக அனைத்து அரசு சேவை இல்லங்களின் கண்காணிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஅதில் தெரிவித்துள்ளதாவது: இந்தச் சேவை இல்லங்களில் வயது முதிர்ச்சியானவர்கள் யாருமே பயன் பெறுவதில்லை. பள்ளிக் கல்வி பயிலும் அதே வயதுடைய மாணவிகளே சேவை இல்லங்களில் உள்ளனர். பெற்றோர் இல்லாதவர்கள் 38 பேரும், தகப்பனோ, தாயோ ஒருவர் மட்டுமே உள்ளவர்கள் 164 பேரும் மட்டுமே உள்ளனர். மற்றபடி பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களே 58 சதவீதத்தினர் உள்ளனர். அதாவது, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளியாகவே இந்தச் சேவை இல்லங்கள் தற்போது செயலாற்றி வருகின்றன.\nமொத்தம் 465 மாணவிகளுக்கு 33 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், இங்கு படித்தவர்களால் ஆசிரியராகவோ, மருத்துவர், பொறியாளர் போன்ற நிலையை எட்டவோ முடியவில்லை. சேவை இல்லத்தில் படித்தவர்கள் மீண்டும் சேவை இல்லத்தையே தங்களது பிழைப்புக்காக நாடி வருகின்றனர். எனவே, இந்தச் சேவை இல்லத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை.\nமேலும், பாடத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய இயலவில்லை. கல்வித் துறையின் பராமரிப்பு, ஈடுபாடு, கண்காணிப்பு மிகவும் குறைவாக உள்ளது தெரிய வருகிறது. அரசு சேவை இல்லங்களில் கல்வித் தரத்தை உறுதி செய்யவும், அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்கள் போதிய நேரம் ஒதுக்க இயலவில்லை.\nஎனவே, இதன் கல்வித் தரம் மெச்சும்படியாக இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 9 என்ற எண்ணிக்கையிலேயே மாணவிகள் உள்ளதால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை மூடிவிட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் அந்த மாணவிகளைச் சேர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு சேவை இல்ல நிர்வாகிகள் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு சேவை இல்ல மாணவிகளே 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று வருகின்றனர். இந்தச் சேவை இல்லங்களுக்கு அரசு ஆண்டுக்கு ரூ.6 கோடி மட்டுமே வழங்குகிறது. இதுபோன்ற சேவை இல்லங்களை நடத்துவதால், சமூக இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் ஆறுதல் ஏற்படுகிறது. அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் உறுதிப்படுத்த முடியும். இந்தப் பள்ளிகளை மூடுவதால் சமுதாயத்தில் ஆதரவற்ற பெண்களின் நிலை மேலும் மோசமடையும். எனவே, அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை மூடும் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.\nவருகிற 30-ஆம் தேதிக்குள் இந்தப் பள்ளிகளை மூடிவிட்டு, அவர்கள் பரிந்துரைத்த பள்ளிகளில் மாணவிகளைச் சேர்த்த விவரத்தை தெரிவிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்ப���து சேவை இல்லத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் வேறு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleமாணவர்களின் உடல் திறனை பாதிக்கும் வகையில், புத்தகப் பையின் எடையை அதிகரிக்கக் கூடாது’ என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nNext articleஇளநிலை அல்லது முதுநிலை படிப்பில் சேர்ந்து பாதியில் தொடர முடியாதவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலான புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. \nதமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு (Lateral Entry) மூலம் பி.பார்ம் (B.Pharm) மற்றும் பி.எஸ்சி (B.Sc) நர்சிங் பாடநெறி சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....\nஇறுதி ஆண்டு தேர்வு எழுத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய நிபந்தனை.\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரியில் எம்.பில்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pugalenthi-will-join-admk-pxjkw4", "date_download": "2019-10-19T00:13:55Z", "digest": "sha1:KHSRO2IPO36EV67EMICR2SRO7WMDUCCC", "length": 11706, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமமுகவில் இருந்த வெளியேறும் வி.வி.ஐ.பி !! ஆதரவாளர்களுடன் கோவை ஹோட்டலில் ரகசிய பேச்சு !!", "raw_content": "\nஅமமுகவில் இருந்த வெளியேறும் வி.வி.ஐ.பி ஆதரவாளர்களுடன் கோவை ஹோட்டலில் ரகசிய பேச்சு \n14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்தவர எல்லோருக்கும் தெரிய வச்சசே நான் தான் இப்ப எனக்கே மரியாதை இல்ல இப்ப எனக்கே மரியாதை இல்ல நமக்கான் இடம் அமமுக இல்லை என கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப் ��யணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்பியவுடன் அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.\nடி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வந்த அமமுக அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்த கட்சியில் இருந்து விஐபி.க்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.\nதேர்தலுக்கு முன்பே செந்தில் பாலாஜி, கலைராஜன் உள்ளிட்டோரும், தேர்தலுக்குப் பின் தங்கதமிழ் செல்வன், இசக்கிசுப்பையா ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான அமமுகவை விட்டு வெளியேறினர். தொடர்ந்து தற்போது வரை நிர்வாகிகள் செளியேறி வருகின்றனர். கிட்டத்தட்ட அமமுக கூடாரமே காலியாகிவிட்டது.\nதற்போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அககட்சியில் உள்ளனர். இந்நிலையில் புகேழேந்தி அதிமுகவில் இணைய உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.\nகோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புகழேந்தி, 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்தவர எல்லோருக்கும் தெரிய வச்சசே நான் தான் இப்ப எனக்கே மரியாதை இல்ல இப்ப எனக்கே மரியாதை இல்ல நமக்கான் இடம் அமமுக இல்லை என தெரிவித்துள்ளார்.\nசீக்கிரமே வேறு கட்சியில் இணைவதற்கான வழியை தேடிக் கொண்டிருப்பதாகவும், போகும் இடத்தில் நமக்கான சிறப்பான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார். இது தொடர்பான லீடியோ ஒன்றும் வெளியாகி பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வெளியாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்பியவுடன் புகழேந்தி தனது ஆதரவாள்களுடம் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் ���மைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-thalapathy-fight-in-social-media-tweeter-hashtag/", "date_download": "2019-10-18T23:15:50Z", "digest": "sha1:MLOWZ6ETEHBZRZZUQDB3KNDJGF3ZC7FY", "length": 7680, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் இணையதளத்தில் ‘வெறித்தனமாக’ அடித்துக் கொள்ளும் தல தளபதி ரசிகர்களுக்கு.. என்ன காரணம் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் இணையதளத்தில் ‘வெறித்தனமாக’ அடித்துக் கொள்ளும் தல தளபதி ரசிகர்களுக்கு.. என்ன காரணம் தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் இணையதளத்தில் ‘வெறித்தனமாக’ அடித்துக் கொள்ளும் தல தளபதி ரசிகர்களுக்கு.. என்ன காரணம் தெரியுமா\nதளபதி அட்லியின் இயக்கத்தில் வரும் தீபாவளி அன்று பிகில் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெறித்தனம் பாடல் வெளிவந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனலில் 1 மில்லியன் லைக்கை அள்ளி குவித்தது.\nஇதனால் கடுப்பான தல ரசிகர்கள் இந்த 1 மில்லியன் லைக்கும் காசு கொடுத்து பெறப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அதனை கொண்டு வந்துள்ளனர். இதனால் இணையதளத்தில் தல தளபதி ரசிகர்கள் இடையே பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.\nஎன்னதான் இருந்தாலும் வெறித்தனம் லிரிகல் வீடியோவிற்கு மக்களின் ஆதரவு ரசிகர்களின் ஆதரவு உலக அளவில் இருப்பதால் இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nRelated Topics:அஜித் குமார், இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort_direction=1&page=9", "date_download": "2019-10-19T00:10:17Z", "digest": "sha1:EGNTSIN2BR5XTGK56SCAF4QETJZII7UM", "length": 5537, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் காந்தள் நாட்கள் ரில்கேயின் கடிதங்கள்\nஇன்குலாப் இன்குலாப் சா. தேவதாஸ்\nராப்பிச்சை வலி - மீனை அரியும்போது கிடைத்தது குழந்தையின் கண் மற்றாங்கே\nகவிக்கோ அப்துல் ரகுமான் அறிவுமதி கலாப்ரியா\nயட்சி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது நெடுஞ்சாலையை மேயும் புள்\nயோகி குமரகுருபரன் போகன் சங்கர்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் என்பது போலொரு தேஜாவூ ஊழியின் தினங்கள்\nதமிழச்சி தங்கபாண்டியன் மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennoda-raasi-nalla-raasi-song-lyrics/", "date_download": "2019-10-19T00:19:33Z", "digest": "sha1:IIIHHKYEEEHS2CDV2JCQHWLPKPYV4P4W", "length": 9926, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennoda Raasi Nalla Raasi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : ஹே என்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஅதை ஊர் முழுக்க பேசி\nகொட்டு மேளம் கொட்டி வாசி\nஅதை ஊர் முழுக்க பேசி\nகொட்டு மேளம் கொட்டி வாசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஆண் : {ராசி உள்ள பக்கம்\nதினம் வெற்றி வந்து சேரும்\nவெறும் திமிரு வந்து சேரும்} (2)\nஆண் : நேரம் கூடும் போது\nஇந்த ஊரும் உன்னை பாடும்\nவிட்டுப் போன சொந்தமும் வரும்\nஆண் : கோடியிலே ஒருத்தனுக்கு\nஆண் : என்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஅதை ஊர் முழுக்க பேசி\nகொட்டு மேளம் கொட்டி வாசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nகுழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை\nகுழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை\nகுழு : பேய் பிடிச்ச பேர்கள\nகுழு : அவர் சிரிப்பில\nஹேய் ஹொய்யா தன்னா ஹொய்யா தன்னா\nஆண் : {ஊரு வம்பு பேசும்\nஅட உண்மை சொல்ல கூசும்\nதினம் பொய்ய சொல்லி ஏசும்} (2)\nஆண் : ஜில்லா டாங்கு டாங்கு\nஅட என்ன உங்க போங்கு\nநான் சொன்னேன் ஒரு வாக்கு\nஆண் : ராணி���ம்மா மனசு வச்சா\nஆண் : என்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஅதை ஊர் முழுக்க பேசி\nகொட்டு மேளம் கொட்டி வாசி\nஅதை ஊர் முழுக்க பேசி\nகொட்டு மேளம் கொட்டி வாசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\nஎன்னோட ராசி நல்ல ராசி\nஅது எப்போதும் பெரியவங்க ஆசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/872350.html", "date_download": "2019-10-19T00:01:13Z", "digest": "sha1:DOG53C2BWHBWA2QPENP3RNXL6YKDH5BI", "length": 7061, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "\nபுத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு\nOctober 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபுத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபன்னல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுனெத் புஞ்சிஹேவா (வயது 33) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nஆனமடுவ பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பொலிஸார் அனுப்பி வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.\nவாய்ந்த தர்க்கமே குறித்த மோதலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/04/blog-post_56.html", "date_download": "2019-10-18T23:32:11Z", "digest": "sha1:SL2A3VJTFE4UMZRU7YMRI2V7HZ7V3N3Z", "length": 6209, "nlines": 45, "source_domain": "www.weligamanews.com", "title": "தலைநகரை மாற்றுவதற்கு திட்டமிடும் இந்தோனேசியா - WeligamaNews", "raw_content": "\nHome / உலகம் / தலைநகரை மாற்றுவதற்கு திட்டமிடும் இந்தோனேசியா\nதலைநகரை மாற்றுவதற்கு திட்டமிடும் இந்தோனேசியா\nசெய்திகள் April 30, 2019 உலகம்\nஇந்தோனேசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜொகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ரா ஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்று. அத்துடன், அந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் சந்தித்துள்ளது.\n10 இலட்சம் மக்கள் வசிக்கும் ஜகார்த்தாவில் இருந்து தலைநகர் மாற்றப்படும் என்று அமைச்சர் அறிவித்தாலும், புதிய தலைநகரம் எங்கே அமையும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. ஆனால், புதிய தலைநகரம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்படும் இடங்களின் பட்டியலில் போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பலங்க்கராயா முதலிடத்தில் இருப்பதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nவடக்கு ஜகார்த்தா கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூழ்கிவருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 13 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் கடற்கரை நகரமான ஜகார்த்தாவின் பெரும் பகுதிகள் 2050ஆம் ஆண்டில் கடலில் மூழ்கியிருக்கும் என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_24.html", "date_download": "2019-10-18T23:15:45Z", "digest": "sha1:CU6GCVILZDWLWOPKACHZBT3BJ5VUGKM2", "length": 5888, "nlines": 48, "source_domain": "www.weligamanews.com", "title": "கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை! பெருமளவான இராணுவம் குவிப்பு - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / கல்முனையில் ஏற்பட்ட குழப்பநிலை\nசெய்திகள் May 14, 2019 இலங்கை\nகல்முனையில் சற்று முன்னர் மௌலவி ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதை அங்கு பதற்றமான சூழல் தோன்றியுள்ளது.\nஇதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_581.html", "date_download": "2019-10-18T23:39:29Z", "digest": "sha1:VYTDHTPGUTW57BKD3UMJAEIB63H7WW3D", "length": 5341, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "அடுத்த குண்டு வெடிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மஹிந்த - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / அடுத்த குண்டு வெடிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மஹிந்த\nஅடுத்த குண்டு வெடிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மஹிந்த\nசெய்திகள் May 05, 2019 இலங்கை\nஇலங்கையில் நாளை அல்லது நாளை மறுதினம் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் எனவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்று மஹிந்த கூறிய விடயத்தை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.\n“இலங்கையில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.\nஎனினும் நாட்டின் பாதுகாப்பு ���ிலைமை தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது.\nஇலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பொலிஸ் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-10-19T00:03:58Z", "digest": "sha1:MTTDK2WGIYXXFYVN4TO2PNTDACEY5C3L", "length": 5558, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டை சாலை மறியலில் அதிரையர்கள் பங்கேற்பு....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டை சாலை மறியலில் அதிரையர்கள் பங்கேற்பு….\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள்\nபட்டுக்கோட்டை சாலை மறியலில் அதிரையர்கள் பங்கேற்பு….\nதஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து பட்டுக்கோட்டையில் அனைத்துகட்சி,விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைத்து அமைப்புகளும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த போராட்டத்தில் அதிரையை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/08/blog-post_04.html", "date_download": "2019-10-19T00:48:43Z", "digest": "sha1:ORSFNX2SWIOSQTAVGF6NU27BUA43YH77", "length": 68354, "nlines": 759, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: இட்லிவடையில் விடுபட்டவை :)", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇட்லி வடைப் பதிவில் கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த தொலைக்காட்சி ஏற்பாடு நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரையுலக தரப்பினரின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. பச்சை தமிழர்களின் ரியாக்ஷன் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, அதில் மேலும் சிலரின் கருத்துக்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் (வேண்டுமென்றே\nஇயக்குனர் சீமான் : கன்னடர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதால் தமிழ்நாட்டில் அவருக்கு இழப்பு ஏற்படாதுன்னு அவருக்குத் தெரியும் ஏன்னா தமிழன் மான ரோசம் உள்ளவன் கிடையாதுன்னு இங்கவர்றவங்க எல்லோரும் தெரிஞ்சு வச்சிருக்காங்க, ரஜினியைப் பொறுத்தவரைக்கும் தன்மானத்தைவிட வரும் வருமானம் பெரித்துன்னு நினைக்கிறவர். நமக்கு வருமானத்தைவிட இனமானமே பெரிது.\nஇதில் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது ரஜினியின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அல்ல, கன்னடர்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் ரஜினி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிற கன்னட வெறியர்களைத்தான் கவனிக்க வேண்டும். இந்த இனத்தின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nபத்திரிக்கையாளர் சோ : எனக்கு இன்னமும் முழுவிபரம் வந்து சேரவில்லை சார். விபரம் கிடைத்த பிறகு அடுத்த வாரம் என் கருத்தைச் சொல்கிறேன்\n[கலைஞரின் அந்த நிமிட அரசியல் செயல்பாடுகள், மறறும் கலைஞர் (அறிக்கை) விடுவது எதையும் அடுத்த நிமிடமே இவருக்கு தெரிந்து, நுகர்ந்து மூன்றாம் நிமிடம், இவரது கருத்து என அந்த வார கார்டூனாகவும், கேள்விபதிலாகவும் மாறும் பொழுது. இவருக்கும் இன்னும் ரஜினி பேச்சின் ம���ழுவிபரம் தெரியவில்லையாம். தமிழர்கள் சார்பில் சோ ராமசாமிக்கு உடனடியாக ரஜினி 'மனம் வருந்திய' வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். கிடைத்தாலும் அடுத்தவாரம் தான் கருத்து சொல்வாராம். ரஜினி ரசிகர்கள் கவனிக்க... இப்போதாவது தெரிகிறதா கலைஞருக்கு முதன்மைத்துவம் கொடுக்கும் அளவுக்கு ரஜினிக்கு சோ ராமசாமி முதன்மைத்துவம் கொடுக்காமல் ரஜினியை புறக்கணிக்கிறார் சோ :)\nரஜினியின் அரசியல் ஆசான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள், ரஜினியை ஜெவுக்கு சசிகலா போலவே (தவறான ) ஆலோசனைக் கூறி வழிநடுத்துபவர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ரஜினி என்ன பேசினார் என்பது இவருக்குத் தெரியாதாம். :) நம்புங்கள், தன் பதிவில் சோ ராமசாமியின் கருத்தை வெளியிடாததற்குக் காரணம் இட்லி வடைக்கு சோ ராமசாமி பச்சைத் தமிழனாக தெரியவில்லையோ ) ஆலோசனைக் கூறி வழிநடுத்துபவர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ரஜினி என்ன பேசினார் என்பது இவருக்குத் தெரியாதாம். :) நம்புங்கள், தன் பதிவில் சோ ராமசாமியின் கருத்தை வெளியிடாததற்குக் காரணம் இட்லி வடைக்கு சோ ராமசாமி பச்சைத் தமிழனாக தெரியவில்லையோ \nவேணுகோபால் (ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்) : பேனரைக் கிழித்த யாரும் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அவர் எந்த முடிவெடுத்தாலும் (தமிழர்கள் மற்றும் என்னுடைய ரசிக சிகாமணிகள் சுரணையற்றவர்கள் என்று சொன்னாலும் கூட \n[ரஜினியின் கட்வுட் காலையும் நக்கும் ஒருசில முற்றிப் போனவர்கள் தவிர்த்து, தவிர்த்து மற்ற ரஜினி ரசிகர்கள், ரஜினியின் பேச்சை அவமானமாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தனர். எல்லா ரஜினி ரசிகர்களுமே ரஜினி சொல்வதெல்லாம் சரி என்ற கண்மூடித்தனமான பற்று வைக்கவில்லை. ]\nகன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவின்குமார் ரெட்டி : ரஜினிகாந்த் மட்டுமல்ல, வேறு எந்த நடிகரும் கன்னட மக்களை இழிவாக பேசினால் அவருக்கு கர்நாடகத்தில் அனுமதி இல்லை. (கர்நாடகம் எப்போது தனி நாடானது ) ரஜினியை இந்த முறை மன்னித்தோம். இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்) ரஜினியை இந்த முறை மன்னி���்தோம். இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்\nரஜினிகாந்து மாத்ரமுமல்லறி, பேறு எந்தா நடிகரோ கன்னட ஜெனங்களுக்கெ வீரோதவாக மாத்தாடுதரே, அவருக்கே இ கன்னட தேசதல்லி அனுமதி கொடுவக்காகல்ல. இ தர ரஜினியை பிட்பிடுத்தோம். மத்தொந்துதர இ தர மாத்தாடுதரே, கன்னட ஜனங்க்களு மத்து அவரென்ன சொந்த பிரச்சனைக்களுக்கெ எதிரே மாத்தாடுதரே, கேவலம் கலட்டா மாத்ரம் நடியக்காகில்லே. கர்நாடகதல்லி\nஅவரன்ன ஆஸ்திகளு ஒட்டுக்கெ எத்தோகுவோம்.\n(தமிழ்லிருந்து கன்னட மொழிபெயர்ப்பு சரியா \n[ரஜினி பயந்து போய் ஏன் வருத்தம் தெரிவித்தார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது]\nரஜினி வட்டாரம் : 6 கோடி வசூல் பெற்று தரும் கர்நாடகாவிற்காக 6 கோடி தமிழர்களை ரஜினி விட்டுக் கொடுக்க முன்வருவாரா அவர் எடுத்துள்ளது வணிக ரீதியிலான நிலைப்பாடு. மற்றபடி 'உப்பிட்ட தமிழ் மண்ணை என்றும் மறக்கமாட்டார்.\n[இவிங்க என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. தன்மானம் அடகுவைக்கப்பட்டது வருமானத்தின் காரணமாகத்தான் வேறு இல்லை, அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று நாசுக்காக சொல்கிறார்களோ அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும்]\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/04/2008 10:20:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், ரஜினி\nஇங்கும் மீ த பர்ஸ்ட் மட்டும் போட்டுக் கொள்கிறேன்...\nரஜினி மீது எந்தத் தப்பும் இல்லை...\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\n//இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:47:00 GMT+8\nஜோ / Joe சொன்னது…\nஆனால் நிஜத்தில் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியதாக கேள்வி.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:50:00 GMT+8\n//இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத��துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்\nஆனால் நிஜத்தில் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியதாக கேள்வி.\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:52:00 GMT+8\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:05:00 GMT+8\nஎன்னமோங்க...ஆளாளுக்கு தப்புதான்றாங்க...ரைட்டுதான்றாங்க....நெம்ப கன்ஃப்யூஸ் ஆய்ட்டேன்...\n// தன்மானம் அடகுவைக்கப்பட்டது வருமானத்தின் காரணமாகத்தான் வேறு இல்லை, அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று நாசுக்காக சொல்கிறார்களோ அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும் //.....இது மட்டும் நல்லா புரியிதுங்க...கரெக்டா சொன்னீங்க....\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:08:00 GMT+8\nநக்கீரனில் இப்படிப் போட்டு இருக்கிறார்களே. அந்த பக்கத்தை இணைத்துள்ளேன்.\nநக்கீரன் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான செய்தி இதழ். 'ரஜினி ரசிகன்' என்ற ரஜினி புகழ் இதழ் நக்கீரன் குழுமத்தைச் சேர்ந்ததுதான். சிற்சில திமுக ஜால்ராக்களைத் தவிர்த்து நக்கீரன் இதழை 80 விழுக்காடு அரசியல் சார்பற்றே நடத்துகிறார்கள்.\nஇந்த நிகழ்வைப் பொருத்த அளவில்\nஇல்லாத ஒன்றை இட்டுக்கட்டி எழுதுவதற்கான தேவை எதுவும் அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:18:00 GMT+8\nசின்ன கோடம்பாக்கம் தந்த சின்ன ரஜினி கிரிக்காக , நான் எனது கருத்தை பதியாமல் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசிக்கிறேன்.\nஆனா இட்லி வடையில் விடுபட்டவைங்கிற தலைப்ப பார்த்தவுடனே, நேத்து சந்திப்புக்கு நீங்க கொண்டுவந்த சட்னியைப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 1:43:00 GMT+8\nசின்ன கோடம்பாக்கம் தந்த சின்ன ரஜினி கிரிக்காக , நான் எனது கருத்தை பதியாமல் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசிக்கிறேன்.\nஆனா இட்லி வடையில் விடுபட்டவைங்கிற தலைப்ப பார்த்தவுடனே, நேத்து சந்திப்புக்கு நீங்க கொண்டுவந்த சட்னியைப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.\nகூடாது கூட���து, நட்புக்காக கொள்கைகளையோ, கொள்கைக்காக நட்புகளையோ அடமானம் வைக்கக் கூடாது, இரண்டும் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். கிரி இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டார். :)\nநேத்துச் சட்டினியெல்லாம் விடுபட்டவையில் வராது. அது வெளியேறிவையில் வரும் \nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 2:09:00 GMT+8\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.//\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:10:00 GMT+8\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nஒருவரின் சொத்தை அபகரிப்போம் என்று கூறுபவர்களை கண்டு பயப்படும் நிலையிலா இந்தியாவில் (கருநாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம்தானே) சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று தான் ”அப்படியா ” என்று ஆச்சரியம் வந்தது.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:13:00 GMT+8\nஇதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே \nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:10:00 GMT+8\nஇதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே \nநானும் இடுகையில் நக்கீரன் 'கட்டிங்' இணைத்திருக்கிறேன். நானாக எழுதவில்லை. :)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:31:00 GMT+8\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.//\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nநீங்களும் கருத்தைச் சரியில்லை என்று சொல்வதாக நானும் கருதவில்லை. அதை 'மிரட்டல்' என்று குறிப்பிட்டதைப் பற்றி வியப்போடு கேட்டதாக எடுத்துக் கொண்டேன். :)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:33:00 GMT+8\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nஒருவரின் சொத்தை அபகரிப்போம் என்று கூறுபவர்களை கண்டு பயப்படும் நிலையிலா இந்தியாவில் (கருநாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம்தானே) சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று தான் ”அப்படியா ” என்று ஆச்சரியம் வந்தது.\nஇந்தியாவிலேயே மாநிலத்திற்கு என தனிக்கொடி கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையும், கன்னட மக்களையுமே சேரும். திராவிட நாடு கோஷம் போட்டவர்கள் கூட அப்படி ஒரு கொடியை வைத்திருக்கவில்லை.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:36:00 GMT+8\nஎன்னமோங்க...ஆளாளுக்கு தப்புதான்றாங்க...ரைட்டுதான்றாங்க....நெம்ப கன்ஃப்யூஸ் ஆய்ட்டேன்...\n.....இது மட்டும் நல்லா புரியிதுங்க...கரெக்டா சொன்னீங்க....//\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:37:00 GMT+8\n******இதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே \n சீமான் வேற வேற மாதிரி பேசி இருக்கலாம்..\nஇல்லாட்டி அவர் பேசாதத எதாவது ஒரு பத்திரிகை பிரசுரிச்சு இருக்கலாம். இல்லாட்டி, இந்த ரெண்டுமே சீமானோட கருத்தா இருக்கலாம்.\nஎதுவுமே அவர் சொல்லாம கூட இருந்து இருக்கலாம்.\n நமக்கு பொழுது போகுதா இல்லையா \nஇத சாக்கா வச்சி நம்ப ஆறு கோடி தமிழர்கள திட்டலாம்.. இல்லாட்டி பாராட்டலாம். சில bloga குறை சொல்லலாம்.\nஎன்னைய மாதிரி ரெண்டு பக்கமும் திரிச்சி வுட்டு பேசி பாக்கலாம்.\nஎவ்வளவு அருமையான சேவை இது \nசோ பதில் சொல்லாம இந்த மாதிரி கேவலமா இருக்க வேண்டாம். ஒரு பத்திரிகையாளர் சமூக உணர்வோட செயல்படனும். அத தவிர, ரஜினி சம்பந்தபட்ட அத்தனை விஷயத்துக்கும் முந்தி முந்தி பதில் சொல்லிக்கிட்டு இருந்தார். ரஜினிக்கு கொள்கை பரப்பு செயலாளரா இருந்தார். ரஜினியோட பழைய பேச்சு கூட அவர் எழுதி கொடுத்ததுன்னு ஒரு வதந்தி உண்டு. அந்த அளவுக்கு நெருக்கமானவர். அப்படிப்பட்ட சோவின் கேவலமான இந்த மௌனத்தை கோவி கண்ணன் கண்டித்ததை நான் வரவேற்கிறேன்.\nதானே கேள்வி தானே பதில் சொல்லும் கலைஞர், ஓய்வெடுக்கும் அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டி அவர்களின் கருத்தை போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த கோவிகன்ணனை கண்டிக்கறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\n//அவனும் அவளும் said... தானே கேள்வி தானே பதில் சொல்லும் கலைஞர், ஓய்வெடுக்கும் அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டி அவர்களின் கருத்தை போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த கோவிகன்ணனை கண்டிக்கறேன்.//\nசெய்திகளில் வந்தவற்றில் இட்லிவடையில் விடுபட்டவற்றைத்தான் போட்டேன். கலைஞர் கருத்து சொல்லவில்லையே.\nஅப்பறம் 'சோ' வை நான் கண்டிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி மட்டுமே எழுப்பினேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற���பகல் 5:49:00 GMT+8\n******இந்தியாவிலேயே மாநிலத்திற்கு என தனிக்கொடி கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையும், கன்னட மக்களையுமே சேரும்.*******\nசில வடகிழக்கு மாநிலத்துக்கு கூட உண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:51:00 GMT+8\n******அப்பறம் 'சோ' வை நான் கண்டிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி மட்டுமே எழுப்பினேன்.*******\nசரி மன்னிச்சிக்கோங்க. கேள்வி எழுப்பிய கோவி கண்ணனை பாராட்டுகிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:53:00 GMT+8\nசோவிடம் கேட்டது போல் கலைஞர், அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டியுடம் கருத்து கேட்காத நக்கீரனை கண்டிக்கிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:56:00 GMT+8\nஎன்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட\nஇங்கனயும் ரசினி தாத்தாவதான் அசிங்க படுத்துதீகளா\nசோ தாத்தாவும் கருணாநிதி தாத்தாவும் இத பத்தி இன்னுமா ஒண்ணும் சொல்லல ,\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:08:00 GMT+8\nஎன் பதிவில் கஜினி கதை படிக்கவும்\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:41:00 GMT+8\n//அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும்//\nநியாயமான ஆதங்கம் திரு கோவி.கண்ணன்.\nதடை செய்யப்பட்ட பப்புள் காமை மெல்லுவதால் நமக்கு வாய் வலிப்பது தான் மிச்சம். (தேவை இல்லாத (சம்மந்தம் இல்லாத)விமர்சனத்துக்கு பதில் சொல்லி**** உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:47:00 GMT+8\n*******தடை செய்யப்பட்ட பப்புள் காமை மெல்லுவதால் நமக்கு வாய் வலிப்பது தான் மிச்சம். (தேவை இல்லாத (சம்மந்தம் இல்லாத)விமர்சனத்துக்கு பதில் சொல்லி**** உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.)********\nவழிமொழிகிறேன். ( உங்கள் நேரம் பொன்னானதாக இருக்கும் பட்சத்தில் )\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 8:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயி��்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஆவி மதனும் - மூக்கறுப்பும் \nகலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம் \nவி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் \n:) கிருஷ்ண குமார் ஜெயந்தி :)\nசிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...\nஉயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப...\nவெளிச்சப் பதிவருடன் ஒரு திடீர் சந்திப்பு \nபுதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது \nபொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் \nமுஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் \nமுக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் \nஇந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் \nஎழும்பூர் பாலாஜி உட்லண்ட்ஸ் மாமா \nமேற்கு மாம்பலம் மாமா மெஸ் \nரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் \nஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் ...\nவருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...\nபோலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா \nகுசேலனை ஓரம் கட்டிய பதிவர் \nலக்கிலுக் ஐயங்காரிடம் கேட்கக் கூடாத கேள்விகள் \nசாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்...\nரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு \nபதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கே...\nசிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ...\nகுசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டா...\nநாளை சிங்கை பதிவர் சந்திப்பு - ஒரு நினைவூட்டல்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை தன் கையே தனக்குதவி - முந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெளியிட்டால் என்ன ...\nநேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound - *அ*ன்றும் அப்படித்தான், வீடு வந்து சேர்ந்தும் இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த வானொலி நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வரமுடியவ...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்க���ை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2007/01/blog-post_10.html", "date_download": "2019-10-19T00:13:03Z", "digest": "sha1:3UF5DCZMJ2JMOIYHBSXWCJ666U6PR7JK", "length": 17745, "nlines": 237, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: கணையாழி கடைசிப் பக்கங்கள்", "raw_content": "\nஇந்த வருடம் தொகுத்த புத்தகம் இது. சுஜாதாவின் முன்னுரை மற்றும் என்னுடைய சிறு குறிப்பு.\nகடைசிப் பக்கங்களின் முதல் தொகுப்பு விசா பதிப்பகத்தினர் வெளியிட்டு மூன்று பதிப்புகள் கண்டது. அது முழுமையான தொகுப்பல்ல. கைவசம் இருந்த கணையாழி இதழ்களில் கிடைத்த 72 பக்கங்களின் தொகுப்பாக வந்தது. கணையாழியின் ஆரம்ப காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். கணையாழி இதழ்கள் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, வெ. சபா நாயகம், வெங்கடேஷ் போன்ற ஆர்வலர்களிடம் இருந்தன. ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சில திரட்டுகள் வெளியிட்டார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித்துக்கொண்டால் சில மாதங்கள் விட்டுப்பிடிப்பேன். இதெல்லாம் கடைசிப் பக்கங்களை முழுவதும் தொகுப்பதை சிக்கலான ஒரு தனித்தேடலாக்கின. தேசிகன் அதை மேற்கொண்டார். நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை எழுத்தாளன்பால் அளவிலாத வாத்சல்யமும் நிறையப் பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத் தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். அவருக்கு இதழ்களை கொடுத்துதவிய அன்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்த தொகுப்பை வெளியிட மனுஷ்ய புத்திரன் பிறந்து வரவேண்டி யிருந்திருக்கிறது. ஆம், மனுஷ்ய புத்திரன் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் கணையாழியில் எழுத ஆரம்பித்துவிட்டேன். இன்றும் மற்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஎன் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.\nகணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.\nஇது 1965ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழிலிருந்து 1998 வரை உள்ள கணையாழியின் கடைசிப் பக்கங்களின் தொகுப்பு.\nமுதல் கணையாழி இதழ் 1965 ஜூலை மாதத்தில் புது டெல்லியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் சுஜாதா அவர்கள் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ என்ற பெயரில் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தார். நீர்க்குமிழிகள், பெட்டி, கடைசிப் பக்கம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். ‘கடைசிப் பக்கம்’ நிலைத்துவிட்டது.\nகணையாழி 40-பைசா இதழிலிருந்து தொகுக்கும்போது, கிடைத்த அனுபவம் சுவாரசியமானது. திரும்பவும் சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை முழுவதும் படித்த எனக்கு அவர் எல்லை எது என்று தீர்மானிக்க முடிவதில்லை. கணையாழியில் ஹெவியான பல விஷயங்களை லைட்டாகச் சொல்லி யிருக்கிறார். நாட்டுப் பாடல், புதுக் கவிதை, ஹைக்கூ, விவாதங்கள், சங்கீதம், சினிமா, சமகால சமுதாயம், ஆன்மிகம், இலக்கிய விமர்சனம், விஞ்ஞானக் கதை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட��டர், என்று எந்த ஒரு எழுத்தாளரிடமும் இல்லாத 'broad spectrum’ இவரிடம் இருக்கிறது.\nநான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உள்ள இதழ்களிலிருந்து இந்தத் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றபோது சிறிது அஞ்சினேன். பழைய புத்தகங்களின் வாசனை, உடையும் காகிதம், பைண்டிங்கில் ஊசியால் குத்தப்பட்ட உயிர் எழுத்துகள் என்று இந்தத் தொகுப்பை உருவாக்கிய அனுபவம் வித்தியாசமானது. இந்தத் தொகுப்பு முழுமை பெற உதவியவர்கள் இருவர்.\nஒருவர், புதுக்கோட்டை ‘ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.’ வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வீட்டையே நூலகமாக்கியுள்ளார் இவர். தன்னிடம் உள்ள கணையாழி இதழ்களைப் படியெடுத்து அனுப்பி வைத்து உதவினார்.\nமற்றவர், ‘நேசமுடன்’ ஆர். வெங்கடேஷ். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து அவரிடம் உள்ள இதழ்களை எல்லாம் என்னிடம் கொடுத்துதவினார்.\nஇந்த வருடம் வரும் மற்ற சுஜாதா புத்தகங்கள்\n[%popup(20070110-401 cover.JPG|440|679|401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)%]\n[%popup(20070110-katavul cover.JPG|428|653|கடவுள் ( ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறாரா , வணக்கம் இறைவா தொகுப்பு, ஆ, வணக்கம் இறைவா தொகுப்பு, ஆ\n[%popup(20070110-innum sila cover.JPG|428|653|இன்னும் சில சிந்தனைகள் - அம்பலம் கட்டுரைகள்)%]\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nமுடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை\nகாலச்சுவடு முதல் பஞ்சுமிட்டாய் வரை (Book Fair 2007...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil15.html", "date_download": "2019-10-19T00:07:59Z", "digest": "sha1:MLYCD374422UN3GB774I563TNXSY5R2U", "length": 34626, "nlines": 172, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 15 - Chapter - 15 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே ந���ளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nமுழு நிலவின் ஒளி அக்கங்காபுரியைப் பகலாக்க சோழ கேரளன் மாளிகை அந்தச் சந்திரனொளியில் வெண்ணிறமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.\nஇளவரசன் அதிராசேந்திரன் அறை முன்பு சரவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அவ்வொளியில் மங்கையர் இருவர் நின்ற வண்ணம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅரண்மனையின் தெற்குப் பக்கமாய்த் திரைச்சீலை தொங்கவிடப் பட்டிருந்ததால், பௌர்ணமிச் சந்திரன் ஒளி தடுக்கப்பட்டு, அங்கே இருட்டாயிருந்தது.\nஅடிக்கடி வீசும் காற்றினால் திரைச்சீலை சற்றே விலக, அச்சமயம் மட்டும் சந்திரன் ஒளி, விலகிய இடத்தின் மூலம் உள்ளே ஊடுருவி, அங்கே வெளிச்சத்தைப் பரப்பியது.\nஅவ்விதம் வெளிச்சம்படும் போதெல்லாம், தெற்குப் பக்கத்தின் வலப்பக்கமாகத் தாழ்வாரம் ஒன்று வளைந்து செல்வது தென்பட்டது.\nஅதையே பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த இரு மங்கையர்களும். அவர்கள்... வேறு யாருமல்ல. சோழ இளவரசனின் தேவியான இளையராணியும், அவன் தங்கையான இராஜசுந்தரியுமே\nதற்போது அவ்விடத்தில் இருவர் நடந்துவரும் சப்தம் கேட்கவே, இராஜசுந்தரியின் முகத்தில் சந்தோஷக்குறி நிலவியது.\n” என்றாள் இளையராணியின் பக்கம் திரும்பி. அவள் சொன்னது போல வயதாகிவிட்டிருந்தாலும் மிடுக்கான நடையோடு கொடும்பாளூர்க் குறுநில மன்னன் கம்பீரமாய் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். பக்கத்தில் வீரசோழ வேளானும் இருந்தான்.\n எங்கே வராதிருப்பீர்களோ என்று பார்த்தேன்” என்று புன்முறுவலோடு அவரை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றாள் இளையராணி.\nவீரசோழ வேளானை, “நீங்கள் மட்டும் ஏன் வெளியே தங்கிவிட்டீர்கள் உள்ளே வாருங்கள்” என்று இராஜசுந்தரி அவனையும் அழைத்துக் கொண்டதும் கதவு தாழிடப்பட்டது.\nதற்போது சரவிளக்கின் ஒளி மட்டும் மங்கலாக அங்கே விழுந்து கொண்டிருந்தது.\nவெள்ளை முக்காடு போட்��� ஓர் உருவம் வளைவிலிருந்து தோன்றி, சப்தமில்லாமல் நடந்து, அறை முன் நின்றது. எவ்வளவு நீண்ட விரல்கள் அந்த உருவத்திற்கு, வலக்கையில் ஒரு மோதிரம். ஆஹா... அதில் வைக்கப்பட்டிருந்த வைரக் கல்லில் இருக்கும் பிரகாசம்...\n“வர வர அரண்மனைக்குள் மர்ம உருவங்கள் நடமாட ஆரம்பித்துவிட்டன. அதனால், இரவில் கூட நான் அரண்மனையை வலம் வரும்படி ஆகிவிட்டது” என்று ஒரு குரல் கணீரென்று ஒலிக்கவும், உருவம் சட்டென்று சாளரத்தை ஒட்டியிருந்த தூணிற்குப் பின்னால் போய் மறைந்து கொண்டது.\n‘சரக், சரக்’ என்று காலணி சப்திக்க, குறுகலான திருப்பத்திலிருந்து வெளிப்பட்ட சோழ நாட்டுத் துணைத் தளபதியான சிறிய தன்மபாலன், தன் பின்னால் வாள் வீரன் ஒருவன் கையில் தீப்பந்தத்துடன் வர, நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரின் கண்கள் சரவிளக்கை நோக்கின.\n நடுச்சாமமாகியும் இன்னும் இளவரசர் அறைக்கு முன்னிருக்கும் சரவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது” என்று அங்கே நின்றார் துணைத்தளபதி.\nஉள்ளே பேச்சுக் குரல் கேட்டது. ‘யார் பேசுகின்றார்கள்’ என்று நெற்றி சுருங்க, வாள் வீரனைப் பார்த்தார்.\nபலமாய் வீசிய காற்றினால் தூணின் பின் மறைந்திருந்த உருவத்தின் மேலிருந்த வெள்ளைத் துணி வெளியே பறக்க, அதை மறைப்பதற்காக உருவம் துணியைத் தன் கையினால் இழுத்து மறைத்துக் கொண்டது.\nவாள் வீரனைப் பார்ப்பதற்காகத் திரும்பிய துணைத்தளபதியின் கண்களுக்கு இது பட்டுவிட்டது.\n“யார் அங்கே தூணின் பின்\n‘சரக்’ என்று இடையிலிருந்த வாளை உருவிக் கொண்டார்.\nவாள் வீரன் தீப்பந்த ஒளியைத் தூணின் பக்கம் திருப்பி, வெளிச்சம் நன்கு தெரியும்படி உயர்த்திப் பிடித்துக் கொண்டான்.\nஅடிமேல் அடி வைத்துத் தூணை நோக்கி வாளுடன் வந்த துணைத்தளபதியை நோக்கி, கனமான வஸ்திரம் ஒன்று பறந்து வந்து, அவரின் முகத்தை மூடியது.\n” என்று அதை விலக்குவதற்குள் தூணில் ஒளிந்து கொண்டிருந்த உருவம் சட்டென வெளிப்பட்டு, ‘தட்-தட்’ என்று அந்தப் பகுதியே அதிரும்படி ஓடத் தொடங்கியது.\n“பிடி பிடி” என்று வாள் வீரனும், துணைத்தளபதியும் பின் தொடர்ந்து ஓட, குறுகிய திருப்பத்திற்குள் நுழைந்து உருவம் மாயமாய் மறைந்துவிட்டது.\nபின் தொடர்ந்த துணைத்தளபதியும், வாள் வீரனும், “அடடா வியப்பாய் இருக்கிறதே” என்று ஆச்சரியப்பட்டு நின்றனர்.\nதிடீரென நடந்த அமளியால் ஆலோசனையிலிருந்த சோழ இளவரசனும், கொடும்பாளூரானும் ‘என்ன சப்தம் அது’ என்று வெளியே வந்தனர்.\n“ஓடிய உருவம் எங்கும் போயிருக்க வழியில்லை. அரண்மனை முழுவதும் சோதனை போட வேண்டும்” என்று தளபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பத்துப் பதினைந்து வீரர்கள் அங்கே கூடிவிட்டனர். அவர்களை மூலைக்கு மூலை போய்ச் சோதனையிடும்படிக் கட்டளையிட்ட துணைத்தளபதியிடம் வந்த அதிராசேந்திரன், “என்ன நடந்தது” என்று தளபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பத்துப் பதினைந்து வீரர்கள் அங்கே கூடிவிட்டனர். அவர்களை மூலைக்கு மூலை போய்ச் சோதனையிடும்படிக் கட்டளையிட்ட துணைத்தளபதியிடம் வந்த அதிராசேந்திரன், “என்ன நடந்தது\nநடந்ததைச் சொன்னார் சிறிய தன்மபாலர். ‘முக்காடிட்ட உருவம் யாராக இருக்கும் எதற்காக நம் அறைமுன் வந்து நின்றது எதற்காக நம் அறைமுன் வந்து நின்றது’ என்று குழம்பிய அதிராசேந்திரன், அவர்களுடன் உருவத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டான். பயனில்லாமற் போகவே இளவரசர் அதிராசேந்திரனிடம் “எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று குழம்பிய அதிராசேந்திரன், அவர்களுடன் உருவத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டான். பயனில்லாமற் போகவே இளவரசர் அதிராசேந்திரனிடம் “எச்சரிக்கையுடன் இருங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் துணைத்தளபதி.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு ந��ர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உர���யுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part5/13.php", "date_download": "2019-10-18T23:32:52Z", "digest": "sha1:WPGNLUSS3BYQJ7TX4ZM6R7Y4GXWARRMG", "length": 55951, "nlines": 81, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஐந்தாம் பாகம்: தியாக சிகரம்\n13. குந்தவை கேட்ட வரம்\nஜோதிடரின் வீட்டுக்குள் பழுவேட்டரையர் பிரவேசித்த போது அங்கு உண்மையாகவே குந்தவைப் பிராட்டியும், வானதியும் இருந்தார்கள். ஈழத்து ராணியைப் பொழுது விடிந்ததும் காணாததிலிருந்து குந்தவையின் மனம் அமைதியை இழந்துவிட்டது. அதே சமயத்தில் பூங்குழலியும் காணாமற் போனது அவளுடைய கலக்கத்தை அதிகமாக்கிற்று. முதன் மந்திரி அநிருத்தரைப் பார்க்கச் சென்றாள். அச்சமயத்தில் அங்கே அருள்மொழிச் சோழனைப் பற்றிச் செய்தி வந்திருந்தது. நாகைப்பட்டினத்தில் அடித்த புயலின் காரணமாக அவன் வெளிப்பட நேர்ந்ததென்றும் திரளான மக்கள் கூடி அவனை வெற்றி முழக்கத்துடன் தஞ்சைக்கு அழைத்து வருகிறார்கள் என்றும் அறிந்தாள். குந்தவையின் பரபரப்பு எல்லையைக் கடந்துவிட்டது. இதனால் ஏதோ விபரீதம் வரப்போகிறது என்று கருதினாள். பொன்னியின் செல்வனை வழியில் சந்தித்துப் பேசித் தஞ்சையில் நடந்ததையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினாள். அவன் பெரும் ஜனக் கூட்டம் புடை சூழத் தஞ்சைக் கோட்டையில் பிரவேசிக்க விரும்பினால், பழுவேட்டரையரின் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்த முயலுவார்கள். இதற்கிடையில் பூதி விக்கிரம கேசரி தென் பிரதேசத்துப் படைகளுடனே கொடும்பாளூர் வரைக்கும் வந்துவிட்டார் என்று தெரிய வந்திருந்தது. இரண்டு படைகளும் தஞ்சைக்கருகில் மோதிக் கொள்ளும்படி நேரிடலாம். அதனால் தந்தையின் உள்ளம் புண்படும் என்பது நிச்சயம். அதனால் அவருடைய உயிருக்கே அபாயம் நேர்ந்து விடலாம். மேலும் என்னென்ன விளையுமோ, யாருக்குத் தெரியும் புயற்காற்றின் காரணமாகக் குடிமக்களின் உள்ளங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு வியாஜம் ஏற்பட வேண்டியதுதான்; சோழ நாடே அழியும்படியான பெரும் உள் நாட்டுக் கலகம் மூண்டு விடக் கூடும். பிறகு அதை நிறுத்துவது எப்படி புயற்காற்றின் காரணமாகக் குடிமக்களின் உள்ளங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு வியாஜம் ஏற்பட வேண்டியதுதான்; சோழ நாடே அழியும்படியான பெரும் உள் நாட்டுக் கலகம் மூண்டு விடக் கூடும். பிறகு அதை நிறுத்துவது எப்படி வந்த பின்னர் நிறுத்த முயலுவதைக் காட்டிலும், முன்னாலேயே தடுக்கப் பார்ப்பது அவசியம் அல்லவா வந்த பின்னர் நிறுத்த முயலுவதைக் காட்டிலும், முன்னாலேயே தடுக்கப் பார்ப்பது அவசியம் அல்லவா இல்லாவிடில் இத்தனை காலமும் செய்த முயற்சியெல்லாம் வீணாகிவிடுமே இல்லாவிடில் இத்தனை காலமும் செய்த முயற்சியெல்லாம் வீணாகிவிடுமே ஆதலின் அருள்மொழிச் சோழனை வழியிலேயே சந்தித்துப் பழையாறையில் சிறிது காலத்துக்கு நிறுத்திக் கொள்ள வேண்டும். கடம்பூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரையும் தருவிக்க வேண்டும். அருள்மொழிக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை என்பதை அவருக்குத் தெரிவித்து, அவருடைய சம்மதம் பெற்ற பிறகுதான், தஞ்சைக்கு அவனை அழைத்துப் போக வேண்டும்...\nஇவ்விதம் தனக்குள் சிந்தித்து முடிவு செய்துகொண்டு, தந்தையிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், அன்னையிடமும் அநிருத்தரிடமும் மட்டும் சொல்லிவிட்டு, இணை பிரியாத வானதியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். பழையாறைக்குப் போகுமுன்பு குடந்தை ஜோதிடரை இன்னொரு தடவை பார்த்து விட விரும்பினாள். கவலை அதிகம் ஏற்படும்போது வருங்காலத்தைப் பற்றி ஜோதிடம் பார்த்து அறிய விரும்புவது மனித இயல்பு அல்லவா\nவழக்கம் போல் அம்மன் கோவிலுக்கு அருகில் ரதத்தை விட்டு விட்டு, ஜோதிடர் வீட்டுக்குள் புகுந்தாள். ஜோதிடரிடம் அவளுடைய கவலையைத் தெரிவிக்கத் தொடங்கிச் சிறிது நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் வீட்டு வாசலில் ஏதோ தடபுடல் நடைபெறும் சத்தம் கேட்டது. முக்கியமாக, பழுவேட்டரையரின் ஹுங்காரம் அவளுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது. அந்த மாதிரி கம்பீரமாக ஹுங்காரம் செய்யக் கூடியவர் பெரிய பழுவேட்டரையர் ஒருவர்தான். தடுக்க முயன்ற ஜோதிடரின் சீடனைத் தள்ளிவிட்டுப் பழுவேட்டரையர் உள்ளே வருவதாகக் காணப்பட்டது. அவர் எப்படி இங்கே வந்தார் எதற்காக வருகிறார்\n ஒருவேளை ஜோதிடம் கேட்கத்தான் வருகிறார் போலும் அவர் ஜோதிடருடன் பேசுவதைக் கேட்டால் ஒரு வேளை அவருடைய மனத்தில் உள்ள எண்ணங்கள் தெரியக் கூடும். இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பெரிய நெருக்கடி நேர்ந்திருக்கும் இச்சமயத்தில், பெரிய பழுவேட்டரையரின் மனப்போக்குத் தெரிந்தால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும். அதைத் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருக்கிறது. மேலும், தானும், வானதியும் அங்கு இருப்பதைப் பார்த்தால், அவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்னமோ ஏன் அவர் ஜோதிடருடன் பேசுவதைக் கேட்டால் ��ரு வேளை அவருடைய மனத்தில் உள்ள எண்ணங்கள் தெரியக் கூடும். இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பெரிய நெருக்கடி நேர்ந்திருக்கும் இச்சமயத்தில், பெரிய பழுவேட்டரையரின் மனப்போக்குத் தெரிந்தால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும். அதைத் தெரிந்து கொள்ள இப்போது ஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருக்கிறது. மேலும், தானும், வானதியும் அங்கு இருப்பதைப் பார்த்தால், அவர் என்ன எண்ணிக் கொள்வாரோ என்னமோ ஏன் தவறாகத்தான் எண்ணிக் கொள்வார் சந்தேகமில்லை. ஆகையால் அவர் கண்ணில் படாமல் மறைந்திருப்பது தான் நல்லது...\nகுந்தவை, ஜோதிடரிடம் ஜாடையினால் தனது நோக்கத்தைத் தெரிவித்துவிட்டு வானதியையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவசரமாக அடுத்த அறைக்குள்ளே சென்றாள். அவர்கள் புகுந்த அறையின் கதவு சாத்தப்பட தட்சணமே பழுவேட்டரையர் உள்ளே பிரவேசித்தார். பரபரப்புடன் எழுந்து நின்று கும்பிட்ட ஜோதிடரை உற்றுப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் நோக்கினார். அவர் முகத்தில் வியப்புக்கும், ஏமாற்றத்துக்கும் அறிகுறி தென்பட்டது. இது ஒரு கண நேரந்தான். உடனே சமாளித்துக்கொண்டு, \"ஜோதிடரே நான் யார் தெரிகிறதா தனாதிகாரி பெரிய பழுவேட்டரையனே தான் ஏன் இவ்வாறு பேந்த விழிக்கிறீர் ஏன் இவ்வாறு பேந்த விழிக்கிறீர் அவ்வளவு உருமாறிப் போயிருக்கிறேனா உம்மால் எனக்கு ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருக்கிறது ஒரு பெரிய உதவி நீ எனக்குச் செய்ய வேண்டும். முதலில் சாப்பிடுவதற்கு ஏதேனும் இருந்தால் கொண்டு வாரும்; ரொம்பப் பசியாயிருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்\" என்றார்.\nஜோதிடர் தட்டுத் தடுமாறி, \"ஐயா இந்த ஏழை எளியவனால் தங்களுக்கு என்ன பெரிய உதவி தேவையாயிருக்க முடியும் இந்த ஏழை எளியவனால் தங்களுக்கு என்ன பெரிய உதவி தேவையாயிருக்க முடியும் இந்தக் குடிசையைத் தேடித் தாங்கள் வந்தது என் முன்னோர் செய்த பாக்கியம். தங்களுடைய அந்தஸ்துக்கு தக்கபடி விருந்து அளிக்க என்னால் இயலாது. ஆனாலும் இந்தக் குடிசையில் உள்ளவையெல்லாம் தங்களுடையவைதான். தயவு செய்து அமருங்கள், நின்று கொண்டிருக்கிறீர்களே இந்தக் குடிசையைத் தேடித் தாங்கள் வந்தது என் முன்னோர் செய்த பாக்கியம். தங்களுடைய அந்தஸ்துக்கு தக்கபடி விருந்து அளிக்க என்னால் இயலாது. ஆனாலும் இந��தக் குடிசையில் உள்ளவையெல்லாம் தங்களுடையவைதான். தயவு செய்து அமருங்கள், நின்று கொண்டிருக்கிறீர்களே தங்களைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனேன். அதனால் தங்களைத் தக்கபடி வரவேற்று உபசரிப்பதற்குத் தவறிவிட்டேன். ஆகா தங்களைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனேன். அதனால் தங்களைத் தக்கபடி வரவேற்று உபசரிப்பதற்குத் தவறிவிட்டேன். ஆகா இந்த எளியவனுடைய குடிசையில் தாங்கள் அமருவதற்குத் தகுதியான ஆசனம் கூட இல்லை. பெரிய மனது செய்து அந்தப் பலகையிலே உட்கார வேண்டும்\" என்று சற்று முன் குந்தவையும் வானதியும் உட்கார்ந்திருந்த பலகைகளைச் சுட்டிக் காட்டினார்.\nபழுவேட்டரையர் அப்பலகைகளையும் அவற்றின் அருகில் சிந்தியிருந்த மலர்களையும் உற்றுப் பார்த்துவிட்டு, \"ஜோதிடரே இல்லை; எனக்கு உட்கார நேரமில்லை. ஏதாவது சாப்பிடுவதற்குக் கொடுக்கக் கூடியது இருந்தால் இலையிலே சுற்றிக் கையிலே கொடுத்து விடுவீர். தஞ்சைக்கு அவசரமாக ஒரு செய்தி அனுப்ப வேண்டும் என் சகோதரன் காலாந்தக கண்டனுக்கு... ஓலையும், எழுத்தாணியும் தருகிறீரா இல்லை; எனக்கு உட்கார நேரமில்லை. ஏதாவது சாப்பிடுவதற்குக் கொடுக்கக் கூடியது இருந்தால் இலையிலே சுற்றிக் கையிலே கொடுத்து விடுவீர். தஞ்சைக்கு அவசரமாக ஒரு செய்தி அனுப்ப வேண்டும் என் சகோதரன் காலாந்தக கண்டனுக்கு... ஓலையும், எழுத்தாணியும் தருகிறீரா....வேண்டாம் ஓலை எழுதிக் கொண்டிருக்க நேரமில்லை. என் முத்திரை மோதிரத்தைக் கொடுக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு நீர் தஞ்சாவூர் உடனே போக முடியுமா அல்லது வாசலில் நின்றானே உமது சீடன், நல்ல தடியனாக இருக்கிறான். அவனை அவசரமாக அனுப்ப முடியுமா அல்லது வாசலில் நின்றானே உமது சீடன், நல்ல தடியனாக இருக்கிறான். அவனை அவசரமாக அனுப்ப முடியுமா\n\"தங்கள் கட்டளை எதுவோ, அப்படியே செய்கிறேன். நானும், என் சீடனும், இரண்டு பேரும் வேணுமானாலும் போகிறோம். ஆனால், தனாதிபதி பெரிய மனது செய்து சிறிது நேரம் இந்த ஏழையின் குடிசையில் அமர்ந்து, இந்த எளியவன் அளிக்கும் அமுதைத் தாங்கள் அருந்திவிட்டுப் போக வேண்டும் பெரிய மனது செய்து சிறிது நேரம் இந்த ஏழையின் குடிசையில் அமர்ந்து, இந்த எளியவன் அளிக்கும் அமுதைத் தாங்கள் அருந்திவிட்டுப் போக வேண்டும்\n எதற்காக உம்மை ஏழை என்றும் எளியவன் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறீர் உம்முடைய வீட்டைத் தேடி அரசர்களும், அரசிளங்குமரிகளும் அடிக்கடி வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஒருவனே உம்மிடம் ஜோதிடம் கேட்க வராதவன். அது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். ஒருவேளை உம்மிடம் கேட்டிருந்தால் இம்மாதிரி பயங்கர விபத்துகள் ஏற்படாமலிருந்திருக்கலாம்...\"\n தங்கள் மொழிகள் எனக்குப் பெரிதும் கவலையைத் தருகின்றன. என்ன விபத்து நேர்ந்தது தங்களை இந்தக் கோலத்தில் பார்த்ததும் நான் திடுக்கிட்டது சரிதான். புயலிலும், வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டீர்களா தங்களை இந்தக் கோலத்தில் பார்த்ததும் நான் திடுக்கிட்டது சரிதான். புயலிலும், வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டீர்களா கொள்ளிடம் உடைப்பு எடுத்துக்கொண்டது என்று கேள்விப்பட்டேன். ஒருவேளை, அதனால்... கொள்ளிடம் உடைப்பு எடுத்துக்கொண்டது என்று கேள்விப்பட்டேன். ஒருவேளை, அதனால்... தனாதிபதி\n\"பழுவூர் இளையராணி சௌக்கியமாயிருக்கிறார்கள் அல்லவா\" என்று ஜோதிடர் கேட்டது, பழுவேட்டரையர் பயங்கரத்தொனியில் சிரித்தார்.\n பழுவூர் இளையராணிக்கு ஒன்றும் நேரவில்லை. அவள் கொள்ளிடத்தில் முழுகிச் செத்துப் போய் விடவில்லை. இது வரையில் கடம்பூர் அரண்மனையில் சௌக்கியமாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்தச் சண்டாளி நாளை இந்த நேரம் வரையில் உயிரோடு இருப்பாளா என்று நான் சொல்லமுடியாது. ஜோதிடரே நீர் சொல்ல முடியுமா இராஜ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாருடைய ஜாதகங்களும் உம்மிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா நந்தினியின் ஜாதகம், நான் கிழ வயதில் அறிவு கெட்டு மணந்து கொண்ட மோகினிப் பேயின் ஜாதகம் இருக்கிறதா நந்தினியின் ஜாதகம், நான் கிழ வயதில் அறிவு கெட்டு மணந்து கொண்ட மோகினிப் பேயின் ஜாதகம் இருக்கிறதா\nஜோதிடர் மேலும் பதறிப் போனவராய், \"தனாதிபதி இது என்ன சொல்கிறீர்கள் இளைய ராணியின் ஜாதகம் என்னிடம் இல்லை. அவர் பிறந்த நாளும் வேளையும் தாங்கள் தெரிவித்தால் ஜாதகம் கணிக்க முடியும்\" என்றார்.\n\"வேண்டாம்; வேண்டாம், நந்தினியின் ஜாதகத்தை நானே கணித்துக் கொள்வேன். அவளுடைய ஆயுளை நானே, என் கையினாலேயே, முடிவு கட்டத் தீர்மானித்து விட்டேன். மற்றவர்களுடைய ஜாதகத்தைப் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள். சக்கரவர்த்தியின் ஆயுர்ப் பாவம் எப்படியிரு���்கிறது... ஆகா நீர் சொல்ல மாட்டீர். உம்மை நான் சோதிப்பதாகவே எண்ணுவீர். அல்லது உம்முடைய ஜோதிட சாஸ்திரம் எல்லாமே வெறும் புரட்டோ , என்னமோ, யார் கண்டது... ஜோதிடரே ஜாதகம் ஒருபுறம் இருக்கட்டும். சில காலமாக வானத்தில் தோன்றிக் கொண்டிருந்த தூமகேது இன்று காலையில் வானத்திலிருந்து பூமியில் விழுந்து மறைந்ததே, அது உமக்குத் தெரியுமா தெரிந்தால், அதன் பொருள் என்ன என்று சொல்லக் கூடுமா தெரிந்தால், அதன் பொருள் என்ன என்று சொல்லக் கூடுமா அது ஏதேனும் பெரிய உற்பாதத்தைக் குறிப்பிடுகிறதா அது ஏதேனும் பெரிய உற்பாதத்தைக் குறிப்பிடுகிறதா சக்கரவர்த்திக்கோ, அவருடைய மக்களுக்கோ நேரப் போகிற விபத்தைக் குறிப்பிடுகிறதா சக்கரவர்த்திக்கோ, அவருடைய மக்களுக்கோ நேரப் போகிற விபத்தைக் குறிப்பிடுகிறதா இதைக்கூட நீர் சொல்ல மறுப்பதாயிருந்தால் உம்முடைய ஜோதிடம் வெறும் புரட்டுத்தான் இதைக்கூட நீர் சொல்ல மறுப்பதாயிருந்தால் உம்முடைய ஜோதிடம் வெறும் புரட்டுத்தான்\n அப்படி முடிவு கட்ட வேண்டாம். இராஜாங்க சம்பந்தமான காரியங்களில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது எங்கள் தொழிலின் பரம்பரை மரபு. இன்று காலையில் தூமகேது விழுந்ததை நான் கண்ணால் பார்க்கவில்லை. ஏதோ ஜகஜ்ஜோதியான வெளிச்சம் தோன்றியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு உடனே எழுந்து வெளியில் சென்று பார்த்தேன். சில நாளாக வால் குறுகி வந்து கொண்டிருந்த தூமகேதுவைக் காணவில்லை. தூமகேது தோன்றுவதும் விழுவதும் அரசகுலத்தினர்க்கு அதிர்ஷ்டத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் அது ஜோதிட சாஸ்திரத்தைச் சேர்ந்ததல்ல. ஜனங்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. இன்று காலையில் கூடச் சக்கரவர்த்தி சௌக்கியம் என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.\"\n\"அது நமது அதிர்ஷ்டந்தான். இன்றிரவு சக்கரவர்த்திக்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். நாளை வரையில் அவர் சும்மாயிருந்தால் அப்புறம் கவலையில்லை. பொன்னியின் செல்வனைப் பற்றி ஏதேனும் தெரியுமா\n\"நேற்றிரவு வெகு நேரத்துக்குப் பிறகு இளவரசர் திருவாரூர் வந்து சேர்ந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனாதிபதி பதினாயிரம், லட்சம் மக்கள் அவரைச் சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்களாம். அவருடைய விருப்பத்துக்கு விரோதமாக அவரைத் தஞ்���ைக்கு அழைத்து வருகிறார்களாம்.\"\n அவர்கள் மட்டும் இளவரசரைத் தஞ்சையில் கொண்டு போய்ச் சேர்த்_துவிட்டால் எவ்வளவோ நன்றாயிருக்கும். ஆனால் முடியுமா லட்சக்கணக்கானவர்கள் சூழ்ந்திருந்தாலும், யமனைத் தடுத்து நிறுத்த முடியுமா லட்சக்கணக்கானவர்கள் சூழ்ந்திருந்தாலும், யமனைத் தடுத்து நிறுத்த முடியுமா சொல்லும், ஜோதிடரே, சொல்லும் நீர் ஜோதிடம் சொல்லாவிட்டாலும் நான் சொல்லுகிறேன். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்கள் இருவருக்கும் இன்றைக்குப் பெரிய கண்டம் காத்திருக்கிறது. யமதர்மன் அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். சக்கரவர்த்தியின் யமன் பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிஷ நிலவறையில் மறைந்திருக்கிறான். அருள்மொழியின் யமன் யானைப் பாகனுடைய அங்குசத்திலே ஒளிந்திருக்கிறான். அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச் சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வனையும் காப்பாற்றுவது உம்முடைய பொறுப்பு. என் முத்திரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு உம் சீடன் தஞ்சைக்குப் போகட்டும். நீர் திருவாரூர் சென்று இளவரசருக்கு எச்சரிக்க வேண்டும், செய்வீரா உடனே புறப்படுவீரா\nஜோதிடர் தத்தளித்துப் போனார். பழுவேட்டரையருக்கு சித்தப் பிரமை பிடித்துவிட்டதா என்ற சந்தேகம் அவன் மனத்தில் தோன்றியது. ஆனால் அப்படியும் நிச்சயமாகச் சொல்லுவதற்கில்லை. கூறுவதெல்லாம் அறிவுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. ஆத்திரத்துடனும் பரபரப்புடனும் பேசினாலும், உண்மையைச் சொல்லுகிறவராகவே தோன்றுகிறது. இந்தப் பேச்சையெல்லாம் இளைய பிராட்டியும் கேட்டுக் கொண்டிருப்பார். அவளுடைய கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியாவது இந்தக் கிழவரை இங்கிருந்து உடனே அனுப்பி விட வேண்டும்.\n\"துர்க்கா பரமேசுவரியின் அருளினால் தங்களுடைய கட்டளையை என்னால் இயன்றவரை நிறைவேற்றி வைப்பேன்\nஇப்படி ஜோதிடர் கூறியபோது உள்ளேயிருந்து பெண்கள் அணியும் பாதச் சிலம்பின் ஒலி கேட்டது.\n துர்க்கா பரமேசுவரி பாதச் சதங்கையை ஒலித்து அருள் புரிகிறாள். இனி, நான் கடம்பூருக்குத் திரும்பலாம், இதோ புறப்படுகிறேன்....\"\n இந்த எளியவன் வீட்டில் அமுது செய்து விட்டு...\"\n என் பசி, தாகம் எல்லாம் பறந்து போய்விட்டன. நானும் கடம்பூருக்குப் பறந்து போகவேண்டும். ஆலயத்துக்கு அருகில் ரதம் ஒன்று நிற்கிறதே. அது யாருடையது, ஜோதிடரே அதை நான் எடுத்துச் செல்லப் போகிறேன். கொள்ளிடக்கரை சென்றதும் திருப்பி அனுப்பி விடுகிறேன். ஓடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு....\"\n அந்த ரதம்... அந்த ரதம்... என் பேரில் கருணை கூர்ந்து அதை எடுத்துப் போக வேண்டாம்...\"\n நீர் வீணாகக் கவலைப்படாதீர். சோழ நாட்டின் பட்டத்து இளவரசருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக நான் அந்த ரதத்தை எடுத்துப் போகிறேன். துர்க்கா தேவியே அதற்குச் சம்மதம் தருவாள். மறுபடியும் பாதச் சிலம்பை ஒலிக்கச் செய்து தேவி அருள் புரிந்தால், சம்மதம் கிடைத்ததாக அறிந்து கொள்வேன் அதோ, கேளும்.\"\nஇவ்விதம் பெரிய பழுவேட்டரையர் கூறிக் கொண்டிருக்கையில், இளைய பிராட்டி குந்தவை பக்கத்து அறையின் கதவைத் திறந்து கொண்டு இலேசாகப் பாதச் சிலம்பு ஒலிக்க நடந்து வந்தாள். பெரிய பழுவேட்டரையர் அவளைப் பார்த்து வியப்படையவில்லை; திடுக்குறவும் இல்லை.\n நான் ஊகித்தது சரிதான். அடுத்த அறையில் நீ இருக்க வேண்டும் என்று கருதினேன். உன் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு எனக்குத் தைரியம் இல்லை. ஆகையினாலேயே உன் காதில் விழட்டும் என்று இவ்வளவு சத்தம் போட்டுப் பேசினேன்; ஜோதிடரிடம் நான் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டாய் அல்லவா\n மன்னிக்க வேண்டும். நான் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். இந்த வீட்டில் தாங்கள் திடீரென்று பிரவேசித்த போது, தாங்கள்தான் என்பதை என்னால் நிச்சயமாக அறிய முடியவில்லை. அதனால் தங்களுடைய பேச்சை ஒட்டுக் கேட்கும்படி நேர்ந்தது, மன்னிக்க வேண்டும்\n நான் உன்னை மன்னிப்பதற்கு ஒரு காரணமும் ஏற்படவில்லை. உன்னிடந்தான் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். மன்னிப்புக் கோரத் தகுதியுடையவனா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. இன்றிரவுக்குள் கடம்பூர் சென்று, பட்டத்து இளவரசருக்கு எதுவும் நேராமல் தடுத்தேனானால், உன்னிடம் மன்னிப்புக் கோருவதற்கு நான் தகுதி பெறுவேன். மூன்று வருஷங்களாக இந்தக் கிழவனின் கண்கள், மோகாந்தகாரத்தினால் மூடியிருந்தன. என் கண்களைத் திறப்பதற்கு நீ எவ்வளவோ பிரயத்தனம் செய்தாய். எத்தனையோ குறிப்புகள் சொன்னாய். ஒன்றும் என் காதில் ஏறவில்லை. என் சகோதரன் காலாந்தக கண்டனும் என் கண்களைத் திறக்க முயன்றான். அவன் முயற்சியும் பலிக்கவில்லை. நேற்றிரவு துர்க்கா பரமேசுவரியி���் கருணையினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இருவரின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. அதன் பலனாகவே உண்மையை அறிந்தேன். அந்தச் சண்டாளியை, சதிகாரியை, விஷநாகத்தை, என் அரண்மனையிலேயே வைத்திருந்து பாலூட்டிச் சீராட்டி வளர்த்தேன். அவள் என்னைக் குலத்துரோகியாக்கினாள்; இராஜத் துரோகியாக்கினாள். சோழநாட்டுப் பொக்கிஷத்திலிருந்த பொருளை எடுத்துப் பாண்டியநாட்டுச் சதிகாரர்களுக்குக் கொடுத்தாள். அந்தப் பாதகி நந்தினியை இன்று இரவு கழிவதற்குள் என் கையினாலேயே கொன்றாலொழிய என் நெஞ்சில் கொழுந்துவிடும் நெருப்பு அணையாது...\"\nஇவ்வாறு பழுவேட்டரையர் கூறி வந்தபோது அவர் சற்று எதிர்பாராத ஒரு காரியத்தைக் குந்தவை செய்தாள். திடீரென்று அவர் காலடியில் விழுந்து வணங்கினாள். பழுவேட்டரையர் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது, இளையபிராட்டி எழுந்து நின்று, \"ஐயா எனக்கு ஒரு வரம் கொடுத்து அருள வேண்டும் எனக்கு ஒரு வரம் கொடுத்து அருள வேண்டும்\n\"இளவரசி என்னைச் சோதிக்கிறாய் போலத் தோன்றுகிறது. வேண்டாம் என்னுடைய பாவச் செயல்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். அவற்றுக்கு என்ன பிராயச்சித்தம் செய்து கொள்வது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னால், இன்றையக் கண்டத்திலிருந்து சோழ குலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் தப்புவித்தாக வேண்டும். உன் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இன்று தீங்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். அதற்கு எனக்கு உதவி செய். இன்று ஒருநாள் போகட்டும், நாளைக்கு நானே உன்னிடம் வந்து, \"எனக்கு தண்டனை என்ன என்னுடைய பாவச் செயல்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். அவற்றுக்கு என்ன பிராயச்சித்தம் செய்து கொள்வது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னால், இன்றையக் கண்டத்திலிருந்து சோழ குலத்தைச் சேர்ந்த மூன்று பேரையும் தப்புவித்தாக வேண்டும். உன் தந்தைக்கும், சகோதரர்களுக்கும் இன்று தீங்கு ஒன்றும் நேரிடாமலிருக்க வேண்டும். அதற்கு எனக்கு உதவி செய். இன்று ஒருநாள் போகட்டும், நாளைக்கு நானே உன்னிடம் வந்து, \"எனக்கு தண்டனை என்ன\" \"பிராயசித்தம் என்ன\n தங்களுக்குத் தண்டனை கொடுக்கவோ, பிராயச்சித்தம் சொல்லவோ, நான் முற்பட மாட்டேன். தாங்கள் எ���் பாட்டனாரின் ஸ்தானத்தில் உள்ளவர். என் தந்தையின் போற்றுதலுக்கு உரியவர். உண்மையாகவே, தங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன்...\"\n\"அப்படியானால், உடனே கேள் அம்மா வெறும் பேச்சுப் பேசுவதற்கு இப்பொழுது நேரமில்லை.\"\n\"உனக்கும், உன் குடும்பத்துக்கும் நான் செய்து விட்ட துரோகத்துக்கு நான் கொடுக்கக் கூடியது எதுவும் ஈடாகாது. நீ எது கேட்டாலும் கொடுக்கிறேன். சீக்கிரம் கேள்\n\"இளையராணி நந்தினி தேவியைத் தாங்கள் ஒன்றும் செய்வதில்லை என்று வாக்கு அளிக்க வேண்டும். அதுதான் நான் கோரும் வரம்\n இது எது என்ன விளையாட்டா விளையாட இதுதானா சமயம் என் முதுமைப் பிராயத்தில் நான் புத்திகெட்டுப்போனது உண்மைதான். அதற்காக என்னை முழுப் பைத்தியக்காரனாக்கி விடப் பார்க்கிறாயா அந்தச் சதிகாரிக்கு நான் தக்க தண்டனை கொடுக்காவிட்டால், மற்ற சதிகாரர்களை எப்படித் தண்டிக்க முடியும் அந்தச் சதிகாரிக்கு நான் தக்க தண்டனை கொடுக்காவிட்டால், மற்ற சதிகாரர்களை எப்படித் தண்டிக்க முடியும் என் கையினால் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன். என் மனத்திலுள்ளதையெல்லாம் சொல்லி விட்டு, இந்தக் கிழவனை அவளால் கடைசி வரையில் ஏமாற்ற முடியவில்லையென்பதை எடுத்துக் காட்டிவிட்டு, அவளை என் வாளினாலேயே வெட்டிக் கொல்லுவேன். அதற்குக் குறைந்த தண்டனை எதுவும் அவளுக்குக் கொடுத்தால் நியாயம் செய்தவனாக மாட்டேன். அதற்குப் பிறகு, எனக்கு என்ன நியாயமான தண்டனை என்பதையும் யோசிப்பேன். போ என் கையினால் அவளைக் கொன்றுவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன். என் மனத்திலுள்ளதையெல்லாம் சொல்லி விட்டு, இந்தக் கிழவனை அவளால் கடைசி வரையில் ஏமாற்ற முடியவில்லையென்பதை எடுத்துக் காட்டிவிட்டு, அவளை என் வாளினாலேயே வெட்டிக் கொல்லுவேன். அதற்குக் குறைந்த தண்டனை எதுவும் அவளுக்குக் கொடுத்தால் நியாயம் செய்தவனாக மாட்டேன். அதற்குப் பிறகு, எனக்கு என்ன நியாயமான தண்டனை என்பதையும் யோசிப்பேன். போ அம்மா உன் தந்தையையும், தம்பியையும் இன்று வரப்போகும் கண்டத்திலிருந்து காப்பாற்றுவதற்கு வேண்டிய பிரயத்தனம் செய்\n ஆனால் என் சகோதரியைப் பாதுகாக்கவும் முயற்சி செய்ய வேண்டாமா இளைய ராணி நந்தினி என் சகோதரி. அவருக்குத் தாங்கள் என்ன தீங்கு செய்தாலும், அதுவும் சோழ குலத்துக்குச் செய்த துரோகமாகு��் இளைய ராணி நந்தினி என் சகோதரி. அவருக்குத் தாங்கள் என்ன தீங்கு செய்தாலும், அதுவும் சோழ குலத்துக்குச் செய்த துரோகமாகும்\nபழுவேட்டரையர் எல்லைக் கடந்த திகைப்பில் ஆழ்ந்தார். \"நான் இன்னமும் கனவு கண்டு கொண்டிருக்கிறேனா\" என்று அவர் உதடுகள் முணு முணுத்தன.\n தாங்கள் கனவு காணவில்லை. தாங்கள் காண்பதும் கேட்பதும் உண்மைதான். சிறிது யோசித்துப் பாருங்கள்; பழைய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். என் சகோதரன் அருள்மொழிவர்மனைக் காவேரியில் முழுகிப் போகாமல் ஒரு மாதரசி காப்பாற்றியது நினைவிருக்கிறதா அவள்தான் இளையராணி நந்தினியின் தாயார். இளைய ராணியைத் தாங்கள் மணம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்த நாளில், என் தந்தை நினைவிழந்து விழுந்தது நினைவிருக்கிறதா அவள்தான் இளையராணி நந்தினியின் தாயார். இளைய ராணியைத் தாங்கள் மணம் புரிந்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்த நாளில், என் தந்தை நினைவிழந்து விழுந்தது நினைவிருக்கிறதா இளைய ராணியின் அன்னையைக் காண்பதாக நினைத்தே சக்கரவர்த்தி மூர்ச்சை அடைந்தார். அவள் இறந்து விட்டதாக வெகுகாலம் எண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால் திடீரென்று இளைய ராணியைப் பார்த்ததும் ஞாபகத்தை இழந்தார்....\"\nபழுவேட்டரையருக்கு வேறு சில சம்பவங்களும் நினைவுக்கு வந்தன. நள்ளிரவில் நந்தினியை அவர் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தியதும், அவளைக் கண்டு சக்கரவர்த்தி அலறியதும் அதற்கு நந்தினி கற்பித்துக் கூறிய காரணங்களும் அவருக்கு அப்பொழுது நினைவு வந்தன.\n நீ பேசுவது விளையாட்டு அல்ல என்பதை உணர்கிறேன். விதியின் விளையாட்டுத்தான் மிக விசித்திரமாயிருக்கிறது. இளையராணி உன் தமக்கை என்றால், ஆதித்த கரிகாலனுக்கும் அவள் சகோதரியாகிறாள். இந்த உறவு உனக்கு மட்டுந்தான் தெரியுமா, இன்னும் யார் யாருக்கெல்லாம் தெரியும்\n\"சக்கரவர்த்தி இரண்டு நாளைக்கு முன்பு வரையில் என்னுடைய பெரியன்னை இறந்துவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருந்தார். முந்தாநாள் அந்த மூதாட்டி நேரில் வந்தபோது கூடப் பேய் என்று எண்ணி விளக்கை விட்டு எறிந்தார், பிறகுதான் நம்பினார்...\"\n இளைய ராணி தன் சகோதரி என்பது கரிகாலனுக்குத் தெரியுமா\n\"அவனுக்கு இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அவன் வாணர்குலத்து வீரர் ஒருவரிடம் ஓலை கொடுத்து அனுப்பியிருந்தான். அவரிடம் நான் சொல்லி அனுப்பினேன்...\"\n\"அவன் கரிகாலனிடம் சொல்லியிருப்பான் என்று தோன்றவில்லை. சொல்லியிருந்தாலும், கரிகாலன் நம்பியிருக்க மாட்டான். எனக்கே நம்பிக்கை உண்டாகவில்லையே அவன் எப்படி நம்புவான் இளைய ராணிக்கு இச்செய்தி தெரிந்திருக்க முடியாது; தெரிந்திருந்தாலும் பயனில்லை. சதிகாரர்கள் வேறு விதத்தில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். இன்றிரவு அதற்குக் கட்டாயம் முயற்சி செய்வார்கள். அம்மா நீ தெரிவித்த செய்தி என்னுடைய பொறுப்பை இன்னும் பயங்கரமாக்குகிறது. இளையராணி நந்தினி, சகோதர ஹத்தி செய்யாமல் பாதுகாக்கும் கடமை எனக்கு ஏற்படுகிறது. நான் உடனே கடம்பூர் போகிறேன். நீங்கள் வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு போகிறேன். சக்கரவர்த்திக்கும், பொன்னியின் செல்வனுக்கும் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு நீ தெரிவித்த செய்தி என்னுடைய பொறுப்பை இன்னும் பயங்கரமாக்குகிறது. இளையராணி நந்தினி, சகோதர ஹத்தி செய்யாமல் பாதுகாக்கும் கடமை எனக்கு ஏற்படுகிறது. நான் உடனே கடம்பூர் போகிறேன். நீங்கள் வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு போகிறேன். சக்கரவர்த்திக்கும், பொன்னியின் செல்வனுக்கும் ஒன்றும் நேராமல் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு\n தாங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இதோ தஞ்சைக்குப் புறப்படுகிறேன். பழையாறையிலிருந்து வாகனம் தருவித்துக் கொண்டு போகிறேன். பொன்னியின் செல்வனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. அவன் பிறந்த நாளும் வேளையும் அவனைப் பாதுகாக்கும்\n ஜோதிடத்தை நம்பி அஜாக்கிரதையாக இருந்துவிடாதே ஜோதிடர்கள் மனத்திற்குள் உண்மை தெரிந்திருந்தாலும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள் ஜோதிடர்கள் மனத்திற்குள் உண்மை தெரிந்திருந்தாலும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள் இரண்டு பொருள் தொனிக்கும்படி ஏதேனும் கூறி வைப்பார்கள். காரியம் நடந்த பிறகு 'முன்னமே சொல்லவில்லையா இரண்டு பொருள் தொனிக்கும்படி ஏதேனும் கூறி வைப்பார்கள். காரியம் நடந்த பிறகு 'முன்னமே சொல்லவில்லையா' என்பார்கள். ஜோதிடத்தை நம்பினாலும் ஜோதிடக்காரர்களை நம்ப வேண்டாம்' என்பார்கள். ஜோதிடத்தை நம்பினாலும் ஜோதிடக்காரர்களை நம்ப வேண்டாம்\" என்று போகிற போக்கில் ஒரு சொல்லம்பைப் ப���ட்டு விட்டுப் பழுவேட்டரையர் வெளியேறினார்.\nஅவர் அப்பால் சென்ற சில வினாடி நேரத்துக்கெல்லாம் ஆழ்வார்க்கடியான் உள்ளே பிரவேசித்தான். \"ஆம், ஆம் தனாதிகாரி கூறியதை நான் ஆமோதிக்கிறேன். ஜோதிடத்தை நம்பினாலும், ஜோதிடக்காரர்களை நம்பவே கூடாது தனாதிகாரி கூறியதை நான் ஆமோதிக்கிறேன். ஜோதிடத்தை நம்பினாலும், ஜோதிடக்காரர்களை நம்பவே கூடாது\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/srilanka-arrested.html", "date_download": "2019-10-19T00:19:52Z", "digest": "sha1:TDY2WYPE2LWBHNZ65WR3AUAZEJ4XM7KP", "length": 12503, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையருக்கு சிறை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையருக்கு சிறை\nலண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் தனக்கு சொந்தமான Audi காரில் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்கு லண்டன் பகுதியில் Perivale,Northolt மற்றும் Harrow பகுதிகளில் வைத்து ஆறு பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சிந்துஜான் யோகநாதனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம�� சில விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nசந்தேகநபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட சிரூடை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇந்த சிரூடைய அணிந்திருந்த வேளையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் சாட்சியம் தெரிவித்துள்ளார்.\nசிந்துஜானால் பாதிக்கப்பட்ட ஏனைய பெண்களும் அவரை அடையாளம் காட்டியுள்ளனர்.\nகடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற்றதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பான வழக்கு Isleworth Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சிந்துஜான் தனக்கு எதிரான குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇதனையடுத்து சந்தேகநபரை அடுத்த மாதம் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:13:16Z", "digest": "sha1:3XCJQIGNGEOK6AKRMBLBVV6JDKJNHFT4", "length": 22510, "nlines": 160, "source_domain": "ourjaffna.com", "title": "மாமாங்கேஸ்வரர் ஆலயம் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nவங்காள விரிகடலின் வலக்கை போல வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் கோயில் கொண்ட மாமாங்கர பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் அமர்ந்து அருள்பாலிக்கும் அமிர்தகழிப்பதி, மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதே மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஆகும். சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மீன்பாடும் தேன்நாட்டில் ஆலயங்கள் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளையார் முருகன் ஆலயங்களே நிறைந்து காணப்படுகின்றன. கொக்கொட்டிச்சோலை, தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயமுமே சிவன் ஆலயங்களாக காணப்பட்டன.\nஎனினும் மாமாங்கேஸ்வரர் ஆலயம் பின்னர் பிள்ளையார் ஆலயமாக கொள்ளப்பட்டது. தந்தையின் தலம் தனயனின் தலமாக ஏன் எப்போது ஆனது அல்லது ஆக்கப்பட்டது என்பதற்கு நாமறிந்த வரையில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.\nஆரம்ப காலத்தில் இக்கோயிலை ஆதரித்து வந்த மெய்யடியார் ஒருவருக்கு கனவில் மாமாங்கேஸ்வரப் பெருமான் தோன்றி, மாசிமகத்தன்று தன்னை மாமாங்கப்பிள்ளையாராக ஆதரிக்கும்படி கட்டனையிட்டருளினான் என கூறப்பட்டுள்ளது. இந்த இலிங்கமே ஆலய கர்ப்பக்கிரகத்தில் அமைந்துள்ளது.\nஇதை இன்றும் ஆலயத்தில் நேரில் காணலாம் இவ்வாறு இவ்வாலயத்தின் வண்ணக்கராக இருந்த த. நாகையா என்பவரால் வெளியிடப்பட்ட மட்டுநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாமகம் என்பதே மாமாங்கம் என்று திரிபுபட்டதாகவும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாலயத்தில் தற்போது ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவமும் அதற்கு முந்திய எட்டு நாட்கள் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது. நாவற்குடாவைச் சேர்ந்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான, தங்கராசா என்பவரின் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலில் இராமர் அனுமான் காசி முனிவர் ஆடகசவுந்தரி ஆகியோருடன் இந்த ஆலயத்துக்கு வரலாற்று தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆறு வரலாறுகள் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇலங்கேஸ்வரனை வெற்றிவாகை சூடி இராமன் அயோத்தி திரும்பும் வழியில் தற்போது இத்தலம் அமைந்துள்ள இடத்தில் தரித்து மண்ணால் சிவலிங்கம் செய்து கதாயுதத்தை நிலத்தில் ஊன்றி தீர்த்தம் பெற்று அதனை அபிசேகம் செய்து வழிபட்டதாகவும் அந்த லிங்கமே ஆலயத்தில் வழிபடப்படுவதாகவும் தீர்த்தம் பெற்ற இடமே தீர்த்த குளம் எனவும் ஒரு வரலாறு.\nசிவபூசை செய்வதற்கு இவ்விடத்தில் தரித்த இராமர் சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரும்படி அனுமானை இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் அவன் தாமதிக்கவே மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டதாகவும் பின்னர் அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை கதாயுதத்தை ஊன்றிய இடத்தில் பதித்ததாகவும் மாமாங்க தீர்த்தத்தின் மகிமைக்கு அதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு இராமர் வழிபட்ட லிங்கம் காடு வளர்ந்து மறையுண்டிருந்த நிலையி��் அவ்விடத்துக்கு களைப்பு நீங்க வந்த வேடன் ஒருவன் கண்ணயர்ந்தபோது லிங்கம் பற்றி தரிசனம் கிடைக்கவே அவன் லிங்கத்தை கண்டுபிடித்து கொத்துப்பந்தல் அமைத்து வழிபட்டு கோயிலானது என்றும் கூறுப்படுகிறது. இதையே கவிஞர் செ. குணரத்தினம் கொடிய வனவிலங்குகளின் கூட்டத்தோடு குடிவாழ்ந்த வேடுவரின் தெய்வமானாய் என்று பாடியுள்ளார்.\nசூரனை வதைத்த முருகனின் வேலானது பல கிளைகளாக பல இடங்களிலும் பாய்ந்தது என்றும் அதை வேடுவர் கண்டு கொத்துப் பந்தல் அமைத்து வழிபட்டு கோயில் ஆனது என்றும் மண்டூர் முருகன் ஆலய வரலாறு பற்றி கூறப்படுகிறது.\nமண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளை அவரின் திருமண்டூர் முருக மாலையில் ‘வல்லபெரு வேடரதைக் கண்டாரென்றும் வடிவாகத் தேனமுது செய்தாரென்றும்….’ என்று பாடியுள்ளார்.\nகிழக்கிலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்கள் யாவும் இவ்வாறு சில சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதை அறியக்கூடியதாகவுள்ளது. கொக்கொட்டிச்சோலையில் காடுவெட்டும்போது கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் பீறிட்டதாகவும் பின்னர் அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருக்க காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nகொக்கட்டி மரநிழலில் கோவில் கொண்டாய்.. திக்கெட்டும் மணம்கமழும் சேறுகொண்ட தீர்த்தத்தில் நீராட பேறும் தந்தாய்…. என்று கவிஞர் செ. குணரத்தினம் பாடியுள்ளார். எனவே கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் போன்று மாமாங்கேஸ்வரமும் கொக்கட்டி மரத்துடன் தொடர்புபட்டுள்ளது. வித்துவான் வீ. சீ. கந்தையா அவரின் மட்டக்களப்பு சைவக் கோயில்கள் என்ற நூலில் கொக்குநெட்டி மரம் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே கொக்குநெட்டி, கொக்கொட்டி, கொக்கட்டி ஆகிய மூன்று மரங்களும் ஒன்றா அல்லது வெவ்வேறானவையா என்பது தெரியவில்லை.\nஇவற்றை நாம் நோக்கும்போது மண்டூர் கொக்கொட்டிச்சோலை மாமாங்கம் ஆகிய மூன்று திருத்தலங்களும் மரங்களோடும் வேடருடனும் தொடர்புபட்டுள்ளதை அறியலாம். பண்டைய மக்கள் இயற்கையை இரசித்து இயற்கையுடன் வாழ்ந்து அந்த இயற்கையையே வழிபட்டவர்கள். இடியையும் மின்னலையும் கூட வழிபட்டனர்.\nஅருவிகள், ஆறுகள், ஓடைகளும் காடுகளும் களனிகளும் நிழல் தந்து குளுகுளு என குளுமை தரும் விருட்சங்களும் நிறைந்திருந்ததால் அங்கு எழில் கொஞ்சும் அருவிகள் சலசலத்து ஓட அதில�� மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடும். குளத்திலே பூத்துக் குலுங்கியுள்ள பூக்களில் தேனுண்ண வரும் வண்டுகள் கானரீங்கார மிடும் குருவிகளும் கொக்குகளும் பறப்பதும் போவதும் வருவதுமாய் இருக்கும்.\nமந்திகள் மரங்களில் தாவிக் குதிக்கும். இவ்வாறு ஓர் இரம்மியமான சூழலை மாமாங்கம் கொண்டிருந்தது. அத்துடன் வங்காள விரிகுடாவில் முத்தமிட்டு வரும் காற்று இங்குள்ள மாமங்கை நதியை கட்டித்தழுவி நிலத்திலே கட்டிப்புரண்டது. எனவே ஆன்மாவானது ஆண்டவனுடன் லயப்பட அமைதி எனும் தகுதியை இத்தலம் கொண்டிருந்தது. அன்று ஆலய வழிபாட்டுக்கு மக்கள் அமைதியை நாடினார்கள். ஆனால் இன்று சினிமா பாடலும் படமும் இல்லையென்றால் கோயில்களில் கூட்டமே இல்லை என்றாகியுள்ளமை வேதனைக்குரியதாகும்.\nதாழையும் நாணலும் தென்னையும் புன்னையும் நிறைந்து கமுரும் கரும்பும் வாழையும் செறிந்து காட்டிலும் வந்த ஏழு தீர்த்தங்கள் மாமாங்க குளத்தில் சங்கமித்ததாக கூறப்படுகிறது. அனுமார் தீர்த்தம், காக்கை தீர்த்தம், நற்றண்ணீர்மடு, இவ்வாறாக பல தீர்த்தங்களின் சங்கமத்துடன் சந்தனச் சேறு நிறைந்த அமிர்தகழி- மாமாங்கத் தீர்த்தம் தீராத நோய்களை தீர்க்கும் அருள் மிக்கது. ஆடகசவுந்தரி என்னும் அரசி இக்குளத்தில் நீராடி மார்பகம் போன்றிருந்த மச்சம் நீங்கப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. கீரிமலையில் நீராடிய மாருதப்புர விகவல்லியின் குதிரை முகம் மாறியதை இது நினைவு படுத்துகின்றது.\nநாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று சில சம்பவங்கள் மாற்றங்களுடனும் மாற்ற மின்றியும் பல ஆலயங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளமை ஆராய்ச்சிக்குரியதாகும்.\n‘மற்குணத் தோல்புளையு மர்த்த நா ரீசனருள் மாசிலா மாமுகவனே மண்மகடன் வதன நிகர் மட்டுமா நகரமிர்த நதி’ என்று வித்துவான் அ. சரவணமுத்தனால் புகழப்பட்ட மாமங்கை தீர்த்தம் பிதிர் கடனுக்கும் பிரசித்தி பெற்றதாகும்.\nமாமாங்கப் பிள்ளையாரின் உற்சவத்தில் கலந்து அவரின் அருளைப்பெற பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபுறம் இருந்தும் மக்கள் இங்கு குழுமுவர். பெற்றோரின் ஆத்ம சாந்திக்காக ஆடி அமாவாசை விரதம் இருந்து தீர்த்தமாடி அமுது படைத்து அன்னதானம் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். தீர்த்த குளத்தின் நாலாபுறமு��் தீர்த்தமாட வசதியில்லை. அன்றியும் சேறு நிறைந்த சிறிய குளம் ஆதலால் எப்படியாவது தீர்த்தம் ஆடி அமாவாசை பலன் பெற திரளும் மக்களின் அரோகரா கோஷம் மெய்சிலிர்க்க வைக்கும்.\nபிரமகத்தி தோஷமது நீங்கும் வண்ணம் பாரதமே சென்று பல தீர்த்தங்கொண்டு பாங்கான அமிர்தநதிக் குணமும் தொட்டதெங்கு செறி அமிர்தகழிப்பதியின் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தம் என்று பெருமை பெற்றது மாமாங்க தீர்த்தம் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசையில் நடைபெறுகிறது. சூரியனும் சந்திரனும் கூடும் காலம் அமாவாசை எனப்படுகின்றது. பிதிர்காரகன் சூரியன், மாதிரு காரகன் சந்திரன். (பிதிர்+மாதிரி-தாய்- தந்தை) சிறந்த தாய் தந்தையரை நினைத்து பூசித்து வழிபடுவதற்கு ஆடி அமாவாசை உகந்த காலமாக கொள்ளப்படுகிறது. எனவே மட்டுநகரில் மாமாங்க தீர்த்தம் பிரசித்தி பெற்றுள்ளது.\nஎது எப்படி இருக்கும் போதிலும் ஆர்ப்பரிப்புகளும் ஆடம்பரங்களும் ஆடை அணிகளையும், ஆண்டவன் விரும்புவதில்லை. ஆலய வழிபாட்டுக்கும் அதனூடான ஆன்ம ஈடேற்றத்துக்கும் அமைதியே தேவை. உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம். நமது உள்ளமே புனிதமான தலம். எனவே இறைவனை நம் உள்ளத்திலே உணர்ந்து அவனை பேசவைத்து பேரின்பமடைவோம். அப்போது அமிர்தம் சொரியும். அருந்தி ஆனந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/tiruttani-volleyball-player-magesh-murder-4-people-surrender-pwfaca", "date_download": "2019-10-18T23:39:41Z", "digest": "sha1:DYLFA3BVTHCWTCJP23X4B7SMFFQHSWM4", "length": 11062, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பட்டப்பகலில் பட்டா கத்தியால் இளைஞரை சல்லி சல்லியாக வெட்டிய கும்பல்... சரணடைந்த 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்..!", "raw_content": "\nபட்டப்பகலில் பட்டா கத்தியால் இளைஞரை சல்லி சல்லியாக வெட்டிய கும்பல்... சரணடைந்த 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்..\nதிருத்தணியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் ஓட்டலுக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.\nதிருத்தணியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இளைஞர் ஓட்டலுக்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரை காரில் வந்த 4 பேர் வழிமறித்து பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களால் ஓட ஓட விரட்டினர். பின்னர், தப்பியோடி அங்குள்ள ஓட்டலுக்குள் புகுந்த வாலிபரை சரமாரியாக தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு கும்பல் சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்டதும் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.\nஇதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர்.\nஇந்நிலையில், மகேஷை வெட்டிக் கொலை செய்த ஜப்பான் என்கிற விமல்ராஜ், அஜீத்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேர் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்பேட்டையில் வாலிபால் போட்டி நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.\nகொலை செய்யப்பட்ட மகேஷின் நண்பர் விக்கி என்பவரை கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக அவரது நண்பர் மகேஷையும் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதொண்டு நிறுவனம் நடத்துவதாக இளம்பெண்களை மயக்கி அத்துமீறல்.. புதுமணப்பெண்ணை கடத்த முயன்ற போலி சமூக சேவகருக்கு தர்ம அடி..\n கணவனை வேறொரு பெண்ணுக்கு விருந்தாக்கிய மனைவி...\nரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய பெண்.. 5 வயது மகளும் மர்ம மரணம்..\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\n 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போன இளம் பெண் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்���ைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78497/", "date_download": "2019-10-19T00:54:28Z", "digest": "sha1:HHB5WTXW4URAWLPXDEUBLPGSXFD2N6JN", "length": 2771, "nlines": 39, "source_domain": "tamil.fastnews.lk", "title": "பிக்பாஸ் வெற்றியாளர் முகின்; கண்கலங்க வைக்கும் வாழ்க்கை பயணம் [VIDEO] - FAST NEWS", "raw_content": "\nபிக்பாஸ் வெற்றியாளர் முகின்; கண்கலங்க வைக்கும் வாழ்க்கை பயணம் [VIDEO]\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமலேசியா பொலிஸில் இருந்து இருக்க வேண்டிய ஒருவர் தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராகி இருக்கிறார்.\nமுகேன் ராவ் இன்று மலேசியா நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பிரபலமான நபராக மாறியுள்ளார்.\nஇந்த இடத்தை இலகுவாக அடைந்து கொள்ளவில்லை முகேன் பல்வேறு தடைகளை தாண்டி அடைந்துள்ளார் என்பதே உண்மை.\nஅது தொடர்பான சிறு காணொளி :\nஇவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]\nசினிமாவில் களமிறங்கும் கிரிக்கெட் வீரர்கள்\nஇலங்கை இயக்குனரின் இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள்\nவிஜய் – அதர்வா உறவுக்காரர்களாக இணையுமா\nஇளவரசி டயானாவின் அசல் பிரதி [PHOTOS]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Chennai/-/shopping-mall/billiards-pool-snooker-parlours/?category=147", "date_download": "2019-10-19T00:13:59Z", "digest": "sha1:V3G6PTY7ZH4EY6D3DTOBNSHHFEWBFKSH", "length": 10954, "nlines": 306, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping Mall Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, வாலெட், வெங்க்ஸ் கிசென், கே.எஃப்.சி., மோசி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், ஃபிலாவர் டிரம், ஃபார்ம்‌ ஹௌஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், கே.எஃப்.சி. ரெஸ்டிராண்ட், மேரி பிரௌன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், போன்‌சுவாமி ஹோடெல், ஃபூட் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், மேக் டோனால்ட்ஸ், கே.எஃப்.சி.\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்/எ, கவர்ட், கேலிஃபோர்னியா பிஜா கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்.எ., கவர்ட்,ஓவர்‌னைட், மேரி பிரௌன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஃபோரம் விஜயா மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்.எ., கவர்ட், அலீபபா அரபிக் ரெஸ்டிராண்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Jorhat/rupahiali/shopping/", "date_download": "2019-10-19T00:22:27Z", "digest": "sha1:G2UZT2XCPB55BI3DBK7S3NJYFWEPPLWX", "length": 11165, "nlines": 277, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping உள்ள rupahiali,Jorhat - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிபின் பிஹாரி சஹா எண்ட் கம்பனி\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோம்ப்டெச் சீஸ்டம்ஸ் எண்ட் சர்விசெஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/171315?ref=archive-feed", "date_download": "2019-10-18T23:17:56Z", "digest": "sha1:PAJWVXUPOX5UU7JVJJODVVZQNFKYIVGH", "length": 11985, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியை எவரும் விமர்சிக்கக் கூடாது! ரணில் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியை எவரும் விமர்சிக்கக் கூடாது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து யாரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையோ அறிக்கைகளையோ வெளியிடக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழுக்கூட்டத்திலேயே பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளா���்.\nஇது தொடர்பாக சிறிகொத்தாவை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில்,\nபிணைமுறி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, ஊழல் வாதிகள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇதேவேளை, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை குறித்தும் ஜனாதிபதி தன்னுடைய விசனத்தை வெளியிட்டிருந்தார்.\nநாடாளுமன்றத்தில் திருடன், திருடன் என்று மகிந்த தரப்பினர் ரணிலைச் சொல்ல, திருடன், திருடன் மகிந்த திருடன் என்று ஐதேகவினர் திருப்பிச் சொல்ல அது நாடாளுமன்றத்தில் அமளிதுமளியாக முடிந்தது.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி திருடர்கள் யார் என்று மக்களுத் தெரியும் என்றும், புறக்கோட்டையில் பிட்பொக்கெற் திருடர்கள் கதை குறித்தும் நகைச்சுவையாகச் சொல்லி, அதே போன்ற நிலைமையே ஏற்பட்டிருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.\nஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு ஐதேகவினர் எதிர்வினையாற்றியிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேவேளை, நாங்கள் பிட்பொக்கெற்காரர்கள் தான். மகிந்தவின் அமைச்சரவை பிட்பொக்கெற்றிலிருந்து மைத்திரியை எடுத்து ஜனாதிபதியாக்கினோம் என்றார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், மரிக்கார்.\nஇது பெரும் வாதப்பிரதிவாதமாக மாறியிருந்த சூழ்நிலையில், வேறு சில உறுப்பினர்களும் ஜனாதிபதி குறித்து விமர்சித்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில், அரசாங்கத்தின் மற்றொரு பங்காளியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் நேரடியாக அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து யாரும் விமர்சித்து அறிக்கையோ பேட்டியோ கொடுக்கக் கூடாது என்றும் அவர் கட்சி உறுப்பினர்களை எச்சரித்தாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, தான் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தவறாக திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அல்லது தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், மரிக்கார் இந்தக் கூட்டத்தின் போது கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SabashSariyanapoti/2019/03/24113740/1029706/Sabash-Sariyana-Potti.vpf", "date_download": "2019-10-18T23:58:41Z", "digest": "sha1:YAKSNKHF3ADYBFVFOIULFENOQYZZNERP", "length": 6910, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/03/2019) சபாஷ் சரியான போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/03/2019) சபாஷ் சரியான போட்டி\n(23/03/2019) சபாஷ் சரியான போட்டி\n(23/03/2019) சபாஷ் சரியான போட்டி\n\"எம்.ஜி.ஆர். போல் அள்ளித் தருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\" - சாக்ரேடிஸ் அ.தி.மு.க. தொண்டர்\nஎம்.ஜி.ஆர்ரின் மறு உருவம் தான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று கூறும் அளவிற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார்.\nபயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\nஅதிமுகவில் ச‌சிகலாவை இணைப்பது பற்றி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள நிலையில் அதிமுகவில் இணையும் திட்டம் இல்லை என அம‌முக பொதுச்செயலாளர் தினகரன் மறுத்துள்ளார்.\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(29/09/2019) சபாஷ�� சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/04/04200609/1030981/Tamilnadu-tamilcinema-Thiraikdal-Program.vpf", "date_download": "2019-10-19T00:48:22Z", "digest": "sha1:QET6FCGVLIHUN4NA4L33WBCOOV2HWBIU", "length": 8219, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 04.04.2019 : இணையத்தில் பரவும் 'மிஸ்டர் லோக்கல்' புகைப்படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 04.04.2019 : இணையத்தில் பரவும் 'மிஸ்டர் லோக்கல்' புகைப்படங்கள்\nதிரைகடல் - 04.04.2019 : மே 17ம் தேதி 'கொரில்லா' படத்தை வெளியிட திட்டம்\n* மே ரிலீஸுக்கு தயாராகும் ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்'\n* கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - 'ஆகாயம் சுடுதே' பாடல்\n* இணையத்தில் பரவும் 'மிஸ்டர் லோக்கல்' புகைப்படங்கள்\n* மே 17ம் தேதி 'கொரில்லா' படத்தை வெளியிட திட்டம்\n* மே ரிலீஸுக்கு தயாராகும் ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்'\n* கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - 'ஆகாயம் சுடுதே' பாடல்\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\n\"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்\" - திமுக பொருளாளர் துரைமுருகன் ��றுதி\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\n(17/10/2019) திரைகடல் - விஜயின் 'பிகில்' திரைப்படமும் அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ்\n(17/10/2019) திரைகடல் - அக்டோபர் 25ம் தேதி வெளியாகிறது கார்த்தியின் 'கைதி'\nதிரைகடல் (16/10/2019) - கமல் பிறந்தநாளன்று 'தர்பார்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nதிரைகடல் (16/10/2019) - கமல் பிறந்தநாளன்று 'தர்பார்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nதிரைகடல் (15/10/2019) - டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது 'தலைவர் 168'\nதிரைகடல் (15/10/2019) - ரூ.100 கோடி வசூலை எட்டிய 'அசுரன்'\nதிரைகடல் (14/10/2019) : அசுரன் நாயகி மஞ்சு வாரியருடன் ஒரு உரையாடல்\nதிரைகடல் (14/10/2019) : அசுரன் நாயகி மஞ்சு வாரியருடன் ஒரு உரையாடல்\nதிரைகடல் (10/10/2019) : 'ரஜினி 168' படத்தின் இயக்குனர் யார்\nதிரைகடல் (10/10/2019) : மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமாங்கம்'\nதிரைகடல் (09/10/2019) : அக்டோபர் 12ம் தேதி வெளியாகவுள்ள 'பிகில்' ட்ரெய்லர்\nதிரைகடல் (09/10/2019) : டீசர் - ட்ரெய்லர் இரண்டும் வெளியான 'தெறி'\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/product/lorelei-bra-lingerie-pdf-sewing-pattern/", "date_download": "2019-10-19T00:25:41Z", "digest": "sha1:UEO474BVET5ZREPWNJKCVE5TRJF3OMOG", "length": 46275, "nlines": 397, "source_domain": "www.the-tailoress.com", "title": "Lorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன் – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nமுகப்பு / பெண்கள் / உள்ளாடையுடன் / Lorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வண்டி தயாரிப்பு சேர்’ கீழே உள்ள பொத்தானை\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\n'PayPal க்குச் செல்க கிளிக் செய்யவும்’ பொத்தானை\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் உங்கள் ஆர்டரை காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் என் கணக்கு (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை. இங்கே பேபால் பற்றி மேலும் அறிய.\nகீழே தயாரிப்பு விளக்கம் கண்டுபிடிக்க கொள்ளவும்.\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் Bralette லின்கெரீ உள்ளாடை பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18 / கப் ஒரு / பி / சி / டி / டிடி அளவுகள்\nஜெர்சி அல்லது நீட்டிக்க துணிகள் ஏற்றது ஒன்று ஒரு மென்மையான அல்லது கம்பி ப்ரா உருவாக்குகிறது என்று ஒரு விரைவான தைக்க.\nகப் கிடைக்கும் உடை அளவுகள் பொருந்தும் ஒரு / பி / சி / டி / டிடி அளவுகள் 4/6/8/10/12/14/16/18. தயவு செய்து உங்கள் சிறந்த பொருத்தம் தேர்வு அளவிடல் விளக்கப்படம் பார்க்கலாம்.\nபார்க்க தயவு செய்து Lorelei இம்ப்ரூவ்மென்ட் பயிற்சி இங்கே அல்லது இந்த பக்கத்தில் திறப்பதற்கு கீழே தாவலை கிளிக்.\nஅச்சிடுதல் வழிமுறைகளை இங்கே காணலாம்\nஅனைத்து மாதிரிகளாகப் முழுமையாக A4 மற்றும் அமெரிக்க கடிதம் ஆவணங்கள் அளவுடைய நீங்கள் அதே வெவ்வேறு அளவிலான பக்கங்களில் அச்சிட அனுமதிக்க ஆவணங்கள் அளவிட வந்து.\nஒவ்வொரு பதிவிறக்கம் நிறம் வரைபடங்கள் அல்லது புகைப்படங்கள் ஒரு பயிற்சி வருகிறது. உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் உங்கள் குறிப்பிட்ட இணைப்பை வழியாக நேரடியாக உங்கள் முறை நேரம் வரம்பற்ற அளவு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எதிர்கால பயன்படுத்த உங்கள் கணினியில் நேரடியாக கோப்புகளை சேமிக்க.\nஇல்லையெனில் தெரிவிக்கப்பட்டால் தவிர ஒரு 1.5cm மடிப்பு கொடுப்பனவு அனைத்து முறை துண்டுகள் சேர்க்கப்படவில்லை.\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவு தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. அளவுடைய பக்கங்களை A4 மற்றும் அமெரிக்க கடிதம் மீது கிடைக்கிறது உடைந்தது. த���ி பக்கங்களில் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் இருக்கும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nஒவ்வொரு வகையும் துண்டு அச்சிட தயாராக உள்ளது 1 அமெரிக்க கடிதம் அல்லது A4 அளவுடைய பக்கத்திலும்.\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், இருப்பினும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் விருப்ப மொழி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள இங்கே கருதலாம் “மொழிபெயர்” எந்த பக்கம் மேல் வலது மற்றும் கீழ் தோன்றும் மெனுவில் உங்கள் விருப்ப மொழி தேர்வு.\nபடங்களை முறை பதிவிறக்கம் கிடைக்கின்றன.\n1.5செ.மீ. மடிப்பு கொடுப்பனவு சேர்க்கப்பட்டுள்ளது\nஒன்றாக மேல் மற்றும் கீழ் கப்ஸ் வலது பக்கங்களில் பொருத்தமான மூலம் தொடங்கலாம்.\nமுள், விலாக்குத்தல் மற்றும் trimming மற்றும் மிக்க ஆவலுடன் குடி கொண்டு முடித்த விலாக்குத்தல் ஜேக் அல்லது ஒரு overlocking தைத்து மூலம் மடிப்பு படிகள் முடிக்க.\nஒன்றாக, BACK வலது பக்கங்களில் முன் பொருத்த. முள், விலாக்குத்தல் மற்றும் முன்பு போலவே முடிக்க.\nமுன் கோப்பைகள் நுழைக்கவும். கவனமாக சுற்றி அவர்களை எளிதாக்க. மையம் வழியாக கோப்பை மடிப்பு வரி மையம் முன் மற்றும் பக்க புள்ளிகள் பொருந்தும்.\nமுள், விலாக்குத்தல் மற்றும் முன்பு போலவே முடிக்க.\nமடிப்பு படிகள் பாதுகாக்க கோப்பைகள் மற்றும் பக்க கோடுகளின் சுற்றி சிறந்த தைத்து.\nமேல் மற்றும் கீழ் மடிப்பு படிகள் சேர்ந்து மீள் டிரிம் வலது பக்கங்களில் விண்ணப்பிக்கவும். ப்ரா பாதுகாப்பதற்கு ஜிக்-ஜேக் தைத்து பயன்படுத்தவும் மற்றும் சற்று விரைப்பான அது இழுக்க (இறுக்கமாகவும் இல்லாமல்) நீங்கள் கண்டிப்பு போன்ற.\nஅதிகப்படியான மடிப்பு கொடுப்பனவு ட்ரிம், பின்னர் மீண்டும் மீள் மடிய.\nசிறந்த மூல விளிம்பில் மறைக்க மீண்டும் விலாக்குத்தல்.\nப்ரா பற்றுக்கருவியிலும் குறிச்சொற்களை மீண்டும் மையத்தில் சேர்க்க. தங்களை மீண்டும் மடித்து பாதுகாக்க விலாக்குத்தல்.\nஇரண்டு பட்டைகள் உருவாக்க BRA ஸ்ட்ராப் டுடோரியல் பின்பற்றவும். முன் மற்றும் பின் மீது BRA ஸ்ட்ராப் செருகும் புள்ளிகளை���் அவற்றை நுழைக்கவும். நீங்கள் இந்த விலாக்குத்தல் கையில் விரும்பும் அதிகப்படியான.\nநீங்கள் ஒரு underwire பயன்படுத்த விரும்பினால், ஆடை தவறான பக்கத்தில் கோப்பைகளில் மடிப்பு கொடுப்பனவு மென்மையான ப்ரா கம்பி உறை நீளம் பாதுகாக்க ஒரு சிறிய சாட்டை தைத்து பயன்படுத்த. கோப்பை மடிப்பு கொடுப்பனவு உறை இருபுறமும் பாதுகாப்பான.\nகம்பியானது பின்பு தன்னை உள்ளே ப்ரா உறை முனைகள் பள்ளிதான் செருகி சாட்டைகளால் பாதுகாக்க மீண்டும் விலாக்குத்தல்.\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 2.88 பெட்டகத்தில் சேர்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 6.55 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 3.91 பெட்டகத்தில் சேர்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\n£ 6.33 பெட்டகத்தில் சேர்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nவாலண்டினா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சாரத்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet ஃபிடோ ஜம்பர் ஜாஸ்பர் ஜாக்கெட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான டிம்மி Gilet\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடே��்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1504&catid=48&task=info", "date_download": "2019-10-19T01:09:08Z", "digest": "sha1:FB3V53DB3CA2UM7PLJCTJCEG2PJ357WJ", "length": 8032, "nlines": 110, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை பயிற்சி, விரிவாக்கல் சேவைகள் Solving Farmer Problems of EAC\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 11:58:13\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் பு���ையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/10/15-25.html", "date_download": "2019-10-18T23:28:20Z", "digest": "sha1:VJJQ4FQ6T6LYAV7B3N6QDZGA6PPEIOX4", "length": 15342, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "ஒக்டோபர் 15 – 25 க்குள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்: மைத்திரிக்கு அவசர கடிதம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிர��ெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nஒக்டோபர் 15 – 25 க்குள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்: மைத்திரிக்கு அவசர கடிதம்\nஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 25 ஆம் திகத்திற்குள் தாக்குதல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் பாதுகாப்பு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகத்தோலிக்க திருத்தலங்களுக்கு பாதுகாப்பு குறித்த இந்த அறிக்கைகள் காரணமாக பக்தர்கள் மற்றும் இதுபோன்ற இடங்களுக்கு வரும் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரியே இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.\nஇதேவேளை இந்த தாக்குதல்கள் குறித்து உளவுத்துறையிடம் இருந்து எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅத்தோடு தாக்குதல் நடத்தப்படும் என வெளியான கடிதங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் 15 – 25 க்குள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெறலாம்: மைத்திரிக்கு அவசர கடிதம் 2019-10-06T16:29:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nதீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு தாய் தலைமறைவு \nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil25.html", "date_download": "2019-10-19T00:17:49Z", "digest": "sha1:IAH6FGHEGHAWGZRJZEJJRGAPDJRMFUYK", "length": 45046, "nlines": 186, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 25 - Chapter - 25 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உல��ம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nஉறையூரில் காவிரியைக் கடந்து நெடுங்குளம் பெருவழி மூலம் மதுரையை அடைந்த மூன்று புரவிகளும், அகழிப் பாலம் தூக்கப்பட்டிருந்ததால் கோட்டையில் புகமுடியாமல் அங்கேயே நின்றனர்.\nதென்னன் புரவியிலிருந்து குதித்து முன்னே வந்தான். கோட்டையைக் காவல் செய்யும் வீரர்களில் ஒருவனைப் பார்த்து, “நாங்கள் சோழச் சக்கரவர்த்தியின் விசேஷ தூதுவர்கள் எங்களை உள்ளேவிட வேண்டும்” என்றான்.\nயாரையும் உள்ளேவிடக் கூடாது என்பதற்காகவே மதுராபுரிக் கோட்டையின் மாபெரும் கதவு மூடப்பட்டிருந்ததால் தென்னனை அங்கேயே இருக்கும்படிக் கூறிவிட்டுக் கோட்டைத் தலைவனிடம் அதைத் தெரிவித்தான்.\nஅவன் கோட்டையின் மேல்பகுதியிலிருந்தவாறு தென்னனைப் பார்த்தான்.\n“சோழ மன்னரிடமிருந்து நாங்கள் ஓலை கொண்டு வந்திருக்கின்றோம்” என்றான் தென்னன் கோபத்தோடு.\nஅவன் விறைப்பாய்ச் சொன்ன முறையிலிருந்தும் மற்ற இரண்டு பேரில் ஒருத்தி அரசகுடும்பத்தைச் சேர்ந்த வெளிநாட்டினள் போன்று இருந்ததாலும் மூவரும் உள்ளே நுழைந்துவிடுவதால் கோட்டையே பறிபோய்விடாது என்பதாலும் கோட்டைக் காவலன் அரச உத்திரவுக்கு அடிபணியாத குற்றத்துக்கு ஆளாகி தண்டனை பெற வேண்டாமென்று எண்ணி அகழிப் பாலத்தை இறக்கி அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டான்.\nமரப்பாலத்தைக் கடந்த மூவரையும் வரவேற்ற கோட்டைத் தலைவன் நேராக அவர்களை இராசேந்திரனிடம் அழைத்துச் சென்றான்.\nமுக்கிய அலுவல் வேலையாயிருந்த இராசேந்திரன் வந்துவிடுவதாகக் கூறி கூடத்தில் உட்கார வைக்கும்படிக் கோட்டைத் தலைவனுக்குப் பணித்தான்.\nஎதற்காக அரசர் இந்தச் சமயத்தில் இரத்தினாதேவியிடம் ஓலை கொடுத்து அனுப்புகின்றார் ஏற்கனவே என் மனதில் சோழ நாட்டிற்கு ஏன் அவள் வரவேண்டும் என்ற கேள்வி எழுந்துவிட்டது. தற்போது அவள் இங்கேயும் வந்திருக்கின்றாள் என்ற சிந்தனையுடனே இராசேந்திரன் அவர்களிருந்த கூடத்தை அடைந்தான். இவனைக் கண்டதும் தென்னன் எழுந்து வணங்கி நின்றான். கடார இளவரசியும் சாமந்தனும் புன்முறுவலுடன் கைகூப்பினர். பதிலுக்கு மரியாதை செய்துவிட்டு ஓலை வந்திருக்கிறது என்று கோட்டைத் தலைவன���ல் தனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியை மனதில் வைத்துக் கொண்டு இரத்தினாதேவியைப் பார்த்து மெல்ல முறுவலித்தான்.\nகடார இளவரசியின் அகன்ற இரு பெரும் விழிகளும் இவனைச் சுட்டெரிப்பது போல ஒருகணம் பார்த்தன. மறுகணம் அந்தச் சுட்டெரிப்பு மறைந்து அங்கே இராசேந்திரனை ஈர்க்கக்கூடிய காந்த சக்தி ஒன்று தோன்றியது.\nஅதை அவன் மேல் படரவிட்டபடி செவ்வல்லி இதழ்களைப் போல் இருந்த அவளின் சிவந்த இளம் உதடுகளில் முறுவல் ஒன்றைத் தவழவிட்டாள். சில நொடிகள் செல்ல அம்முறுவல் பெரிதாகி முத்தென்ற வெண்ணிறப் பற்கள் தெரியும்படி மெல்ல சிரிக்கலானாள்.\nஅந்தச் சிரிப்பினால் நிலைகுலைந்து போன இராசேந்திரன் பார்வையை அவளிடமிருந்து விலக்கி, “நீங்கள்...\n“நாங்கள் சோழச் சக்கரவர்த்தியின் விருந்தாளிகள்” என்றாள் கடார இளவரசி. அதற்கு அடையாளமான ஓலையன்றையும் அவனிடம் நீட்டினாள்.\nஓலையின் அடிப்பாகத்தில் பாதிப் பகுதிக்கு மேல் அவளின் செங்காந்தள் மலர் போன்ற நீண்ட விரல்கள் ஆக்ரமித்துக் கொண்டிருந்ததால் அதைப் பெற்றுக் கொண்ட இராசேந்திரன் கரங்களின் மீது அவை படவே செய்தன.\nஅந்தப் படுதலினால் தன் மனத்தையிழந்த அவன் இன்னும் கொஞ்ச நேரம் என்பது போல வேண்டுமென்றே கடார இளவரசியின் விரல்களைத் தொட்டபடியிருந்தான். அதையே இரத்தினாதேவியும் எதிர்பார்த்ததால் விரல்களை இன்னும் கொஞ்சம் முன்னே தள்ளி அவன் கரங்களில் நன்றாய்ப் படச் செய்து மெல்ல இராசேந்திரனைப் பார்த்து முறுவலித்தாள்.\n‘விரல்கள் எத்தனை மென்மையாய் இருக்கின்றன’ என்று அந்தத் தொடுதல் சுகத்தில் திளைத்த இராசேந்திரன் தன்னை நோக்கி முறுவலித்த அவளுக்கு உம்மென்று முகத்தைக் காட்டுதல் ஆண்மகனுக்கு அழகல்ல என்று எண்ணி பதிலுக்குப் புன்முறுவல் செய்தான்.\nநான் நினைத்தபடி ஆள் முதல் கட்டத்திலேயே விழுந்துவிட்டான் என்று மகிழ்ச்சியுற்ற இரத்தினாதேவி, “என் கையிலிருப்பது அரசரின் ஓலை” என்றாள்.\nஇராசேந்திரனுக்கு சுய உணர்வு வந்தது. “ஆமாம்” என்று அசடு வழியச் சிரித்து அதை வாங்கிப் படித்தான்.\n‘இரத்தினாதேவி நம் விருந்தாளி. நான் இருந்தால் என்ன வசதிகள் செய்வாயோ அதைப் போன்று இவளுக்கும் செய்ய வேண்டும்’ -என்று அதில் குறிப்பிட்டிருந்தது.\n உங்களை நீண்ட நேரம் உட்கார வைத்துவிட்டேன் வாருங்கள் உள்ளே செல்லலாம்” என்று மூவரையும் அழைத்துச் சென்றான் இராசேந்திரன்.\nசில நொடிப் பொழுதில் மூவருக்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கென்று காவல் வீரர்கள் போடப்பட்டனர். இரத்தினாதேவிக்கு கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்க இரு பணிப்பெண்களை அமர்த்தினான். ‘எப்போதும் என்னைக் கூப்பிடலாம்’ என்று அவளிடம் தெரிவித்துவிட்டு மூவருக்கும் சரியான முறையில் வசதிகள் செய்யப்பட்டதா இன்னும் ஏதாவது விட்டுப் போய்விட்டதா இன்னும் ஏதாவது விட்டுப் போய்விட்டதா என்று யோசித்தபடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் இராசேந்திரன்.\n” என்ற கோட்டைத் தலைவன் குரலால் சிந்தனை கலையப் பெற்று, “என்ன\n“யாரோ ஒரு சிவபக்தன்... மொட்டைத் தலையுடன் இருக்கின்றான். தங்களுக்கு முதலமைச்சரிடமிருந்து ஓலை கொண்டு வந்திருப்பதாகக் கூறுகின்றான். அவனை உள்ளே விடலாமா\nமொட்டைத் தலையனா... என்று சிந்தித்த இராசேந்திரன், அவனைப் பற்றி நினைவு வந்தவன் போல, “முதலமைச்சரிடமிருந்தா\n” என்று கோட்டைத் தலைவன் கூற, “அழைத்து வா” என்று ஆணையிட்டுவிட்டு அறைக்குள் சென்றான்.\nகோட்டைத் தலைவன் அவனை வணங்கிவிட்டு அகன்றதும், ‘இது என்ன ஓலை மேல் ஓலை சக்கரவர்த்தி ஒரு பக்கம்; முதலமைச்சர் ஒரு பக்கம். நம்மை ஒரு மாதிரி ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறதே’ என்று எண்ணியபடி கடார இளவரசியின் நினைவோடு இருக்கையில் அமர்ந்தான்.\n பொன்னிற மேனி என்றால் அவளுக்குத்தான் தகும். உயர்ஜாதிப் புரவி போல் அவளின் பின்னழகு எத்தனை மிடுக்குடன் இருக்கிறது அவளின் நடைக்கு இந்த உலகத்தையும் அதற்கு அப்பால் இருக்கின்ற வான மண்டலத்தையும் கொடுத்தால் கூட ஈடாகாது போலிருக்கிறதே. துருதுருவென்று அசையும் அவளின் அகன்ற கண்களில்தான் எத்தனை வசீகரம். இரத்தத்தைத் தோற்கடிப்பது போல் செக்கச் சிவந்த அந்த இதழ்களைக் கண்டிப்பாய்... நான்...\nஅதற்கு மேல் அவன் மனசாட்சி இரத்தினாதேவியைப் பற்றிச் சிந்திக்கவிடவில்லை. கங்காபுரிக் கோட்டையில் உன் வரவை எதிர்பார்த்து நாளும் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கும் மதுராந்தகியை மறந்துவிட்டாயா அரசகுமாரனே\nஅந்தக் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் கைகளை மடக்கியபடி அறையைச் சுற்றிச் சுற்றி வந்த இராசேந்திரன் இவள் ஏன் இப்போது இங்கே வர வேண்டும் மதுராந்தகி எப்படி இருக்கின்றாளோ என்று தன்னையே கேட்ட���க் கொண்டான். இதெல்லாம் கொஞ்ச நேரம் என்கிற மாதிரி மறுபடியும் கடார இளவரசியின் நினைவு அவன் மனதில் தலைதூக்கியது. இவ்விதம் இரு பெண்களைப் பற்றி மாறி மாறி நினைத்து, அதனால் அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போது...\n“வருங்கால சோழ இளவரசன் வாழ்க. மதுரையின் தற்காலிகப் பிரதிநிதியான உங்களுக்கு என் வணக்கங்கள்” என்று கூறியபடி கோட்டைத் தலைவனுடன் உள்ளே நுழைந்தான் அம்மையப்பன்.\nஅவனை எதிரேயிருந்த ஆசனத்தில் உட்காரும்படிக் கூறினான் இராசேந்திரன்.\n” என்று முணுமுணுத்தபடி அமர்ந்தான் அம்மையப்பன்.\n” என்று தன் இடுப்பிலிருந்த ஓலைச் சுருளை அவனிடம் தந்தான்.\nஅதைப் பார்த்த இராசேந்திரனுக்கு முகம் மாறியது.\nகோட்டைத் தலைவன் அதைப் புரிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறினான். “அப்படி என்ன எனக்கு அபாயம் வந்துவிட்டது” என்று அம்மையப்பனைப் பார்த்து வினவினான் இராசேந்திரன்.\n“ஒரு பெண்ணுருவில் வந்திருக்கிறது. அதுவும் கடார தேசத்திலிருந்து வந்திருக்கிறது\n” புருவங்கள் நெரித்து நிமிர்ந்து இராசேந்திரன் உட்கார...\n“ஆம், உங்களைக் கொல்லவே அவள் கடாரத்திலிருந்து வந்திருக்கிறாள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து நீங்கள் மதுரை வந்துவிட்டதால் சக்கரவர்த்தியிடம், அவருடைய நோய்க்கு மூலிகை கொண்டு வருவதாகக் கூறிவிட்டு இங்கே வந்திருக்கிறாள். பழி பாண்டியர் தலையில் விழ அவள் உங்களை...” என்று நிறுத்தி அவனைப் பார்த்தான் அம்மையப்பன்.\n“முதலமைச்சர் அவளை இங்கு வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் சக்கரவர்த்தியிடம் அவளுக்கு இருக்கும் நன்மதிப்பைப் பயன்படுத்தி இங்கு வர அனுமதி வாங்கிக் கொண்டாள். அதனால் உங்களுக்கு எச்சரிக்கை செய்யவே என்னை அனுப்பினார்\nஅழகிய பெண் கூற்றுவனுக்குச் சமம் என்ற கருத்து கொண்ட பாடலின் வரிகள் அவன் நினைவுக்கு வந்தன.\n” என்று பற்களைக் கடித்தான்.\n“என் கடமை முடிந்துவிட்டது சோழப்பிரதிநிதி இனிமேல் பக்குவமாக அவளை இங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் அனுப்பும் வழியைப் பாருங்கள் இனிமேல் பக்குவமாக அவளை இங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் அனுப்பும் வழியைப் பாருங்கள் நான் வருகின்றேன்” என்று எழுந்து கரம் குவித்தான்.\n“என்ன அம்மையப்பா, அதற்குள் புறப்பட்டுவிட்டாய்\n“இந்தக் கட்டைக்கு ஓய்வு என்பதே கிடையாது. சோழ அரசுக்க���த் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நினைக்கும் போது, என் மனம் எப்படி ஓய்வை நாடும் அதுமட்டுமல்லாமல் இங்கே மற்றுமொரு முக்கிய வேலை இருக்கிறது. சமயம் வரும் போது மறுபடியும் உங்களைச் சந்திக்கின்றேன் அதுமட்டுமல்லாமல் இங்கே மற்றுமொரு முக்கிய வேலை இருக்கிறது. சமயம் வரும் போது மறுபடியும் உங்களைச் சந்திக்கின்றேன்” என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டு கோட்டையிலிருந்து வெளிவந்தான்.\n‘எப்படியும் தூமகேதுவின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அதன் மூலம் தீவில் ஒளிந்து வாழும் பாண்டியனை அறிய வேண்டும். அதுவரை எனக்கு ஊணும் கிடையாது; உறக்கமும் இல்லை’ என்று பிரதிக்கினை செய்து புரவியை வேகமாகச் செலுத்தினான் அம்மையப்பன்.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : ந���ல்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532336", "date_download": "2019-10-19T01:03:34Z", "digest": "sha1:52POXSTFZSLBPCJHT6INL3RDIIXHO7BI", "length": 7157, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேர் காயம் | Bomb explosion on Chennai Richie Street: 3 injured - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேர் காயம்\nசென்னை: சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி நடத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.\nசென்னை ரிச்சி தெரு நாட்டு வெடிகுண்டு காயம்\nஅக்டோபர்-19: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nசென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 மதுபான கடைகளுக்கு அதிகாரிகள் சீல்\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nஅண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு\nவேலூர் சிறையில் முருகனிடம் ஆண்ட்ராய்டு போன் பறிமுதல்\nவிக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிண்டுக்கல் ���ற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை\nசேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது: ராகுல்காந்தி பிரச்சாரம்\nஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சுகாதார முறையில் பராமரிக்க கோரி வழக்கு : தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது\n7 பேர் விடுதலை குறித்த முடிவை ஆளுநர், முதல்வரிடம் தெரிவித்ததாக நாளிதழில் செய்தி : முதல்வர் விளக்கம் தருமாறு ஸ்டாலின் ட்வீட்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section161c.html", "date_download": "2019-10-19T00:31:58Z", "digest": "sha1:J43BT2SGEFWHCLQZ75LNYEIYRHOEMFEA", "length": 38561, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அர்ஜுனனை நிந்தித்த துரியோதனன்! - உத்யோக பர்வம் பகுதி 161இ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 161இ\n(உலூகதூதாகமன பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; அர்ஜுனன், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களைச் சொல்லி துரியோதனன் அர்ஜுனனைச் சீண்டுவது; ஆண்மையுடன் நடந்து கொள்ளுமாறு அர்ஜுனனுக்குச் சொல்லி அனுப்பிய துரியோதனன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், \"{உலூகனிடம்} இதைச் சொன்ன மன்னன் துரியோதனன் உரக்கச் சிரித்தான். பிறகு மீண்டும் உலூகனிடம் பேசிய அவன் {துரியோதனன்}, \"வாசுதேவ���் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒருமுறை தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. \"ஓ வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக க்ஷத்திரியப் பெண் ஒருத்தி மகனைப் பெற்றெடுக்கும் காரணத்திற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. எனவே, உனது பலம், சக்தி, வீரம், ஆண்மை, ஆயுதங்களின் திறம் மற்றும் வேகம் ஆகியவற்றைப் போரில் வெளிப்படுத்தி, உனது சினத்தைத் தணித்துக் கொள்வாயாக\nதுயரால் பாதிப்படைந்து, உற்சாகமிழந்து, (வீட்டில் இருந்து) நீண்ட நாட்களுக்குத் துரத்தப்பட்டு, தன் நாட்டில் இருந்தும் கடத்தப்பட்ட எவனது இதயம்தான் உடையாதிருக்கும் நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான் நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான் நீ சொன்ன அந்த உயர்ந்த வார்த்தைகளைச் செயலில் காட்டுவாயாக.\nஎதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர். எதிரிகளின் உடைமையாக இருக்கும் உனது பொருட்களையும், உனது நாட்டையும் மீட்பாயாக போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்��ையை வெளிப்படுத்துவாயாக பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய் பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய் கிருஷ்ணை {திரௌபதி} எங்களால் சபைக்கு இழுத்து வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதும் மனிதன், நிச்சயம் இதற்குத் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்\nபனிரெண்டு {12} நீண்ட வருடங்களாக வீட்டில் இருந்து துரத்தப்பட்ட நீங்கள் காட்டில் வசித்தீர்கள்; ஒரு முழு வருடத்தை விராடனின் சேவையில் கழித்தீர்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதையும், காடுகளில் சில காலம் வாழ நேர்ந்ததையும், கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த துயரத்தையும் உங்கள் வேதனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஆண்மையுடன் இருப்பாயாக. உன்னிடமும், உனது சகோதரர்களிடமும் மீண்டும் மீண்டும் {எங்களால்} சொல்லப்பட்ட கடுமொழிகளுக்கான உனது கோபத்தை வெளிப்படுத்துவாயாக. உண்மையில், கோபம் (போன்றவை) ஆண்மையுள்ளவனிடமே இருக்கும்.\nஉனது கோபம், வலிமை, ஆற்றல், அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உனது கரங்களின் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவாயாக. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ க��்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா} ஆண்மையுள்ளவனாக இருக்கக் கடவாய்\nசூதகுலத்தானான ஒப்பற்ற கர்ணனையோ, மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, வலிமைமிக்கப் போர்வீரர்களில் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவருமான துரோணரையோ போரில் வீழ்த்தாமல், ஓ பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும் பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும் ஓ பார்த்தா {அர்ஜுனா}, வேத கல்வியிலும், விற்கலையிலும் ஆசானாக இருப்பவரும், கல்வியின் அந்த இரு கிளைகளையும் கடந்தவரும், போரில் முதன்மையானவரும், (கோபுரம் போல) அமைதியானவரும், வலிமையில் எந்தக் குறைவையும் அறியாதவரும், படைகளின் தளபதியும், பெரும் பிரகாசம் கொண்டவருமான துரோணரையல்லவா நீ வெல்ல விரும்புகிறாய்.\nகாற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட முடியாது. எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையானால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தங்கள் முறைமைகளை மாற்றிக் கொள்ளும். பார்த்தனோ {அர்ஜுனனோ}, வேறு எவனோ, எதிரிகளைக் கலங்கடிக்கும் அவரை {துரோணரை} அணுகிய பிறகு, உயிரை விரும்பும் எவன் தான் நல்ல உடலுடன் வீட்டுக்குத் திரும்ப முடியும் தன் கால்களால் பூமியில் நடக்கும் எவன் தான், துரோணர் மற்றும் பீஷ்மரிடம் மோதி, அவர்களின் கணைகளால் அடிக்கப்பட்டு, போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்\nவெல்லப்பட முடியாததும், தேவர்களின் படையைப் போன்றே தெரிவதும், தேவர்களால் காக்கப்படும் தெய்வீகப் படையைப் போன்றதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களாலும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்} ஆகியோராலும், மனிதர்களின் தலைவர்களாலும் பாதுகாக்கப்படுவதும், போருக்குத் தயாராக இருப்பதும், கடக்க முடியாத கங்கையின் ஊற்று போல இருப்பதுமான இந்தப் பல நாட்டுப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்\n மூடனே, எனது யானைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டு, என்னுடன் மோத எப்படி நீ துணிவாய் ஓ பாரதா {அர்ஜுனா}, வற்றாத உனது அம்பறாத்தூணிகள், அக்னியால் உனக்குக் கொடுக்கப்பட்ட உனது தேர், உனது தெய்வீகக் கொடி ஆகியன அனைத்தும் இந்தப் போரில் எங்களால் சோதனைக்குள்ளாக்கப்படும். ஓ அர்ஜுனா, பிதற்றாமல் போரிடுவாயாக அதீத தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய் போரில் வெற்றி என்பது போரிடும் முறையால் விளைவதாகும். ஒரு போரைப் பிதற்றலால் வெல்ல முடியாது\".\n*எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர்.\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nதமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :\nபெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.{தற்பெருமை பேசுவர்}.\nவகை உத்யோக பர்வம், உலூகதூதாகமன பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கப���தரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோ��ாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ��டகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:14:18Z", "digest": "sha1:YWFAND4OY456JUTUYXLPAZFXBFIOILX5", "length": 39935, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடக்க நூல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகடவுள் மனிதரைப் படைத்தல் (தொநூ 1:27). மைக்கிலாஞ்சலோ போனறோட்டி (1465-1564) வரைந்த சுவர் ஓவியம். வத்திக்கான் நகரம்.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nதொடக்கநூல் அல்லது ஆதியாகமம் (Genesis) என்பது எபிரேய விவிலியம் மற்றும் பழைய ஏற்பாடு ஆகியவற்றில் முதல் நூலாக இடம்பெறுகிறது. இந்நூல் இசுரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது.\n2 தொடக்க நூல்- தோரா (Torah) என்னும் ஐந்நூலின் பகுதி\n5 தொடக்க நூலைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள்\n6 கிறித்தவர்கள் தொடக்க நூலைப் புரிந்துகொள்ளும் முறை\n7 இசுலாமும் தொடக்க நூலும்\n8 தொடக்க நூலின் பிரிவுகள்\n\"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்\" என்று இந்நூல் தொடங்குவதால் \"தொடக்க நூல்\" என்னும் பெயர் வரலாயிற்று. இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"B'reshiyth\" அதாவது (கடவுள்) \"படைத்தார்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் Γένεσις (Genesis = பிறப்பு, தொடக்கம், தோற்றம்) என்பதாகும்.\nதொடக்க நூல்- தோரா (Torah) என்னும் ஐந்நூலின் பகுதி[தொகு]\nதொடக்க நூல் என்பது யூத மற்றும் கிறித்தவ விவிலியத்தின் முதல் நூலாக உள்ளது. அந்த முதல் நூலைத் தொடர்ந்து அமைந்துள்ள நான்கு நூல்களையும் சேர்த்து ஒரு தொகுதியாகக் கருதுவது யூத, மற்றும் கிறித்தவ வழக்கம். இந்த ஐந்து நூல்களும் பின்வருவன:\nஇந்த ஐந்து நூல்களின் தொகுப்பு தோரா (Torah) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்கு போதனை, அறிவுரை, உபதேசம், அறநெறி, நல்வழி போன்ற பொருள்கள் உண்டு. சில வேளைகளில் சட்டம் என்றும் கூறப்படும். ஆனால், இது வெறுமனே ஒரு சட்டத் தொகுப்பு மட்டும் அல்ல.\nதோரா என்னும் நூல் தொகுதி யூத மக்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படை ஆகும். ஐந்து நூல்களை உள்ளடக்கியிருந்தாலும் அவை அனைத்தும் இணைந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. ஐந்து நூல்கள் அடங்கிய தொகுதி என்னும் பொருள்பட அது ஐந்நூல் (கிரேக்கத்திலும் அதைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் Pentateuch) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் penta என்றால் ஐந்து; teuch என்றால் நூல்.\nயூத மரபுப்படி, தோரா நூல் தொகுப்பு மோசே என்னும் இறைவாக்கினரால் உருவாக்கப்பட்டது. எனவே, தோராவை மோசே(யின்) சட்டம் என்று கூறுவதும் உண்டு. கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை இக்கருத்து நிலவியது. அதன் பின்னர், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் தோரா முழுவதும் மோசே என்பவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்னும் கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளது. மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று, மக்களுக்கு அளித்தார் என்பதை ஏற்றுக்கொண்டாலும், தோரா என்று அழைக்கப்படுகின்ற நூல் தொகுதியின் இறுதி ஆசிரியர் மோசே என்பது இப்போது ஏற்கப்படுவதில்லை.\nஒருசில ஆய்வாளர் கருத்துப்படி, மோசே தோராவின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம். அவர் பெயரில் கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே சில மரபுகளும் இருந்திருக்கலாம். ஆயினும் தோராவுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வேறு ஆசிரியர்களே. விவிலியத்தில் விளக்கப்படுகின்ற இசுரயேல் மக்களின் சமய நம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் அடித்தளம் இட்டவர் மோசே என்பது உறுதி. ஆனால், கி.மு. 450 அளவில்தான் இந்நூல்கள் இறுதிவடிவம் பெற்றன.\nமோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக இருந்தார்கள். அவர்களுக்கென்று அமைப்புப்பெற்ற ஒரு வழிபாட்டிடம் இருக்கவில்லை. ஆனால், தோராவில் அத்தகைய கோவில் வழிபாட்டு முறைகள் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் தரப்படுகின்றன. இத்தகைய வழிபாட்டு முறை கி.மு. 5ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதன் அடிப்படையிலும், பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடும் தோரா (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) என்னும் நூல் தொகுதி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்பது அறிஞர் முடிபு.\nதொடக்க நூலில் அடங்கிய கருப்பொருள் கீழ்வருமாறு:\nஇவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே ஆவார். கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான். ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார்.\nஅனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் வழிமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார்.\nஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை நிலைத்துள்ளது.\nஇவ்வாறு தொடக்க நூல் மனித வரலாற்றோடும் இசுரயேலின் வரலாற்றோடும் தொடர்புடைய ஆழ்ந்த மறையுண்மைகளை எடுத்துரைக்கிறது.\nதொடக்க நூலைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள்[தொகு]\nதொடக்க நூல் இறுதிவடிவம் பெற்றது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும் அதில் அடங்கியிருக்கின்ற பல பகுதிகளும் கருத்துகளும் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை. எனவே, தொடக்க நூலை எவ்வாறு வாசித்து, புரிந்துகொள்வது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கங்கள் தருகின்றனர்.\nநூலின் அமைப்பு: தொடக்க நூலில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு (அதிகாரங்கள் 1 முதல் 11 முடிய) உலகம் தோன்றிய காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையான நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய இசுரயேல் மக்களின் மூதாதையரின் வரலாற்றை எடுத்துரைக்கிறது.\nதொடக்க நூலின் முதல் பிரிவு (அதிகாரங்கள் 1 முதல் 11 முடிய):\nகடவுள் உலகையும் மனிதரையும் படைக்கிறார் (தொநூ 1:1 - 2:25)\nமனிதர் பாவம் செய்ததால் இன்ப வனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் (தொநூ 3:1-24)\nஆதாம் முதல் நோவா காலம் வரை நிகழ்ந்தவை (தொநூ 4:1 - 5:32)\nவெள்ளப் பெருக்கில் உலகம் அழிந்து போக, நோவாவும் குடும்பத்தினரும் பிழைக்கின்றனர் (தொநூ 6:1 -10:32)\nமனிதர் செருக்குற்று, பாபேல் கோபுரம் கட்டுதல் (தொநூ 11:1-9)\nசேம் முதல் ஆபிரகாம் வரையான தலைமுறை அட்டவணை (தொநூ 11:10-32).\nதொடக்க நூலின் முதல் பிரிவு இவ்வுலகு எவ்வாறு தோன்றியது என்றும், உலகில் மனிதர் வகிக்கும் இட���் என்ன, அவர்கள் எதற்காகப் படைக்கப்பட்டார்கள், உலகில் நிலவும் துன்பத்திற்கும் சாவுக்கும் பொருள் என்ன முதலிய ஆழ்ந்த கேள்விகளுக்குப் பதிலையும் தொன்மப் புனைவாக எடுத்துரைக்கிறது.\nஉலகம் மற்றும் மனிதர் எவ்வாறு தோன்றினார்கள் என்பது குறித்து தொடக்க நூல் தருகின்ற தொன்மப் புனைவு வேறு மக்களினத்தாரிடமும் கலாச்சாரங்களிலும் உண்டு. குறிப்பாக, இசுரயேலை அடுத்துள்ள நடு ஆசிய கலாச்சாரங்கள் நடுவே வழக்கிலிருந்த தொன்மப் புனைவுகள் விவிலியப் புனைவை ஒத்திருக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, கில்காமெஷ் (Gilgamesh) என்று அழைக்கப்படும் பாபிலோனிய தொன்மப் புனைவைக் கூறலாம். அதில் கில்காமெஷ் என்னும் வீரன் சாகா வரம் பெற முனைகின்றான். ஆனால் கடவுளர்கள் அவனைத் தண்டித்து அவனைச் சாவுக்கு உட்படுத்துகிறார்கள்.\nஇருப்பினும் விவிலியத்தில் வருகின்ற படைப்புத் தொன்மப் புனைவு சில சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது: இக்கதையில் பல கடவுளர்களுக்குப் பதில் ஒரே கடவுள் வருகிறார். அவரே உலகம் அனைத்தையும் படைத்து அதை மனிதரின் கையில் ஒப்படைக்கிறார். கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்தது எனக் காண்கின்றார். ஆனால் மனிதர் கடவுளின் அன்பையும் நல்லெண்ணத்தையும் புறக்கணிக்கிறார்கள். தம் சொந்த விருப்புப் போல நடக்க விழைகிறார்கள். இதனால் உலகில் துன்பமும் சாவும் நுழைகிறது. மனிதர் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்னும் நிலை இருந்தாலும் கடவுள் அவர்களுக்கு ஒரு புது வாழ்வு தருவதாக வாக்களிக்கிறார். உலகம் அழியும் வேளையிலும் கடவுள் மனிதரைக் கைவிட மாட்டார் என்னும் நம்பிக்கை மிகுந்த செய்தி தொடக்க நூலில் உள்ளது.\nதொடக்க நூலின் இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய):\nஇசுரயேல் மக்களின் மூதாதையரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வரலாறு (தொநூ 12:1 - 35:29)\nயாக்கோபின் சகோதரர் ஏசாவின் வழிமரபினர் (தொநூ 36:1-43))\nயாக்கோபின் மகன் யோசேப்பின் வரலாறு (தொநூ 37:1 - 45:28)\nஇசுரயேல் மக்கள் எகிப்தில் குடியேறுதல் (தொநூ 46:1 - 50:26)\nதொடக்க நூலின் இந்த இரண்டாம் பகுதி இசுரயேல் மக்கள் எவ்வாறு ஒரு பெரும் குலமாக உருவானார்கள் என்பதை வரலாறும் புனைவும் கலந்து எடுத்துரைக்கிறது. ஆபிராம் என்றொரு மனிதர் நடு ஆசியாவில் வாழ்ந்துவந்தார் (அன்றைய மெசபொத்தாமியா, இன்றைய ஈராக் பகுதி). கடவு���் ஆபிரகாமைத் தம் சொந்த ஊராகிய \"ஊர்\" என்னும் இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, அவரோடு ஓர் உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஆபிரகாம் ஒரு பெரிய இனத்திற்குத் தந்தை ஆவார் என்றும், பெரும் செல்வங்கள் பெறுவார் என்றும் கடவுள் வாக்களிக்கின்றார். ஆனால் ஆபிரகாமுக்குக் குழந்தைகள் இல்லை. பின், அவர் தமது துணை மனைவியின் மூலம் இசுமாயேல் என்னும் சிறுவனுக்குத் தந்தையாகின்றார்.\nகடவுள் கருணையால் ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்றொரு மகன் பிறக்கிறார். அந்த மகனைத் தமக்குப் பலியாக்கக் கேட்கின்றார் கடவுள். ஆபிரகாமும் தயக்கமின்றி கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார். ஈசாக்கு பலியிடப்படுவதற்கு முன் கடவுள் அவரைக் காப்பாற்றி அவர் வழியாக இன்னொரு தலைமுறை தோன்றச் செய்கிறார். ஈசாக்கின் இரு பிள்ளைகளாகிய ஏசாவும் யாக்கோபும் ஒருவர் ஒருவருக்குப் போட்டியாக மாறுகிறார்கள். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். மூத்தவனாகிய ஏசாவை விட இளையவனாகிய யாக்கோபே கடவுளுக்கு உகந்தவனாகிறான்.\nயாக்கோபுக்குக் கடவுள் இசுரயேல் என்றொரு பெயரை அளிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ஒரு பெரும் இனத்தைச் சார்ந்த மக்களின் பெயராக மாறிற்று. யாக்கோபு என்னும் பெயர் \"யூதா\" என்றும் வரும். அச்சொல்லிலிருந்து \"யூதர்\" என்னும் சொல் பிறந்தது. அதுவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயராயிற்று. பிற்காலத்தில் இம்மக்கள் குடியிருந்த பாலத்தீனத்தின் வடக்குப் பகுதி \"இசுரயேல்\" என்றும், தெற்குப் பகுதி \"யூதா\" என்றும் பெயர் பெற்றன.\nயாக்கோபுக்குப் பிறந்த பன்னிருவரும் இசுரயேல் மக்களின் பன்னிரு குலங்களுக்குத் தந்தையர் ஆயினர். இவர்களுள் இளையவரான யோசேப்பு என்பவரின் கதை தொடக்க நூலின் இறுதி அதிகாரங்களில் உள்ளது (அதிகாரங்கள் 37 முதல் 50 முடிய).\nகிறித்தவர்கள் தொடக்க நூலைப் புரிந்துகொள்ளும் முறை[தொகு]\nயூத மக்களுக்கு \"தோரா\" என்பது அடிப்படையான சமய நூல் தொகுப்பு ஆகும். அதோடு வரலாற்று நூல்கள், அறிவுரை நூல்கள் என்று வேறு பல நூல்களை உள்ளடக்கிய எபிரேய விவிலியம் அவர்களுடைய சமய நூல். யூதர்களின் சமய நூலாகிய விவிலியத்தைக் கிறித்தவர்கள் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைக்கின்றனர். பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட மெசியா பிற்கால��்தில் இயேசு என்னும் பெயரில் கன்னி மரியா வழியாகப் பிறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இயேசுவின் போதனைத் தொகுப்பை உள்ளடக்கிய புதிய ஏற்பாடும் கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகும். யூதர் புதிய ஏற்பாட்டைத் தம் விவிலியத்தின் பகுதியாக ஏற்பதில்லை.\nதொடக்க நூலைப் பொறுத்தமட்டில், கிறித்தவர்கள் ஒரு சில முக்கியமான மறை உண்மைகள் அதில் அடங்கியிருப்பதாக நம்புகிறார்கள். அவையாவன:\nகடவுள் ஒருவரே இவ்வுலகையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர்.\nகடவுள் தாம் படைத்த உலகை ஆண்டு நடத்தும் பொறுப்பை மனிதரின் கைகளில் ஒப்படைத்துள்ளார்.\nஉலகை உருவாக்கிய \"கடவுள் மனிதரைத் தம் உருவில் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்\" (தொநூ 1:27).\nமனிதர் கடவுளின் உருவும் சாயலுமாக இருப்பதால் அவர்கள் மதிப்பு வாய்ந்தவர்கள். மனித மாண்பு எல்லா மனிதருக்கும் உரியது. அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லை.\nமனிதர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் தம் மனம்போன போக்கில் சென்றதால் இவ்வுலகில் பாவம் நுழைந்தது. அதன் விளைவாகத் துன்பமும் சாவும் உலகில் புகுந்தன.\nகடவுள் மனிதரைக் கைவிட்டுவிடவில்லை. மாறாக, அவர்களுக்குப் புது வாழ்வு நல்கிட அவர் ஒரு மீட்பரை வாக்களிக்கிறார்.\nகிறித்தவ நம்பிக்கைப்படி, மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பளித்து, புது வாழ்வில் என்றென்றும் பங்கேற்கும் பேற்றினை இயேசு கிறித்து தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாகப் பெற்றுத் தந்தார்.\nசில கிறித்தவர்கள் தொடக்க நூல் கூறும் படைப்புப் புனைவை அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று பொருள்கொள்கிறார்கள். ஆனால் இக்கருத்துடையோர் மிகச் சிறுபான்மையரே. பெரும்பான்மையான கிறித்தவ நோக்கின்படி, தொடக்க நூலில் உலகத் தோற்றம் பற்றிக் கூறப்படுபவற்றை அறிவியல் சார்ந்த உண்மைகள் என்று கொள்ளக் கூடாது. விவிலியம் அறிவியல் போதிக்க எழுந்த நூல் அல்ல. மாறாக, அது மறை சார்ந்த உண்மைகளை எடுத்துரைக்கிறது. மனிதர் யார், அவர்களுடைய வாழ்க்கையின் பொருள் என்ன, துன்பமும் சாவும்தான் மனிதரின் கதியா அல்லது அன்போடு நம்மைப் படைத்து ஆளுகின்ற கடவுள் நமக்கு ஒளிமயமான வாழ்வை அளிப்பாரா - இது போன்ற ஆழ்ந்த வினாக்களுக்குப் புனைவுகள், உருவகங்கள் முதலியவற்றின் வழியாக விவிலியம் நமக்குப் பதில் தருகின்றது. இதுவே பெரும்பான்மை கிறித்தவ இறையியல் பார்வை ஆகும்.\nதிருக்குரான் நூலில் விவிலியப் படைப்புப் புனைவு உள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்ற இசுரயேலின் குலமுதுவர் கதைகளும் உள்ளன. ஆயினும் சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. உலகையும் மனித இனத்தையும் கடவுள் படைத்தல் 1:1 - 2:25 1 - 3\n2. மனிதனின் வீழ்ச்சி - துன்பத்தின் தொடக்கம் 3:1 - 24 3 - 5\n3. ஆதாம் முதல் நோவா வரை 4:1 - 5:32 5 - 7\n4. நோவாவும் வெள்ளப் பெருக்கும் 6:1 - 10:32 7 - 13\n6. சேம் முதல் ஆபிரகாம் வரை 11:10 - 32 14\n7. மூதாதையர்:ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு 12:1 - 35:29 15 - 55\n8. ஏசாவின் வழிமரபினர் 36:1 - 43 55 - 57\n9. யோசேப்பும் அவருடைய சகோதரரும் 37:1 - 45:28 57 - 74\n10. இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் குடியேறுதல் 46:1 - 50:26 74 - 82\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2019, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/09/page/2", "date_download": "2019-10-18T23:50:35Z", "digest": "sha1:AXXUTMP5QVAGUXRR7AIQFLZ4I3JMX4RS", "length": 22437, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 September", "raw_content": "\nஅமேசான் இனிய ஜெயம் , அமேசான் அதிருஷ்ட போட்டி மீதான உங்கள் பதில் கண்ட எதிர்வினைகளை மூன்று வகைமையின் கீழ் தொகுக்கலாம். ஒன்று. அப்படியெல்லாம் அமேசான் வந்து இலக்கியத்தை அழித்து விடாது. ஆசான் சூழல் தன்னை திரும்பி பார்க்க வைக்க தனது பெட் தியரியை பேசுகிறார். அவரே தேவை டான் ப்ரௌன்கள் என எழுதியவர்தான். இரண்டு. இணையவெளி உருவாக்கிய புரட்சிகளில் ஒன்று இத்தகு ‘அளவுகோல்களை’ முன்வைக்கும் ஆண்டைகள் வசமிருந்தது அது இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கம் நோக்கி …\nமும்மொழி கற்றல் வணக்கம் ஜெ., மும்மொழி கற்றல் (https://assets1.jeyamohan.in/122793#.XYetqmZS82w)கட்டுரை வாசித்தேன். வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019, படித்துப் பார்க்கப்படாமலேயே அனைத்துத் தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது. தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்த��ள்ளதா எனத் தெரியவில்லை. வரைவு வெளியிடப்பட்ட இரண்டொரு நாட்குளுக்குள்ளாகவே, மூன்றாவது மொழியாக ஹிந்தி என்பது விலக்கிக்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு இந்திய மொழி எனத் திருத்தி வெளியிடப்பட்டது. குறிப்பாக, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் ஒன்றை ஹிந்தி பேசும் பகுதி மாணவர்கள் படிக்க …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14\nபகுதி மூன்று : பலிநீர் – 1 அஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். …\nTags: கனகர், சுரேசர், பானுமதி, யுயுத்ஸு\n[ 1 ] ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளிவரை உறிஞ்சப்பட்டக்கூடு.”லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே அவ யச்சியில்லா முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊரு யச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ” என்றார் நாராயணன் அண்ணன். பொதுவாக தெற்குதிருவிதாங்கூர் …\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ் அன்புள்ள ஜெ, அஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ் பற்றிய பதிவை தங்கள் இணையத்தளத்தில் படித்தேன். இந்த பதிவை இணையதளத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள். ஜக்குவை பற்றி செல்வேந்திரன் எழுதியதற்கு ஆயிரம் நன்றிகள். ஜக்குவை பற்றி படித்து கொண்டிருக்கும்போதே என் மனம் வெட்கி தலை குனிந்தது. எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு பொறியாளன். எனக்கு …\nஃபாசிஸத்தின் காலம் இனிய ஜெயம் தீயின் எடை முடித்து ஒரு சிறிய இடைவெளி. எதையும் வாசிக்கவில்லை. சிறு மழைப் பயணம். தினசரி பொருநைக் குளியல். நெல்லையப்பர் கோவில் உலா, அம்மன் சன்னதி நண்பர்கள் சூழ அல்வா அரட்டை. உறவுகள் இடையே சிறிய இனிய சுப நிகழ்வு. மனமே குளிர்ந்து, கூழாங்கல் தெரியும் தெளிந்த ஆழம் கொண்ட நதி போல கிடக்கிறது. ஒரு வாரம் கழித்து இணையம் திறந்தேன். உலகம் மிக வேகமாக என்னை உதிர்த்து விட்டு …\nஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது இதில் ”’இமைக்கணத்தில் கர்ணன் மற்றும் பீஷ்மர்” , என்கிற தலைப்பில், நண்பர் காளிபிரசாத் பேசுகிறார் . வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- வரும் ஞாயிறு (29/9/2019) மாலை 6:00 மணிமுதல் 08:00 மணி வரை தொடர்புக்கு 9043195217 / 9952965505 …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-13\nபகுதி இரண்டு : குருதிமணிகள் – 7 அணிவகுத்தபடி வந்த அரசியர்நிரை தன்னை அணுகியபோது கனகர் குருதியின் கூரிய கெடுமணத்தை உணர்ந்தார். அது அலையென எழுந்து சூழ்ந்துகொள்ளும் மணம் அல்ல. சிறிய பளபளக்கும் ஊசிபோல மென்மையானது. அறிதற்கரியது, ஆயினும் தைத்து உட்புகுந்து அங்கிருப்பது. பசியின்போது உணவின் மணம்போல அனைத்துப் புலன்களும் சென்று தொட்டு ஏற்றுக்கொள்ளும் மணம் அது. ஆனால் எப்போதும் புலன்கள் அதை பெருகிச்சென்று பெற்றுக்கொள்கின்றன. எனில் எப்போதும் அகம் அதை காத்திருக்கிறதா ஒவ்வொரு நீர்த்துளியும் இன்னொரு …\nTags: கனகர், காந்தாரி, சம்வகை\nகீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே …\nஃபாசிஸத்தின் காலம் வணக்கம் ஜெ இன்று வளர்ந்துவரும் ஃபாஸிசம் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமுதாயத்திற்குள் வளரும் ஃபாஸிசம் இந்து மதத்திற்கே எதிராய் முடியும். இதற்கு முக்கியக் காரணம் பிற அடிப்படைவாதத் தரப்புகளைப் பார்த்து அப்படியே ‘காப்பி’யடிக்கும் போக்கு. இஸ்லாமின் மதவாதத் தரப்பையும், கிறிஸ்தவத்தின் அடிப்படைவாதத் தரப்பையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்து மதமும் அப்படி இருக்கவேண்டுமென்று விழைகிறார்கள். அதாவது ராணுவ ஒழுங்கு, கடுமையான விதிமுறைகள், மத விசுவாசம், மத நிந்தனை, மத …\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 29\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 81\nஜோ டி குரூஸ் – காத்திருக்கும் பணிகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/16153559/1237414/Lok-sabha-elections-2019-102-year-old-elderly-woman.vpf", "date_download": "2019-10-19T00:50:46Z", "digest": "sha1:LIYVILMLKACRRGR55GFTIIZWHRQKHRAS", "length": 17966, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்ட 102 வயது மூதாட்டி || Lok sabha elections 2019 102 year old elderly woman vote for all elections", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்ட 102 வயது மூதாட்டி\nதென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய 102 வயது மூதாட்டி வாழ்கிறார். #Loksabhaelections2019\nமவராசன் எம்ஜிஆரின் இரட்டை இலைக்கா ஓட்டுகேட்டு வர்றீங்க என்று கேபி கந்தனிடம் கேட்ட 102வயது மூதாட்டி கண்ணம்மாள்\nதென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய 102 வயது மூதாட்டி வாழ்கிறார். #Loksabhaelections2019\nதேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.\nநாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும், ஓட்டளித்தவர்களும் இருப்பது அரிது.\nதென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய கண்ணம்மாள் என்ற மூதாட்டி வாழ்கிறார். 102 வயதாகும் அவர் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்களை பார்த்தவர். கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலையில் வசித்து வருகிறார்.\nஅந்த பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவு திரட்டி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் இன்று கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க வருபவர்களை அடையாளம் பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவரிடம் பாட்டி ஓட்டு கேட்க வந்திருக்கிறோம் என்றதும் உற்சாகத்தில் பேச தொடங்கினார்.\nபேராண்டி, அந்த காலத்தில் இருந்தே ஓட்டு போடுகிறேன். அப்பெல்��ாம் இப்படி கிடையாது. இப்ப திருவிழா மாதிரி நடக்குதே... என்று கூறி சந்தோஷப்பட்டார். அவரிடம் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை கொடுத்து பாட்டி மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்றதும் கண்ணம்மாளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். “மவராசன் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய தடவை இரட்டை இலையில் ஓட்டு போட்டிருக்கேன். நீங்களும் அந்த மவராசன் சின்னத்துக்குத்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கீங்களா... கண்டிப்பா இரட்டை இலைக்கு போடுவேன்பா என்றார்.\n102 வயதிலும் எம்.ஜி.ஆரையும் அவர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னத்தையும் கண்ணம்மாள் பாட்டி நினைவில் வைத்திருந்ததை பார்த்ததும் வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.\nஇதுபற்றி கே.பி.கந்தன் கூறும்போது, இதுதான் இரட்டை இலையின் வெற்றி. இது வெறும் சின்னம் மட்டுமல்ல, மக்களின் எண்ணம். எந்த காலத்திலும் அவர்கள் உணர்வில் இருந்து இரட்டை இலை மறைய போவதில்லை என்றார். பின்னர் கண்ணம்மாளிடம் ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். #Loksabhaelections2019\nபாராளுமன்ற தேர்தல் | 102 வயது மூதாட்டி | அதிமுக | எம்ஜிஆர் | இரட்டை இலை சின்னம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nபேச்சிப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு\nநாங்குநேரி இடைத்தேர்தல் - நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nதிசையன்விளை பள்ளி மாணவி படுகொலை\nநாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி\nவறுமையின் கொடுமையால் 5 குழந்தைகளின் தந்தை தற்கொலை\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-18T23:31:36Z", "digest": "sha1:36P5Q7RNP6IJ3AK62AXNLY5W5WYZBUPB", "length": 6478, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "கண்டுக்குமா அதிரை பேரூராட்சி மூடப்படுமா கால்வாய் மூடி(படங்கள்)!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகண்டுக்குமா அதிரை பேரூராட்சி மூடப்படுமா கால்வாய் மூடி(படங்கள்)\nகண்டுக்குமா அதிரை பேரூராட்சி மூடப்படுமா கால்வாய் மூடி(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் வாய்க்கால் தெரு 13வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர்\nகால்வாயின் மூடி சேதம் அடைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர். இந்த கால்வாயை நடைப்பாதையாகவும் பயன்படுத்துகின்றனர்.இரவுநேரங்களில் கீழே விழும் வாய்ப்புள்ளது.மேலும் கால்வாய் திறந்திருப்பதால் துர்நாற்றமும்,நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.\nகடந்த சிலநாட்களுக்கு முன் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் தடுமாறி மூடிதிறந்த கால்வாயில் கீழே விழுந்தார்.அவருக்கு சிறு சிராய்வுகள் ஏற்பட்டன.இதனை பேரூராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக, கால்வாயின் கான்கிரீட் மூடியை சீரமைக்க அதிரை பேரூராட்சி எடுக்கவேணடும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=45&task=subcat", "date_download": "2019-10-19T00:59:34Z", "digest": "sha1:GJXRNQUMT2ZBCYY2CENLLQON2WBXMTSU", "length": 20975, "nlines": 190, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதிப் பத்திரம்\nமரங்களை வெட்டுவதற்க்கான அனுமதி வழங்குதல்\nகனியம் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஆய்வூ அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nகனிய ஏற்றுமதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nமணல் மற்றும் எற்றுமதி கனியப் பொருட்களுக்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nமணல் களிமண் பரல் என்பவற்றிற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்\nஉற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு\nஎடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களை விற்பனை செய்பவர்களைப் பதிவு செய்தல்\nSCPPC-விதைச் சட்டம் இலக்கம் 22, 2003 இன் கீழ் விதையையும் நடுகைப் பொருட்களையும் கையால்பவர்களைப் பதிவு செய்தல்.\nSCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை\nமஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்\nபுதிதாக பயிர்ச் செய்கை நடுகைக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்\nஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nHORDI-பூங்கனியியல் பயிர் – பயிற்சி ச���யற்திட்டம்\nHORDI – பூங்கனியியல் பயிர் – விவசாயிகளின் பிரச்சினைளை தீர்ப்பதற்கான ஆலோசனைச் சேவைகள்\nவேளாண்மைத் திட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உற்பத்தி வெளியீடுகளை பெற்றுக்கொள்ள்ல்\nHORDI-பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்\nFCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்\nHORDI - விவசாய நுலக சேவைகள்\nவிவசாயம் - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nSCPPC-நெல், வயற்பயிர், மரக்கறி-விதை உற்பத்தி செய்யும் பயிர்களை பதிவுசெய்தலும் உற்பத்தி செய்த விதைகளுக்கு சான்றளித்தலும்\nSCPPC-பழப் பயிர் நாற்று மேடைகளை பதிவுசெய்வதும் பழப் பயிர் நடுகைப் பொருட்களை அத்தாட்சிப்படுத்தலும்.\nHORDI-பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டனத்துத்துடனான பகுப்பாய்வு சேவைகள் :- மண்ணும் சேதன வளமாக்கி பகுப்பாய்வு\nExtension &Training-விவசாய வார்த்தக பயிற்சியைப் பெற்றுக்கொள்ளல்\nHORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.\nSCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும்\nவிவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nமகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\nSCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல்\nSCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல்\nசெல்லப்பிராணிகள், அழகு மீன்கள், இறைச்சி, இறைச்சி உற்பத்திகள், விலங்கு உப உற்பத்திகள் மற்றம் தோலின் ஏற்றுமதிக்கான அனுமதி\nதொழில் முயற்சியாளர்கள் மகாவலியின் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை எவ்வாறு பெற்றுக் கொள்வர்\nவிவசாயிகளுக்கு உயர் கலப்பின மிருகங்களை வழங்குதல்.\nகலப்பு உர மற்றும் விவசாய கன்றுகளை வழங்குதல்\nபண்ணை உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு முன்நோக்கிய ஒப்பந்தத்தை எவ்விதம் கைச்சாத்திடுவது\nஉற்பத்திகள் / கால்நடை தீவன இறக்குமதி / ஆக்கக்கூறுகளிற்கு உரிமம் வழங்கள்.\nவீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் இறக்குமதிக்கான அனுமதி\nநீரியல் வளர்ப்புக்காக அழகு மீன்கள் மற்றும் உண்ணக்கூடிய மீன்களின் இறக்குமதிக்கான அனுமதி\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\nகால்நடை தீவனம் / மூலப��� பொருள்களின் இறக்குமதிக்கான சிபார்சுகள் பெற்றுக்கொள்ளல்\nகுளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஇறைச்சி மற்றும் இறைச்சி உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி (கோழி இறைச்சி மற்றும் கோழி உற்பத்திகள் தவிர்ந்த\nகால்நடை பண்ணைகளின் (கோழிப்பண்ணைகள் உட்பட) பதிவு\nஒரு நாள் வயது கோழிக்குஞ்சுகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஇறகுகள் மற்றும் ஏனைய கோழி உப உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகோழி இனவிருத்திப் பண்ணைகளின் பதிவு\nஉரோமத்துடன் கூடிய தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nகோழி கொல்களம் மற்றும் செயற்படுத்தல் நிறுவனங்களின் பதிவு\nகால்நடைகளின் அதி உறை விந்தின் இறக்குமதிக்கான அனுமதி\nபூரண அல்லது பகுதி பதப்படுத்தப்பட்ட தோலின் இறக்குமதிக்கான அனுமதி\nமண் பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல்\nநடுத்தர மற்றும் பாரிய அளவிலான காணிகளை வர்த்தக பண்ணைகளாக அபிவிருத்தி செய்தல்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nFCRDI - விவசாயிகளின் வயற் பயிர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்\nSCPPC-வீட்டுத்துறை பீடைகளான எலி. கரையான் என்பவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை சேவையும் பரிகாரமும் வழங்கல் (வீட்டு, வயல் எலிகள்)\nSCPPC-கிருமிநாசினிகளின் பாதுகாப்பான வினைத்திறனான பாவனை/ கையால்கை பற்றிய விழிப்பூட்டல்/ பயிற்சி வழங்கல்\nஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்\nபயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்தல்.\nசுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்\nநாற்றுக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தொழிநுட்ப சேவையைப் பெற்றுக்கொள்ளல்\nபுவியியல் தகவல்களைக் கொண்டு வரைபடங்களைத் தயாரித்தல்\nவிவசாய காலநிலை தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532337", "date_download": "2019-10-19T01:09:42Z", "digest": "sha1:B265BT53A5SNDA2Q2PCGAUNYQSRP74UA", "length": 7234, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னைக்கு சீன அதிபர் வருவதை ஒட்டி கிண்டி ஓட்டலில் இருந்து விமானநிலையம் வரை வாகன அணிவகுப்பு ஒத்திகை | Vehicle rehearsal from Kindi hotel to airport as Chinese President visits Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னைக்கு சீன அதிபர் வருவதை ஒட்டி கிண்டி ஓட்டலில் இருந்து விமானநிலையம் வரை வாக�� அணிவகுப்பு ஒத்திகை\nசென்னை: சென்னைக்கு சீன அதிபர் வருவதை ஒட்டி கிண்டி ஓட்டலில் இருந்து விமானநிலையம் வரை வாகன அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. அதிபர் ஜின்பிங் பயன்படுத்துவதற்காக சென்னை கொண்டுவரப்பட்டுள்ள காரும் வாகன அணிவகுப்பில் பங்கேற்றது.\nசென்னை சீன அதிபர் கிண்டி விமானநிலையம் வாகன அணிவகுப்பு ஒத்திகை\nஅக்டோபர்-19: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nசென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 மதுபான கடைகளுக்கு அதிகாரிகள் சீல்\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nஅண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு\nவேலூர் சிறையில் முருகனிடம் ஆண்ட்ராய்டு போன் பறிமுதல்\nவிக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலுள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதிண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை\nசேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது: ராகுல்காந்தி பிரச்சாரம்\nஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை சுகாதார முறையில் பராமரிக்க கோரி வழக்கு : தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது\n7 பேர் விடுதலை குறித்த முடிவை ஆளுநர், முதல்வரிடம் தெரிவித்ததாக நாளிதழில் செய்தி : முதல்வர் விளக்கம் தருமாறு ஸ்டாலின் ட்வீட்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/59741-vijay-sethupathy-adopted-two-bengal-tigers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T00:48:05Z", "digest": "sha1:3FJ3X2WMDMFAEWWIEIPF6M2UMSVCL2QH", "length": 10595, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி | Vijay Sethupathy adopted two Bengal Tigers", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்து எடுத்துள்ளார்.\nசென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை பாலுட்டிகள் பறவைகள் மற்றும் ஊர்வன வகை வன விலங்குகள் ஆகும். 2010ஆம் ஆண்டு முதல் இப்பூங்காவில் உள்ள விலங்குகளை மக்கள் தத்தெடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இந்த முயற்சியில் பங்கு பெற்று பல வனஉயிரினங்களை தடுத்துள்ளனர்.\nஅதேபோல் உலக வன உயிரின நாளான இன்று நடிகர் விஜய் சேதுபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். அத்துடன் ஆதித்யா மற்றும் ஆர்த்தி என்னும் இரண்டு வங்காள புலிகளை அவர் தத்து எடுத்தார். அதன்படி, புலிகளின் பராமரிப்பு மற்றும் உணவுக்கான ஆறு மாதச் செலவுத்தொகையான ரூ.5 லட்சத்தை காசோலையாக பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங்கிடம் விஜய் சேதுபதி வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, நண்பர் ஒருவர் கூறியதின் அடிப்படையிலேயே இரண்டு வங்கப்புலிகளை 6 மாதம் தத்தெடுத்ததாகவும், இதே போல் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து தத்தெடுக்கவும் அறிவுறுத்தினார். இதனால் ஒரு விழிப்புணர்வும், பலர் விலங்குகளை தத்தெடுக்க முன்���ருவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னைக்கு அருகிலேயே உள்ள இப்பூங்காவிற்கு சென்றால், காட்டுக்குள் செல்லும் அனுபவம் கிடைக்கிறது என கூறினார். அனைவரும் பீச், ஷாப்பிங் மால் செல்வதை விட பூங்காவிற்கும் வரலாம் என்றார்.\nரயில்வே துறையில் 35,277 காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க தயாரா \nஇஎஸ்ஐ நிறுவனத்தில் வேலை : விண்ணப்பிக்கும் முறை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - தீபாவளி பரிசாக 3 பெரிய படங்கள்\n - 96 ஓராண்டில் களைகட்டிய விவாதம்\nபூஜையுடன் தொடங்கியது 'தளபதி64': புகைப்படங்கள்\nஇன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி64\n‘விஜய்64’ படத்தில் விஜய்சேதுபதி - நண்பனா \n“விஜய் சேதுபதி மிகவும் எளிமையான நடிகர்” - சிரஞ்சீவி\n’நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல’: முரளிதரன் கதையில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி\nஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nகாஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயகத்துக்கு விரோதமானது என விஜய்சேதுபதி கருத்து..\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில்வே துறையில் 35,277 காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க தயாரா \nஇஎஸ்ஐ நிறுவனத்தில் வேலை : விண்ணப்பிக்கும் முறை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/63737-newly-discovered-spyware-can-infect-a-phone-just-by-a-whatsapp-call.html", "date_download": "2019-10-18T23:51:50Z", "digest": "sha1:BMO376GE3GHCKX4SEMOMPL2YJVL2SK6U", "length": 12264, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப் அப்டேட் ஏன்? - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி? | Newly-discovered spyware can infect a phone just by a WhatsApp call", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவாட்ஸ் அப் அப்டேட் ஏன் - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி\nபிகாசுஸ் என்ற ஸ்பைவேர் அண்மையில் செல்போன் பயனர்களின் தரவுகளை திருட பரப்பப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.\nபிகாசுஸ், போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது. பின்னர் பயனரின் அனுமதியின்றி கேமரா, மைக், ஆகியவை தானாக செயல்பட்டு பயனரின் தரவுகள் ஹேக்கருக்கு அனுப்பப்படுகிறது. பிகாசுஸ், பயனர்களின் குறுஞ்செய்திகள் மற்றும் இ-மெயில்களை ஹேக்கர்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனர்கள் உடனடியாக வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டுமென கூறியுள்ளது. மேலும் பயனர்கள் தாங்கள் செல்போன்களின் பயன்படுத்தும் ஓஎஸ் என்படும் இயங்கு தளத்தையும் அப்டேட் செய்து பிகாசுஸ் வைரஸிலிருந்து காத்துக் கொள்ள அறிவுரை வழங்கி உள்ளது.\nஇம்மாதத் தொடக்கத்தில், பிகாசுஸ் வைரஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரின் செல்போனை ஊருவிய போது முதல் முதலாக கண்டறியப்பட்டது. பிகாசுஸ் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\nபயனர்கள் தங்களின் தனிபட்ட தரவுகளை காத்துக் கொள்ள மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டாலும் பயனாளர்களின் ��கவல்களை பாதுகாப்பது மிகப்பெரும் சவாலாகவே இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ போன்றவற்றை அனுப்புநர் மற்றும் பெறுநரை தவிற வேறு யாராலும் பார்க்க முடியாதா\nவாட்ஸ் அப் போன்று தோற்றமுடைய வாட்ஸ் அப் ப்ளஸ், வாட்ஸ் அப் ஜிபி உள்ளிட்ட செயலிகளே தகவல் திருட்டில் ஈடுபடுகின்றன. இத்தகைய போலியான செயலிகள் ப்ளே ஸ்டோரில் கிடைப்பதில்லை. லிங்குகள் மூலமே பிறருக்கு பகிரப்படுகிறது.\nதேவையற்ற லிங்குகள் மூலம் புதிய புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும், சமூக வலைதளங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் இருக்க பயனர்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது\nவாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம்... முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nவாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன���எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம்... முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3066:2008-08-24-14-27-37&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-18T23:28:27Z", "digest": "sha1:NIIN5RTMVIMDGSBGUFLGMFUXCHOS2GUH", "length": 3822, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "உன் எண்ணம் கூறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் உன் எண்ணம் கூறு\nபாழாப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்\nபறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி\nஉன் மேனி ஒரு பூத்தொட்டி\nஏழைக்கு வடித்து வைத்த சோறு - பணம்\nஇருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு\nபெண்ணே உன் எண்ணம் கூறு\nகாணக்காண ஆசை காட்டும் முத்துநிலா -நீ\nகடுகடுப்ப விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/6001-2016-07-09-07-36-27", "date_download": "2019-10-18T23:53:20Z", "digest": "sha1:K2H2BX5A7XLOGRI5JMY7HX3CDUQHKPR6", "length": 13167, "nlines": 216, "source_domain": "www.topelearn.com", "title": "சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்\nஅண்மைய ஆய்வொன்று இதயத்தின் தன்மையானது சிறுநீரகத்தின் தன்மையை பாதிப்பதாக சொல்கிறது.\nஅதாவது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புபட்ட குருதியமுக்கம், கொலஸ்திரோல், குருதி வெல்லம், உணவு முறை, உடல் நிறை, புகைப்பிடித்தல், உடற்பயிற்சி போன்றன சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக சொல்லப்படுகிறது.\nஇவ் ஆய்வில் 45 – 64 வயதுக்கிடைப்பட்ட 14 932 ஆண், பெண் இருபாலினரும் சோதிக்கப்பட்டிருந்தனர்.\nமேற்படி 7 வகை பரிசோதனை முடிவுகளும் சீர், நடுநிலை, மோசம் மற்றும் சிறுநீரக நோய்களை தோற்றுவிக்கக் கூடியன என வகைப்படுத்தப்பட்டன.\nமுடிவுகளிலிருந்து சீரான தன்மைகள் சிறுநீரக நோயை தோற்றுவிக்கும் சாத்தியப்பாடு குறைவாக இருந்தமை அறியப்பட்டது.\nசீரற்ற தன்மைகளை கொண்டவர்களில் 33 வீதம் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.\nபொதுவாக மனித உடற் பாகங்கள் ஒரு வலையமைப்பு போன்றது.\nஇதழல் ஒரு அங்கத்தில் ஏற்படும் பாதிப்பு ஏனைய அங்கங்களையும் பாதிக்கின்றன என்பதே உண்மை.\nசிறுநீரகம் ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மா\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nநமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண\nஆய்வாளர்கள் தகவல்: மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்\nசிகரெட் பிடித்தால் மூளை பாதிப்படையும், ஞாபகசக்தி,ப\nமூளையை பாதிக்கும் விடயங்கள் சிலவற்றை தெறிந்து கொள்வோம்.\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில\nபெண்களை அதிகம் பாதிக்கும் ஹெர்னியா..\nஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்பு\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொம்மைகள் 7 seconds ago\nகூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைக்கலாம்... 36 seconds ago\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக் 43 seconds ago\nஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்.\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார 57 seconds ago\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் ஓடும் கார் கண்டுபிடிப்பு 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 ���து முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/cv-hand-olympic-lamp.html", "date_download": "2019-10-18T23:58:53Z", "digest": "sha1:OYJ3UENBOGW6J4CE5LVNJIT5VN2BTCN5", "length": 45012, "nlines": 144, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில். - மு. திருநாவுக்கரசு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில். - மு. திருநாவுக்கரசு\nவிக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம்.\nபடை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” \"an idle mind is the devil's workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அது அரச இடையூறுகளுக்கு உரியதாக இருக்கும் நிலையில் அது போய் உறையும் இல்லமாக, குழம்பங்களை பிரவிக்கும் கருப்பையாகக் காணப்படும்.\nஇந்நிலையில் எத்தகைய திறமையுள்ளவராக இருப்பினும், எத்தகைய நல்மனம் படைத்தவராக இருப்பினும், வடமாகாண முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய வரையறைகளை கருத்தில் கொண்டு முதலமைச்சர் திரு, சி.வி.விக்னேஸ்வரனையும் அவரது பணிகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.\n“அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பது இல்லையே,\nஉச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்\nஎன்று பாரதியார் பாடியது நெருக்கடிகளைக் கண்டு அஞ்சாது நிமிரவல்ல மனிதர்களைப் படைப்பதற்காகவே.\nஇலங்கை அரசு வடமாகாணசபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் கொடுக்கவல்ல எந்த நெருக்கடிகளையும் கண்டு அஞ்சாது நீதியின் பேரால், நியாயத்தின் பேரால் ஈழத்தமிழர்களின் உரிமைக்கான குரலாய் அவர் விளங்குகிறார்.\nஅதிகாரமற்ற மாகாணசபையின் பின்னணியில், இராணுவத்தால் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் சூழலில், பொலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மத்திய அரசின் இரும்புப் பிடிக்குள் இருக்கும் சூழலில் அவர் தமிழ் மக்களின் குரலாக இருப்பதைத் தவிர வேறு எதனையும் அவரால் பெரிதாக செய்திட முடியாது. ஆனால் இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில் அவர் தமிழ்த் தேசிய ஆத்ம பலத்துடன் அதற்காக தயங்காது குரல் கொடுப்பதை ஒரு முக்கிய சாதனையாக கருத்தில் கொள்ள வேண்டும்.\n“குளங்கள் குழம்பும் போது குப்பைகள், மேலே கிளம்பும்” என்பது போல யுத்தத்தின் தொடர்ச்சியாய் தமிழ்ச் சமூகம் பெரிதும் குழம்பியிருக்கிறது. எங்கெல்லாம் யுத்தங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சமூகம் சீர்குலையும். பண்பாடு நலிவுறும். பிணங்களில் இரத்தம் உறிஞ்ச கழுகுகள் வருவது போல ஒரு யுத்த சூழலின் பின்னான சீர்குலைவின் போது மக்கள் சிந்திய இரத்தத்தை வைத்து பணம் பண்ண பல்வேறு சக்திகளும் எழுவது வரலாற்று இயல்பு.\nகுழம்பிய குளம் தெளிய குபபைகள் அடங்கும் அல்லது பொழியும் மழையில் அவை அடியுண்டு போகும். எறிக்கும் வெய்யிலில் அவை காய்ந்தும் போகும். அத்துடன் வீசும் காற்றிலும் அவை கரைந்துபோய்விடும்.\nசங்ககால யுத்தம் முடிந்ததும், முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்கள் முடிந்ததும் யுத்தம் நிகழ்ந்த பூமிகளில் இவையே நிகழ்ந்தன. சங்க காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்குலைவுகளை சீர்செய்ய ஒரு சங்கமருவிய காலம் தோன்றிய போல ஈழத் தமிழரின் வாழ்விலும் முள்ளிவாய்க்கால் யுத்தப் பேரழிவின் பின்னான காலச் சீரழிவுகளை, நம்பிக்கையின்மைகளை, விரக்திகளை, இலக்கற்ற வாழ்க்கைப் போக்கை சரிசெய்வதற்கு முன்னெற்பாடான ஓர் இடைமாறு காலகட்டம் வரலாற்று அகராதியில் உள்ளபடி நிகழ்கிறது.\nஅந்த இடைநிலைமாறு காலகட்டத்தில் (Transitional Period) எழுந்திருக்கும் ஒரு தலைவராக விக்னேஸ்வரன் காணப்படுகிறார். அந்த இடைநிலைமாறு காலகட்டம்தான் அடுத்து வ��வல்ல ஆக்ககாலத்தை (Formative Period) பிரசவிப்பதற்கான கருப்பை.\nஇரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்த பின்பு ஜப்பானியர்கள் இதற்கு முன்னுதாரமான இடைமாறு காலகட்டத்தை உருவாக்கி அதனடிப்பவீயில் ஓர் ஆக்க காலத்தை பிரசவித்து உலகப் பெரும் பொருளாதார வல்லரசுகளில் ஒன்று என்ற ஸ்தானத்தை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள்.\nதிரு. விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற பின் விபத்தாகவே அரசியலுக்கு வந்த ஓர் அரசியல்வாதி என்பதை அவர் தன் வாயால் தெளிவுறக் கூறியுள்ளார். அதனை இறைவன் செயல் என்றும் மேலும் அதற்கு இன்னொரு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.\nஅவர் விபத்தாகவே அரசியலுக்கு வந்த போது அவர் அரசியல் மேடையில் நடைபயிலத் தொடங்கும் ஒரு குழந்தையாகக் காணப்பட்டார். அப்போது அவரிடம் தொடக்க நிலைக்கு இருக்கக்கூடிய அரசியல் தளம்பல்கள் இருக்கவே செய்தன.\nஆனால் அவரின் அடிமனதில் உறைந்திருந்த தமிழ்த் தேசிய ஆத்மா தமிழ் மண்ணின் அரசியல் வெப்பத்தில் உருகி உயிர்பெற்றது. அவர் துணிச்சலுடன் தமிழ் மக்களின் தேசிய அபிலாசகளைப் பிரதிபலிப்பவரானார்.\nபோர்க்குற்ற விசாரணை பற்றிய இலங்கை அரசின் மாயாஜாலங்கள் முதலமைச்சரின் கண்களை அகலத் திறக்க வைத்தன. அவர் போர்க்குற்ற விசாரணைக்காக நீதி கோரும் குரலாக வடிவெடுத்தார். அப்போதுதான் இவரைக் கண்டு அரசும், அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் சக்திகளும் அச்சமடையத் தொடங்கின.\nஆனாலும் அவர் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய அபிலாசைகளை பிரதிபலிக்கும் சின்னமாக தன்னை வடிவமைத்ததோடு அதற்காக குரல் கொடுப்பவராகவும் காட்சியளித்தார்.\nஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளையும், துயரங்களையும் அனுபவித்துவரும் பேரிழிப்பிற்கு உட்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் விடிவிற்கு வழி வகுக்க ஒரு முழுமைபடுத்தப்பட்ட அரசியல் வியூகம் அவசியம். அவற்றை வடிவமைப்பதில் ஈழத் தமிழ்த் தரப்பு இன்னும் வெற்றி பெறவில்லை.\nஒரு உன்னதமான கோட்பாடுகளும், அவற்றிற்குப் பொருத்தமான கோட்பாடுகளும் இன்றி ஓர் ஒடுக்கப்படும் இனம் விடுதலை பெறமுடியாது.\nஇத்தகைய பின்னணியில் தீபத்தை அணையவிடாது பாதுகாப்பது மட்டுமே முதற்கட்டத்தில் போதுமானதாகும். எப்படியோ விக்னேஸ்வரின் கையில் தமிழ்த் தேசிய அபிலாசையின் ஒளிச்சுடரான ஒலிம்பிக் தீபம் இருக்கின்றது என்பது மட்டும் உண��மை. இதனைக் கொண்டு அவர் வேகமாக பயணிப்பதற்கான வழிகளும், யுத்திகளும், செயற் போக்குக்களும் இன்னும் உருவாகவில்லை. ஆயினும் அந்த தீபத்தை அணையவிடாது காப்பாற்றியாக வேண்டும்.\nஅவர் இப்போது அபிமன்யூவைப் போல் எதிரிகளின் சக்கர வியூகத்திற்குள் அகப்பட்டிருக்கிறார். மகாபாரத்தில் அந்த வியூகத்தை உடைத்து அபிமன்யூவைக் காப்பாற்ற அப்போது காண்டீபனால் துணைநிற்க முடியவில்லை.\nஆனால் ஈழத் தமிழ் மண்ணில் எதிரிகளின் வியூகத்தை உடைக்கவல்ல தமிழ் மக்களின் பேராதரவு விக்னேஸ்வரனுக்கு உண்டு. எதிர்த்தரப்பினரின் எத்தகைய சூதுவாதுகளையும் தாண்டி தமிழ் மக்கள் நவீன காண்டீபன்கள் என எழுந்து முன்சென்றால் விக்னேஸ்வரனைப் பாதுகாக்க முடியும். விக்னேஸ்வரனை பாதுகாப்பது என்பது தமிழ்த் தேசிய சுடரை அணையவிடாது பாதுகாப்பது என்பதாகும்.\nஒருவேளை விக்னேஸ்வரனை எதிர் தரப்பினர் தோற்கடிப்பார்களேயானால் அபிமன்யூவின் இழப்பை தாங்கமுடியாது கோபாவேசம் கொண்டு வீரியத்துடன் போரிட்டு எதிரிகளை அழித்த காண்டீபன் போல தமிழ் மக்களின் கோபமும் எழுந்து எதிரிகளை அழிக்கவல்ல உக்கிரமான திரட்சியைப் பெறும் என்பதில் ஐயமில்லை.\nமுதலமைச்சர் என்ன தவறு செய்தார் அவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு தலைவன். அதிகாரமற்ற மாகாணசபையாக இருந்தபோதிலும் அதற்குள் காணப்பட்ட வாய்ப்புக்களுக்குப் பொருத்தமாக ஊழல் நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மக்கள் தனக்கு அளித்த அதிகாரத்தின் பேரால் அந்த ஊழல்கள் சம்பந்தமான விசாரணையை நடத்த நெறிமுறைக்கு உட்பட்ட வகையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். அதுவும் சமூகத்தால் ஏற்றக்கொள்ளக்கூடிய, தகுதிவாய்ந்தவர்கள் என்று சமூகம் நம்புகின்ற முன்னாள் நீதிபதிகளையும், முன்னாள் அரசாங்க அதிகாரியையும் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அவர் அமைத்தார்.\nவிருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் ஒரு வரண்முறையின்படி விசாரணைகள் நடக்க உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையின் படி அவர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்டார். மக்கள் தனக்கு அளித்த அதிகாரத்தை அதில் பிரயோகத்தார். அதில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டலாம். அல்லது அதற்காக மக்கள் முன் நியாயங்களை உரைக்கலாம்.\nஆனால் அவர் நெறிமுறைப்படி ஊழலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவரை பலியெடுக்க முயல்வது ஒரு தேசிய அவமானமாகும். இந்த தேசிய அவமானத்தை தமிழ்த் தேசிய இனம் ஒருபோதும் பொறுக்கமாட்டாது என்பது உண்மை. பாரதியார் கூறியது போல சிலவேளைகளில் “தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்” என்பதற்கு இணங்க சூது வாதுகளினால் அவர் தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டாலும் வரலாற்றின் எழுச்சி அதனை மேவிச் செல்லும்.\n“தர்மம் வெல்லும்” என்று கூறிக்கொண்டு வாழாதிருந்தால் தன்னியில்பில் தர்மம் வெல்லாது. தர்மத்தின் பேரால் அதற்காக செயற்பட்டால் மட்டுமே தர்மம் வெல்லும். எப்படியாயினும் தமிழ் மக்கள் உடனடியாகவோ, அல்லது காலந்தாழ்த்தியோவாயினும் இதனை செய்வார்கள்.\nதமிழ் மக்கள் மத்தியில் நிர்வாகத் திறனுள்ள பலர் உண்டு. ஆயினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆட்சியாளரின் கட்டளைக்கு பணிந்து நிர்வாகம் செய்த பரிட்சியத்தைக் கொண்டவர்கள்.\nஇவர்கள் சரியான அரசியல் நெறிமுறையின் கீழ் பணிபுரியும் போது சாதனைக்குரிய நிர்வாகத்தை செய்யக்கூடியவர்கள். இவர்களைக் கண்டறிந்து பொருத்தமான உயர் நிர்வாகப் பதவிகளில் அமர்த்துவது நல்லது.\nகுறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தன் பணிக்காலம் தடைபட்டுப் போன திரு. இ.செல்வின் போன்ற திறமையான நிர்வாகிகள் இப்போது தமிழ் மண்ணில் உண்டு. சமூக உணர்வும், சேவை மனப்பாங்கும், சமூகப் புழக்கமும், சமூக முகமுங் கொண்ட செல்வின் போன்ற அதிகாரிகளைக் கண்டறிந்து உயர் நிர்வாகப் பதவிகளில் அமர்த்த தமிழ்ச் சமூகமும் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும் முற்பட வேண்டும்.\nமாகாணசபை முறையை ஓர் அரசியல் தீர்வாக ஒருபோதும் கருத முடியாது. உண்மையான அர்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட யுத்த அழுத்தத்தையும், கூடவே இந்திய தலையீட்டையும் எதிர்கொள்ளவல்ல ஒரு தந்திரோபாயமாக ஜே.ஆர். ஜெயவர்த்தன வடிவமைத்தார்.\nஅவர் மாகாணசபைகள் அமைப்பதை எந்த வகையிலும் விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வு மேற்படி இந்தியாவின் கரங்களுக்கு ஊடான நிர்பந்தமாக எழுந்த போது அதனை எதிர்கொள்வதற்கான ஒரு கூரிய ஆயுதமாக மாகாணசபை முறையை வடிவமைத்தார்.\nமாகாணசபை முறையானது தமிழருக்கு உரிமை வழங்குவதாகவும், அது சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் தோற்றத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. அ���சியல் அர்த்தத்தில் அதன் உண்மை அப்படியல்ல.\nதீர்வு காணவேண்டிய நிர்பந்தம் ஜே.ஆருக்கு ஏற்பட்ட போது மாகாணசபையே தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கருவியாக வடிவமைக்க அவர் திட்டமிட்டார்.\nஇதன் மூலம் வடக்கு - கிழக்கு தற்காலிக இணைப்பு என்ற ஓர் ஆப்பை அதில் சொருகினார். சொருகிவிட்டு அதனை ஜனாதிபதி தனது பிரகடனத்தின் மூலம் வடக்கு - கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்தார். அது இந்திய அரசுக்கு திருப்பிதியாக அமைந்தது. ஆனால் ஜே.ஆர். சொருகிய ஆப்பை இந்திய அரசு அப்போது கண்டுகொள்ளத் தவறியது.\nஅந்த ஆப்பு பின்வருமாறு வடிவமைக்கப்பட்டது.\nவடக்கு - கிழக்கை தற்காலிகமாக இணைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால் அந்த அதிகாரத்தை அவர் இலங்கை நாடாளுமன்ற அறிவித்தலுக்கு ஊடாக இணைக்க வேண்டுமே தவிர அரசாங்க இதழ் அறிவித்தல் மூலம் இணைக்க முடியாது.\nஆனால் ஜே.ஆர். இணைப்பு என்று கூறிக்கொண்டு அரசாங்க சபை அறிவித்தலுக்கு ஊடாக அதனை இணைத்தார். இதனை ஜே.ஆர். தெரியாமற் செய்யவில்லை. அவர் தெரிந்து கொண்டே இந்த பொடியை வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. தருணம் வரும் போது அந்த பொடியைப் பயன்படுத்தி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வடக்கு-கிழக்கை நிரந்தரமாக பிரித்திடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.\nஇந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையின் பின்னணியில் இந்தியாவின் கவனம் திசைமாறி இலங்கை அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் சூழலில் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பை நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக பிரித்தார்கள்.\nஅந்த நீதிமன்றத் தீர்ப்பில் அரசியல் அர்த்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு பிழையென்று கூறப்படவில்லை. சட்ட நுணுக்க அர்த்தத்தில் அந்த இணைப்பானது அரசாங்க இதழ் மூலம் செய்யப்பட்டது தவறு என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைப்பை பிரித்தார்கள். அப்படியாயின் முன்னைய ஜனாதிபதி விட்ட தவறை பின்னைய ஜனாதிபதியாக தீர்ப்பு வழங்கிய காலத்தில் பதவியில் இருந்த ச்நதிரிக பண்டாரநாயக்காவல் நாடாளுமன்ற அறிவித்தல் மூலம் இத்தவற்றை சரிசெய்திருக்க முடியும்.\nஆனால் சிங்களத் தலைவர்கள் அனைவரும் என்னதான் வெளிப்பூச்சுக்குப் பேசினாலும் செயற்பூர்வமான அர்த்தத்தில் சமூக அமைப்பு முறையிலான தொடர் இன அழிப்பிற்கு ���ுற்றிலும் சாதகமானவர்கள் என்பதே உண்மை.\nஇப்போது வடக்கு-கிழக்கு மாகாணசபை செயற்பூர்வமான அர்த்தத்தில் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக, உரிமைகளுக்கு எதிராக எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவோம்.\nமாகாணங்கள் என்பது நிர்வாகப் பிரிவு. அவை அரசியற் பிரிவுகலல்ல. தமிழ்த் தேசிய இனத்தின் பாராம்பரிய பிரதேசம் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் இந்த நிர்வாக மாகாணப் பிரிவை பயன்படுத்தி தமிழத் தேசிய இனத்தை அரசியல் ரீதியாக இரண்டுபடுத்தினார்கள்.\nமத்தியில் தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி இருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக வேறுபட்ட இந்த மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசிய இனத்தை இரண்டாகத் துண்டாடும் அரசியல் நடைமுறையை உருவாக்கியிருக்கிறார்கள்.\nஇது மிக ஆபத்தான ஓர் இன அழிப்பு மூலோபாயமாகும். எது இலங்கை அரசுக்கு எதிரானதாக இந்தியாவால் நீட்டப்பட்டது போல் தோன்றியதோ அதையே தமிழின அழிப்பிற்கான ஏதுவாக மாற்றுவதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nஅசோக சக்கரவர்த்தியின் பேரரச விரிவாக்கக் கொள்கையின் கீழ் பௌத்த மதம் ஓர் அதிக்க சின்னமாக இலங்கைக்கு வந்த போதிலும் அதனை இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான கவசமாக்குவதில் அன்றைய இலங்கைத் மன்னர்கள் வெற்றிபெற்று அதற்கான இராஜதந்திர பாரம்பரியத்தை உருவாக்கினர்.\nஇதன்பின்பு பௌத்தமே சிங்கள அரசின் கவசமாக மாறி இன்றுவரை அதற்கான பணியை உள்நாட்டு ரீதியிலும், வெளிநாட்டு ரீதியிலும் நிறைவேற்றி வருகிறது. இத்தகைய இராஜதந்திர பாரம்பரியத்தின் நீட்சியாகவே இந்தியா இலங்கையிடம் தமிழ் மக்களுக்கான தீர்வுவென நீட்டிய போது அதனை ஏந்தி அதனைக் கருவியாகக் கொண்டே தமிழ்த் தேசிய இனத்தை கூருபோட்டு அழிக்கும் அரசியல் யுத்தியை ஜெயவர்த்தன கனகச்சிதமாக ஆரம்பித்து வைத்தார்.\nஆகவே அப்படிப்பட்ட மாகாணசபைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு இருக்கின்றது என்று யாரும் கனவுகாண வேண்டியதில்லை. இம்மாகாணசபை எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படப் போவதில்லை. ஆனால் இதனை பயன்படுத்த ஓர் இடமுண்டு. அந்த இடம் இதன் வாயிலாக மக்களை ஜனநாயக அடிப்படையில் திரளாக்க முடிவதும் அதன் வாயிலாக தமிழ் மக்களுக்கான நியாயத்தை உள்ளும், புறமும் எடுத்துரைக்கவல���ல ஓர் ஏதுவாக பயன்படுத்துவதும் என்பதேயாகும்.\nதற்போது முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பு ஜனநாயக வடித்திற்கு ஊடாக தமிழ் மக்களின் குரலை உலகரங்கில் முன்வைக்க இந்த மாகாணசபையை ஓரளவு பயன்படுத்தலாம்.\nஅந்த வகையில் தமிழ்த் தேசியத்தின் சின்னமாகவும், தமிழ் மக்களின் ஏகப்பெரும் ஆதரவைப் பெற்ற ஒருவராகவும் திரு. விக்னேஸ்வரன் காணப்படும் நிலையில் அந்த பலத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நியாயபூர்வமான முறையில் முன்வைக்க இது உதவக்கூடும். அது தற்துணிவுள்ள, கண்ணியமிக்க தேசிய உணர்வு கொண்ட ஒரு தலைவரின் கீழ்தான் சாத்தியம்.\nவிக்னேஸ்வரனுக்கு இருக்கக்கூடிய பலம், பலவீனம் வரையறைகள் என்பனவற்றிற்கு அப்பால் அவர் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் அடி ஆத்மாவை பிரதிபலிக்கவல்ல இயல்புகளைக் கொண்டவராகக் காணப்படும் நிலையில் அந்த இயல்பு மட்டுமே இப்போது தமிழ்த் தேசிய இனத்திற்கான காப்பரணாகும். அந்த காப்பரணை உடையவிடாது பாதுகாப்பதன் மூலம் தமிழ் மக்கள் அடுத்த வரவல்ல ஆக்க காலத்தில் கால்பதிக்க முடியும்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்பட���யின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2016_12_04_archive.html", "date_download": "2019-10-19T00:49:45Z", "digest": "sha1:MXXG4DZNSGIJ7X4JJFXCXXFMEJYPIXIO", "length": 194891, "nlines": 1148, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 12/4/16 - 12/11/16", "raw_content": "\nசனி, 10 டிசம்பர், 2016\nசசிகலா காலில் அமைச்சர்கள்.. தொடர்கிறது அடிமைகள் மரபு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடி : மக்களவையில் பேச அனுமதிக்கப்படாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்\nமக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, \"கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். கறுப்பை வெள்ளையாக்க உதவிய வங்கி அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். மோடி எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. பண மதிப்புநீக்க நடவடிக்கை ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தி. சமூக நலத்திட்டங்களை முடக்கிய ஊழல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோட்டு பிரச்சினையைக் கண்டிக்காத கட்சி பிஜேபியும் அதிமுகவும் மட்டும்தான்.\nமதிமாறன்: கருணாநிதி நான் முதல்வராவதை தடுத்துவிட்டார்’ என்ற நெடுஞ்செழியன் போன்றவரின் காழ்ப்புணர்ச்சியாலும் திமுக வில் பதவிக் கிடைக்காத திராவிட இயக்க தலைவர்களாலும் தங்கள் சுயலாபத்திற்காக, எம்.ஜி. ஆரை ‘புரட்சித் தலைவர்’ என்று ஏத்தி விட்டு உருவான கட்சிதான் அதிமுக.\nஅதே கருணாநிதி எதிர்ப்பு திராவிட இயக்க குரூப்புதான் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்று ஜாக்கி வைத்து காரியம் சாதித்தார்கள்.\nஆக, அதிமுகவில் கொள்கை, கோட்பாடு எல்லாம் கிடையாது. ‘கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒரே முழக்கம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்பிரமணியம் சாமி சசிகலாவை ஏற்கமாட்டாராம் .. பொதுசெயலாளராக சசிகலாவை ...\nசென்னை: ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.,விற்கு ஜாதிய பின்புலத்துடன், சசிகலா பொதுச் செயலர் ஆவதற்கு முயற்சிக்கிறார். அதை, மற்ற ஜாதிகளை சேர்ந்த கட்சியினர் புரிந்து கொண்டு, அந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணியன்சாமி கூறினார்.\nஇது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி;தமிழகத்தைப் பொறுத்த வரை, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அரசியல் ரீதியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது நிஜம்தான். ஜெயலலிதாவோடு, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் இருந்ததில்லை. அவர், சிலரின் கைப்பாவையாக மாறி, தமிழக நலன்களுக்கு எதிராக செல்கிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்த பின் தான், அவருக்கு எதிர்ப்பாக செயல்பட துவங்கினேன். t;தி.மு.க., இந்துத்துவாவுக்கு எதிராக இருப்பதோடு, ஊழல் செய்யும் கட்சிகளில் முதன்மையானதாக இருப்பதால்தான், அக்கட்சியையும்; அக்கட்சித் தலைவர்களையும�� எதிர்த்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரத்தயார் என்று பேட்டி\nசென்னை: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று பேட்டியளித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா நடராஜன் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.\nஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. இவர் போயஸ்கார்டன் இல்லத்தில்தான் பிறந்தாராம். தீபா என பெயரை சூட்டியதே ஜெயலலிதாதான் என கூறப்படுகிறது. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் போயஸ் இல்லத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு, தீபாவின் குடும்பம் வெளியேற்றப்பட்டதாம்.\nஇந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தீபா அவரை சந்திக்க முயன்று தோற்றுப்போனார்.ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதும், தீபா அவரை சந்திக்க சென்றார். ஆனால் சசிகலா மட்டுமே ஜெயலலிதாவுடன் இருந்து கவனித்து வந்ததால் இவரை உள்ளே விடவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேகர் ரெட்டி நீக்கம் - திருப்பதி கோவில் அதிரடி திருப்பதில எப்போ ரெயிடு பண்ணுவாய்ங்க\nதிருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 500, 1000 ரூபாயை மாற்ற திருப்பதி உண்டியல் பணத்தை சேகர் ரெட்டி பயன்படுத்தியதாக புகார் எழுந்ததாலும், வருமான வரி சோதனையில் 194 கோடி சிக்கியதால் சேகர் மீது தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையால் திருப்பதி கோவிலில் அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. ஓ.பி.எஸ். நட்பின் மூலம் தமிழக அரசின் முக்கிய ஒப்பந்த பணிகளை பெற்றார் சேகர் ரெட்டி.நக்கீரன்.இன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா தலைமையேற்க அதிமுக மூத்த நிர்வாகிகள் கோரிக்கை\nசென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது செங்கோட்டையன், மதுசூதனன், வளர்மதி, சைதைதுரைசாமி, கோகுல இந்திரா உள்ளிட்டோர், சசிகலாவை கழகத்திற்கு தலைமையேற்று ஜெயலலிதா வழியில் கழகத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும். அதிமுகவிற்கு அரணாக இருக்க வேண்டும். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதிமுக உறுப்பினர்களும் திரண்டு வந்து சசிகலாவை தலைமையேற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.நக்கீரன்.இன்\nசெங்கோட்டையன் தலைமையில் அதிமுக மூத்த தலைவர்கள் இன்று (10/12/2016) போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை வைத்தனர்.\nஅதிமுக-வின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சிக்கு அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து, பல்வேறு வதந்திகள் உலவத் தொடங்கின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரெட்டி வீட்டில் இரண்டாவது நாளாகவும் ரெயிட் தொடர்கிறது ..\nசேகர் ரெட்டி அம்மாவின் ஆசியால் திருப்பதியில் கடவுள் பணியில் ஈடுபட்டு வந்தவர். வேண்டியவர்களுக்கு அல்வா கொடுக்காமல் பிரசாத லட்டு கொடுத்தவர். மணல் அள்ளுதல், காண்ட்ராக்ட் போன்ற சமூக சேவையில் உள்ள இவர், மக்கள் விரோத செயல்களில் ஈடுபட மாட்டார். அ.தி.மு.க., பிரமுகரும் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின்\nவீடுகளில், இரண்டாவது நாளாக நேற்றும், வருமான வரி, 'ரெய்டு' தொடர்ந்தது. நேற்று மட்டும், ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனையால், தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். இதற்கிடையில், வங்கி ஏ.டி.எம்.,களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில், சேகர் ரெட்டி, 10 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுகள் பெற்றது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, பதுக்கல்காரர்களுக்கு, செப்டம்பர் வரை, மத்திய அரசு அவகாசம் தந்தது. அப்போது, தானாக முன்வந்து கணக்கு காட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தது.அதன்பின், வருமான வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் அதிபர்களும் தப்பவில்லை. ஆனால் அந்த மூன்று காண்டேயினர்களும் 570 கோடி ரூபாய்களும் இன்னும் அருண் ஜெட்லி ,அதிமுக ,அமித் ஷா மற்றும் மோடி போன்றவர்களின் பைகளில் சங்கமம��கி விட்டதாக பலரும் கருதுகிறார்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழ.கருப்பையா : சசிகலாவுக்கு வழக்கினால் சீர்குலைவு ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தை பெருமளவு தவிடு பொடியாக்கிவிடும்\nபழ.கருப்பையா, முன்னாள் எம்.எல்.ஏ: ஒரு வலிய தலைவர் இயற்கை எய்திவிட்ட நிலையில், அந்தக் கட்சியினுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுவது மிகவும் இயற்கையானதுதான். அந்த ஆர்வத்திலேதான், இந்த நாட்டினுடைய தலைமை அமைச்சர் தன்னுடைய அரிய நேரத்தை ஒதுக்கி, ஒருவழியில் ஜெயலலிதாவுக்கு மரியாதை தெரிவிக்க வந்தார் என்று சொன்னாலும்கூட, இன்னொருபக்கம் அவர் மீன் பிடிக்க வந்தவர்தான்.\nஆகவே, இந்த அரசு அந்த வலையில் சிக்கிக்கொண்டு இருக்கிறதா, இல்லையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சசிகலாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கின்ற உச்சநீதிமன்றத்தின் வாள், அது தலையின் மீது தொங்குகிற வாள் மட்டும் இல்லை. அது இந்த அரசாங்கத்தின் மீது தொங்குகிற வாளும்கூட. ஏனென்றால், அவருக்குப் பிறகு இந்தக் கட்சியை ஓரளவுக்குத் தன்னுடைய கைக்குள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிற அந்தப் பெண்மணிக்கு, இந்த வழக்கினால் ஏதாவது ஒரு சீர்குலைவு ஏற்படுமானால், அது இந்த அரசாங்கத்தை பெருமளவுக்கு தவிடுபொடியாக ஆக்கிவிடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கும் கொள்கை முடிவு எப்போது எடுக்கப்பட்டது\nminnamalam.com :பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு கூறியபடி நடந்து கொள்ளாதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த8-ஆம் தேதி பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால், ஏற்பட்ட பணத்தட்டுபாட்டால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறனர். வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் 2000 ரூபாய் மட்டுமே பெற முடிகிறது. இதுபோன்று, வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளதால் மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇதனால், பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு நவம்பர் இறுதி முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழிவகை செய்யப்பட்டது. அதன்படி வாரத்த���ற்கு ரூ.24000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.\nஆனால், அரசு அறிவித்தபடி வங்கிகளில் இருந்து ரூ.24000 வரை எடுக்க முடிவதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாகன விற்பனை கடும் சரிவு ..இரண்டு மாதங்களுக்கு கார் தயாரிப்பு நிறுத்தம்\nபிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வர்த்தகத்துறையில் கடும் சரிவை ஏற்படுத்தி உள்ளது. சில்லறை வியாபாரிகள் முதல் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்திக்கான இடைக்கால ஓய்வை நீடிக்கப்போவதாக அறிவித்துள்ளன.\nகார் தயாரிப்பாளர்கள் பொதுவாக டிசம்பர் மாதம் தங்களது உற்பத்தி பணிக்கு ஓய்வு கொடுப்பது வழக்கம். தற்போது பண மதிப்பிழப்பு அறிவிப்பால் பண நெருக்கடி நிலவி வருவதால், இந்த இடைக்கால ஓய்வு நீட்டிக்கப்பட உள்ளது. மாருதி, ஹோண்டா, ஹுண்டாய் போன்ற அனைத்து முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த மாதமும் அடுத்த மாதமும் தயாரிப்பு பணிகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன.\nகடந்த மாதம் வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கார் தயாரிப்பாளர்கள் தேவை குறைவைச் சந்தித்தனர். அதனால் தயாரிப்புகள் தேங்கி கிடந்தன. வியாபாரிகளிடம் இவை குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. வங்கிகளின் அழுத்தம் காரணமாக கடன் வழங்கல்களிலும் தாமதம் ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு மேலும் பரபரப்பு தகவல்கள்\nதாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண் கொலை சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவருடைய மகள் சோனியா(வயது 23). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரும், அதே தெருவில் வசித்து வரும் பிரசாந்த் (24) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திடீரென பிரசாந்துடன் சோனியா பேச மறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், நேற்று முன்தினம் மாலை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் சோனியாவின் கழுத்தை அறுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டம்\nநெகிழி (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வதைத் தொடங்கி விட்டதாகவும் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.\nமக்களவையில் கேள்வி நேரத்தின்போது, \"\"தாள் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நெகிழி ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதா'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், \"\"பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலப் பொருள்களின் உதவியுடன் நெகிழி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; அதற்கான கொள்முதல் தொடங்கிவிட்டது'' என்று தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 அதிகாரிகள் கைது Ex-IAF chief SP Tyagi's to face court\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, இந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமுக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.\nரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.\nஇந்த விவகாரத்தில் லஞ்சம் வழங்கப்பட்டதை இத்தாலி நீதிமன்றம் உறுதி செய்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகௌதமிக்கு சி.ஆர்.சரஸ்வதி பதில் ; அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும்....ஒவ்வொரு நாளும் ரிப்போர்ட் ... அப்போ கூட்டு முயற்சியா\nஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை வெளி கொண்டு வர வேண்டும் என்றும் கௌதமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து கௌதமிக்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி பதலடி கொடுத்துள்ளார்.\nஅண்மையில் காலமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது என அனைத்துமே பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இது தொடர்பான உண்மைகளை பிரதமர் மோடி வெளி கொண்டு வர வேண்டும் என்று கௌதமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nகௌதமியின் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. இதுதொடர்பாக அவர் பேசியது: அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும் அம்மாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரதமர் அலுவலகம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டே இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய தலைமை செயலகம் ... கலைஞர் மீதான வன்மத்துக்கு பலியான அழகிய கட்டிடம்\nதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் பற்றி என்ன தெரியும் \n1. இந்தியாவிலேயே மிக பெரிய அரசு கட்டிடம் \n2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்.\n3. தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்.\n4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்.\n5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்.\n6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்.\n7. பூங்கா லைப்ரரி என உள்ளடக்கியது \n8. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்.\n9. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்.\n10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு \n11. சட்டமன்றத்தில் பகல் நேரங்களில் இயற்கை சூரிய ஒளி விளக்காக இயங்கும் வண்ணம் அமைக்க பெற்றது.\n12. அணைத்து மின் உபகாரணங்களும் தேவை கேற்ப தானாகவே ஆன் ஆப் ஆகும் திறன் கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா மீது உள்ள அத்தனை கேள்விகளும் மோடி மீதும் உள்ளன .. அப்போலோவுடன் கூடவே மத்தியஅரசின் எய்ம்ஸ் வந்ததே\nஜெ மரணத்தில் சசிகலாவை குற்றம் சாட்டும் ஆட்களிடம், கும்பலிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.\nஅப்பல்லோவில் ஜெ அட்மிட் ஆனவுடன் ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரே தொடர்பு அப்பல்லோ அறிக்கைகள் மட்டும் தான். இதெல்லாம் சரி.\nஆனால்... மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பலமுறை வந்து ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்களே ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள் ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள் உடல்நிலை கோளாறால் மரணம் என்பதையும் அவர்கள்தானே உறுதி செய்தார்கள்\nஆக , சசிகலாவை குறை சொல்லும் ஆட்கள் ஏன் மத்திய அரசின், அதாவது மோடி அரசின் கீழ் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகளை வசதியாக மறைக்கிறார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 டிசம்பர், 2016\nநீட் தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு ..\nபுதுடெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுத வேண்டும். தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். இந்நிலையில் நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும். மேலும் அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் நீட் தேர்வை எழுதலாம். ஆங்கிலம், ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும். மேலும் மருத்துவ இளம், முதுகலை படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார் மாலைமலர்.காம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவேரி நதிநீர் ஆணையத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது\nதமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “காவேரி நதி நீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மேட்டூர் அணை வரலாறு காணாத அளவிற்கு வற்றிவிட்ட சூழ்நிலையில், தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவேரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, இன்றைக்கு அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகும் அவல நிலை உருவாகி இருக்கிறது. காவேரி டெல்டா பகுதியிலிருந்து தினசரி வரக்கூடிய ‘விவசாயி தற்கொலை’ என்ற செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை கௌதமி கேட்கவேண்டிய கேள்வி : எய்ம்ஸ் மருத்துவர்கள் என்ன கூறினார்கள் என்பதை பிரதமர் ஏன் மறைத்தார்\nசென்னை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இந்நிலையில் நடிகை கவுதமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெயலலிதா சாவிலுள்ள மர்மத்தை அவிழ்க்க வேண்டும் என கோரியுள்ளார். சாமானியர்களின் பிரதிநிதியாக தான் இந்த கோரிக்கையை முன் வைப்பதாக அவர் கூறியுள்ளார்.\nகடிதம் குறித்து தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு கவுதமி அளித்த பேட்டி இதுதான்: என்ன நடந்தது என்பது மட்டும் இன்று மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஏதாவது நடந்தால் கூட என்ன ஆனது என்ற ஆர்வம் வரும். அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய தலைவருக்கு, அன்பு செலுத்தப்பட்டவருக்கு ஒன்று ஆகியுள்ளது என்றால், அது பற்றி அறிய ஆர்வம் இருக்கவே செய்யும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎந்த ஒரு அதிமுக பிரமுகரும் இதுவரை பத்திரிகைகளில் அஞ்சலி வெளியிடவில்லை .. அம்மா இருக்கும்போ��ு பக்கம் பக்கமாக ..\nமுதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவரின் பிறந்த நாளாகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், சிறைக்கு போய் திரும்பினாலும் பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் வாழ்த்து விளம்பரங்கள் போட்டு திணறிடிப்பார்கள்.\nதங்கத் தலைவி, புரட்சித்தலைவி, அம்மா, நிரந்தர முதல்வர் என ஆயிரம் ஆயிரம் அடைமொழிகளில் பேப்பரை நனைத்திருப்பார்கள்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா தயவில் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் தான். இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால்...\nஅப்பேர்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றோடு 48 மணி நேரத்தை தாண்டி விட்டது. 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது... மறுநாள் காலை என் வீட்டில் விழுந்த நாளிதழ்களை எடுத்து பார்த்தேன்.... எல்லாம் வழக்கம் போல வெளியானது. கூடுதல் பக்கங்கள் எதையும் காணோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்'\nஇந்தியர்கள் தங்களின், தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விட்டார்.\nநவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள் நீண்டு கொண்டே செல்கிறது வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நிற்கும் மக்கள் வரிசையப் போல..\nஇந்நிலையில், முன்னாள் பிரதமரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான மன்மோகன் சிங் (1982-85) பண மதிப்பு நீக்கம் குறித்த தனது கருத்தை கட்டுரையாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் எழுதியுள்ளார். அதன் தமிழக்கம் வருமாறு:\n“பணம் என்பது நம்பிக்கை ஆற்றலை ஏற்படுத்தும் ஒரு கருத்து” என்று கூறப்படுவதுண்டு. நவம்பர் 9, 2016 அன்று கோடிக்கணக்கானோருக்கும் மேலான இந்தியர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 85% மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என்று ஒரே இரவில் பிரதமர் அறிவித்தார். போதிய சிந்தனையற்று வலுக்கட்டாயமாக எடுத்த முடிவினால், நாட்டின் பிரதமர் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களின், தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு அரசிடம் அடைக்கலம் புகுந்துள்ள நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா அதிமுக தலைவர் .. ஜெயாவுக்கு பிந்திய போயஸ் எபிசொட்\n. “கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் பன்னீர்செல்வத்தின் கார் தினமும் போயஸ் கார்டன் போய் வருகிறது. பன்னீர் முகத்தில் சின்ன சிரிப்பு கூட இல்லை. இருண்ட முகத்துடன் தான் இருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து வெளியில் வரும்போதும் சரி… பின்னி சாலைக்குள் கார் நுழையும்போதும் சரி... முதல்வர் பயணிக்கும் காரின் கண்ணாடி இறக்கப்படுகிறது. கூப்பிய கரங்களுடன்தான் அந்த சாலையில் பயணிக்கிறார் முதல்வர் பன்னீர். இன்றும் முதல்வர் பன்னீர் வழியில் நின்றிருந்த மக்களைப் பார்த்து கும்பிட்டபடியேதான் போனார். போயஸ் கார்டனில் இப்போது இளவரசியின் மகன் விவேக் சத்தம்தான் அதிகமாக கேட்கிறதாம். வழக்கமாக ஜெயலலிதா இருந்தவரை முதல்தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் வைத்துதான் அமைச்சர்களை பார்ப்பார். இப்போதும் அதே அறையில்தான் சசிகலா சந்திக்கிறார். சசிகலா, இன்று முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பேசும்போது மன்னார்குடி உறவுகள் அந்த அறை முழுக்க சூழ்ந்து இருந்தார்களாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஆசிரியரின் அனுபவம்\nபார்வதி ஸ்ரீ: நேற்று கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. மகள் விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டும். ATM சென்று நின்றேன். எனக்கு முன்னால் சுமார் 200 பேர் நின்றிருந்தனர்.. என்னுடன் எங்கள் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் உடனிருந்தார். இரண்டு சிறுவயது மகள்களைத் தனியே விட்டு வந்திருந்தார். அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்திருந்ததால் எனது பேசியை வாங்கி தனது மகள்களுக்கு இன்னும் ஒருமணி நேரமாகும் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறிவிட்டு தின்பண்டங்கள் எல்லாம் இருக்குமிடத்தைக்கூறி அழும் சிறியவளுக்கு சமாதனங்களைச் செய்துவிட்டு என்னிடம் தந்தார்..\n“வீட்டு வாடகைக் கொடுக்கனும் டீச்சர். தினமும் வந்து 2000 எடுத்துட்டுப் போறேன். நேத்து இரண்டாவதா நிக்கும்போது பணமில்லாமப் போயிடுச்சி” என்றார்.. வங்கிக்குச் சென்றால் அங்கு அதைவிடக்கூட்டம் எனவும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துச் சென்றும் பணம் எடுக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். பாவமாகத்தான் இருந்தது.\nTwitter இல் பகிர��Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்போலோ...எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது\nசரவணன் சந்திரன் த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் உயரதிகாரியாய் வரும் ஆஷா சரத் ஒரு வசனம் சொல்வார். “எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்‌ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது” என்பார். உண்மைதான் அது என்பதை நேற்று உணர்ந்திருப்பீர்கள். அப்போலாவின் சங்கீதா ரெட்டி க்ரேவ் சிட்டுவேஷன் என்று ட்வீட் செய்தார். அதற்கடுத்து ரிச்சர்ட் பீலே அறிக்கை அதை உறுதி செய்தது. மறுபடி சங்கீதா ரெட்டி மிக மிகக் கவலைக்கிடம் என்றார். இடையில் மரணமடைந்ததாக அறிவிப்பு வந்தது. அது திரும்பப் பெறப்பட்டது. அப்போலா சார்பில் அறிக்கை வெளியானது. இரவு 11.30 மணிக்குத்தான் இறந்ததாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.\nஅதற்கு முன்னர் வெங்கையா நாயுடு வந்துவிட்டுச் சென்றார். அவர் சென்னையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதயாநிதி மாறன் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் சட்டவிரோதமாக 764 தொலைபேசி இணைப்புக்கள்\nமுன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென் ஆபிரிக்கா தமிழர் .. தன்மனைவியை ட்ராக்கிங் மூலம் கண்டுபிடித்து சுட்டு கொன்றார்\nகொலைசெய்யவேண்டும் என்ற முடிவோடு அலைந்து திரிந்த தமிழர் ஒருவர், தனது முன் நாள் மனைவியின் காரில் ரக்கர் போனைப் பொருத்தியுள்ளார். பின்னர் மோபைல் போன் கம்பெனிக்கு போன் எடுத்து குறித்த மோபைல் போன் எங்கே உள்ளது என அறிந்து அவ்விடம் சென்று. தனது முன் நாள் மனைவியை கொலைசெய்துள்ளார் என்ற விடையம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. டயறோன் பிள்ளை என்னும் 31 வயது தமிழர், தனது முன் நாள் மனைவியான அனுலினி பிள்ளை என்னும் தமிழ் பெண்ணை சுட்டுக் கொலை செய்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சம்பவ தினமான நேற்று முன் தினம் அனுலினி திடீரென தனது அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்து. தனது முன் நாள் கணவர் வந்துள்ளதாகவும் அவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும். உடனே தன்னை வந்து காப்பாற்றுமாறும் கதறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரவாயில் - சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கு அனுமதி\nமதுரவாயல் to துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.// மதுரவாயல் டூ துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை தலைவர் கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காகவே ஜெயலலிதா அதை கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போட்டார் . இந்த ஒப்பந்தத்தை பெற்ற SOMA நிறுவனம் நீதிமன்றத்தில் 900 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஜெயலலிதா இறந்த பிறகு இந்த திட்டத்திற்கு ஓபிஎஸ் அரசு அனுமதி அளித்திருப்பது , இந்த திட்டத்தை இது வரை யார் தடுத்து நிறுத்தியிருப்பர்கள் என்பதை மக்கள் உணர ஒரு வாய்ப்பு . #மகிழ்ச்சி --- By Rajesh Dravidan முகநூல் பதிவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணமற்ற பரிவர்த்தனை என்பது ரெயிலில் Unreserved கம்பார்ட்மெண்ட்டுகளை ஒழித்துக்கட்டுவது போன்றது\nரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரிசர்வ் செய்ய ஊக்கப்படுத்துகிறதாம் மோடியின் அரசு. Unreserved எல்லாம் ஒரு பொருட்டே இல்லை அரசுக்கு. பணமற்ற பரிவர்த்தனை என்பது Unreserved கம்பார்ட்மெண்ட்டுகளை ஒழித்துக்கட்டுவது என்பதே. ஆனால் இந்த தேசத்தில் unreserved கம்பார்ட்மெண்ட்டில் செல்லும் நிலையில்தான் மொத்த ஜனத்தொகையில் 70 சதவீதம் மக்கள் இருக்கிறார்கள்.\nநாட்டின் செல்வமாம் நமது குழந்தைகள்\nரோட்டில் இறைந்து கிடக்குது – அந்த\nகோட்டை மாளிகை வீட்டுக்கு முன்னே\n‘கேட்’டுகள் பூட்டிக் கிடக்குது- உள்ளே\n(எழுத்தாளர் ஜெயகாந்தன்) முகநூல் பதிவு மாதவ ராஜ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுணை நடிகை கொலை: பணத்திற்காக கொன்ற தோழி கள்ளக்காதலனுடன் கைது\nசென்னை: செலவுக்கு பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் நடிகை ஜெயசீலியை அவரது தோழியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.\nசேலத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மூத்த மகள் ஜெயசீலி, 45. துணை நடிகையான இவர், சிறு சிறு விளம்பரங்கள், டிவி சீரியல்கள் மற்றும் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை சாலிகிராமம், காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமா��ி குடியிருப்பில் ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். கடந்த 4ம்தேதி இரவு அவரது வீட்டின் உள்ளே ஜெயசீலி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல்வர் ஜெயலலிதா சிலருக்கு கடவுள் சிலருக்கு மன்னிக்கவே முடியாத குற்றவாளி\nபாலு ஜுவல்லர்ஸை அழித்தது, கங்கை அமரனின் பையனூர் பண்ணை வீட்டை ஆட்டைய போட்டது, நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே ஜெயா டிவியில் ( அப்போது ஜெ.ஜெ டிவி) போட்டது, டான்சி கேஸில் ஆஜரான சன்முகசந்தரத்தை வெட்டியது, பரிதி இளம்வழுதியை ஜான்\nபாண்டியனைவிட்டு ஓட ஓட விரட்டியது, சுதாகரனின் ஆடம்பர கல்யாணம் பின் அவர் மீதே கஞ்சா கேஸ் போட்டது, சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு பின் அதையே ஓரு கலாச்சாரமாக மாற்றியது..பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது..\nஆடிட்டரை வீட்டுக்குள் கூட்டிவந்து துவம்சம் செய்தது.. தன் கையெழுத்தை தானே போடவில்லை என்று மறுத்தது, ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ESMA, TESMA சட்டம் போட்டது, கலைஞரை நள்ளிரவு கைது செய்தது, அதற்கு எதிராக நடந்த அமைதி பேரணியில் வன்முறை வெறியாட்டம் போட்டது, அந்த வன்முறைக்கு துணைபோன மீனவ சமுதாயத்தை சேர்ந்த வீரமணியை வளர்த்துவிட்டது பின் காரியம் முடிந்ததும் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளியது..பால் விலை பஸ் டிக்கெட் விலை ஏற்றம், தன் ஈகோவால் கட்டிய சட்டமன்றத்தை பூட்டியது பின் எதிர்ப்பின் காரணமாக அதை மருத்துவமனையாக மாற்றியது, அண்ணா நூலகத்தை சீறழித்தது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களின் மனதில் நீங்கா துயரத்தை அளித்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அவரின் இறப்பு அமைந்துள்ளது.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் பல்லாயிரக் கணக்காண சொத்துகளைப்பற்றி அறிந்திராத நிலையில் அவற்றின் விவரத்தை தற்போதும் பார்ப்போம்.\n1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்\n3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.\n3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள��, மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)\n4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.\n5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.\n6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.\n7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.\n8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14\n9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.\n10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 – பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)\n11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரியா ஆனந்: நண்பரின் மரணம்.. ஒருவருடமாக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை\nminnambalam.com :நடிகை பிரியா ஆனந்த் செந்தமிழ் பேசும் தமிழ்ப் பொண்ணு. தமிழில் பல முக்கிய படங்களில் நாயகியாக நடித்திருப்பவர். 180 படத்தில் இவரது நடிப்புக்கு பெருமளவு ரசிகர்களால் பேசப்பட்டவர். சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால படங்களில் ஒன்றான 'எதிர்நீச்சல்' படத்தில் கதாநாயகியாக நடித்து பயங்கர ரீச் ஆனார். 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து கலக்கியவர். தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்கள் என தனது ரவுண்டை ஆரம்பித்தார். தமிழில் இரும்புக்குதிரை, அரிமா நம்பி, வை ராஜா வை என வரிசையாக படங்களில் கமிட் ஆகி அதர்வா, விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் என இளம் நடிகர்களின் சிறந்த ஜோடியாக நடித்து மோஸ்ட் ஃபேவரிட் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் விளங்கினார். அதன் பிறகு ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்காத பிரியா ஆனந்த், மறுபடியும் இரண்டு தமிழ் படங்கள், ஒரு மலையாளப்படம் என்று நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏன் இந்த இடைவெளி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆணாதிக்க சமுகத்தில் ஜெயாவின் காலில் ஆண்கள் விழுவதை பெண்கள் ரசித்திருக்கிறார்கள். எதிரி வீட்டு பெண்களும் கூடவே ..\nஜெயலலிதாவைப் பற்றி பாராட��டுகளாகவும் விமர்சனங்களாகவும் ஆயிரம் எழுதலாம். ஒரு விஷயத்தில் மட்டும் தமிழகமே உடன்படுகிறது என்பதை என் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் முதல் நூற்றுக்கணக்கான முகநூல் குறிப்புகள் வரை பார்க்கிறேன்.\nதமிழ்நாட்டுப் பெண்களின் சார்பாக – மூன்றரை கோடி பெண்களின் சார்பாக – எல்லா ஆண்களுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை அவர் நடத்திக்காட்டியிருக்கிறார். அவரது யுத்தம் உளவியல் ரீதியில் தமிழகப் பெண்களை ஆட்கொண்டிருக்கிறது.\nஅவரது வேறு எந்த சாதனை, வேதனைகளைவிட இந்த ஒன்று தமிழகப் பெண்களின் மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது.\nஇத்தனைக்கும் ஜெவின் பல செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதிமாறன் :விமர்சனங்களை மறைத்து மறைந்தவர்களை பற்றி பேசுவது என் மனசாட்சிக்கு ....\nமெல்லிசை மன்னர், ஆச்சி மனோரமா காலமானபோது புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் கலந்துகொண்டேன். திரை, அரசியல், இசை பிரமுகர்களை விட நான்தான் அதிக நேரம் ஏறக்குறைய முழுமையாகவே இருந்தேன். அவர்களின் கலை சிறப்புகளை என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். அதை நான் மிக விரும்பி செய்தேன்.\nஅப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் போதும், நா. முத்துக்குமார் இறந்தபோதும், இன்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தின்போதும் புதியதலைமுறை தொலைக்காட்சியினர் என்னை நேரலைக்கு அழைத்தார்கள்.\nபொதுவாகத் திரைப்படப் பாடல் வரிகள் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது என்பதால்,\nமுத்துக்குமார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற காரணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம், இன்று முதல்வரின் மரணத்தின் நேரலையின் போதும் நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து விட்டேன். காரணம் இருவர் குறித்தும் எனக்கு மிக அதிகமான விமர்சனங்கள் இருப்பதுதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிடாஸ் சாராய நிறுவனம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதுதான் MIDAS GOLDEN DISTILLERIES OWNER Ms. JAYALALITHA\nசொத்துகுவிப்பு முதல் மரணம்வரை எல்லா பழிகளையும் சசிகலா மீது போட்டுவிட்டு, \"புனித ஆத்மா\" என நிறுவமுயல்கிறார்களோ உதாரணமாக, மிடாஸ் மதுபான நிறுவனம் முழுக்க முழுக்க சசிகலா & இளவரசிக்கு சொந்தமானது என்றால், சென்ற 2012 ஆம் ஆண்டு, இவர்களை தனது போயஸ்கார்டன் வீட்டிலிருந��து ஜெயா வெளியேற்றிய போது, மிடாஸ் நிறுவன போர்டிலிருந்து சசி & இளவரசி நீக்கப்பட்டு, சோ ராமசாமி சேர்க்கபட்டது எப்படி உதாரணமாக, மிடாஸ் மதுபான நிறுவனம் முழுக்க முழுக்க சசிகலா & இளவரசிக்கு சொந்தமானது என்றால், சென்ற 2012 ஆம் ஆண்டு, இவர்களை தனது போயஸ்கார்டன் வீட்டிலிருந்து ஜெயா வெளியேற்றிய போது, மிடாஸ் நிறுவன போர்டிலிருந்து சசி & இளவரசி நீக்கப்பட்டு, சோ ராமசாமி சேர்க்கபட்டது எப்படி சில மாதங்களில், மீண்டும், சசி & இளவரசி கும்பல், ஜெயாவுடன் சமரசமாகியவுடன், சோ நீக்கப்பட்டு, சசி & இளவரசி மிடாஸ் நிறுவன போர்டில் சேர்க்கபட்டது எப்படி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா மரணத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மீது விமர்சனங்களை அவாள் வைப்பதில்லை\nசசிகலா மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஜெ மரணத்தை அவர்மேல் சுமத்துவதின் பின்னணியில் கேவலமான, மூன்றாம் தரமான அரசியல் சதியும், அதிமுகவை கைப்பற்றவேண்டும் என்ற நப்பாசையும்தான் இருக்கிறதேயொழிய உண்மை என்பதோ, ஜெ மீதான அக்கறை என்பதோ துளியும் இல்லை.\nஜெ மரணத்தில் சசிகலாவை குற்றம் சாட்டும் ஆட்களிடம், கும்பலிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.\nஅப்பல்லோவில் ஜெ அட்மிட் ஆனவுடன் ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரே தொடர்பு அப்பல்லோ அறிக்கைகள் மட்டும் தான். இதெல்லாம் சரி.\nஆனால்... மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பலமுறை வந்து ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்களே ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள் ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள் உடல்நிலை கோளாறால் மரணம் என்பதையும் அவர்கள்தானே உறுதி செய்தார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேரம் இன்னும் படியல்ல தொடர்கிறது ரெயிடு ... 170 கோடி, 130 கிலோ தங்கம்... முன்னே பிடிபட்ட570 கோடி காண்டேயினர்\nகருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல், கருப்புப் பணத்தை கமிசனுக்கு வாங்கி செல்���ும் ஏஜெண்டுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றன்ர். ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களது ஆடிட்டர் பிரேம் ஆகியோர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததாக தகவல் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலாவுக்கு எதிரான விமர்சனத்துக்கு சுப வீரபாண்டியன் பதிலடி\nசசிகலா குறித்த விமர்சனமும் எனது பார்வையும் - சுப. வீரபாண்டியன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCashless economyக்கு அடிப்படையாய் இந்த மூன்று விஷயங்கள் .. மின்சாரம் , எழுத்தறிவு....\n1. 100 சதவீதம் literacy. (at least கைநாட்டு வைக்காமல் கையெழுத்துப் போடத் தெரிய வேண்டும்)\n2. 100 சதவீதம் தடையில்லா மின்சாரம்.\nஅதற்கு முதலில் வழி பண்ணுங்கள்.\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம்.\nஆதாரை இன்னும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது குறித்து பல வழக்குகள் முன் வருகின்றன. உங்கள் ரேகை, கண் எல்லாம் பதியப்பட்டு இருக்கின்றன. இந்த அரசு நினைத்தால் யாரையும் குற்றவாளியாக்க முடியும். ஒருவகையில் சொல்லப்போனால் இந்திய மக்களை குற்றப்பரம்பரை ஆக்கி வைத்திருக்கிறது. பல முனேறிய நாடுகளில் கூட இந்த முறை இல்லை.\nBlack Money’ என்னும் பெயரிட்டு 50 நாட்களில் மோடி எடுக்க இருந்த படத்திற்கு இதுவரை 1.28 லட்சம் கோடி செலவு என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. அந்தப் படம் ஓடாது என்று தெரிந்தவுடன் பாதியிலேயே கைகழுவி இப்போது, ‘Digital Cash’ என்று அடுத்த படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார்.\nமுகநூல் பதிவு மாதவா ராஜ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேரம் படியாததால் ரெயிடு பாய்ந்தது ..\n570cr forgery lorry #container பணத்தை SBI பணம் என்று கூறி கோர்ட் இல் தலையில் நொங்குன்னு குட்டு வாங்கிய #modi அரசு .... அவரின் நெருங்கிய தோழி ஜெயலலிதா அரசின் ஊழல் ஒழிப்பில் ஈடுபட்டு இருப்பது மிகவும் பெருமையான வாழ்த்த வேண்டிய விஷயம் ..\nஅதிமுக #பிஜேபி மோதல் ஆரம்பித்து விட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..முகநூல் பதிவு சவேரா\nசின்னம்மா பெரியம்மா ஆகி அப்பலோல அட்மிட் ஆகும் போது, இளவரசி சின்னம்மா ஆகிடுவாங்க.....\nஅதானே முறை... முகநூல் பதிவு சுமி b\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவ���யாழன், 8 டிசம்பர், 2016\nரெட்டி வீட்டு ரெயிட் சசிகலா மாபியாவுக்கு மோடி மாபியா கொடுத்த அடி அதிமுகவை விழுங்கியே தீருவது ...மூர்க்கத்தனமாக மோடி அரசு முயற்சி\nதமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு( இழவு வீட்டில் RSS ரங்கராஜ் பாண்டேயின் குதூகல சிரிப்பு பாருங்க,, புரியும் )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்றைய இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து .. சமையல்காரம்மா மட்டும் துக்கத்தில் சாப்பிடாமல் இருந்தார்\nமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்ததாக கூறப்படும் டிசம்பர் 5 ஆம் தேதி இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அறிவிப்பதற்கு முன்னரே அதாவது மாலை நேரத்தில் போயஸிற்கு கார்கள் அணிவகுத்துள்ளன. ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தை அந்த கார்கள் நெருங்கியபோது, காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.\nஉள்ளே எட்டிப் பார்த்தபோது, ஜெயலலிதா வரக்கூடாது என சொன்னவர்கள் வண்டியில் இருந்துள்ளனர். அவர்கள் சசிக்கலா, இளவரசியின் உறவினர்களாம். இதனால் அதிர்ந்த மூத்த அதிகாரி, சசிக்கலாவை தொடர்பு கொண்டுள்ளார்.\nஅவர்களை உள்ளே விடுங்கள் என உத்தரவிட்டாராம் சசிக்கலா. உள்ளே சென்ற உறவினர்கள் ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்ப்பது போல் போயஸ் இல்லத்தை சுற்றிப் பார்த்தார்களாம்.\n“இதுதான் பெரிய அம்மா அறையா”, “இது தான் சின்ன அம்மா அறையா” என பேசிக் கொண்டார்களாம். பின்னர் சமையல் கார பெண்ணிடம் வேண்டியதை சமைக்கச் சொல்லி சாப்பிட்டார்களாம்.\nஜெயலலிதாவின் விசுவாச சமையல்கார பெண் அன்று இரவு சாப்பிடாமல் இருந்துள்ளார். liveday.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUPSC தேர்வு முடிவுகள் பார்ப்பனர்களின் கனவுகளை தகர்த்தது ...Tina Dabi to marry Kashmiri youth\nடினா டாபியின் காதலும் காவி கும்பலின் வயிற்றெரிச்சலும்\n2015-ம் ஆண்டின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தேர்வு முடிவுகள் வந்த போதே வட இந்திய பார்ப்பன அறிஞர் பெருமக்களுக்கு இஞ்சியைக் கரைத்துக் குடித்தது போலத் தான் இருந்தது. காரணம் டினா டாபி என்கிற 22 வயதே ஆன இளம் பெண் தேர்வாணையத்தின் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வென்றதோடல்லாமல், முதலாவதாகவும் தேறியிருந்தார்.\nடினா டாபி மற்றும் ஆமிர் உல் ஷபி கான்\nடினா டாபி ஒரு பெண் என்பதே அம்பிகளின் தொண்டை அடைத்துக் கொள்ள போதுமான காரணம் தான். அதற்கு மேலும், அவர் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கேள்விப்பட்டவுடன் வடநாட்டு அவாளெல்லாம் ஆங்கில செய்தித்தளங்களின் பின்னூட்ட பெட்டிகளில் ஒன்று திரண்டு கண்ணில் ஜலம் வச்சுண்டு அழத் துவங்கினர். இதற்கிடையே டினா டாபியின் குடும்ப பின்னணியையும் அவர் தேர்வில் வெல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நூல்பார்ட்டி கம்பெனியில் குறைந்தபட்ச அறிவுள்ள சிலர் கூகுளின் மூலம் பீறாய்ந்து வரவே ஒப்பாரி ஓலங்கள் உச்சஸ்தாயியை அடைந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் ராஜகுரு சோ ராமசாமி- மிடாசின் முன்னாள் இயக்குநர் மற்றும் பார்ப்பனியத்தின் பவர் புரோக்கர் மட்டுமே.\nஎம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.\nvinavu.com சோ ராமசாமி 7.12.2016 புதன் கிழமையன்று அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். சோ-வைப் போன்றே நகைச்சுவை நாடகத்தால் பிரபலமான எஸ்.வி.சேகர் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியைச் சந்தித்த போது “நம்முடைய ராஜகுரு எப்படி இருக்கிறார்” என்று சோ ராமசாமியைக் கே��்டாராம். அதானி போன்ற குபேர குருக்களின் தயவில் ஆட்சியைப் பிடித்தவருக்கு ராமசாமி போன்ற ராஜகுருக்கள் என்ன உதவி செய்திருக்க முடியும்” என்று சோ ராமசாமியைக் கேட்டாராம். அதானி போன்ற குபேர குருக்களின் தயவில் ஆட்சியைப் பிடித்தவருக்கு ராமசாமி போன்ற ராஜகுருக்கள் என்ன உதவி செய்திருக்க முடியும் மோடியின் ராஜகுரு சோ ராமசாமி (ஸ்ரீ நிவாச அய்யர் ) பார்ப்பனியத்தின் விதிப்படி தேவர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் குபேரனுக்கு குஜராத்தில்தான் ஆலயமே உள்ளதாம். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே இந்த ஆலயம்தான் என்று ஏதோ ஒரு சாதா ஜோசியர் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். அந்த குபேர ஆலயத்தில் குபேரனுக்கு விக்கிரகம் இல்லையாம். பாதாளம் வரை பாயும் பணத்திற்கு தனிச்சிறப்பாக எதற்கு ஒரு அடையாளம் என்று குபேரன் பெருந்தன்மையாக தவிர்த்திருக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா \nஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த ” அம்மாவிற்கு” விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.\nவினவு :மனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே மரணம் தந்த அச்சமே இப்போது தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பத்திற்கு காரணம்.\nபெண் என்பதால் , அல்லது ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புனிதமடைந்து விடுவாராயின் நமது அரசியல் நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது என்றே அர்த்தம். பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வர்க்கம் சார்ந்து வேறுபடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாங்கிரஸ் திமுக கூட்டணி டமால் ராகுல் மீது கோபத்தில் திமுக -..பீட்டர் அல்போன்ஸ்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மறுபடியும் கசப்பு உருவாகியிருக்கிறது. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவைச் சந்திக்க அக்டோபர் 7ஆம் தேதி தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, அப்பல்லோ சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களைச் சந்தித்து பேசி விட்டு டெல்லி சென்றார். அப்போது சென்னை வந்த ராகுல், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை என்பது சில சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கூட்டணி பற்றி சில கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.\nபின்னர் தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலும், புதுச்சேரி நெல்லித்தோப்பில் இடைத்தேர்தலும் நடந்தது. தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் திமுக-வை காங்கிரஸ் ஆதரித்தது. புதுச்சேரியில் நாராயணசாமியை திமுக ஆதரித்ததோடு ஸ்டாலின் நாராயணசாமிக்காக பிரச்சாரமும் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்போலோ மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக ஒரு நியுஸ் நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்\nமின்னம்பலம்.காம் ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையிலும், அவர் படித்த பள்ளியான பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும் அவருடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nதனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் தனது வீட்டுக்கு வருமாறும், அவர்களுக்குச் சிறப்பான டீ தயார் செய்து அளிப்பதாகவும் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தன்னை தினந்தோறும் கவனிக்க வரும் மூன்று செவிலியர்களுக்கும் ‘கிங்காங்’ என்று ஜெயலலிதா செல்லப் பெயரிட்டு அழைத்துள்ளார். அவர்களிடம் ‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் செய்கிறேன்’ என்று சிகிச்சையில் இருக்கும்போது ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுழு அதிகாராமும் எனக்கு வேண்டும் சசியின் ஸ்டாண்ட் ( நாடு எக்கேடு கேட்டால்தான் என்ன சசியின் ஸ்டாண்ட் ( நாடு எக்கேடு கேட்டால்தான் என்ன\nபல சிக்கல்களுக்கு இடையில் பன்னீர் முதல்வர் ஆனாலும்கூட அவருக்கு முள் மீது நிற்பதைப் போலத்தான் இருக்கிறதாம் முதல்வர் நாற்காலி. காரணம், தொடர்ந்து மிரட்டல்கள் வந��தபடியே இருப்பதுதான் ஆனால், முதல்வரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்கிறார்கள். ‘அம்மா உயிரோடு இருந்தபோதே அவரால் இரண்டு முறை முதல்வராக நியமிக்கப்பட்டவன் நான். எப்போதும் அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவனாகத்தான் நான் நடந்து (நடித்து) கொண்டிருக்கிறேன். அம்மா வளர்த்த கட்சியை எந்தக் காரணத்துக்காகவும் யார் மிரட்டலுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அது சிதைந்து போகவும் விட மாட்டேன்’ என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லி வருகிறாராம் முதல்வர் பன்னீர்.\nசசிகலா குடும்பத்தைப் பொருத்தவரை இன்னும் பன்னீர் முதல்வர் ஆனதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சசிகலா குடும்ப உறவுகள் அத்தனையுமே அதைத் தொடர்ந்து சசிகலாவிடம் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கார்டன் பக்கமே வரக்கூடாது என ஒதுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்போது கால் மீது கால் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயாவுக்கு மார்படைப்பு வந்தபோது அருகில் ஒருவரும் இல்லை .. நர்ஸ் தகவல்\nஉடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு மாரடைப்பு வந்தது என தகவல் வெளியானது. அப்பல்லோ நிர்வாகமும் அந்த தகவலை அறிக்கையில் உறுதி செய்தது. கடந்த 5ம் தேதி (திங்கட் கிழமை) அவர் மரணமடைந்தார். இந்நிலையில், அன்று அவருக்கு என்ன நடந்தது என்பதை அப்பல்லோ நர்ஸ் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். “நாங்கள் அவரின் அறைக்குள் நுழைந்ததுமே அவர் எங்களைப் பார்த்து அழகாக புன்னகைப்பார். எங்களிடம் சிரித்துப் பேசுவார். ஆனால், கடந்த ஞாயிற்றுகிழமை, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவரின் அறைக்குள் சென்ற போது அவர் சிரிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவருடைய வெண்டிலேட்டர் கருவியை சோதனை செய்து பார்த்த பின்புதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். அதன்பின் அவர் கண் திறக்கவேயில்லை. திங்கட் கிழமை மரணமடைந்தார்” என 75 நாட்கள் அவருக்கு உதவிகள் செய்து வந்த நர்ஸ் ஒருவர் கூறியுள்ளர். வெப்துனியா .காம்\nTwitter இல் பகி���்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிகடன்: எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா' - சசிகலாவை திணறடிக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்\nஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்:\n* முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்ட நபர்களின் பெயர், பணி பொறுப்பு, விவரம் தர வேண்டும்.\n* இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம் தர வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது: மத்திய அரசு\n500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது: மத்திய அரசு புது டெல்லி: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் இரவு அறிவித்தார். மேலும் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் மோடி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கு சென்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் பழைய நோட்டுக்களை இப்போது டெபாசிட் மட்டும் செய்து வருகின்றனர். ரெயில், பஸ், மருத்துவமனை போன்ற அத்யாவசிய சேவைகளுக்கு பழைய நோட்டுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின் நோக்கம் என்ன\nசென்னை: திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் 'கரிசனம்' அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்து மூன்று நாட்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் சில சக்திகள் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரிகின்றன. வெங்கையா நாயுடுவுடன், பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்புt; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம்கூட காயவில்லை; அதற்குள் சிலரின் சீற்றம் ஆங்கில ஏடுகளின் வாயிலாக ஆரம்பமாகிவிட்டது. அதிமுகவின் எம்எல்ஏக்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி வீட்ட்டில் 100 கிலோ தங்கம் ,70 கோடி புதிய நோட்டுக்கள் பிடிபட்டது\nவேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.\nஇந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குன��் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்\nஇரண்டாம் நாளான இன்று, அவரது சமாதிக்கு உறவினரான தீபா, பால்,பூ முதலிய பொருட்களுடன் அஞ்சலி செலுத்த வந்தார்.அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தீபாவைக் கண்ட பொதுமக்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.அதனால் அங்கு கூட்டம் ஏற்பட்டது. பின்னர், போலீஸார் துணையுடன் தீபா பத்திரமாக கிளம்பிச் சென்றார். முகநூல் பதிவு உமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிமன்ற காப்பகத்தில் ஜெயாவின் 750 செருப்புகள், 10,500 புடவைகள்,800 கிலோ வெள்ளி,தங்கம் .....\nபெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இந்த வழக்கு இப்போது என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை ஓயும். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் பட்சத்தில் ஜெயலலிதாவின் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அவரது பொருட்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். 1991-1996ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை குவித்தார் என்பது ஜெயலலிதாவின் மீதான குற்றச்சாட்டாகும். 800 கி.கி வெள்ளி, 750 ஜோடி செருப்புகள், 10,500 புடவைகள் மற்றும் 91 கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களை வழக்கிற்காக இணைத்துள்ளனர்.\nTwitter இல் பகிர��Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் கண்ணீர்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவின் மகனான வாசுதேவன் மைசூரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பேட்டியளித்துள்ள வாசுதேவன் “எனது தங்கை ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை, அவர் எனது தந்தை இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் ஜெயலலிதாவை நான் எனது சொந்த தங்கையாகவே நினைத்து வந்தேன். எனது மனைவி மற்றும் மகனின் மறைவால் தவித்து வந்த எனக்கு ஜெயலலிதாவின் மரணம் மிகவும் பாதித்துள்ளது.\nதலைவியை இழந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வலியை தாங்கிக் கொள்ளும் சக்தியை சாமுண்டீஸ்வரி தேவி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். லைவ்டே.இன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார்.வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் அவரின் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஜெலலிதா மருத்துவமனையில் அனுமதித்திலிருந்து அவரின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தது வரை பல்வேறு சந்தேகங்களையும், அதிர்ச்சி நிகழ்வுகளும் சமூக வலைத்தளங்களில் செய்திகளாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோவில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து விவரம் அவரிடம் இருப்பதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார் என்று அவர் பேசியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா ஜெயலலிதாவை தள்ளி விழுத்தியதால் ஜெயா நினைவிழந்தார் தடுக்கப்போன பணிப்பெண்ணையும் சசி அடித்தார்\nகடந்த செப், 22 ஆம் தேதி 2016 அன்று காலை 08.50 மணி அளவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டின் முதல் தளத்தில் சசிகலாவுக்கும், ஜெ., வு���்கும் இடையே தனது குடும்பத்தாருக்கு பதவி கேட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்கு வாதமாக மாறியதில் சசிகலா ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது.\nபின்னர் சசிகலாவால், ஜெயலலிதா கீழே விழுந்து விட்டார். அப்போது ஜெயலலிதாவின் வீட்டின் பணியாளரான திண்டுக்கலை சேர்ந்த இளம்பெண் ஜெயலலிதா தரையில் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை தூக்கி விட முற்பட்ட போது சசிகலா தடுத்ததாகவும், உடனே அந்த பெண் செக்யூரிட்டி அதிகாரியை அழைக்க கதவை திறக்க முயன்ற போது , அந்த பெண்ணை இழுத்துப் போட்டு அடி,அடி என்று அடித்ததாகவும் கூறப்படுகிறது.\nபின்னர் அங்கிருந்தே யாருக்கோ போன் செய்த சசிகலா என்னை வீட்டை வீட்டு வெளியே போக சொன்னாள். நான் மறுக்க எங்களுக்குள் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக அவள் கீழே விழுந்து விட்டாள் என்று கூறியுள்ளார்.\nபின்பு 10.10 மணி அளவில் செக்யூரிட்டியை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் என்ன கூறினாரோ தெரியவில்லை. தனது சொந்தங்கள் முன்னிலையில் மருத்துவமனைக்கு நீதிபதியை அழைத்துச் சென்று இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் பெயரில் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களும் உயில் பத்திரம் எழுதப்பட்டது என்ற ஒருஅதிர்ச்சி தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nமுற்றிலும் இது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அல்லது பரவிக்கிடக்கின்ற சந்தேகங்களைத்தான் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. இது உண்மையா அல்லது பொய்யா என்ற கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு எழுகின்ற பொதுவான சந்தேகங்கள் தான் இவைகள். http://liveday.in/general/sep-22-secrets/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ’ இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும்: சசிகலா புஷ்பா\nகடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தைத் தழுவ, அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கு துணிச்சலாக பதில் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\n“ஜெயலலிதாவின் மறைவு எனக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பாகும். என்னை அ��சியலில் உருவாக்கிவிட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது போலீஸ் நடத்திய விதம் வேதனையளித்தது. ஒரு எம்.பி. என்றும் பாராமல் என்னை போலீஸார் கீழே பிடித்து தள்ளினர். அத்தனை தடைகளையும் மீறி என் தாயை தரிசித்துவிட்டு வந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஒவ்வொரு சொத்துக்கள் வாங்கும் போதும் புதிதாக ஒரு உயில் எழுதுவது அவரது வழக்கம்\nஜெ.வுக்கு சொந்தமாக அவரது பெயரி லேயே உள்ள அசையும்-அசையா சொத்துகள் இவை. இவற்றை வேட்புமனு தாக்கலிலும் குறிப்பிட்டிருக்கிறார்.\n* 79 (31 ஏ), போயஸ்கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86 சொத்துமதிப்பு: 10,220 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் -1 டூ 4 தளத்தில் தனிக் கட்டிடம் * 424(614). அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06\n442/18 ஏஎ (602/18) பர்சு மேனர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06\nசொத்து: 180 சதுர அடி * 81(36), போயஸ் கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86 21,662 சதுர அடியில் 0 டூ 3 தளத்தில்\nதனிக் கட்டிடம் * 213/இ செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளிப்பாக்கம், சென்னை-28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசசிகலா காலில் அமைச்சர்கள்.. தொடர்கிறது அடிமைகள் மர...\nமோடி : மக்களவையில் பேச அனுமதிக்கப்படாததால் மக்கள் ...\nநோட்டு பிரச்சினையைக் கண்டிக்காத கட்சி பிஜேபியும் அ...\nசுப்பிரமணியம் சாமி சசிகலாவை ஏற்கமாட்டாராம் .. பொது...\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரத்தயார...\nசேகர் ரெட்டி நீக்கம் - திருப்பதி கோவில் அதிரடி\nசசிகலா தலைமையேற்க அதிமுக மூத்த நிர்வாகிகள் கோரிக்...\nரெட்டி வீட்டில் இரண்டாவது நாளாகவும் ரெயிட் தொடர்கி...\nபழ.கருப்பையா : சசிகலாவுக்கு வழக்கினால் சீர்குலைவு...\nரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கும் கொள்கை முடிவ...\nவாகன விற்பனை கடும் சரிவு ..இரண்டு மாதங்களுக்கு கார...\nபெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் கொலையான இளம்பெண்ணின...\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ...\nஇந்திய விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உ...\nகௌதமிக்கு சி.ஆர்.சரஸ்வதி பதில் ; அப்போலோவில் நடந்...\nபுதிய தலைமை செயலகம் ... கலைஞர் மீதான வன்மத்துக்கு...\nசசிகலா மீது உள்ள அத்தனை கேள்விகளும் மோடி மீதும் உள...\nநீட் தேர்வை தமிழ் மொழியில���ம் எழுதலாம்: மத்திய அரசு...\nகாவேரி நதிநீர் ஆணையத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்த...\nநடிகை கௌதமி கேட்கவேண்டிய கேள்வி : எய்ம்ஸ் மருத்துவ...\nஎந்த ஒரு அதிமுக பிரமுகரும் இதுவரை பத்திரிகைகளில் அ...\nபணமதிப்பு நீக்கம் மாபெரும் துயரத்தின் உருவாக்கம்'\nசசிகலா அதிமுக தலைவர் .. ஜெயாவுக்கு பிந்திய போயஸ் எ...\nஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஆசிரியரின் அனு...\nஅப்போலோ...எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெ...\nதயாநிதி மாறன் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல...\nதென் ஆபிரிக்கா தமிழர் .. தன்மனைவியை ட்ராக்கிங் மூல...\nமதுரவாயில் - சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கு அன...\nபணமற்ற பரிவர்த்தனை என்பது ரெயிலில் Unreserved கம்ப...\nதுணை நடிகை கொலை: பணத்திற்காக கொன்ற தோழி கள்ளக்காதல...\nமுதல்வர் ஜெயலலிதா சிலருக்கு கடவுள் \nபிரியா ஆனந்: நண்பரின் மரணம்.. ஒருவருடமாக படங்களை ...\nஆணாதிக்க சமுகத்தில் ஜெயாவின் காலில் ஆண்கள் விழுவதை...\nமதிமாறன் :விமர்சனங்களை மறைத்து மறைந்தவர்களை பற்றி ...\nமிடாஸ் சாராய நிறுவனம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதுதான...\nஜெயலலிதா மரணத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மீ...\nபேரம் இன்னும் படியல்ல தொடர்கிறது ரெயிடு ... 170 கோ...\nசசிகலாவுக்கு எதிரான விமர்சனத்துக்கு சுப வீரபாண்டிய...\nCashless economyக்கு அடிப்படையாய் இந்த மூன்று விஷய...\nபேரம் படியாததால் ரெயிடு பாய்ந்தது ..\nரெட்டி வீட்டு ரெயிட் சசிகலா மாபியாவுக்கு மோடி மாபி...\nஅன்றைய இரவு போயஸ் கார்டனில் அறுசுவை விருந்து .. சம...\nUPSC தேர்வு முடிவுகள் பார்ப்பனர்களின் கனவுகளை தகர்...\nமோடியின் ராஜகுரு சோ ராமசாமி- மிடாசின் முன்னாள் இயக...\nமரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா \nகாங்கிரஸ் திமுக கூட்டணி டமால் \nஅப்போலோ மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் நினை...\nமுழு அதிகாராமும் எனக்கு வேண்டும்\nஜெயாவுக்கு மார்படைப்பு வந்தபோது அருகில் ஒருவரும் இ...\nவிகடன்: எப்போது உயில் எழுதினார் ஜெயலலிதா\nரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500...\nசசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின்...\nபன்னீர்செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி வீட்ட்டில் ...\nஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி\nநீதிமன்ற காப்பகத்தில் ஜெயாவின் 750 செருப்புகள், 1...\nஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் கண்ணீர்\nகொஞ்சம் கொஞ்சமாக வ���ஷம் வைத்து சசிகலா கொலை செய்திரு...\nசசிகலா ஜெயலலிதாவை தள்ளி விழுத்தியதால் ஜெயா நினைவிழ...\nஜெ’ இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும்: சசிகலா புஷ்பா\n ஒவ்வொரு சொத்துக்கள் வாங்கும் ...\nமுழுவதுமாக பாஜகவின் (முதலை) வாய்க்குள் விழுந்துவி...\nநக்கீரன் : அப்போலோவில் அந்த கடைசி நிமிடங்கள் .. என...\nஅதிமுக புதிய பொதுச்செயலாளர் செங்கோட்டையன் \nஒரு ஆணாக மோடியை ஆதரிக்கலாமா ஒரு பெண்ணாக ஜெயாவை ஆ...\nஜெயலலிதாவால் தவிர்க்கப்பட்ட நடராஜன் சீனுக்கு வந்தா...\nஜெயலலிதா மறைவு ...உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களு...\nஅதிமுகவை உடைத்து பா.ஜ.க வல்லூறுகளுக்கு விருந்தாக்க...\nதனது படத்தையும் அறிக்கையையும் வெளியிட கோரிய ஜெயலலி...\nமிடாஸ் உட்பட 9 சாராய ஆலைகளின் அதிபராக (MD) சோ ராமச...\nநடராஜனை சிறையில் தள்ளியதற்காக ஜெ.வை பழிவாங்கி விட்...\nஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்\nசோவுக்கு நெட்டில் அருச்சனை : தமிழ் மீதும் தமிழர்கள...\n47 பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து ...\nஜனார்த்தன ரெட்டி 100 கோடி கமிஷனுக்கு மாற்றினார் .ப...\nஎடப்பாடியை பின் தள்ளி மீண்டும் முன்னே வந்த பன்னீர்...\n‘ஜெ’-வை உருவாக்கியவர்கள் நாங்கள்: மீண்டும் சீனுக்க...\nஜெ.வை. யார் கண்ணிலும் காட்டாமல் இப்படி அடைத்து அனு...\nமாயாவதி : நோட்டு அறிவிப்பால் மக்கள் பிச்சைகாரர்கள்...\nமோடி மீண்டும் (சசிகலா) நடராஜனிடம் கை குலுக்கிவிட்ட...\n11.30 மணிக்கு ஜெ. இறக்கப் போவதை 11 மணிக்கே எப்படி ...\nசசிகலா குடும்பம் நடந்து கொண்ட முறை சந்தேகம் கொள்ள ...\nஅமைச்சர்கள் பதவி ஏற்கும்போது ஒருவர் கூட அழவில்லை ....\nபொதுச்செயலாளர் சசி: செப்டம்பர் 20இல் ஒப்புக்கொண்டா...\nமே.வங்கத்தில் பாஜக தலைவர் மகேஷ் சர்மாவிடம் 33 லட்...\nஜெயாவின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி\nஇரட்டை இலையில் தாமரை பார்பனீயம் வளர்கிறது\nதிருமுருகன் காந்தி எழுப்பும் கேள்விகள் :அதிமுக கொட...\nஜெயலலிதா மறைவு... அதிர்ச்சியில் 19 பேர் பலி\nஜெயலலிதாவின் இறுதி சடங்குகள் சசிகலா செய்ய ஜெயலலிதா...\nஜெயாவின் அண்ணன் மகள் தீபா பொதுமக்களோடு ஒருவராக நின...\nஅதிமுகவின் வெள்ளந்தியான தொண்டர்களை ஏமாற்ற வேண்டாம்...\nமெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெ...\nநாட்டின் முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் அஞ்சலி ச...\nவைரமுத்து : ஆணாதிக்கம் மிக்க அரசியலில் திண்ணென்ற ப...\nதோழர், புரட்சியாளர் பி.வ��.சீனிவாசன் மறைவு..\nஜெயலலிதாவின் இரத்த உறவினர் எவரும் அனுமதிக்கப்படவில...\nகல்வி,வேலைவாய்ப்பு, அதிகாரத்தை பார்ப்பனர்களுக்கு தாரை வார்ப்பார்கள். அதற்கு பெயர் Merit.\nதொழில், இலாபம், நிலங்களை வடநாட்டு பனியா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பார்கள். அதற்குப் பெயர் தனியார் மயம்.\nஉழைத்தால் முன்னேறலாம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொல்வர். அதற்குப் பெயர் Monday motivation.\nதாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்\nநாட்டை ஏமாற்ற.... பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜா...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழ...\n9 வகுப்பு தலித் மாணவனை ஆதிக்க ஜாதி மாணவன் பிளேட்டா...\nதமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது...\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அத...\nகர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவிய...\nவைகைக் கரையில் சங்ககால நகரம் கண்டுபிடிப்பு\nசென்னை யாழ்ப்பாணம் விமான சேவை வாரத்தில் 7 flights ...\nசீனமொழியில் டிரெண்ட் செய்த தமிழர்கள். மோடி #泰米尔纳德...\nஇந்திய பிரதமர்கள் தமிழகத்தில் எப்படி மதிக்கப்படுகி...\nமாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சி...\nஅமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய்...\nசீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 1...\nஇந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். ...\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கள் ...\nகொழும்பை அதிரவைத்த UNP ரணில் கட்சி பொதுக்கூட்டம் ....\nசீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் க...\nமாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்\nகத்ரி கோபால்நாத் காலமானார்.. சாக்ஸபோன் இசை மேதை\nமலேசியா 2 எம்பிக்கள் கைது ...இலங்கை தூதரகத்தை தாக்...\nசகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையி...\nகுர்திஸ்தான் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்துகி...\nசீன ஊடகங்கள் கூறுவது என்ன.. மாமல்லபுரத்தில் சீன அ...\nராஜீவ் கொலை விசாரணையில் நெடுமாறன் தப்பியது எப்படி\nநில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்க...\nசீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐ தமிழகம் வரவேற்கிறது\nசட்டக்கல்லூரி ரவுடி மாணவன் கார்த்திக் புதிய மாணவன...\nசீன அதிபர் சென்னை மகாபலிபுரம் கோவளம் ..காரிலேயே ச...\nஅன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை .. சுரேஷ் நீதி���ன்றத்தில் சரண...\nஒரிஜினல் சுப்பர் ஸ்டார் வடிவேலுவுக்கு இன்று பிறந்...\nசிம்புவால் நொந்து நூடில்ஸ் ஆன தயாரிப்பாளர் ஞானவேல்...\nநீதிமன்றத்தில் மயங்கி விழுத்த நிர்மலா தேவி .... ஸ்...\nரூ1 கோடி இழப்பீடு கேட்டு சுபஶ்ரீ தந்தை சென்னை உயர்...\nநடிகை ரேவதி மணிரத்தினம் உட்பட . 49 பேரின் தேசத்து...\nராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்க...\nகீழடியில் ஒரு சாமி சிலையும் இல்லை... சங்கிகளின் ...\nதமிழ் மரபு அறக்கட்டளையை முடக்க சதி \nதொழில் அதிபர் சிவ நாடார் நாக்பூர் ஆர் எஸ் எஸ் விஜ...\nஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட...\nசீன அதிபருக்காக விமானத்தில் பறந்துவந்த அதிநவீன கார...\nதமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nகீழடி 3500 ஆண்டு எழுத்து பானைகள் வருவாய் துறையிடம்...\nகிரிக்கெட்டின் மறுபக்கம் ... அய்யார் அய்யங்கார்கள...\nஈரான் சவுதியைத் தாக்கியதுபோல் இஸ்ரேலையும் தாக்கலாம...\nஸ்டாலின் : சீன அதிபரே வருக..\nபத்மபூஷன் நாகசாமி தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி M...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய...\nரஃபேல் டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' -...\nதிருச்சியை அதிரவைத்த ஜார்க்கண்ட் கும்பல்.. ` 200 ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி : ஓட்டுக்கு பணம் தர தி....\nசீனாவில் ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் சீன மொழி கல்...\nபாரதிராஜா : தேசவிரோத வழக்கை திரும்ப பெறவேண்டும்\nதிபெத்தியர்களை தேடி விடுதிகளில் தீவிர சோதனை\nராவணனை வணங்கும் மகாராஷ்டிரா கிராமம்- பாரம்பரிய தி...\nதேவர்களை புறம் தள்ளுவோம். அசுரர்களை கொண்டாடுவோம்.....\n19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்தி...\nஅதிரவைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பின்னணி\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை\nதிருப்பூரில் ஆயுதபூஜை: ஏடிஎம்-ஐ தண்ணீரால் கழுவிய க...\nசென்னை யாழ்பப்பாணம் விமானசேவை 14ஆம் தேதி ஆரம்பம் ....\nBBC : நீட் ஆள் மாறாட்டம் வியாபம் ஊழலைப் போன்றது\" -...\nசென்னை .. காற்று வெளியேற முடியாதவாறு பூட்டி இருந்த...\nநடிகை யாசிகா ஆனந்த் சொகுசு கார் மோதி வாலிபர் படுகா...\nதெலுங்கானாவில் 48000 போக்குவரத்து பணியாளர்கள் வேலை...\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மீண்டும் ஒரு அத...\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களி...\nபெண்களின் முகநூல் பதிவுகளுக்கு அதிக லைக் கிடைப்பது...\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி -சிறப்பு அந்தஸ்து ரத்தால...\nஇன்பதுரைக்கு அப்பாவு பதில்.. கெஜட் அதிகாரிகளே இல்...\nஅமைச்சர் CV சண்முகத்தின் மருமகன் தற்கொலை\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க. மூத்த தலைவர் உள்பட 5 பேர் ...\nவள்ளலார் சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் பூணூலை ந...\nசெத்தல் மிளகாயில் ஆபத்தா.. புற்று நோயினை உருகவாக...\nபாண்டமங்கலமா அப்ப காலை ஒடி\n60 ஆண்டுகளின் உண்மையான தமிழ் பெயர் பட்டியல்\nமுகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. சாண்டி அடுத்த இ...\nவள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்\nபௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த ...\nதமிழகத்தில் அரசு மின்சார பேருந்துகள் தனியார்மயம் -...\nஅருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் இறப்பு....\nஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் அடுத்த சதி\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை மேலும் 14 பேரிடம் விசாரணை...\nகொள்ளை போகும் ரயில்வே .. மோடி முடிவு\nசிதம்பரம் வழக்கு: பிரதமருக்கு 71 அதிகாரிகள் கடிதம்...\nபெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறு...\nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புத...\nஇந்தியா-வங்காளதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:10:54Z", "digest": "sha1:NZJEZQ72NYEMUVDBMYNNGHCN65SXP63G", "length": 36707, "nlines": 196, "source_domain": "ourjaffna.com", "title": "தம்பலகாமம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசா���ைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.\nமிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.\nதிருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.\nஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-\nகரிய குவளைத் தளிர் மேய்ந்து\nகடைவாய் குதட்டித் தேன் ஒழுக\nஇப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.\nதம்பை நகரின் நகரப் பகுதி எங்கே என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.\nமனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.\nதென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறியக் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.\nஇதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.\nஇந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.\nமாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.\nவேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.\nமருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற\nபெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்\nவாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.\nசினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்திய���் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.\nஇந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.\nதம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது வழக்கமாகும்.\nமேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.\nபண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.\nமாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம்என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.\nபிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.\nஇவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.\nமன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.\nஅப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.\nகெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்துகண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.\nஅடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநோக்கு கண் விளங்கக் கண்ட\nபிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.\nஇன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.\nபழைமையில் இந்தப்பகுத���யில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.\nஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.\nஇத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.\n1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nகந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.\nகந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.\nதிருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.\nஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.\nஇந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .\nஇந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.\nஇந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.\nநன்றி – ஆக்கம் – தம்பலகாமம்.க.வேலாயுதம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/journalist-murder-sameer-ram-raheem-is-the-culprit-119011100043_1.html", "date_download": "2019-10-18T23:49:57Z", "digest": "sha1:BFJUXKLOS3J6OU3AGWDV4OBPONGZREFQ", "length": 14655, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "பத்திரிகையாளர் கொலை: சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபத்திரிகையாளர் கொலை: சாமியார் ��ாம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு\nபத்திரிகையாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் டேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித்ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.\nஅவருக்கான தண்டனை வரும் ஜனவரி 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என ஹரியாணா பஞ்ச்குலா நீதிமன்றம் கூறியுள்ளது.\nராம் ரஹீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் 2002ஆம் ஆண்டு ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்டார். 2003ஆம் ஆண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.\nபாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.\n1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.\nஇந்த வழக்கு பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை அம்பாலா நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்தது.\nஇதைத்தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குர்மீத் சிங் மீது புகார் தெரிவித்த இரு பெண்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.\nஇந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த அம்பாலா நீதிமன்றம் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான வழக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.\nகுர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று 2017 ஆகஸ்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து வன்முறையை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். நூ���்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹரியானா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமீண்டும் தலைதூக்கும் கந்து வட்டிக்கொடுமை – பெண் தற்கொலை முயற்சி…\nகாதல் தகராறு: சென்னையில் காதலன் கண் முன்பாக காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nவிஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகன்\n16 வயது பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட போலி சாமியார்...அம்பலமானது லீலைகள்\n5 லட்சத்துக்கு விற்கப்பட்ட ஹரிணி : குற்றவாளி திடுக்கிடும் தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:36:59Z", "digest": "sha1:635QMWL4R4SZ3AYRMSVZDYQUI45QXKRD", "length": 8329, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தப்தர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nகுடில் வாயிலில் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் …\nTags: ஜயத்ரதன், தப்தர், பிருஹத்காயர்\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\nகருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீ��்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027079.html", "date_download": "2019-10-18T23:25:34Z", "digest": "sha1:G4FRCCI5SE6CLGDDDDZC6TDZVDQ33QGF", "length": 5656, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) ���ங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், அமுதன், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகே.வி. காமத் சிவன் கோயில்கள்: திருவள்ளூர் வட்டம் அன்பொடு புணர்ந்த ஐந்திணை முல்லை\nஒரு தோப்புக் குயிலாக துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு காப்புரிமை\nசமையல் கணக்கு பேரழகி மருமக்கள் வழி மான்மியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/872517.html", "date_download": "2019-10-19T00:15:56Z", "digest": "sha1:2SJMIXIUE3IOAGEDWC2DGU2E6PQUK3UT", "length": 7671, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மஹிந்தவை விமர்சித்த துமிந்த கோட்டாவுடன் இணைவு!", "raw_content": "\nமஹிந்தவை விமர்சித்த துமிந்த கோட்டாவுடன் இணைவு\nOctober 10th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவும் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.\nஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று முற்பகல் அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று நண்பகல் அநுராதபுரத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் துமிந்த திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார் கோட்டாபய ராஜபக்ச.\nசு.கவின் தீர்மானத்துக்கமைய ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குத் தான் ஆதரவு வழங்கவுள்ளதாக இந்தச் சந்திப்பின்போது துமிந்த திஸாநாயக்க உறுதியளித்தார்.\nஅநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெற்றுக்கொடுத்து அவரை அமோக வெற்றியடையச் செய்வதாகவும் துமிந்த திஸாநாயக்க இதன்போது மேலும் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை துமிந்த திஸாநாயக்க கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுதி\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/06/blog-post_88.html", "date_download": "2019-10-19T00:31:58Z", "digest": "sha1:VPJZ5UGBG5WPLV6CK4FQRHYCDUSKL47Q", "length": 5216, "nlines": 48, "source_domain": "www.weligamanews.com", "title": "வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை. - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / வெலிகம / வெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.\nவெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவ படை வீரர் தற்கொலை.\nசெய்திகள் June 01, 2019 இலங்கை, வெலிகம\nவெலிகம தெனிப்பிடிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது\nவெலிகம தெலிஜ்ஜிவில பிரதேசத்தை சேர்த்த 28 வயது மதிக்கத்தக்க இராணுவ வீரரே இவ்வாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nகுடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nகடற்படை மற்றும் ஊரு மக்கள் இணைந்து சடலத்தை தேடும் பணியில்\nஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணை நடாத்தி வருகின்றனர்\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3700/", "date_download": "2019-10-19T00:00:02Z", "digest": "sha1:SJEIP75CNQ53WVAQ33GXNBBJ4HUKMLMH", "length": 9403, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக வெளியான செய்திக்கு தலிபான்கள் மறுப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக வெளியான செய்திக்கு தலிபான்கள் மறுப்பு\nநீண்டகாலமாக முடங்கி கிடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சியாக அரச அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கட்டார் நாட்டில் செப்டம்பர் மாதம் இரண்டு முறை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.\nபேச்சுவார்த்தைகளோ ரகசிய சந்திப்புகளோ நடக்கவில்லை என்றும், தங்கள் இயக்கத்தின் கடினப்போக்கு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்த��ள்ளார்.\nஅமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் முழுவதையும் திரும்ப பெற வேண்டும் என்ற முன்நிபந்தனையை தலிபான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nசிரிய யுத்தத்தின் எதிரொலி மத்திய தரைக்கடல் பயணங்களில் 3ஆயிரத்து 626 பேர் உயிரிழப்பு – ஐநா:-\nதமிழக அரசின் இணையம் முடக்கப்பட்டு தகவல்கள் திருட்டு\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குர��்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2019-10-18T23:21:09Z", "digest": "sha1:MOGVOYEEZK5R2IWKKQADPSSKNHM7T5YX", "length": 8493, "nlines": 244, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: என்னைக் கவர்ந்த சுஜாதாவின் சிறுகதை", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த சுஜாதாவின் சிறுகதை\nசில வருஷங்களுக்கு முன் ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. முதற்பதிப்பு ஏப்ரல் 1981, விலை ரூ4/=, 80 பக்கங்கள்\nவலைப்பதிவு, டிவிட்டர், ஃபேஸ் புக் என்று வந்த பிறகு இந்த மாதிரி புத்தகங்கள் பிரசுரித்தால் வாங்க ஆள் இருப்பார்களா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சுமார் பத்து நல்ல விமர்சனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை.\nநானும் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகன்தான்.\nநானும் எழுத்தாளர் சுஜாதாவின் ரசிகன்தான்.\n//வலைப்பதிவு, டிவிட்டர், ஃபேஸ் புக் என்று வந்த பிறகு இந்த மாதிரி புத்தகங்கள் பிரசுரித்தால் வாங்க ஆள் இருப்பார்களா என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சுமார் பத்து நல்ல விமர்சனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. //\n அவங்க சாரோட கதைகள்ல ஃபேவரிட் என்னனு சொல்லிருக்காங்களா அந்த மாதிரி இப்போ ஒரு வெர்ஷன் போடணும் ஆசைன்னா சொல்ல வர்றீங்க\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nமுடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை\n‘லைட்ஸ் ஆப்’ - ரா.கி.ரங்கராஜன்\nஎன்னைக் கவர்ந்த சுஜாதாவின் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-19T00:49:28Z", "digest": "sha1:NEVVNXQ4M5KVEUOCB5BIRVVTDJDXEN5B", "length": 5547, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "துர்நாற்றம் நீங்க |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு செய்து உண்ணலாம். நாளடைவில் தேஜஸ் உண்டாகும். ...[Read More…]\nDecember,22,14, —\t—\tஆவாரம் பூ, உடம்பில் உப்புப் பூத்தல், உடல் சூடு, உடல் பொன்னிறமாக, உட்சூடு, துர்நாற்றம் நீங்க, தோல் நோய், நீர் கடுப்பு, பூ, மேகவெட்டை, ரிழிவு\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-18T23:16:04Z", "digest": "sha1:DAVSA47HOXP367EDRZVLLTDJSGEVY3BO", "length": 6306, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மாவோயிசத் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nபெரும் நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் ஒருசேர படர்ந்திருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போது நம்பிக்கையற்ற உணர்வை மக்கள் அடைகின்றனர். இருப்பினும் இந்தியா மிக காத்திரமான அளவில் ......[Read More…]\nFebruary,16,13, —\t—\tஇசை, சினிமா, தீவிரவாதம், நமது கலாசாரம், நமது மக்கள் தொகை, நமது வரலாறு, மாவோயிசத், மாவோயிஸ்டு, விளையாட்டு\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nதீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ...\nதேசிய ஒருங்கிணைப்பை விளையாட்டு வளர்க் ...\nதீவிரவாதம் தழைக்க நிதி உதவி செய்பவர்க� ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nவிரக்தியின் வெளிப்பாடே ராகுலின் பேச்� ...\nதீவிரவாதத்தில் என்ன மைனாரிட்டி மெஜாரி ...\nகாங்கிரஸ் பேரணியில் புகுந்து மாவோயி� ...\nஜனநாயகத்திற்கு எதிரான மாவோயிஸ்டுகளின� ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532338", "date_download": "2019-10-19T00:54:11Z", "digest": "sha1:AWW4BAXRQEIV535JFAP5PR2ZJ3YLHH4O", "length": 7938, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி பெண்ணை கொல்ல முயற்சி: காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை | Woman trying to kill woman in Chennai blasts: Police investigating causes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி பெண்ணை கொல்ல முயற்சி: காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை\nசென்னை: சென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரிச்சி தெரு உள்ளது. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர். இந்நிலையில் அரிவாளால் அந்த பெண்ணை வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் அவர் மீது வீசினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்ண அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் மூன்றாவது மனைவி என்பதும், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சீன அதிபர் - பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவெடிகுண்டு வீசி பெண்ணை கொல்ல முயற்சி\nசிறுபான்மையினர் பல்வேறு கடன் திட்டங்கள் பெற சென்னையில் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்\nசென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பறவைகள், செல்லப்பிராணிகளின் தாகம் தீர்க்க தண்ணீர் குவளைகள்: போலீசார், விலங்கு நல ஆர்வலர் நடவடிக்கை\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 3 தனியார் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஉடல் நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டர் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண் துணை கமிஷனர்: சமூக வலை தளங்களில் வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்க��ம் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=122446", "date_download": "2019-10-19T00:12:06Z", "digest": "sha1:PUG5MZY5U7EGHBVEPD3RW2RQYGJKE6U3", "length": 21142, "nlines": 72, "source_domain": "www.eelamenews.com", "title": "காங்கிரஸ், பாஜக இருபரையும் தமிழ் நாட்டில் கொண்டுவர துணை நிற்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு செய்யும் துரோகம் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nகாங்கிரஸ், பாஜக இருபரையும் தமிழ் நாட்டில் கொண்டுவர துணை நிற்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு செய்யும் துரோகம்\nஇறுநி போர் நடந்த போது தமிழ் நாட்டில் 7 கோடி தமிழர்கள் இருந்தும் போரை நிறுத்த முடியவில்லை, குறைந்தது 1 லட்சம் பேர் வீதிகளில் இறங்கி போராடி இருந்தாலும் போர் நின்றிருக்கும்.\nஆனால்,இங்கிலாந்தில் அகதியாக போய் வாழும் 1 லட்சம் ஈழ தமிழர்கள் எத்தzனையோ நாள் இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்கி வைஎஃத்திருந்தார்கள்.\nதமிழ் நாட்டில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் அந்தளவுக்கு போராட யாரும் இருக்கலை\nஅல்லது உறுதியோடு போராட யாரும் முன்வரலை என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் ,முத்துக்குமார் போன்றோர் எமது இனத்தை காக்க தமது உயிரை தீயாக்கியும்,அந்த தியாகத்தின் மூலம் வந்த எழுச்சியை பயன்படுத்தி போராடி இருக்க வேண்டும்.\nசிறு சறு போராட்டங்கள் மூலம் வந்த எழிச்சியையும் சிலர் தடை போட்டு விட்டார்கள்.\nஅப்போது தமிழ் நாட்டை ஆண்ட திமுக வேண்டுமென்று போராட்டத்தை திசை திருப்பி போராட்டத்தை நீர்த்து போக செய்து,போரை நிறுத்தாவிட்டால் 40 எம்.பி க்களும் ராஜனமா செய்வதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவானது .போர் முன்பை விட உக்கிரமானது யாரும் பதவியை துறக்க தயாராக இருக்கலை.\nகலைஞர் ஊரை ஏமாற்ற ஒரு உண்ணாவிரத நாடகமாடினார்,3 மணி நேரத்தில் போர் முடிந்தது என சொல்லி உண்ணாவிரத்தை முடித்து கொண்டார்.அன்று தான் ஆனந்த புரத்தில் கொத்து குண்டுகளை போட்டு ஏராளமானபேர் கொ��்லபட்டனர்.\nஈழ ஆதரவாளர்கள் என சொன்ன மதிமுக,பாமக,விசிக போன்ற கட்சிகள் தங்களது எம்.பி பதவியை விலக்கி இருந்தால் திமுக போன்ற கட்சிகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டிருக்கும். அதை செய்ம எவரும் முன்வரலை,ஒரு சில மாதங்களில் முடியபோற அந்த பதவியை கூட விட்டு கொடுக்க முடியாத இவர்கள் எப்படி ஈழம் அடைய போராடுவார்கள்இவர்கள் உண்மையான ஈழ ஆதரவாளர்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது,. இது மிக பெரிய வரலாற்று துரோகமாகும்.\nதங்களது கட்சிகளுக்காக நடத்திய கூட்டங்களுக்கு கூட்டிய கூட்டத்தை கூட எமது இனம் அழியும் போது கூட்ட முடியவில்லையே\nஅல்லது யாருரிடமாவது விலை போய்விட்டார்களா ஈழ ஆதரவு என்பது நாடகமா\nயாரெல்லாம் இனப்படுகொலை செய்து முடித்தார்களோ அவர்கள் கூட கூட்டணி வைத்து நிற்கிறார்கள். கேட்டால் மதசாரபற்ற கூட்டணி என சொல்கிறார்கள்.காங்கிரஸ் மதவாத கட்சி கிடையாதா\nராகுல் தான் கௌவுல் பார்ப்பனன் என சொல்லுகிறான்.எம்மை பொறுத்த வரை இருபருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.இருபரும் ஒன்று தான்.\nகாங்கிரஸ் போரை நடத்தியவன்,அதற்கு துணையாக இருந்து திமுக.\nபாஜக இறுதி போரின் போது எமது மக்களுக்கா குரல் கொடுக்கவிமில்லை ,கண்டிக்கவுமில்லை.இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவர்கள்.\nஅதே போல் அதிமுக போரின் போது அக்கறையோடு எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கலை.\nஇறுதி போரின் போது தான் போராடி எம்மை காக்கவில்லை,எதுவும் துப்பில்லாத நீங்கள் போர் நடத்திய காங்கிரஸையும், எதுவுமே பேசாமல் எமது இனம் அழியட்டுமென மௌனமாக இருந்த பாஜக வையும் எப்படியடா ஆதரிக்கின்றீர்கள்\nஉங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம்,மானம் கிடையாதா\nஈழத்தை விடுங்கள் நாம எப்படியாவது போகின்றோம்.\nதமிழ் நாட்டுக்கு இருபெரும் தேசிய கட்சிகளும் செய்த துரோகம் ஒன்றா,இரண்டா இத்தனை துரோகத்தை செய்த பின்னரும். காங்கிரஸ், பாஜக இருபரையும் தமிழ் நாட்டில் கொண்டுவர துணை நிற்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.ஒருகாலத்திலும் மறக்கவும் முடியா,மன்னிக்கவும் முடியாது.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள�� தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சி���்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/robo-leaks/24414-robo-leaks-29-06-2019.html", "date_download": "2019-10-19T00:17:15Z", "digest": "sha1:ZYIF55NG55I6K4ARQUSZQIU4YMSJKHKE", "length": 4835, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் - 29/06/2019 | Robo Leaks - 29/06/2019", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nரோபோ லீக்ஸ் - 29/06/2019\nரோபோ லீக்ஸ் - 29/06/2019\nரோபோ லீக்ஸ் - 13/07/2019\nரோபோ லீக்ஸ் - 15/06/2019\nரோபோ லீக்ஸ் - 01/06/2019\nரோபோ லீக்ஸ் - 18/05/2019\nரோபோ லீக்ஸ் - 27/04/2019\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1742.html", "date_download": "2019-10-18T23:53:23Z", "digest": "sha1:K5XBTFGL4LDEYNFU4DIKV2A7XVWILXQR", "length": 22966, "nlines": 313, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1742 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tattuva, šaiva, tattuvam, tattu, reals, tattva, ஆகிய, மூலப்பொருள்கள், ஆன்மா, truth, critical, philosophy, அதிகாரபத்திரம், முடிவான, thirty, pirakācar, தத்துவப்பிரகாசர், pirakācam, தத்துவஞானி, ultimate, சைவசித்தாந்த, மூவகை, தத்துவப்பிரகாசம், குறள், soul, தத்துவம்2, power, period, insect, தத்துப்புத்திரன், தத்து2, attorney, யாழ், experience, tattvas, spiritual, நூல், தத்துவசாஸ்திரம், தசகா", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்ப���ம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1742\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1742\nகால சக்கரமுறையில் கிரகதசைபுக்திகல் ஒழுங்கு தவறி இயல்வது. (W.)\nதாவிச்செல்லும் ஒருவகைச் செந்து. (W.)\nதத்துமீள் - தல் [தத்துமீட்டல்]\nநோயாளியை ஆபத்திலிருந்து காத்தல். (J.)---intr.\nகண்டம் என்று கருதப்பட்ட காலத்தைக் கடத்தல். (W.)\nகோர்ட்டிலிருந்து அதிகாரமுறையிற் பிறப்பிக்குங் கட்டளை.\nபிரகிருதி, உடல், அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல்.\nதசகாரியத்துள் ஒன்றாய் முப்பத்தாறு தத்துவங்கட்கும் ஆன்மா அததமாய்நிற்கும்பொழுதுள்ள அனுபவநிலை. (தசகா.)\nமுடிவான உண்மையுணர்வு. (குறள், 36, அதி, உரை.)\nமுடிவான உண்மையை யுணர்ந்தோன். திருக்கூத்துக்கிசைய மகிழ்ந்திசைபாடுந் தத்துவஞானி. (பாரத.இராசசூய.11).\nசித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூவகை உண்மைப்பொருள்கள்.\nஆத்துமதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்ற மூவகை தத்துவங்கள்.\nதத்துவங்கள்முப்பத்தாறும் மாயையின் காரியமென்றும் சட பதார்த்தங்களென்றும் ஆன்மா தன்னறிவிலே விளங்கக் காணும் அனுபவைநிலையாகிய தசகாரியவகை. (தசகா.)\nதத்துவப்பிரகாசர் இயற்றிய சைவசித்தாந்த நூல்.\nகி.பி.16 ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் தத்துவப்பிரகாசம் முதலிய சைவசித்தாந்த நூல்களை இயற்றியவருமான சைவத்துறவி.\nஉண்மை. தத்துவமான நெறி படரும் (நான்மணி, 29).\nஇயல்பான அமைப்பு. தத்துவமன்று (திவ்.திருப்பா.19).\nமகாபூதம் 5, தன்மாத்திரை 5, கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, மனம், அகங்காரம், மகத்து, மூலப்பிரகிருதி ஆன்மா ஆகிய 25 மூலப்பொருள்கள்.(குறள், 27, உரை.)\nஅசுத்ததத்துவம் 24-ம், சுத்தாசுத்ததத்துவம் 7-ம், சுத்ததத்துவம் 5-ம் ஆகிய 36 மூலப்பொருள்கள். அல்லது மேற்கூறிய 36-ம்இ புறநிலைக் கருவி 60-ம் ஆகிய 96 மூலப்பொருள்கள்.\nபரமான்மா. (சி. சி. 6, 5.)\nபக்கம் 1742 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், tattuva, šaiva, tattuvam, tattu, reals, tattva, ஆகிய, மூலப்பொருள்கள், ஆன்மா, truth, critical, philosophy, அதிகாரபத்திரம், முடிவான, thirty, pirakācar, தத்துவப்பிரகாசர், pirakācam, தத்துவஞானி, ultimate, சைவசித்தாந்த, மூவகை, தத்துவப்பிரகாசம், குறள், soul, தத்துவம்2, power, period, insect, தத்துப்புத்திரன், தத்து2, attorney, யாழ், experience, tattvas, spiritual, நூல், தத்துவசாஸ்திரம், தசகா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3896-2014-06-25-05-47-41", "date_download": "2019-10-19T00:17:35Z", "digest": "sha1:6RDNIB23L62E2ZKSAQ5R2YR2MZPBMPUC", "length": 38307, "nlines": 392, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை அணி அதிரடி வெற்றி; ஜனாதிபதி பாராட்டு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை அணி அதிரடி வெற்றி; ஜனாதிபதி பாராட்டு\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை மிகுந்த போராட்டத்தின் மத்தியில் இலங்கை அணி முதல் முறையாக கைப்பற்றிக் கொண்டது.\nஇதன் மூலம் இலங்கை அணி மீண்டும் தாம் ‘ஆசியாவின் சிங்கங்கள்’ என்பதை நிரூபித்துள்ளது.\nமேலும், இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இருபதுக்கு-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களையும் வெற்றி கொண்ட நிலையில் நாடு திரும்பவுள்ளது.\nஇங்கிலாந்து அணியை 1-0 ஆக வீழ்த்திய @AngeloMathews2, @MahelaJay, @KumarSanga2 உள்ளிட்ட இலங்கை கிரிகட் வீரர்களுக்கு பாராட்டுக்கள் என ஜனாதிபதி தனது டுவிட்டரில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்த���ரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டி\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ரா���ி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவ���் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nபிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது\nஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் ட\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமுதலில் தென் ஆபிர��க்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\n2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்\nஅமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா பண மோசடி வழக்கில் கைது\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன். இவர\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்வார்: எலிசபெத் வாரன்\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் கமலா\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர��� மாதம் ஜன\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்தித்தார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 0 seconds\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி 4 seconds ago\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது. 7 seconds ago\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா 15 seconds ago\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\n அடித்துச் சொல்லும் மெக்ராத். 29 seconds ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019_06_16_archive.html", "date_download": "2019-10-19T00:47:13Z", "digest": "sha1:IHFSPWQCAHDHCELYSYDAPBVC6NZRY2AH", "length": 162562, "nlines": 1055, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 6/16/19 - 6/23/19", "raw_content": "\nதண்ணீரை போல .. குழந்தைகளுக்கு காற்றும் ஆடம்பர பொருளாய் மாறி இருக்கும்\nசுமதி விஜயகுமார் : 'கொஞ்சமா மூச்சு இழுத்து விடுங்க. பெருமூச்செல்லாம் விட்டு காத்த waste பண்ணாதீங்க' என்று யாரவது சொன்னால் பலமாக\nசிரித்துவிட்டு 'காத்து என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா' என்று கேட்போம். இதே போல் ஒரு 30, 40 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் தாத்தாக்களிடம் 'தண்ணிய ரொம்ப செலவு செய்யாதீங்க, சிக்கனமா இருங்க' என்று சொல்லி இருந்தால் நம்மை மேலும் கீழும் பார்த்திருப்பார்கள். அன்று மட்டுமில்லை இன்றும் தண்ணீர் யாருக்கும் சொந்தமில்லை.\n15 வருடங்களுக்கு முன்பு bisleri தண்ணீரை உபயோகப்படுத்துவது மேட்டுக்குடி மக்கள் தான். பின்பு அது அந்தஸ்து விஷயமாகி அதுவே அத்தியாவசியமாக மாறியதில் இருக்கிறது முதலாளித்துவம். இன்று நம்மிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் என்று சொல்லும் எந்த அரசாங்கமும் பேர்நிறுவனங்களை நோக்கி, தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் உற்பத்தியை குறைத்து கொள்ளுங்கள் என்று ஒரு போதும் சொல்லாது. நாமும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்துவோமே தவிர, அடிப்படை தேவையான தண்ணீரை நான் ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று அரசை நோக்கி கேட்கவே மாட்டோம். நாம் சிக்கனமாக செலவழித்து சேமிக்கும் தண்ணீர் யாருக்காக பயன்பட போகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவை முழுவதுமாக விழுங்க பாஜக தயார் .. ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கு\ntamiloneindia : ஓபிஎஸ் தலைமையில் உள்ளாட்சி தேர்தல்... பலப்பரீட்சைக்கு பாஜக ரெடி.. எடப்பாடி அணிக்கு செம டோஸ்\nசென்னை: அதிமுகவை ஆட்டுவிக்கும் பாஜக தலைமையின் 'கோலாட்ட'ங்கள் தொடருகின்றன. அதிமுகவை ஓபிஎஸ் வசம் கொடுத்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருக்கும் அதிமுகவை அவ்வளவு எளிதாக கை கழுவ பாஜக தயாராக இல்லை. ஜெயலலிதா இல்லாத அதிமுகவை இப்போது முழுமையாக பாஜக தன் வசமாக்கிக் கொண்டது.\nதற்போதைய இரட்டைத் தலைமையை முன்வைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் பாஜ��� எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தோல்வி ஏன் என ஆராயத் தொடங்கியது.\nஅதுபோதாது என தங்களது விசுவாசத்துக்குரிய ஓபிஎஸ்-ன் கருத்துகளையும் கேட்டது பாஜக. உளவுத்துறையும் விரிவான அறிக்கையை கொடுத்தது. தமிழக பாஜகவும் தம் பங்குக்கு போட்டுக் கொடுத்தது.\n*எடப்பாடி அணி மீது கோபம்*\nஅத்தனை கைகளுமே 'எடப்பாடி அணியின் உள்ளடி' வேலையைத் தவிர வேறு எதுவுமே இல்லை ஒரே போடாக கை நீட்டிவிட்டன. இதனால் எடப்பாடி தரப்பு மீது மிக உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது பாஜக தலைமை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது .. பதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.\ntamil.oneindia.com - veerakumaran : டெல்லி: அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை தலைமை அமைப்பான சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), இந்திய விமான நிறுவனங்கள் \"ஈரானிய வான்வெளியில் பாதிக்கப்பட்ட பகுதியை\" தவிர்க்கவும், தங்கள் விமானத்தை \"பொருத்தமான\" பகுதி வழியாக இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nகடந்த வியாழக்கிழமை, ஈரான் தனது வான்வெளியில், அமெரிக்க ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானிய வான்வெளியில் பறக்கும் வர்த்தக விமானங்களும், தவறாக குறிவைக்கப்பட்டு வீழ்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க விமான ஒழுங்குமுறை, அமைப்பான, ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) எச்சரித்தது. இதையடுத்து, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள் தெஹ்ரான் விமான தகவல் பிராந்தியத்தில், இயங்குவதை தடைசெய்து நேற்று நோட்டீஸ் வெளியிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதல் ... தி கார்டியன் UK\nkeetru.com :இங்கிலாந்தில் வெளிவரும் தி கார்டியன் என்ற ஆங்கில நாளிதழில் வெளிவந்த நரேந்திர மோடியின் பாரதிய சனதாக் கட்சியின் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பற்றிய தலையங்கத்தின் தமிழாக்கம்.தமிழாக்கம் : வழக்குரைஞர் கோ.ரா.சுந்தரகாந்தம்\nதலையங்கம் : பொய்ச் செய்திகளை வணிகம் செய்து கொண்டு வணிகம் ஆதரவான செயல்திட்டங்களைப் பின்பற்றுகின்ற, சிறுபான்மையினரை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துகின்ற மேலும் ஒரு மக்களை ஈர்க்கும் தலைவர் இவ்வுலகிற்குத் தேவையில்லை.\nவியாழன், 23, மே 2019: அண்மையில் வரலாற்றின் மிகப்பெரிய தேர்தலை நரேந்திர மோடி என்ற ஒரு தனிநபர் வென்றார். 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அடுத்தடுத்து இரண்டு முறை ஒற்றைக் கட்சிப் பெரும்பான்மையுடன் வென்ற முதலா வது பிரதமர் நரேந்திர மோடி. 2014ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சியின் புகழ் ஊழல் புகைமூட்டத்தில் மறைந்தபோது நாடாளுமன்றத்தின் கீழவையில் பாரதிய சனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு, சிதறுண்ட பொருளாதார நிலைமையும் மீறி திரு.மோடி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகப்படுத்தி யுள்ளார். இது இந்தியாவிற்கும் உலகத்திற்கும் கெட்ட செய்தியாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை - துரைமுருகன் மறுப்பு\nமாலைமலர் : குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாக வெளியான செய்திக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசென்னை: சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். இதற்கிடையே, ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும் என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெலுங்கு தேசம் எம்பிக்கள் பாஜகவில் சேர்ந்தது சந்திரபாபு நாய்டுவின் திட்டம்\nநக்கீரன் : தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு பின்னணியில் சந்திரபாபு நாயுடுவின் பக்கா ப்ளானிங் உள்ளதாம். நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்ள் சிலர் தங்களது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் கொடுத்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.\nஆனால் இதர்கு பின்னர் சந்திரபாபு நாயுடுவின் மாஸ்டர் மைண்ட் உள்ளதாக அக்கட தேசத்து பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநக்கீரன் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று பாஜக தலைமை கூறியதாக சொல்லப்படுகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலின் பொறுப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கவனிப்பார் என்றும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி கவனிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.\nஇதற்கு பாஜகவிடம் வந்த ரகசிய உத்தரவே காரணம் என்று சொல்லப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 243 பேர் கதி என்னவானது\nதினமலர் :புதுடில்லி: கேரளாவிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன் புறப்பட்ட கப்பல், மாயமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்த, 243 பேர் கதி என்னவானது என, தெரியவில்லை.\nகேரள மாநிலம், எர்ணாகுளம் துறைமுகத்திலிருந்து, தேவமாதா என்ற கப்பல், ஜனவரியில், பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த கப்பலில், 243 பேர் இருந்தனர். கப்பல் புறப்பட்டு ஐந்து மாதத்துக்கு மேலாகியும், சம்பந்தபட்ட இடத்துக்கு, சென்று சேரவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பலில் இருந்து, எந்த தகவலும் இல்லை. கப்பல் கேப்டன், ஊழியர்கள், அதில் பயணித்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.< இது குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறுகையில், ''கப்பல் மாயமானது குறித்து, பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நாடுகளிடமிருந்தும், இதுவரை தகவல் வரவில்லை,'' என்றார்.\nTwitter இல் பகிர்Facebook ���ல் பகிர்Pinterest இல் பகிர்\nகே.என்.நேரு :உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேண்டாம், தனித்தே நிற்போம்\nமின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅப்போது பேசிய நேரு, கூட்டணி குறித்தும் காரசாரமாக கருத்து தெரிவித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும் வெற்றிபெற்றுவிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இருந்த உறவை கெடுத்த செல்லகுமார் .. நேருவின் flashback பேச்சு\nமின்னம்பலம் : திருச்சி திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தன் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியிடம், பதிலளித்துள்ளார்.\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கத் தவறிய அதிமுக அரசைக் கண்டித்து மாவட்டம் தோறும் திமுக இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடத்தியது. திருச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய நேரு, “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடனும்னு ஒருத்தர் கேட்டிருக்காரு. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸைச் சேர்ந்த யுவராஜ், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் திமுக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார்கள். காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இருந்த உறவைக் கெடுத்ததே அவர்கள் இருவர்தான். சட்டமன்றத்தில் செல்லக்குமார் தலைவர் எதிரிலேயே பேசினார். ஆனால் கூட்டணி தர்மத்திற்காக அதே செல்லக்குமாருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் வேலைசெய��து வெற்றிபெற வைத்தோம்” என்று குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமன்மோகன் சிங் ராஜ்யசபா கோரிக்கை... திமுக மறுப்பு \nமின்னம்பலம் : “குடிதண்ணீர் பிரச்சினை பற்றிய விவாதத்தை உருவாக்க வேண்டிய திமுகவின் ஆர்ப்பாட்டம் கூட்டணி பற்றிய விவாதத்தை உருவாக்கி விட்டதே...”\n-மொபைல் டேட்டாவை ஆன் செய்ததுமே, வாட்ஸ் அப்பில் வந்து விழுந்த கமெண்ட் இது. சில போட்டோக்களை அனுப்பி வைத்த கையோடு விரிவான மெசேஜை அனுப்பியது வாட்ஸ் அப்.\n“உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு சொன்னதன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பே , விரைவில் வர இருக்கிற ராஜ்யசபா தேர்தலை ஒட்டியே காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே சிறு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது.\nஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதற்கு முன் அவரை அறிவாலயத்தில் மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘டெல்லியில் இருந்தபோது காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் என்னை சந்திச்சாங்க. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஸ்ஸாம்லேர்ந்து ராஜ்யசபா சீட் இந்த முறை கிடைக்கலை. அங்க காங்கிரஸுக்கு மெஜாரிட்டி இல்ல. அங்கமட்டுமில்ல, இப்போதைக்கு ராஜ்யசபாவுக்கு அனுப்புற அளவுக்கு காங்கிரஸுக்கு எந்த மாநிலத்துலயும் பலம் இல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் இருந்துகொண்டு தண்ணீர் தரமறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்\nமாலைமலர் :விழுப்புரம்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும் என துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கே��்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள். தமிழகத்திற்கு உள்ளேயே தண்ணீர் பிரச்சனையை தி.மு.க. எழுப்புவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூரிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: துரைமுருகன்\ntamil.indianexpress.com : தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாது வேலூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் ஒரு போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் யாக பூஜை நடைபெற்றது.\nஇந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி நேற்று உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தினமும் 10 மில்லியன் குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரேமலதா .. பித்தலாட்டத்தில் புதிய உச்சம் தொட்ட தேமுதிகவின் அரசியல் தந்திரங்கள்\nசாவித்திரி கண்ணன்\" : பிரமிக்க வைக்கிறார் பிரேமலதா\nஅரசியல் என்றாலே அது பித்தலாட்டமானது, மொள்ளமாரித்தனமானது தான் என்ற புரிதலில், தன் ஒவ்வொரு நகர்வையும் கொண்டிருக்கிற கட்சியாக தே மு தி க வை மாற்றிவிட்டார் பிரேமலதா\nஐந்து கோடி சொச்சத்து கடனை கட்ட முடியவில்லை என்பதற்கும்,கட்ட மனமில்லை என்பதற்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது.\nவிஜ��காந்திற்கும்,அவரது குடும்பஉறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலும் இருக்கும் சொத்துகளின் மதிப்பு குறைதபட்சம் என்று எடுத்துக் கொண்டாலே ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பது அந்த கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு கூட தெரிந்த உண்மையாகும்\nஏதேனும் ஒரு சொத்தை விற்றலே கூட பல கோடி தேறும்\nஇது போக, ஒவ்வொரு தேர்தலிலும் - எந்தவித கொள்கை அரசியல் பார்வையும் கிஞ்சித்தும் இல்லாத கட்சி என்ற வகையில் - வெற்றி வாய்ப்புக்கு சாத்தியமுள்ள கூட்டணி எது என்ற அளவு கோளை விடவும் , யாரிடம் அதிக பணம் கிடைக்கும்..என்று கூட்டணி கண்ட கட்சி தான் தே மு தி க\nஅந்த வகையில், சமீபத்திய தேர்தலில் தே மு தி க வாங்கிய பெரும் தொகையின் கணிசமான பகுதி செலவழிக்கப்படாமல்- தங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றியில் கூட அக்கரை காட்டாமல் - அமுக்கி கொள்ளப்பட்டதையும் அக் கட்சியின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் அறிவார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசஞ்சீவ் பட் .... ஜனநாயகத்தை குழியில் தள்ளி பிஜேபிக்கு வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துகள்\nசுமதி விஜயகுமார் : நேற்று முன்தினம் உச்சநீதி மன்றம் Sanjiv Bhatt என்ற\nகாவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. எதற்காக இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை அறிய இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் அதில் இவரின் பங்கையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த இரண்டு நிகழ்வுகளிலும் பிஜேபியின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்.\n1990 அத்வானியின் ரத யாத்திரை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த யாத்திரை சென்ற இடமெல்லாம் கலவரங்களை நிகழ்த்தி கொண்டு சென்றதும், அதனை தடுத்து நிறுத்த\nஅன்றைய பிரதமர் VP Singh பீகார் மாநில முதலமைச்சர் லாலு பிரசாத் மூலம் அந்த யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்ததும் வரலாறு.\nஅப்படி அந்த யாத்திரை பயணத்தின் போது குஜராத்தில் கலவரம் செய்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. அதில் ஒருவர் Prabhudas Vaishnani. கைது செய்து 9 நாட்களில் பிணையில் வந்தவர் அடுத்த 10 நாட்களில் உயிரிழந்தார். இதனை அடுத்து காவல்துறை அவரை துன்புறுத்தி கொன்றுவிட்டது என்று வழக்கு தொடரப்பட்டு நீதி மன்றம் 1995ல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதனை தொடர்ந்து 25 ஆண்���ுகள் கழித்து இந்த தீர்ப்பு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழை வேண்டி அதிமுக அரசு யாகம் .. ...\n.nakkheeran.in - kalaimohan\" அதிமுக தலைமை மழைவேண்டி தமிழகத்திலுள்ள\nமுக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அந்த\nஉத்தரவின் பேரில் அமைச்சர்கள் தலைமையில் கோவிகளில் சிறப்பு\nயாகங்கள் நடந்து வருகிறது. ஈரோடு பச்சைமலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் யாகம் நடைபெற்றது. திருச்சி, ஸ்ரீரங்கம், உறையூரில் நடைபெற்றுவரும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nகடலூரில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் யாகம் நடைபெற்றுவருகிறது. அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் நடக்கும் யாகத்தில் ராஜன் செல்லப்பா பங்கேற்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்தல் ஆணையத்துக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தீர்மானம்\nமின்னம்பலம் : தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் இயற்றியுள்ளது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 21) சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் சஞ்ஜய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தின்போது காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதில் அதிமுக அரசு தோல்வியடைந்துவிட்டதால் அதற்கு பொறுப்பேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள்ளக்குறிச்சி கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்முறை .100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்.. பரபரப்பு\ntamil.oneindia.com - hemavandhana.: கரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள், ஆபாச வீடியோக்கள் சிக்கின கள்ளக்குறிச்சி: கரும்பு தோட்டத்தில் பெண்களை மிரட்டி நாசம் செய்திருக்கிறார்கள் கேடுகெட்ட பாவிகள்.. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nபொள்ளாச்சி சம்பவத்துல நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அவையெல்லாம் எங்கே போயின, யாரிடம் சிக்கி உள்ளது, என்பதெல்லாம் வெளி உலகுக்கு தெரியாமலேயே போய்விட்டது.\nஇந்த விஷயத்துல கறார் தன்மையை உடனுக்குடனேயே வெளிப்படுத்தி இருந்தால் இன்னைக்கு இன்னொரு அக்கிரமம் நடந்திருக்காது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. பாலியல் தொந்தரவு< அரசு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு இந்த கும்பலில் உள்ள 2 பேர் வலை விரித்துள்ளனர். அவர்கள் பெயர் பைனான்சியர் ராஜா, அவரது நண்பர் வேலுமணி. செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு, இந்த பெண் பின்னாடியே போவதும், அசிங்கமாக பேசுவது என தொந்தரவு மேல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பயந்துபோன மாணவி வீட்டில் விஷயத்தை சொல்ல, அந்த பெண்ணின் பெற்றோர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் சொன்னார். போலீசாரும், சம்பந்தப்பட்ட ராஜா, வேலுமணியை கைது செய்துவிட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போதுதான் பல திடுக் தகவல்கள் தெரியவந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால் – அதிர்ச்சி வீடியோ\nதினத்தந்தி : ஆடை படத்தில் அமலாபால் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பதுபோல் டிரெய்லர் தொடங்குகிறது.\nபிறகு போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் பரபரக்கின்றன. எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர்.\nநிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல�� பகிர்Pinterest இல் பகிர்\nகொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் \nவினவு : கடந்த 15.06.2019 அன்று மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த “டெல்டா போர்ஸ்” எனும் சட்ட விரோத போலீசு தாக்கியதில் விவேகானந்தகுமார் என்பவர் மரணமடைந்தார். மரணடைந்த விவேகனந்தகுமாரின் சாவுக்கு நீதி கேட்டு அவருடைய உறவினர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n“முறையான போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகே சம்பந்தபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கொலை செய்த போலீசைக் காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர். அதே போல அப்பகுதியில் பதிவான சிசிடிவி (கண்கானிப்பு) கேமரா பதிவுகளையும் வெளியிடாது முடக்கி வைத்துள்ளது போலீசு\nகடந்த திங்கள் முதல் இன்று வரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் துணையோடு தொடர்ந்து போராடி வந்தனர். மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு மருத்துவர் உடற்கூறாய்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நாளை நடத்த வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு .. பதிவாளர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை\nதினத்தந்தி : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ந் தேதி (நாளை) நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து சங்க பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது.\nசென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் மோதுகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நாளை நடைபெற இருந்த நடிகர் ச��்க தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது விஷால் சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-\nதொழில்முறை ஆயுட்கால உறுப்பினர்கள், தொழில்முறை ஆண்டு சந்தா உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. தொழில்முறை அல்லாத ஆயுட்கால உறுப்பினர்கள், தொழில்முறை அல்லாத ஆண்டு சந்தா உறுப்பினர்களுக்கு வாக்குரிமை கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழத்து சே குவேரா.. பத்மநாபாவின் நினைவுநாள்.. ஜூன் 19ம் .. ஈழமக்கள் இழந்த ஒப்பற்ற தலைவர்\nஇலங்கைநெற் -: ஸ்ரான்லி ராஜன் : பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும்\nசெத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு\nஅப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம்\nஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும், ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.\nபத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது. மிகசிறிய வயதிலே பெரும் பக்குவமான பெரும்பணியினை செய்து அழியாபுகழ்பெற்றவர் பத்மநாபா.\nஈழம் என்றால் புலிகள், தமிழர் என்றால் புலிகள், புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழரில்லை என்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அழிவுகளை குறைத்து சர்வதேச நகர்வுக்கு ஏற்பபோராடி ஈழமக்களை வாழவைக்கமுடியும் என்ற யதார்த்த உண்மையையில் போராடிய “தமிழர்”தான் பத்மநாபா.\nகோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nADMK அமைச்சர்களின் வீடுகளுக்கு தடையற்ற தண்ணீர் லாரி .. தமிழ் ஊடகங���கள் மறைப்பு .. ஆங்கில ஊடகம் .. வீடியோ\nKokkarakko Sowmian : நேற்று டைம்ஸ் நவ் தேசிய ஆங்கில ஊடகத்தில்... ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி...\nதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள் ஒரே ஒரு குடம் குடிநீருக்கே பிச்சை எடுக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில்... குடிநீர் இல்லாமையால்.... ஒட்டுமொத்த மாநிலமே, நிலை தடுமாறி நிற்கின்ற நிலையில்....\nமுதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு 9000 லிட்டர் கார்ப்பரேஷன் தண்ணீர் தினமும் மூன்று வேளை சப்ளை செய்வதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி விட்டனர்..\nஅவர்கள் அத்தோடு விடாமல் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை தொலபேசியில் அழைத்து... அதற்கான விளக்கம் கேட்க...\nஅதற்கு அவரோ நான் டெல்லியில் இருக்கின்றேன்... அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெனாவெட்டாக பதில் அளிக்க...\nமக்கள் தவிக்கும் போது உங்கள் வீட்டுக்கு அதுவும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கார்ப்பரேஷன் தண்ணியை பயன்படுத்துவது... அதிலும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது நியாயமா என்று கேட்க...\nஅந்த கல்வெட்டு எம்பி மீண்டும்... நான் குடியரசு தலைவர் மீட்டிங்கில் இருந்தேன்... அதனால் அது பற்றி எனக்குத் தெரியாது என்று பந்தா காட்ட...\nகுடியரசு தலைவரோடு வெறும் ஐந்து நிமிடம் தான் உங்கள் சந்திப்பு எல்லாம்... அதுவும் நேற்றே முடிந்து விட்டது... என்று நெறியாளர் அசால்ட் காட்ட...\nநம்ம கல்வெட்டு புகழ்... சேர சோழ பாண்டிய மன்னர் வகை புகழ் எம்பியோ ஃபோன் இணைப்பை துண்டித்து ஓடி விட்டார்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஜூன், 2019\nசென்னை ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து - பூங்காவை மூட காவல்துறை உத்தரவு வீடியோ\nமாலைமலர் :சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇதன் விளைவாக அந்த பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.\nஇங்கு ‘ப்ரீ பால் டவர்’ எனப்படும் ஒரு ராட்டினம் உள்ளது. மிக உயரமான ராட்சத இரும்பு தூணின் இருபுறமும் இரும்பு தொட்டில்போல் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் பொதுமக்கள் அமர்ந்ததும், ஒ��்றன்பின் ஒன்றாக மேலே செல்லும் இரும்பு தொட்டில்கள், அங்கிருந்து வேகமாக கீழே இறங்கும்.\nஇந்த ராட்டினத்தில் ஏராளமான பொதுமக்கள் ஏறி உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.\nஅந்த ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள இரும்பு தொட்டில் ‘ரோப்’ திடீரென அறுந்ததால் அந்த தொட்டில் கீழே விழுந்தது.\nநல்லவேளையாக இரும்பு தொட்டில் கீழே இறங்கி வந்தபோது குறைந்த உயரத்தில் இருந்து ‘ரோப்’ அறுந்து விழுந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெலுங்கான பாஜக எம்பி தன்தலையில் தானே கற்களால் அடித்துவிட்டு .. நாடகம் விடியோவில் அம்பலம்\nvikatan.com - சத்யா கோபாலன் :\nதெலங்கானா சட்டமன்றத்தில், ராஜா சிங் மட்டுமே ஒரே ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக உள்ளார். இவர், தன் செயலால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் வரிசையில் தற்போது, மீண்டும் ஒரு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார்.<\nநேற்று முன்தினம், அதாவது புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில், ராஜா சிங் தன் ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ராணி அவந்தி பாய் சிலை அருகில் வந்து, அங்குள்ள பழைய சிலை எடுத்துவிட்டு புதுச் சிலையை நிறுவப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, ‘ புதிய சிலை நிறுவ உங்களிடம் அனுமதி உள்ளதா’ எனக் கேட்டுள்ளனர். அதற்குள் போலீஸாருக்கும் ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கத்தமிழ் செல்வன் அதிமுகவில் இணைகிறார் .. ராஜ்யசபா எம்பியாகிறார் ....\nநக்கீரன் : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.களில் ஒருவர் ஆவார். நேற்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்றும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்டமங்கலம் அருகே காதலன் கண் முன்பு காதலி பாலியல் பலாத்காரம்\nமாலைமலர் : கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும், சூரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பள்ளிச்சேரி வயல் வெளியில் இரவு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.\nஅப்போது அந்த பகுதியில் பள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் மதுக்குடித்து கொண்டிருந்தனர். காதல் ஜோடி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.\nபின்னர் அவர்கள் 4 பேரும் காதல் ஜோடியின் அருகில் சென்றனர். அவர்களை பார்த்து காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது. உடனே அங்கிருந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் காதல் ஜோடியை அங்கிருந்து செல்ல விடாமல் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கினர்.\nஇதையடுத்து காதலனின் கண் முன்பே அந்த பெண்ணை வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினகரனுடன் வாக்குவாதம்: எடப்பாடியை சந்திக்கிறார் தங்கம்\nமின்னம்பலம் : மொபைல் டேட்டாவை ஆன் செய்தபோது, வாட்ஸ் அப்பில் நிறைய மெசேஜ்கள் வந்து விழுந்தன. ‘மிக முக்கியச் செய்தி’ என்று அழுத்தமாய் குறிப்பிட்டு வந்தது\n“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்வது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சில மாதங்களாக தங்க தமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த சில தினங்களில் நடந்த சம்பவங்கள் தங்க தமிழ்ச்செல்வனின் விலகலை உறுதிப்படுத்துகின்றன.\nஜுன் 18 ஆம் தேதி தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர் ஆர் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். தேர்தல் தோல்வி பற்றிய ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டத்தை நடத்தினார் தங்க தமிழ்ச்செல்வன். 22 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து ஆய்வுக் கூட்டங்களை தினகரன் தொடங்கும் நிலையில், தேனியில் தங்கம் நடத்தும் இந்த திடீர் கூட்டம் பற்றி தினகரனுக்குத் தெரியவந்திருக்கிறது. தேனியில் இருக்கும் தனது உறுதியான ஆதரவாளர்கள் சிலரிடம் கூட்டம் பற்றி விசாரித்திருக்கிறார் தினகரன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்' - விஜயகாந்தை முன்வைத்து நடக்கிறதா 5 நாடகங்கள்\nஆ.விஜயானந்த் விகடன் : ஐ.ஓ.பி வங்கியில் விஜயகாந்த் குடும்பத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. கட்சி, மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ், கல்லூரி என அனைத்துக்குமான கணக்கு வழக்குகளை ஐ.ஓ.பி வங்கிதான் கவனித்து வருகிறது. நீண்டகாலமாக இந்த வங்கி நிர்வாகத்துடன் விஜயகாந்த் குடும்பத்துக்கு நட்பு இருக்கிறது.\n` தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலம்' - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பு தே.மு.தி.க தொண்டர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இப்படியொரு நல்ல மனிதரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எப்படியெல்லாம் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர்' என்ற உணர்வையும் பரவலாகக் காண முடிகிறது.\nசென்னை, அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ` கீழே குறிப்பிட்டுள்ள கடன்தாரர்/ஜாமீன்தாரர்கள் ஆகியோரிடமிருந்து பெற வேண்டிய கடன்பாக்கித் தொகையான ரூ.5,52,73,825 மற்றும் வட்டி, இதர செலவுகளை வசூலிப்பதற்காக கீழ்க்கண்ட அசையாச் சொத்துகளை `உள்ள இடத்தில் உள்ளவாறு', `உள்ளது உள்ளவாறு' மற்றும் `எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே' என்ற அடிப்படையில் 26.7.2019 அன்று விற்பனை செய்யப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது' எனக் குறிப்பிட்டு, விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் அறக்கட்டளையின் சொத்து விவரம், சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் வணிக வளாகம் ஆகிய ஏலம் வரக் கூடிய சொத்துகளைப் பற்றி விவரித்துள்ளது வங்கி நிர்வாகம். இதற்கான குறைந்தபட்சக் கேட்புத் தொகையும் வெளியிடப்பட்டுள்ளது.\nTwitter இல் ��கிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nmenstrual cup.. பெரும்பாண்மை பெண் சமூகத்திற்கு பிரயோஜனப்படாதது\nDr.Parthi Ravichandran : கேரள மாநிலம், ஆலப்புழ நகராட்சி சார்பில் பெண்களுக்கு 5000 menstrual cupகள் வழங்கியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன்\nஏற்கனவே நான் ஒருமுறை பதிவிட்டிருந்ததைப் போல, இது எந்த வகையிலும் பெரும்பாண்மை பெண் சமூகத்திற்கு பிரயோஜனப்படாதது. மட்டுமல்ல இதன் மூலம் ஏற்படும் சமூக-சுகாதார விளைவுகள் அச்சமூட்டுபவை.\n1. இந்த கப்கள் வெகுநிச்சயமாக மணமாகாத (உடல்உறவில் ஈடுபடாத) பெண்களுக்கு ஏற்றதல்ல. *\n2. 4 முதல் ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை, அல்லது அதிக உதிரப்போக்கு இருக்கும் 2/3ம் நாட்களில் இதை அதிக முறை re insert செய்யவேண்டியதும், ஒவ்வொரு முறையும் 20ml க்கு குறையாத frank menstrual bloodக்கு expose ஆவதும். அதை சுகாதார முறையில் கழிவறைகளில் dispose செய்வதற்கு நம்முடைய public sanitation infrastructure எந்த வகையிலும் உதவவே உதவாது.\n3. Introducing cups to vagina cavity என்பது அத்தனை சுலபமில்லை. மிகச்சாதாரண பெண்களுக்கு இதை கொண்டுபோய் சேர்ப்பது சாத்தியமில்லை. Cupகளை கொடுத்துவிட்டு, user manualம் கூடவே சேர்த்து கொடுத்துவிட்டால் முடிந்துவிடும் காரியம் இல்லை இது. It need live demonstrations.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடு\nமின்னம்பலம் : அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச்1பி விசா விதிமுறைகளைக் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதனால் இந்திய ஐடி துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று தொழில்துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் எச்சரித்துள்ளது.\nஇந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிவதற்கு அமெரிக்க அரசால் ‘ஹெச்1பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) நிறுவனங்கள் மற்றும் ஐடி பணியாளர்களுக்கு இந்த விசாக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த விசா வைத்திருப்பவர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும்பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுக் காலம் இந்த விசாவை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அமெரிக்க அரசு தனது விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளதால் இந்திய ஐடி பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook ��ல் பகிர்Pinterest இல் பகிர்\nவிடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை பாக்குகள்\nnakkheeran.in - raja : வேலூர் மாநகரம் சைதாப்பேட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனில் ஜீன் 20ந்தேதி குற்ற நுண்ணரிவு பிரிவு போலிஸார் திடீரென ஆய்வு செய்தனர்.\nஆய்வில் அந்த குடோனில் இருந்து 4 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனைக்கு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை விற்பனை செய்தது யார், இந்த குடோனில் இருந்து எங்கெங்கு விற்பனைக்கு செல்கிறது போன்ற விபரங்களை குற்ற நுண்ணரிவு பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியை விமர்சித்த..குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை ..\nvikatan.com - பழனியப்பன் பிரதமர் நரேந்திர மோடியை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு, லாக்அப் மரணம் தொடர்பான ஒரு வழக்கில் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு இவர், ஜாம்நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு காவல்நிலைய மரணம் தொடர்பான வழக்கில், தற்போது இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபி.ஜே.பி தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் நடைபெற்ற ரத யாத்திரையையொட்டி, 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.\nஅப்போது, ஜம்ஜோத்பூர் என்ற கிராமத்தில் கலவரம் ஏற்படுகிற சூழல் ஏற்பட்டதால், சஞ்சீவ் பட் தலைமையிலான போலீஸ் படை அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 ஜூன், 2019\n2020ல் சென்னையில் நிலத்தடி நீர் இருக்காது,, நிதி அயோக் ஆய்வு\nதினமலர் :புதுடில்லி : 2020 ம் ஆண்டில் டில்லி,\nசென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போகும் என நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.\nநிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்���ையின் படி, 2020ல் டில்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் வறண்டு போகும் நிலை ஏற்படும்.\nஇதனால் 100 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 2030 ல் ஏறக்குறைய இந்தியாவின் 40 சதவீதம் மக்களுக்கு குடிநீரே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம். இந்த அபாய நிலையை எச்சரிப்பதற்கான சூழல் 2020 ம் ஆண்டிலேயே துவங்கும். சென்னையில் உள்ள 3 நதிகள், 4 நீர் ஆதாரங்கள், 5 நீர்நிலைகள், 6 வனப்பகுதிகள் முற்றிலும் வறண்டு போகும்.\nஇருப்பினும் மற்ற மெட்ரோ நகரங்களில் நீர்நிலையில் போதிய அளவிலும், மழையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தேசிய நீர்வள கழக முன்னாள் இயக்குனர் மனோகரன் குஷலானி கூறுகையில், கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு அதிக செலாகும். அத்துடன், புவியில் குறிப்பிட்ட அளவே நீர் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொந்த கார்களின் மீது அரசு ஸ்டிக்கர்களை ஒட்டியே ஏமாற்றி 18 கோடிகளை சுருட்டிய.. ..\ntamil.oneindia.com - hemavandhana : மக்களை ஏமாற்றி கோடிகளில் சம்பாதித்த ஓட்டுநர்-\nகரூர்: சும்மா பேருக்குதான் இவர் டிரைவர் வேலை பார்க்கிறார். ஆனா இப்படி கோக்குமாக்கு வேலை பண்ணி, அந்த பணத்தில் சொசுகு கார்களை வாங்கி வைத்து உல்லாசத்தில் வாழ்வார் என்று யாராலும் நினைச்சுகூட பார்க்க முடியாது\nஇப்படி பித்தலாட்டம் செய்தவருக்கு வயசு 39, பெயர் என்ன தெரியுமா.. \"டிவன் காந்த்\"... இந்த பெயரை அவராகவே வெச்சிக்கிட்டாரா, அல்லது இவரை நம்பி ஏமாந்த மக்கள் வழங்கிய பட்டமா என தெரியவில்லை. இவர் கரூர் வணிகவரித்துறை ஆபீசில் ஒரு சாதாரண டிரைவர். ஆனால் ஊருக்குள்ள கலர் கலர் ரீலாக அவிழ்த்து விட்டிருப்பார் போல இருக்கு. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். அதிலேயே ஒரு பெரிய பங்களா கட்டிவிட்டார். வீட்டு முன்னாடி நிறைய சொகுசு கார்களையும் வாங்கி நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் ஒருத்தருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமஞ்சுநாதனிடம் இருக்கும் வீடியோ; போட்டோக்களை அழியுங்கள்' - கமிஷனரிடம் நடிகை நிலானி\nvikatan.com - எஸ்.மகேஷ் - கே.ஜெரோம் : `என் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் போட்டோக்கள் மஞ்சுநாதனிடம் உள்ளன. அவற்றைக் கைப்பற்றி அழித்துவிடுங்கள்' என்று நடிகை நிலானி, போலீஸ் உயரதிகாரிகளிடம் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.\nசென்னை போரூரைச் சேர்ந்தவர் நடிகை நிலானி. இவர், இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 9 மாதங்களுக்கு முன் சில நிகழ்வுகளால் என்னைக் குறித்த செய்திகள் வெளியாகின. அதைப்பார்த்த சிலர் எனக்கு உதவி செய்வதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் மஞ்சுநாதன். அவர் என்னிடம் வெளிநாட்டில் இருப்பதாகவும் இந்தியா வரும்போது உதவி செய்வதாகவும் கூறினார். என்னுடன் நண்பர்போல பழகினார். நேரில் என்னைச் சந்தித்தபோது மஞ்சுநாதன், தனக்கு திருமணமாகவில்லை. இதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார். நானும் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சுநாதனிடம் உங்களுடைய பெற்றோர் சம்மதித்தால் திருமணத்துக்குச் சம்மதம் என்று கூறினேன். இந்தச் சமயத்தில் எனக்கு செல்போன் வாங்கித் தந்தார். ரகசியமாகத் திருமணம் செய்ய என்னை வற்புறுத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழை . சென்னை தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக....\nதினத்தந்தி : சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nசென்னை சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவிலம்பாக்கம், குன்றத்தூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.;\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு விட்டு கொடுக்க... காங்கிரஸ் மேலிடம் தயார்\nநக்கீரன் : முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஒரு இடத்திலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜூன் 18ஆம் தேதி பதவி ஏற்று கொண்டனர். அனைவரும் தமிழில் பதவி ஏற்று கொண்டது தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிய போகும் நிலையில், மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக 3 ராஜ்யசபா எம்.பி.களையும், அதிமுக சார்பாக 3 ராஜ்யசபா எம்.பி.களையும் தேர்ந்தெடுக்க முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியம்\nமாலைமலர் : தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.\nபுதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.\nபாராளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்நிலையில், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமயிலாப்பூர் 40 வயது பெண்ணோடு 24 வயது இளைஞன் தொடர்பு .. கூலிப்படை வைத்து கணவன்\nm.dailyhunt.in : சென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் வெட்டிய சம்பவம் காண்போரை அதிர்ச்சி யில் உறைய செய்வதாக இருந்தது.\nசென்னை, மயிலாப்பூர் பல்லக்குமாநகரைச் சேர்தவர் தினேஷ்குமார் இவர் எதர்ச்சியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஆட்டோவில் இருந்து சில மர்ம நபர்கள் கூர்மையான அரிவாளைக்கொண்டு தினேஷை தாக்க முயற்சி செய்தனர்.\nசுதாரித்து கொண்டு ஓடத் துவங்கிய தினேஷை அந்த மர்ம நபர்கள் விடாமல் துரத்தி சென்று விரட்டி சரமாரியாக தாக்க நேரில் பார்த்த பொது மக்கள் செய்வது அறியாமல் திகைத்து போனார்கள். இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில்க் கிடந்த தினேஷ்குமாரை மீட்டு அருகில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப, மிக மோசமான உடல் நிலையில் இருந்த தினேஷ் அங்கிருந்து உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC : எம்.ஹெச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது வழக்கு\nகிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய\nமலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை எரி கணைகளை கொன்று சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் தொடங்கவுள்ளது.\nஜூலை 17 ஆண்டு ஆம்ஸ்டார்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய எம்.ஹெச் 17 விமானம் அடுத்த நாள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை அடைய இருந்தது.\nபுறப்பட்ட சில மணி நேரங்களில் ரஷ்ய - உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடிநீர் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார் ..\nபிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி முழுவதும் விவாதிக்கப்பட வேண்டியதுள்ளது. சட்டசபை தேர்தல் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.\nஇதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்கெல்லாம் விடைகள் காணப்பட வேண்���ும். இந்த விஷயத்தில் அரசின் சார்பிலும் கட்சியின் சார்பில் கருத்து தெரிவிப்போம். நீர் மேலாண்மையை பொருத்தமட்டில் தமிழக அரசு எவ்வளவு செய்ய முடியுமோ அநத அளவுக்கு பணிகளைச் செய்துள்ளது.\nகுடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடந்த வருகின்றன. நிகழ் நிதியாண்டில் கூட குடிமராமத்து திட்டப் பணிக்கு ரூ 499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதண்ணீர் ..: ஜூன் 22 முதல் திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nzeenews.india.com: தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகோடை ஆரம்பித்ததில் இருந்தே தண்ணீர் பஞ்சம் காரணமாக மக்கள் பகல் இரவு பாராமல் தண்ணீருக்காக குடங்களை தூக்கிக் கொண்டு அலையும் காட்சி ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. தண்ணீர் வழங்கக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் காலிக்குடங்களை சாலையில் வைத்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. சராசரி மழையை விட குறைவாக மழைப் பெய்ததே இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.\nமேலும், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதண்ணீரை போல .. குழந்தைகளுக்கு காற்றும் ஆடம்பர பொர...\nஅதிமுகவை முழுவதுமாக விழுங்க பாஜக தயார் .. ஓபிஎஸ் த...\nஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது .. ...\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் க...\nசென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை - ...\nதெலுங்கு தேசம் எம்பிக்கள் பாஜகவில் சேர்ந்தது சந்தி...\nகேரளாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 243 பே...\nகே.என்.நேரு :உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேண்டாம...\nதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இருந்த உறவை கெடுத்த ...\nமன்மோகன் சிங் ராஜ்யசபா கோரிக்கை... திமுக ம���ுப்பு \nதமிழகத்தில் இருந்துகொண்டு தண்ணீர் தரமறுத்தால் கர்ந...\nவேலூரிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரப்பட்டால் ...\nபிரேமலதா .. பித்தலாட்டத்தில் புதிய உச்சம் தொட்ட தே...\nசஞ்சீவ் பட் .... ஜனநாயகத்தை குழியில் தள்ளி பிஜேபி...\nமழை வேண்டி அதிமுக அரசு யாகம் .. ...\nதேர்தல் ஆணையத்துக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தீர்மா...\nகள்ளக்குறிச்சி கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்முறை...\nஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அம...\nகொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் ...\nநடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி நாளை நடத்த வேண்ட...\nஈழத்து சே குவேரா.. பத்மநாபாவின் நினைவுநாள்.. ஜூ...\nADMK அமைச்சர்களின் வீடுகளுக்கு தடையற்ற தண்ணீர் லார...\nசென்னை ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து - பூங்கா...\nதெலுங்கான பாஜக எம்பி தன்தலையில் தானே கற்களால் அடித...\nதங்கத்தமிழ் செல்வன் அதிமுகவில் இணைகிறார் .. ராஜ்ய...\nகண்டமங்கலம் அருகே காதலன் கண் முன்பு காதலி பாலியல் ...\nதினகரனுடன் வாக்குவாதம்: எடப்பாடியை சந்திக்கிறார் த...\n5 கோடி ரூபாய் கடனுக்காக ரூ.100 கோடி சொத்துகள் ஏலம்...\nmenstrual cup.. பெரும்பாண்மை பெண் சமூகத்திற்கு பி...\nஇந்தியாவைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடு\nவிடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் தடை செய்யப்பட்ட...\nமோடியை விமர்சித்த..குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆய...\n2020ல் சென்னையில் நிலத்தடி நீர் இருக்காது,, நிதி ...\nசொந்த கார்களின் மீது அரசு ஸ்டிக்கர்களை ஒட்டியே ஏமா...\nமஞ்சுநாதனிடம் இருக்கும் வீடியோ; போட்டோக்களை அழியுங...\nமழை . சென்னை தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளி...\nநாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு விட்டு கொடுக்க......\nதெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்பிக்கள் பாஜ...\nமயிலாப்பூர் 40 வயது பெண்ணோடு 24 வயது இளைஞன் தொடர...\nBBC : எம்.ஹெச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்ப...\nகுடிநீர் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது.. அமைச்சர...\nதண்ணீர் ..: ஜூன் 22 முதல் திமுக சார்பில் கவன ஈர்ப்...\nஒரு தேசம், ஒரே தேர்தல் .. ஆராய்வதற்கு பிரதமர் மோடி...\nஇலங்கை காத்தான்குடி பகுதியை தனி இஸ்லாமிய அரபு ராச்...\nகர்நாடக காங்கிரஸ் கமிட்டி கலைப்பு .. மக்களவை தேர்...\nநடிகர் சங்க திமுக வேட்பாளர் விஷால்\nபஸ் டே கொண்டாடிய 9 மாணவர்கள் இடைநிறுத்தம் .. பச்சை...\nபுதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட ஐம்பொன் சிலைகள்: 1,...\nதேர்தல் EVM தில்லுமுல்லு காரணமாக மோடிக்கு நொஸ்கட் ...\nBBC : ஒரே நாடு ஒரே தேர்தல்'.. .ஸ்டாலின், மம்தா மற்...\nசீமான் தம்பிகள் ஓவர் அலப்பரை .. தண்ணீரை வைத்து வ...\nவைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ம் தேத...\nதண்ணீர் தட்டுப்பாடு: வலுக்கும் போராட்டம்\nஎடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்\nட்ரெண்டான ‘தமிழ் வாழ்க’.. தேசிய அளவில் ..\nஇந்தி வேண்டாம்; தமிழில் விருது கொடுங்கள்\nகாணாமல்போன மராத்தி போஜ்பூரி சினிமாக்கள் .. கோடிகளி...\nநடிகர் சங்க தேர்தல் தடை .. எம்ஜியார் ஜானகி கல்லூரி...\nஇந்தியில் பதவி பிரமாணம் எடுத்த மலையாள எம்பியை கண்ட...\nகேந்திரிய வித்யாலயா -தமிழ்நாட்டு எம் பி க்களுக்கு ...\n2 ஜி ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்\nதண்ணீர் இல்லை .. வீடுகளையும் ,அடுக்கு மாடிகளையும்...\nகைவிட்ட காதலன் மீது ஆசிட் வீசிய காதலி .. ஜாலியாக இ...\nகுலக்கல்வியே புதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் கூட்ட...\nபிகார் .. நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் இறப்பு .. க...\nஅன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக ...\nஇந்திய தேசிய முஸ்லீம் லீக் கலைப்பு ... அதிமுகவில் ...\nமக்களைவை காங்கிரஸ் தலைவராக் ராகுல் மறுப்பு .. வங்க...\nதமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் .. தெறிக்க ...\nராகுலுக்கு தவறாக வழிகாட்டிய சென்னை அறிவு கொழுந்து ...\nஎகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி காலமானார்\nநாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாத...\nதமிழக எம்பிக்கள் வைத்த கோரிக்கைகள்.. அனைத்து கட்சி...\nமஞ்சை வசந்தன் : களப்பிரர்கள் தமிழை வளர்த்தார்கள் ...\nஉயர்மின் கோபுர பாதிப்பு நிருபணம் .. ஈரோடு கணேசமூ...\nராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு:...\nநைஜீரிய மக்களின் வாழ்வை முடித்த கச்சா எண்ணெயின் கத...\nஒரே நேரத்தில் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் த...\nமுகிலன்.. ஐநா மனித உரிமை கவுன்சில் மத்தியரசுக்கு க...\nஉதயநிதிக்கு வழிவிடும் வெள்ளக்கோயில் சாமிநாதன்....த...\nஇ-பைக் (E-Bike) சட்டம்.. பெட்ரோல் பைக்குகளுக்கு த...\nஜிப்மரில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மருத்த...\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட 12 கவுன்சிலர...\nசிறுத்தையை கற்களால் அடித்து தம்பியை மீட்ட அண்ணன் ....\nஜெயமோகன் மீது போலீசில் முறைப்பாடு .. குமரி மாவட்...\nமே.வங்கம் மருத்துவர்கள் போராட்டம் கைவிட���்படுகிறது...\nடாக்டர் கிஷ்ணசாமி ஆர் எஸ் எஸ் இல் இணைந்தார் .. நா...\nதமிழ்நாடு திராவிட இயக்கம் வழியே அடைந்த வளர்ச்சி.. ...\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் .. நாளை முதல் அமல்\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்...\nஆயிரத்தொரு சொற்கள்.. ஷோபா சக்தி\nஇந்தியா அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர...\nநைஜீரியாவில் கிறிஸ்தவ கிராமவாசிகள் மீது பயங்கரவாதி...\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பம் ஊருக...\nஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ஆட்சி ..நிரந்தர சர்வாதிகா...\nஸ்டாலின் : இந்த விவகாரத்தில் எதுவாயிருந்தாலும் செந...\nமுதல்வர் மம்தா பேச்சுவார்த்தைக்கு எங்கு அழைத்தாலும...\nபீகாரில் அடுத்தடுத்து 100 குழந்தைகள் இறப்பு .....ம...\nகல்வி,வேலைவாய்ப்பு, அதிகாரத்தை பார்ப்பனர்களுக்கு தாரை வார்ப்பார்கள். அதற்கு பெயர் Merit.\nதொழில், இலாபம், நிலங்களை வடநாட்டு பனியா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பார்கள். அதற்குப் பெயர் தனியார் மயம்.\nஉழைத்தால் முன்னேறலாம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொல்வர். அதற்குப் பெயர் Monday motivation.\nதாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்\nநாட்டை ஏமாற்ற.... பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜா...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழ...\n9 வகுப்பு தலித் மாணவனை ஆதிக்க ஜாதி மாணவன் பிளேட்டா...\nதமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது...\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அத...\nகர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவிய...\nவைகைக் கரையில் சங்ககால நகரம் கண்டுபிடிப்பு\nசென்னை யாழ்ப்பாணம் விமான சேவை வாரத்தில் 7 flights ...\nசீனமொழியில் டிரெண்ட் செய்த தமிழர்கள். மோடி #泰米尔纳德...\nஇந்திய பிரதமர்கள் தமிழகத்தில் எப்படி மதிக்கப்படுகி...\nமாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சி...\nஅமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய்...\nசீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 1...\nஇந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். ...\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கள் ...\nகொழும்பை அதிரவைத்த UNP ரணில் கட்சி பொதுக்கூட்டம் ....\nசீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் க...\nமாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்\nகத்ரி கோபால்நாத் காலமானார்.. சாக்ஸபோன் இசை மேதை\nமல���சியா 2 எம்பிக்கள் கைது ...இலங்கை தூதரகத்தை தாக்...\nசகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையி...\nகுர்திஸ்தான் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்துகி...\nசீன ஊடகங்கள் கூறுவது என்ன.. மாமல்லபுரத்தில் சீன அ...\nராஜீவ் கொலை விசாரணையில் நெடுமாறன் தப்பியது எப்படி\nநில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்க...\nசீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐ தமிழகம் வரவேற்கிறது\nசட்டக்கல்லூரி ரவுடி மாணவன் கார்த்திக் புதிய மாணவன...\nசீன அதிபர் சென்னை மகாபலிபுரம் கோவளம் ..காரிலேயே ச...\nஅன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை .. சுரேஷ் நீதிமன்றத்தில் சரண...\nஒரிஜினல் சுப்பர் ஸ்டார் வடிவேலுவுக்கு இன்று பிறந்...\nசிம்புவால் நொந்து நூடில்ஸ் ஆன தயாரிப்பாளர் ஞானவேல்...\nநீதிமன்றத்தில் மயங்கி விழுத்த நிர்மலா தேவி .... ஸ்...\nரூ1 கோடி இழப்பீடு கேட்டு சுபஶ்ரீ தந்தை சென்னை உயர்...\nநடிகை ரேவதி மணிரத்தினம் உட்பட . 49 பேரின் தேசத்து...\nராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்க...\nகீழடியில் ஒரு சாமி சிலையும் இல்லை... சங்கிகளின் ...\nதமிழ் மரபு அறக்கட்டளையை முடக்க சதி \nதொழில் அதிபர் சிவ நாடார் நாக்பூர் ஆர் எஸ் எஸ் விஜ...\nஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட...\nசீன அதிபருக்காக விமானத்தில் பறந்துவந்த அதிநவீன கார...\nதமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nகீழடி 3500 ஆண்டு எழுத்து பானைகள் வருவாய் துறையிடம்...\nகிரிக்கெட்டின் மறுபக்கம் ... அய்யார் அய்யங்கார்கள...\nஈரான் சவுதியைத் தாக்கியதுபோல் இஸ்ரேலையும் தாக்கலாம...\nஸ்டாலின் : சீன அதிபரே வருக..\nபத்மபூஷன் நாகசாமி தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி M...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய...\nரஃபேல் டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' -...\nதிருச்சியை அதிரவைத்த ஜார்க்கண்ட் கும்பல்.. ` 200 ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி : ஓட்டுக்கு பணம் தர தி....\nசீனாவில் ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் சீன மொழி கல்...\nபாரதிராஜா : தேசவிரோத வழக்கை திரும்ப பெறவேண்டும்\nதிபெத்தியர்களை தேடி விடுதிகளில் தீவிர சோதனை\nராவணனை வணங்கும் மகாராஷ்டிரா கிராமம்- பாரம்பரிய தி...\nதேவர்களை புறம் தள்ளுவோம். அசுரர்களை கொண்டாடுவோம்.....\n19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்தி...\nஅதிர���ைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பின்னணி\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை\nதிருப்பூரில் ஆயுதபூஜை: ஏடிஎம்-ஐ தண்ணீரால் கழுவிய க...\nசென்னை யாழ்பப்பாணம் விமானசேவை 14ஆம் தேதி ஆரம்பம் ....\nBBC : நீட் ஆள் மாறாட்டம் வியாபம் ஊழலைப் போன்றது\" -...\nசென்னை .. காற்று வெளியேற முடியாதவாறு பூட்டி இருந்த...\nநடிகை யாசிகா ஆனந்த் சொகுசு கார் மோதி வாலிபர் படுகா...\nதெலுங்கானாவில் 48000 போக்குவரத்து பணியாளர்கள் வேலை...\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மீண்டும் ஒரு அத...\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களி...\nபெண்களின் முகநூல் பதிவுகளுக்கு அதிக லைக் கிடைப்பது...\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி -சிறப்பு அந்தஸ்து ரத்தால...\nஇன்பதுரைக்கு அப்பாவு பதில்.. கெஜட் அதிகாரிகளே இல்...\nஅமைச்சர் CV சண்முகத்தின் மருமகன் தற்கொலை\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க. மூத்த தலைவர் உள்பட 5 பேர் ...\nவள்ளலார் சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் பூணூலை ந...\nசெத்தல் மிளகாயில் ஆபத்தா.. புற்று நோயினை உருகவாக...\nபாண்டமங்கலமா அப்ப காலை ஒடி\n60 ஆண்டுகளின் உண்மையான தமிழ் பெயர் பட்டியல்\nமுகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. சாண்டி அடுத்த இ...\nவள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்\nபௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த ...\nதமிழகத்தில் அரசு மின்சார பேருந்துகள் தனியார்மயம் -...\nஅருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் இறப்பு....\nஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் அடுத்த சதி\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை மேலும் 14 பேரிடம் விசாரணை...\nகொள்ளை போகும் ரயில்வே .. மோடி முடிவு\nசிதம்பரம் வழக்கு: பிரதமருக்கு 71 அதிகாரிகள் கடிதம்...\nபெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறு...\nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புத...\nஇந்தியா-வங்காளதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/08/08/15-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-goldclub-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-19T00:37:59Z", "digest": "sha1:DAFLXQKMP3EVSB5TGA3SDJRI2HVC25KR", "length": 26991, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "கோல்ட் கிளப் கேசினோவில் 15 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகோல்ட்லாப் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 8, 2017 ஆசிரியர் இனிய comments கோல்ட் கிளப் கேசினோவில் 15 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட் ஸ்டாக் காசினோ\nகோல்ட் கிளப் கேசினோவில் 15 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் + 155 வைக்கிங் ஸ்லாட்டுகள் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: F544HO2U டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBGU22431D மொபைல் இல்\nகஜகஸ்தான் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகொலம்பியாவிலிருந்து விளையாடியவர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nசிரியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் மதுஒழிப்பு, வில்ஸ் பாயிண்ட், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 1 ஜனவரி 2018\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்��ா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nஸ்டார் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBoxXNUM காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமன்டிபிகோ காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSpilleAutomater Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலாண்டிங் பக்கம் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nXXX காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nயூரோ காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nஜெஃப் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்லாட்ஸ்லாந்து கேம்ஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nகோலிகோபிளிட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவோல்ட் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்பேம் காசினோவில் காசினோ போனஸ் சுழற்றும் இலவசமாக\nடிராபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகரம்பா காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nஅதிர்ஷ்டம் காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nSuomiarvat காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்பின்ஸ்டேஷன் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசமாக\nவெய்ன் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nPrimeSlots காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMagicalVegas Casino இல் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nசெர்ரி கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nNorgeVegas காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nDunder Casino எந்த வைப்பு போனஸ் இல்லை\nகாலா காஸினோவில் டிபாசிட் போனஸ் இல்லை\nBetSpin காசினோவில் இலவசமாக சுழல்கிறது\n1 ரெட் ஸ்டாக் காசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 கோல்ட் கிளப் கேசினோவில் 15 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் + 155 வைக்கிங் ஸ்லாட்டுகள் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nStaybet Casino இல் 85 இலவச ஸ்பைஸ் போனஸ்\nகுவாட்ரோ காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமே��் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/77707/", "date_download": "2019-10-19T00:48:44Z", "digest": "sha1:IO5QGHPHOUU43CXSXFTFOXCBZO3HARAV", "length": 3029, "nlines": 38, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ஐ.தே.க அரசியல் கட்சி அல்ல- மஹிந்த - FAST NEWS", "raw_content": "\nஐ.தே.க அரசியல் கட்சி அல்ல- மஹிந்த\n(ஃபாஸ்ட் ��ியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சி என்பது அரசியல் கட்சி அல்ல என்றும், அது தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது மோசடியானது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி என்பது அரசியல் கட்சி அல்ல என்றும், அது தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்\nகோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு\nகட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்\nமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/12/advani.html", "date_download": "2019-10-18T23:57:01Z", "digest": "sha1:54AV3ORNY33PY5IYMCIJAAAZZ2ID4FAK", "length": 24547, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை, பெருந்துறை, ஈரோடு, தர்மபுரியில் அத்வானி தீவிர பிரசாரம் | People from all walks of life joining BJP, says Advani - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்த���ன்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை, பெருந்துறை, ஈரோடு, தர்மபுரியில் அத்வானி தீவிர பிரசாரம்\nசுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸில் சேர மக்கள் ஆசைப்பட்டார்கள். இன்று அந்த நிலையில் பா.ஜ.கஉள்ளது. பா.ஜ.கவில் சேர அனைத்துத் தரப்பு மக்களும் ஆசையுடன் அலை மோதி வருகிறார்கள் என்று துணைப்பிரதமர் அத்வானி கூறினார்.\nகேரளாவில் இருந்து கோவைக்கு தனது பஸ்-ரதத்தில் வந்த அத்வானிக்கு பா.ஜ.கவினர் சிறப்பானவரவேற்பளித்தனர். வழி நெடுகிலும் கூடியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தவாறே பொதுக் கூட்டம் நடந்தபீளமேடு வ.உ.சி. திடலுக்கு வந்து சேர்ந்தார் அத்வானி.\nஅங்கு திரளாக கூடியிருந்த பாஜகவினரிடையே அவர் பேசுகையில், அன்னிய நாட்டின் பிடியிலிருந்து நாட்டைமீட்க அன்று காங்கிரஸார் போராடினர், மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இன்று நிலை மாறியுள்ளது.அன்னிய நாட்டைச் சேர்ந்தவரின் பிடியிலிருந்து காங்கிரஸையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய நிலையில்மக்கள் உள்ளனர், காங்கிரஸாரும் உள்ளனர்.\nகாங்கிரஸுக்கு சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அந்தக் கட்சியில் சேர மக்கள்ஆசைப்பட்டார்கள். இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. பா.ஜ.கவுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது.காங்கிரஸின் கையில் நாடு சிக்கி விடக் கூடாது என்பதற்காக பா.ஜ.கவில் சேர அனைத்துத் தரப்பினரும் அலைமோதி வருகிறார்கள்.\nஜனசங்கத்தில் நான்,வாஜ்பாய், பைரான் சிங் ஷெகாவத் ஆகிய 3 பேரும் சேர்ந்தபோதும், அதன் பிறகு இப்போது50 ஆண்டுகளாக சேர்ந்து பணியாற்றியதையும் மறக்க முடியாது. எந்தக் கட்சியிலாவது இப்படிப்பட்டஒருங்கிணைந்த தலைமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா பா.ஜ.கவில் மட்டும்தான் இது நடக்கும்.\nதொண்டர்களின் கடும் உழைப்பும், ஓய்வில்லாத பணியுமே பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு முழுக் காரணம்.\nதமிழகத்தில் அதிமுகவுடன் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி மிகவும் அருமையானது. இந்தக் கூட்டணியின்வெற்றிக்காக ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இந்தக் கூட்டணி பெரும்பாலானஇடங்களில் வெல்லும் என்றார் அத்வானி.\nஇன்று காலை நிருபர்களிடம் பேசிய அவர்,\nதீவிரவாதத்தை அடியோடு ஒழிப்போம். பாகிஸ்தானுடன் நட்புறவுக்கு கை நீட்டினாலும் தீவிரவாத விஷயத்தில்விட்டுத் தரவே மாட்டோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழகஅரசின் முழு ஒத்துழைப்பும் மத்திய அரசுக்குக் கிடைத்து வருகிறது.\nராகுல், பிரியங்கா போன்ற இளைய தலைமுறைக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்கள் தேர்தலில் நிற்பதைஎதிர்க்கவில்லை, நாங்கள் எதிர்ப்பது பரம்பரை அரசியலைத்தான் என்றார்.\nஅதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த பா.ஜ.க இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளதே. ஜெயலலிதாவைப் பாராட்டி பேசும்போது எப்படி உணர்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது,பழைய அனுபவங்களில் இருந்து எல்லோருமே பாடம் கற்றுக் கொள்கிறோம், நான் உள்பட. இப்போதுஅதிமுகவுடன் இணைந்து வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்று பதில் தந்தார்.\nநீங்களும் ஜெயலலிதாவும் கூட்டணி அமைத்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாயை ஓரம் கட்ட முயல்வதாக கருணாநிதிகூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, எனக்கும் வாஜ்பாய்க்கும் இடையே பிளவை உருவாக்க 6ஆண்டுகளாகவே முயற்சி நடக்கிறது. அந்த முயற்சி வெல்லாது என்றார் அத்வானி.\nஇதே கோயம்புத்தூர் நகரில் 1998ம் ஆண்டு நான் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில்பலியான 58 பேரின் குடும்பத்தினருக்கும் மீண்டும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஅத்வானியின் வருகையையொட்டி கோவை நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்றுஅத்வானியின் வருகையையொட்டி பல்வேறு பள்ளிகள் பகல் 12 மணியுடன் மூடப்பட்டன. மூடப்படாதபள்ளிகளிலும் கூட தங்கள் குழந்தைகளைபெற்றோர் பாதியிலேயே அழைத்துச் சென்றுவிட்டனர்.\nஇன்றும் அத்வானி கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் பெருந்துறையில் அதிமுக வேட்பாளருக்குஆதரவாக பிரச்சாரம் செய்துவிட்டு அவர் தர்மபுரி வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. ���ர்மபுரியில் பேசிய அவர்,\nவரும் தேர்தலில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி பெரும் வெற்றி பெறப் போவது உறுதி என்றார். இந்தத் தொகுதிபா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக காலையில் அத்வானி கோவையில் பிரச்சாரம் செய்ததால் பெரும்பாலான பெற்றோர் தங்கள்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. கடந்தமுறை அத்வானி வந்தபோது ஏற்பட்ட குண்டு வெடிப்பு பயம்காரணமாக மக்கள் மத்தியில் இன்றும் பெரும் அச்சம் நிலவியது. ஆனால், எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றிஅவரது கோவை பயணம் முடிவடைந்தது.\nகோவையில் இருந்து கிளம்பிய அத்வானியின் ரதத்துக்கு முன்னால் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும்ஜாமர்கள் கொண்ட ஹை-டெக் கார்கள் சென்றன.\nஅத்வானி வருகையையொட்டி அவினாசி, பெருந்துரை, ஈரோடு ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருநத்து. அத்வானி வரும் பாதையில் உள்ள பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிலஇடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும்அவதியுற்றுள்ளனர்.\nஇந்தப் பகுதிகள் வழியாக பயணம் செய்த அத்வானி பின்னர் தர்மபுரி வந்து சேர்ந்தார். மாலையில் அவர்பெங்களூருர் வருகிறார். பெங்களூரில் நேசனல் கல்லூரி மைதானத்தில் இன்றிரவு அவர் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார். இதையடுத்து பெங்களூரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்ன��� கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-19T00:37:16Z", "digest": "sha1:HSF44UAMYS6K5REJWKA2PIMXE4LEZVCN", "length": 25498, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "நாச்சியாள் சுகந்தியின் ‘கற்பனை கடவுள்’ நூல் விமர்சனம்: முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி – THE TIMES TAMIL", "raw_content": "\nநாச்சியாள் சுகந்தியின் ‘கற்பனை கடவுள்’ நூல் விமர்சனம்: முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 24, 2018 மார்ச் 24, 2018\nLeave a Comment on நாச்சியாள் சுகந்தியின் ‘கற்பனை கடவுள்’ நூல் விமர்சனம்: முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி\nநாம் கண்டுணர்ந்தவைகளை உணர்வில் கடத்தி கதைகளாகப் பரிமாறுவது ஒருவகையில் சமூகக் கடமையும் கூட. அதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பான கற்பனைக் கடவுளில் துவங்கியிருக்கிறார் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி.\nமையச் சரடு ஒன்றை, அதற்கான கதைக்களத்தோடு, பயனுறு சொற்களால் தைத்து, கட்டவிழ்த்துப், பின் எதிர்பாராத வகையில் முடிவுறச் செய்தலே கதை ஆகும். சகமனிதர்களின் மனச் சுருக்கங்களை நீவி விடுதலில் அலாதிச் சுகங்கண்டது நம் தமிழ்ச் சமூகம். அதன் நீட்சிதான் இன்றையச் சிறுகதைகள். பொதுவாக, நாம் கண்டுணர்ந்தவைகளை உணர்வில் கடத்தி கதைகளாகப் பரிமாறுவது ஒருவகையில் சமூகக் கடமையும் கூட. அதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பான கற்பனைக் கடவுளில் துவங்கியிருக்கிறார் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி.\nவால்பாறை மலைப் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களை சித்திரித்திருக்கிறார். அப்பெண்களின் மென்மையான உணர்வு, ஏழ்மையான சூழலிலும் கல்வியில் மேம்பட்டு வாழத்துடிக்கும் அவர்களின் தன்முனைப்பு. மழையிலும் பனியிலும் மலைச்சரிவுகளைக் கடந்து , யானைகள், சிறுத்தைகள் போன்ற மிருகங்களுக்கு பயந்து அடிப்படைக் கல்விக்காக தினம் தினம் போராடும் வால்பாறைக் குழந்தைகளின் துயரத்தை பதிவு செய்திருக்கிறார். நம்பிக்கைத் துரோகம், நட்பு, மனித நேயம் எனக் கதைகளில் விரவிக்கிடக்கின்றன.\n‘கொஞ்சம் ஜூஸும் ஒரு உடலும்’ கதையில், ஏசுமணியை நம்பிதான் அவள் பெற்றோரும் இரண்டு தங்கைகளும் வாழ்கின்றனர். ஏழ்மையின் பிடியால் பணக்கார மிஸ்ஸியம்மா வீட்டில், ஏசுமணி வீட்டு வேலைகள் செய்கிறாள். மிஸ்ஸியம்மாவின் வயதான தந்தையால் சிதைக்கப்படுகிறாள். தற்கொலைக்கு துணிகிறாள். மயக்கமருந்து கலந்த பழச்சாறுக்கு ஆசைப்பட்ட சூழலையும், தான் கர்ப்பமுற்று இருப்பதை புரியாத அவளின் அறியாமையும், பணக்காரர்களை எதிர்த்து நியாயம் கிடைக்கப்போவதில்லை. “நாம செத்துப் போயிட்டா அம்மா, அப்பாவுக்கு பங்களா வீட்லருந்து காசு எப்படித் தருவாங்க” எனக் கதறுவதும், வாசிப்பவர்களுக்கு கண்ணீர் வரச் செய்கிறது. தற்கொலைக்காக கிணற்றை நோக்கி சந்தோசமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் ஏசுமணியின் அப்பா, சுட்டுக்கொல்லப்பட்ட இந்திராகாந்தி அம்மையாருக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில், உருவபொம்மையை சுடுகாட்டில் புதைத்துவிட்டு மொட்டை அடித்துக் கொண்டிருந்தார் எனக் கதை முடிகிறது. அவர் சொல்லியிருப்பதைப் போல அந்த மொத்த எஸ்டேட்டும் எழவு வீடாகப் போயிருந்தது. இந்த ஒப்புமையில், குடும்ப அரசியலும், அரசியல் குடும்பத்தின் பொறுப்புத் துறப்பும் நன்றாக புலப்படுகிறது.\nமலங்காட்டில் வசிக்கும் வள்ளியம்மாவிற்கு நான்கு குழந்தைகள். அவர்களின் வயிற்றுப் பசியை போக்க வழியில்லாமல் தவிக்கிறாள். ஐந்தாவதாக குழந்தை உண்டாகியிருக்கிறாள். வறுமை மற்றும் வெளியில் தெரிந்தால் அவமானம் என கருவை கலைக்க நினைக்கிறாள். கடுகு, நிலக்கரி, மண்ணெண்ணெய், கடுமையான வேலைகள் என ஏதேதோ முயற்சிக்கிறாள். ‘‘ஆம்பிளைக்கென்ன வலி, எனக்கென்னாச்சுன்னு போயிருறான். பொம்பள கிடந்து இப்படி மாய வேண்டியிருக்கு. என்ன எழவுக்கு இந்த பொம்பள சென்மத்த எடுத்தொமோஅவள் கணவனுக்கு இதைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லை. மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாமலும் போதிய விழிப்புண���்வு இல்லாமலும் மருத்துவர் சொன்னதுபோல் குழந்தை ஊனமாகப் பிறக்குமோ என்கிற அச்சமும் பதற்றமும் ‘வயித்துப்பிள்ளை’ என்கிற கதை நெடுக வருகிறது. “ நாட்கள் மலையிலிருந்து வடியும் பனிஈரம் போல மெல்ல கரைந்து ஒழுகிக்கொண்டிருந்தது. கனிந்த பலாப்பழத்தை மடியில் கட்டிக்கொண்டு சுமக்கிறவள் போல மறைந்து மறைந்து திரிந்தாள் வள்ளியம்மாள்.” பலாவின் வாசம் போல அவள் கர்ப்பிணியாக இருக்கும் செய்தி மலங்காட்டில் மறைக்க முடியாத ஒன்றாக இருந்ததை உவமைப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.\nகணவனின் துரோகத்தை சகிக்காமல் அவனை விட்டுப் பிரிந்து தன் சிறுவயது மகனோடு வாழ்ந்து கொண்டிருப்பவள் செல்லம்மா. “கழுத்தளவு சந்தோசத்துடன் அவளை வாழவைப்பது வயலும் காடும்தான்” அதையும் அந்த ஊரின் பணக்காரர்கள் மிரட்டி பறித்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “ இங்க பாருங்க. நீங்க யாரு, என்னன்னு தெரியும். செட்டிக் குளத்துளத்துல வாக்கப்பட்டு, புருஷன விட்டுட்டு ஓடியாந்துட்டீங்க. வயசுப்பையன் இருக்கான். வீணா வம்பு வேண்டாம். சொன்ன பணத்தவிட நாலஞ்சு லட்சம் கூடத் தர்றேன். சீக்கிரம் எழுதித் தர வழியப் பாருங்க” என்பதுதான். ஒவ்வொருநாளும் மிரட்டிப் போகும் ஆண்களுக்கு எதிராக தன் வீட்டு அரிவாளால் தன்னை கொலை செய்யுமாறு அந்தப் பணக்காரனிடம் உறுதியாகக் கூறுகிறாள். ‘அறுத்துக்கட்டினவ’ கதையில் செல்லம்மாவின் இந்தத் துணிச்சல் மற்ற பெண்களுக்கு வழிகாட்டும் கலங்கரை ஒளியாகப் பாய்ச்சுகிறது.\nஅப்பாவின் உணர்வினை புரிந்து கொண்டு அவரின் காதலியை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்ளும் மலரின் உன்னத அன்பை கவித்துவக் கதையாக வடித்திருக்கிறார். பெரியம்மாவுடன் பேசும்போதெல்லாம் அண்ணன்கள் ஏன் தம்மை அடிக்கிறார்கள் என்கிற குழப்பமும், தன் அம்மாவிற்கும் பெரியம்மாவிற்குமான அழகானப் புரிதலும், அப்பாவைச் சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் காதல், நம்பிக்கை, பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல் எல்லாமும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆணாதிக்க மனோபாவம். நமக்கு எழும் கேள்விகளை மலர் கேட்கிறாள். தன்னிலை விளக்கம் கொடுக்கிறாள். என்றாலும் கூட அப்பாவின் காதலி, குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புச் சங்கிலியால் இணைக்கிறாள் என்பதுதான் அழுத்தமான காரணம��.\nகலைவாணிக்கும் ஓவியருக்குமான உண்மையான நேசம், சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரின் மீது எழக்கூடிய இயல்பான நட்பை ‘கற்பனைக் கடவுள்’ முன் வைக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதநேயத்தை தேடி பயணப்படுவதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். கால்கள் முடங்கப்பட்ட தான், அந்த நண்பரின் மனதில் அவரின் ஓவியத்தில் எப்படி உயர்ந்து நிற்கிறோம் என்பதை வாசிப்பின் முடிவில் கலைவாணியாக நம்மால் வீறுகொண்டு நடைபோட முடியும்.\n அல்லது கற்பனையில் வரித்த கடவுள், சமூக அக்கறை கொண்ட ஓவியரைப் போன்றவர்களா எதுவாகினும் ‘கற்பனை கடவுள்’ மிக நேர்த்தியான தலைப்பு. கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள், மரணமாக இருந்தாலும் நம்பிக்கை துரோகிகளிடமிருந்து பிரிவதாக இருந்தாலும் விடுபடுதலை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.\nசமகால அரசியலை தைரியத்தோடு பேசக்கூடியவர், கவிஞர், சினிமா துறையில் இயங்கக்கூடிய உணர்வுப்பூர்வமான எழுத்தாளர். முதல் தொகுப்பு என்கிற பட்சத்தில், வெளியிட வேண்டும் என்கிற அவசர நொடிகள் சொற்களில் தென்படுகின்றன.. மனதில் நினைத்த சகலத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தால், ஒரு சில கதைகளில் சொல்ல நினைத்த கருத்துகள் வாசிப்பிற்கு புலப்படாமல் போகின்றன. இதுபோன்ற இயல்பான சில விசயங்களைக் கடந்து, தான் வாழ்ந்த மண்ணை, நேசித்த மனிதர்களை, வறிய பெண்களின் அவசங்களை நல்ல கதைகளாக்க முடியும் என்று நிரூபித்த எழுத்தாளர் நாச்சியாள் சுகந்திக்கு அன்பும் பாராட்டுகளும். இதே துடிப்புடன் எழுத்துலகில் பயணிக்க வாழ்த்துகள். துலாக்கோல் போல் அறிமுக எழுத்தாளர்களை உற்சாக எடையினால் சமன் செய்துவரும் யாவரும் பதிப்பகத்தாருக்கு என்றென்றும் பாராட்டுகள்.\nகற்பனை கடவுள் – நாச்சியாள் சுகந்தி\nகுறிச்சொற்கள்: இலக்கியம் கற்பனை கடவுள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nபெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nஅதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry பாரிசாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்\nNext Entry வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள் போராட்டமும்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Pontianak", "date_download": "2019-10-19T00:08:42Z", "digest": "sha1:VBRH5OYQPF5A365O4MMQXY6WGI53VBX7", "length": 5278, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Pontianak, West Kalimantan, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nPontianak, West Kalimantan, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்\nசனி, ஐப்பசி 19, 2019, கிழமை 42\nசூரியன்: ↑ 05:24 ↓ 17:31 (12ம 7நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nPontianak பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nPontianak இன் நேரத்தை நிலையாக்கு\nPontianak சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 7நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: West Kalimantan, இந்தோனேஷியா\nஅட்சரேகை: -0.03. தீர்க்கரேகை: 109.32\nPontianak இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தோனேஷியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2019-10-18T23:26:41Z", "digest": "sha1:CN45ESSHSXRJV2H7BQKCVLOBOCQEYXME", "length": 8844, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்", "raw_content": "\nTag Archive: கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 1) தங்கள் “ஆன்மாவைக் கூவி விற்றல் (16-Apr-2010)” கட்டுரையில் தாங்கள் கீழ்க்கண்டவற்றை குறிப்பிட்டு இருந்தீர்கள். ‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’ ‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது. அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும்’. ‘உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை …\nTags: அரசியல்நிலைப்பாடு, கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும், தனிப்பட்ட ஒழுக்கம்\nவேதா ,பீத்தோவனின் ஆவி - கடிதங்கள்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்ப��� சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226322?ref=category-feed", "date_download": "2019-10-19T00:44:58Z", "digest": "sha1:EIW3LOIHAGJV6FBHPMFQ246WXMT7IR2R", "length": 8439, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் கொண்ட குழு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் கொண்ட குழு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் வீரக்கொடி ���கியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஎனினும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக கூறி சஜித் பிரேமதாச சில இடங்களில் வெற்றிகரமான கூட்டங்களை நடத்தியுள்ளார். அத்துடன் தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சஜித் நேற்று கூறியிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/books/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2006.html", "date_download": "2019-10-19T00:53:42Z", "digest": "sha1:DIGJDGDP3OIJ6MNSTHKG2OQ33EPVNEON", "length": 6825, "nlines": 67, "source_domain": "oorodi.com", "title": "நுட்பம் - 2006", "raw_content": "\nகொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் – மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது.\nநாங்களும் – எங்கள் கலைகளும்\nஉள்அட்டையில் பனையின் அழகிய படத்தின்கீழே காணப்பட்ட அழகிய சிறுகவிதை. ஏதோ சொல்கிறது. படமும் கவிதையும்.\nஒவ்வொரு ஆக்கங்களுக்கும் கீழே பின்னூட்டல்களுக்காக எழுதியவர்களின் மின்னஞ்சல் தரப்பட்டிருந்தமை ஒரு ஆரோக்கியமான விடயம் என நினைக்கின்றேன்.\nநாடறிந்த எழுத்தாளர் சாந்தனின் தேடல் குறுநாவல் (முன்னமே பிரசுரமானது) மீள் பிரசுரம் பண்ணப்பட்டிருந்தது கவிதைகள் கட்டுரைகள் நல்ல சிறுகதைகள் எல்லாம் நல்ல தரமாய்.\nமொழிபெயர்ப்பு கவிதை ஒன்றும் வாசிக்க நேர்ந்தது. மனித நேயம் பற்றி ஆன் ரணசிங்கேயின் கவிதை மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கில இலக்கியம் படித்தபோது கஸ்டப்பட்டு படித்தது என்பதனால் உடன் நினைவுக்கு வந்தது. வரிக்கு வரி மொழிமாற்றம் நடந்திருந்தது இதனால் இலக்கிய சுவை கொஞ்சம் கெட்டிருந்தது. முதல் முயற்சியோ தெரியவில்லை ஆனால் தமிழுக்கு நல்ல ஆரோக்கியமான முயற்சி.\nயுனிகோடு நியமமும் மொழி அடிப்படைகளும் என்ற கட்டுரை மிக நன்றாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது, இருந்தாலும் ஆடி 2006 இல் வெளியிடப்பட்ட யுனிகோடு 5.0 பற்றியும் TSCII பற்றியும் எழுதியிருக்கலாம்.\n29 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: தமிழ், நுட்பம், மொரட்டுவ\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2006/06/blog-post_12.html", "date_download": "2019-10-18T23:38:47Z", "digest": "sha1:5DXIYR2MK3JIO4UHPQPAQURXW2A5JM4U", "length": 5903, "nlines": 216, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: நன்றி தேன்கூடு !", "raw_content": "\nஇன்றைய தேன்கூடு'வாசகர் பரிந்துரையில்' என் வலைப்பதிவு பற்றி வந்துள்ளது. தேன்கூடு குழுவிற்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆ���்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nமுடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை\nபட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்\nஎஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532339", "date_download": "2019-10-19T00:59:07Z", "digest": "sha1:GKVBJB2YA4CQI4CUX3RLVE5GAM4MGG73", "length": 9441, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rains in Thoothukudi, Paddy, Ramanathapuram, Sivagangai, Salem and Coimbatore districts - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை : தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான பருவமழை என கருதப்படும் தென்மேற்கு பருவ மழை கடந்த 4 மாதங்களாக நீடித்து நல்ல மழை பொழிவு ஏற்பட்டது.\nஇந்நிலையில் தென்மேற்கு பருவமழை நாளை முதல் குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 20ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட நிலை காணப்படும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெ���்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக் கல்லாரில் 7 செ.மீ. மழையும், நாமக்கல் பாப்பாரப்பட்டியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. அதே நேரம் திருச்சுழி, திருவாடானை, மேட்டுப்பாளையம், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ.மழையும் சூலூர்,பொன்னாகரம், தாம்பரம் ஆகிய 2 இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.\nஇதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதற்கு முன்னதாக அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதென்மேற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை பருவமழை\nடாஸ்மாக் அருகே குடிபோதையில் தகராறு அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் டிரைவருக்கு சரமாரி அடி, உதை\nவிடிய, விடிய பெய்த கனமழை நீலகிரி மாவட்டத்தில் 28 இடங்களில் மண்சரிவு\nஆரோவில் சர்வதேச நகரில் பரபரப்பு மனைவி, மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை : கடன் பிரச்னையால் விபரீத முடிவு\nஅய்யாக்கண்ணு பேட்டி சென்னையில் 21ல் எலிக்கறி சாப்பிடும் போராட்டம்\nஜிஎஸ்டி மோசடியில் கைது செய்யப்பட்ட ஈரோடு தொழிலதிபரின் பின்னணியில் தமிழக அமைச்சர்\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி : கண்காணிப்பை தொடரவும் அறிவுறுத்தல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/5657-2016-06-13-11-17-54", "date_download": "2019-10-18T23:51:43Z", "digest": "sha1:NCYKWH7HZB5JBRHCNKJ6QT6ZTC43ESFN", "length": 15014, "nlines": 227, "source_domain": "www.topelearn.com", "title": "அன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன்\nஎன்னதான் ஒரே வகையான வியாபாரத்தில் இரு துருவங்களாக இருக்கும் நிறுவனங்கள் சில சமயத்தில் இணைந்து செயற்படவேண்டிய தேவைகள் வந்தே தீரும்.\nஅவ்வாறே அப்பிள் நிறுவனமும் அண்மைக்காலமாக கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் இயங்கும் மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்து வருகின்றது.\nஅண்மையில் அப்பிள் மியூசிக் அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பல்வேறு அப்பிள் சாதனங்களுக்கே உரித்தான அப்பிளிக்கேஷன்களை அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇதன் ஒரு அங்கமாகவே ஐமேசேஜ் (iMessage) சேவையினை தரக்கூடிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள WWDC நிகழ்வில் அப்பிள் நிறுவனத்தினால் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nகூகுள் அறிம���கம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nதரவிறக்கத்தில் சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்\nதற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்ட\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான Google Drive\nகூகுள் நிறுவனம் வழங்கிவரும் ஒன்லைன் சேமிப்பு வசதிய\nவிண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்\nDell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப\nநீருக்கு அடியிலும் வீடியோ ஹேம்\nநீரிற்கு அடியில் இருக்கும்போதும் ஹேம் விளையாடி மகி\nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்\nஅன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்ப\niOS சாதனங்களில் செயற்படக்கூடிய TwoDots Game இன் புதிய பதிப்பு அறிமுகம்\nஅப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ச\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு 7 seconds ago\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை 14 seconds ago\nமனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை \nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nசெல்போனுக்கும் மூளைப் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/06/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-10-19T00:52:56Z", "digest": "sha1:ZBGGYA4T5P6YZDRSDTKIYISXKZ5EC6EA", "length": 7139, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மடுமாதா திருத்தல ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nமடுமாதா திருத்தல ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nமடுமாதா திருத்தல ஆவணி உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nColombo (News 1st) மன்னார் மடுமாதா திருத்தலத்தின் ஆவணி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது.\nஇன்று மாலை 6 மணியளவில் ஆரம்பமான உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nமடு மாதா திருத்தலத்தின் நவநாள் ஆராதனைகளில் எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் திவ்விய நற்கருணை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.\nஎதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருவிழா கூட்டுத்திருப்பலியை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் ஏனைய ஆயர்களும் இணைந்து ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.\nமடு அன்னையின் திருச்சொரூப பவனியுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.\nமன்னாரில் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று\nவட மாகாணத்தின் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nகாணி வழங்குவதில் புறக்கணிக்கப்படுவதாக மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்\nமன்னாரில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள மக்களை சந்தித்த மக்கள் சக்தி குழுவினர்\nமன்னாரில் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று\nகிராம வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nநாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nகாணி வழங்குவதில் புறக்கணிப்பு: மன்னாரில் போராட்டம்\nயானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள மக்கள்\nவிஜேதாச ராஜபக்ஸ கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு\nயாழ். விமான நிலைய பெயர்ப்பலகை தொடர்பில் விமர்சனம்\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபோதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் விடுவிப்பு\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nயாழில் 51,000 மில்லியன் செலவில் வீதி புனரமைப்பு\nமோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T23:15:11Z", "digest": "sha1:M2K36FO2QWCHYBI3SEDOWQ7RVSIZNK6S", "length": 5834, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "தாக்கல் செய்யப்பட்டுள்ளது |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nநீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய வகை செய்யும் சட்டதிருத்த மசோதா\nகடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய வகை செய்யும் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டதிருத்த மசோதாவின்படி ......[Read More…]\nDecember,2,10, —\t—\tஉச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளை, சட்டதிருத்த மசோதா, தாக்கல் செய்யப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தில், புதன்கிழமை\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nகட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்க� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nபாரதீய ஜனதா ; நாடாளுமன்றத்தில் விவாதிப� ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T23:16:44Z", "digest": "sha1:OZIVDT2BC3PDLF77RK45RIS443TBXPOG", "length": 6518, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தெலங்கானா விவகாரம் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 31ம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலங்கானா விவகாரம் குறித்த தனது அறிக்கையை நாளைமறுதினம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை , தொடர்பாக உருவாக கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் ......[Read More…]\nDecember,29,10, —\t—\tஏகே அந்தோணி, சட்ட ஒழுங்கு, தெலங்கானா, தெலங்கானா விவகாரம், ப.சிதம்பரம், பிரச்சனை, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், விவகாரம், வீரப்பமொய்லி, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்க� ...\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்ப ...\nஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகை� ...\nபிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல � ...\n*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளும� ...\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை களு� ...\nஅனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_12.html", "date_download": "2019-10-19T00:11:57Z", "digest": "sha1:7ATZT6STGA3HYWSY3D7YV7HLICYCCUIP", "length": 11028, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nபராக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சி பிரைமரியில் வென்று, அடுத்து நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சிக்காரரைத் தோற்கடித்து, பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇதனால் அமெரிக்காவின் நடத்தையில் ஓரளவுக்கு மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஹிலாரி கிளிண்டன், ஈராக் மீதான போரை ஆதரித்தது அவர்மீதான ஒரு கரும்புள்ளி. அவர் ஜெயித்தால், பில் கிளிண்டனின் ஈடுபாடு கொஞ்சம் அதிகம் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.\nஒபாமா இந்த அளவுக்கு ஆதரவைத் திரட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதே வேகத்தில் தொடர வாழ்த்துகள்.\nமகிழ்ச்சி. 'அமெரிக்காவின் நடத்தையில் மாற்றம் இருக்கும்' என்பதும் பிற நாடுகளின் பார்வையில் அமெரிக்கா மாற்றம் பெரும் என்பதுமே நான் ஒபாமாவை ஆதரிக்க முக்கியமான காரணங்கள்.\nஒபாமா ஜனநாயககட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், அமெரிக்க நிறரீதியான எண்ணங்கள் வெளித்தெரியலாம். அமெரிக்க - குறிப்பாக வெள்ளை - மக்கள் ஒரு கறுப்பின முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கும் அளவிற்கு குடியரசுக் கட்சி மீது இருக்கும் வெறுப்பு அவர்களை செலுத்தப் போகிறதா என்பது சந்தேகம்தான்.\nஒபாமா முன் மொழியப்பட்டு, ஒரு வெள்ளை இனத்தவரை running mate ஆக தெரிந்தெடுக்கவில்லை என்றால், போண்டா வாய் மெக்கயின் தாவினாமும் தாவி விடுவார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3409-2", "date_download": "2019-10-19T00:06:35Z", "digest": "sha1:ZWGJ7XCTFQ2B5TULUXCYGPOFYNRUHWOC", "length": 32312, "nlines": 352, "source_domain": "www.topelearn.com", "title": "2 வயது சிறுவனுக்காக USA முன்னாள் ஜனாதிபதி George W. Bush மொட்டை அடித்தார்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n2 வயது சிறுவனுக்காக USA முன்னாள் ஜனாதிபதி George W. Bush மொட்டை அடித்தார்\nஅமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் மொட்டை அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இரகசிய உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவரின் 2 வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.\nஇதற்காக அச்சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். இதன் காரணமாக அச்சிறுவனின் தலைமுடி கொட்டி வருவதால், மிகுந்த சோகத்தில் மூழ்கி இருந்தானாம்.இவனது சோகத்தை போக்குவதற்காக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் மொட்டை அடித்து கொண்டுள்ளார்.இதற்கு காரணம் புஷ்ஷின் 4 வயது மகன் புற்றுநோயால் மரணமடைந்தது தானாம்.\nஇஸ்ரேலிய பிரதமராக முன்னாள் இராணுவத் தளபதியின் பெயர் பரிந்துரை\nஇஸ்ரேலின் பிரதமராக முன்னாள் இராணுவத்தளபதி பென்னி க\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஇந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்ச\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டி\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைப்பு\nசூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில்\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது\nஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் ட\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\n2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்\nஅமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா பண மோசடி வழக்கில் கைது\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன். இவர\nவிண்வெளியில் மிதக்கும் 2 லட்சம் டொலர் மதிப்புள்ள கார்... சிதைவுறும் வாய்ப்பு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப\nஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்வார்: எலிசபெத் வாரன்\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் கமலா\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜன\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nமுன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்தித்தார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க\nமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறியே தற்போதைய கிரிக்கெட்டின் நிலைக்கு கா\nஇந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது. இ\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத\n2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட்\nஜப்பானில் மதிய உணவை இடைவேளைக்கு 2 நிமிடம் முன்னத\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கய\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\nமலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு வௌிநாடு செல்ல தடை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும்\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nதென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்\n1953 ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந\nபாதவெடிப்ப்பினை எவ்வாறு 2 நாள்ல சரிசெய்யலாம்\nபித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு என்று சொல்லப்\nமுன்னாள் அதிபரை சிறை பிடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு\nபிரேசில் முன்னாள் அதிபர் 72 வயதான லூயிஸ் இனாசியோ\nமுன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை\nஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கி\nமண்டேலாவின் முன்னாள் மனைவி காலமானார்\nதென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்ச\nவடகொரிய ஜனாதிபதி சீன ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தார்\nவட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரகசியமாக சீனாவி\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nகடும் அழுத்தங்களால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்\nதனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nமுகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும் அற்புதமான 2 பொருட்கள்\nநமது சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவதால், சருமத\nஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் அறிவிப்பு\nவரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் பிரதான அரசிய\n101 வயது பாட்டிக்கு 17ஆவது குழந்தை\nஇத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்\nந��ஸ் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த 6 வயது குழந்தை அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள\nபிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான ச\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\n103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்\nசமையல் பாத்திரத்தில் 8 வயது சிறுமியின் பிணம்\nசேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் ப\n6 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய்\nமும்பையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது ம\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nஉலகின் வலிமை மிக்க பாட்டிக்கு வயது 80\nஅமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து\nபேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை: பரிதாபச் சாவு\nபிரித்தானிய நாட்டில் மணிக்கூண்டு பேட்டரியை விழுங்க\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nகண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவத\n2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்\nமூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோ\nடெனிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை\nஉலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ\nX-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி\nஎக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வய\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nமுன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கட\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nதென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியின\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்\nபுகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய\nதினமும் 2 டம்ளர் மிளகு நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்\nநீங்கள் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nபாகிஸ்தானின் 12வது ஜனாதிபதி மம்னூன் உசைன்\nபாகிஸ்தானில் தற்போத��ய ஜனாதிபதி சர்தாரியின் பதவிக்க\nபிரித்தானியாவில் வயது குறைந்த பெற்றோர்\nபிரித்தானியாவை சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர் தனது\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\nசூரியனின் மேற்பரப்பில் 2 துளைகள்: படங்களை வெளியிட்டது நாசா\nசூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய துளைகள் இ\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருட சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீடிற்கு 13\nமகன் பிறந்ததை ஆப்பிள் ஸ்டைலில் விளம்பரப்படுத்திய முன்னாள் ஊழியர்\nஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தனக்கு\n9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி; பயிற்சியாளர் பலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் வாகா என்ற முன்னாள் இ\nஅதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது Microsoft Surface 3\nஇலங்கை அணி அதிரடி வெற்றி; ஜனாதிபதி பாராட்டு\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை மிகுந்த போராட்டத்தின்\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nஎகிப்து முன்னாள் அதிபர் இராணுவத்தால் கடத்தல்\nஎகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சியை ராணுவம் கடத்தி\nரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை; ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்\nரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர்புட்டினுக்கு எதிரான\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\n2 ஆண்டுகளின் பின்னர் மலாலாவை சுட்டவர் கைது\nபாகிஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி மலாலா, கைபர் பக்துங\nபிரேசில் விமான விபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் உயிரிழப்பு\nபிரேசில் ஜனாதிபதி வேட்பாளரான‌ டுஆர்டூ கம்போஸ் விமா\n17 வயது யுவதியுடன் சொஹைப் அக்தருக்கு திருமணம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ சொஹ\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 8 seconds ago\nகையெழுத்தை Font ஆக மாற்றும் மென்பொருள். 9 seconds ago\nகிரகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 19 seconds ago\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத��தலாம்.. 23 seconds ago\nஇந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது 28 seconds ago\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம் 40 seconds ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/10.html", "date_download": "2019-10-18T23:53:08Z", "digest": "sha1:3SPWVJEQNVUPNPOJL5FFEWR5EJ7EOIU3", "length": 10779, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஊடகவியலாளர் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஊடகவியலாளர் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஊடகவியலாளர் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது.\nமுன்னதாக பிற்பகல் 03.30 மணி – ஊடகவியலாளர் பொது நினைவுத் தூபியில் (பிரதான வீதியில், யாழ் நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை) மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பிற்பகல் 04.00 மணிக்கு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஊடகத்துறையினர், பல்கலைக்கழக சமூகத்தினர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nவாழ ��ைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் ப���யர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/03/Mahabharatha-Anusasana-Parva-Section-27.html", "date_download": "2019-10-19T00:43:30Z", "digest": "sha1:KUGEMQDAPP3VQ47TICOT7TTJ4MJNXRU2", "length": 42878, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிராமண நிலை! - அநுசாஸனபர்வம் பகுதி – 27 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 27\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 27)\nபதிவின் சுருக்கம் : பிராமண நிலை அடைதற்கரியது என்பதைச் சொல்ல மதங்கனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார்} யுதிஷ்திரன் {பீஷ்மரிடம்}, \"ஓ பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ பாட்டா, சாத்திரங்களில் ஞானமும், அறிவும் கொண்டராக, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைக் கொண்டவராக, பல்வேறு வகையான சிறந்த குணங்களைக் கொண்டவராக, வயதில் முதியவராக நீர் இருக்கிறீர்.(1) புத்தி, ஞானம், தவங்களில் பிறருக்கு மேம்பட்டவராகப் புகழப்படுகிறீர். எனவே, ஓ அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ அறவோர் அனைவரிலும் முதன்மையானவரே, அறம் தொடர்பாக நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்.(2) ஓ மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட்கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ மன்னா, இத்தகைய காரியங்களில் கேள்வி கேட���கத்தகுந்த வேறொரு மனிதன் உலகங்கள் அனைத்திலும் கிடையாது. ஓ மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு மன்னர்களில் சிறந்தவரே, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ உள்ள ஒருவன், பிராமண நிலையை அடைவதில் வெல்வதெவ்வாறு அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா அதற்கான வழிமுறைகளைச் சொல்வதே உமக்குத் தகும். தாழ்ந்த மூன்று வகைகளில் எதையும் சார்ந்த ஒரு மனிதன், பிராமண நிலையை அடவதில் வெல்வது மிகக் கடுமையான தவங்களாலா அறச்செயல்களா பாட்டா இஃதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(4)\n யுதிஷ்டிரா, மூன்றில் எந்த வகையைச் சார்ந்த எந்த மனிதரும் பிராமணநிலையை அடைய இயலாதவராவர். உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த நிலை அது.(5) மறுபிறவிகளுக்கு உட்பட்டு மீண்டும் மீண்டும் எண்ணற்ற வகை இருப்புகளில் பயணிப்பதன் மூலமே ஒருவன் இறுதியாக ஏதாவதொரு பிறவியில் பிராமணனாகப் பிறக்கிறான்.(6) ஓ யுதிஷ்டிரா, இது தொடர்பாக மதங்கருக்கும், ஒரு பெண் கழுதைக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல் ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(7) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் ஒரு மகனை அடைந்தான். அவன் வேறு வகை மனிதரால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தாலும்,[1] அவனது குழந்தைப்பருவ, இளமைப்பருவ சடங்குகள் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன. மதங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை, அனைத்து சிறப்புகளையும் கொண்டவனாக இருந்தான்.(8) ஓ யுதிஷ்டிரா, இது தொடர்பாக மதங்கருக்கும், ஒரு பெண் கழுதைக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல் ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(7) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் ஒரு மகனை அடைந்தான். அவன் வேறு வகை மனிதரால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தாலும்,[1] அவனது குழந்தைப்பருவ, இளமைப்பருவ சடங்குகள் பிராமணர்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்பவே செய்யப்பட்டன. மதங்கன் என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தை, அனைத்து சிறப்புகளையும் கொண்டவனாக இருந்தான்.(8) ஓ எதிரிகளை எரிப்பவனே, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய அவனது தந்தை, அச்செயலுக்குத் தேவைப்படும் பொருட்களைத் திரட்டி வருமாறு அவனைப் பணித்தார். தன் தந்தையின் ஆணையை ஏற்றுக் கொண்டு, காரியத்தை நிறைவேற்றப் புறப்பட்ட அவன், ஒரு கழுதையால் இழுக்கப்பட்ட தேரை மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.(9) அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த கழுதையானது வயதில் இளையதாக இருந்தது. எனவே, அந்த விலங்கு கடிவாளத்திற்குக் கட்டுப்படாமல், தன்னை ஈன்ற தாயான பெண்கழுதையின் அருகில் தேரைக் கொண்டு சென்றது. இதனால் பொறுப்பு நிறைவேற்படாத மந்தங்கன் சாட்டையினால் அந்த விலங்கின் மூக்கில் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கினான்.(10)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"ஒரு ப்ராம்மணனுக்கு ஒத்த வர்ணப் பெண்ணினிடத்தில் எல்லாக்குணங்களுக்கு நிரம்பினவனாகிய மதங்கன் என்னும் பெயருள்ள ஒரு புதல்வன் பிறந்தான்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஒரு பிராமணன் இருந்தான், அவன் தன் வர்ணத்திற்கு இணையல்லாதவர் மூலம் ஒரு மகனை அடைந்தான். மதங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன் அனைத்து குணங்களையும் கொண்டவனாக இருந்தான்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"இது பின்னர் விளக்கப்படுகிறது\" என்றிருக்கிறது.\nதன் பிள்ளையின் மூக்கில் உள்ள வன்முறைக் குறியீடுகளைக் கண்ட அந்தப் பெண் கழுதை அதனிடம் அன்பால் நிறைந்து, \"ஓ குழந்தாய், இவ்வாறு நடத்தப்படுவதற்காக வருந்தாதே. உன்னைச் செலுத்திச் செல்பவன் ஒரு சண்டாளனாவான்.(11) ஒரு பிராமணனிடம் கடுமையேதும் இருக்காது. ஒரு பிராமணன் அனைத்து உயிரினங்களின் நண்பன் எனச் சொல்லப்படுகிறான்.[2] அவனே அனைத்து உயிரினங்களுக்கும் ஆசானாகவும், அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்ட} அவனால் எந்த உயிரினத்தையும் கொடுமைப்படுத்த இயலுமா குழந்தாய், இவ்வாறு நடத்தப்படுவதற்காக வருந்தாதே. உன்னைச் செலுத்திச் செல்பவன் ஒரு சண்டாளனாவான்.(11) ஒரு பிராமணனிடம் கடுமையேதும் இருக்காது. ஒரு பிராமணன் அனைத்து உயிரினங்களின் நண்பன் எனச் சொல்லப்படுகிறான்.[2] அவனே அனைத்து உயிரினங்களுக்கும் ஆசானாகவும், அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்ட} அவனால் எந்த உயிரினத்தையும் கொடுமைப்படுத்த இயலுமா(12) எனினும் இவன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய உயிரினத்திடமும் அவன் கருணை காட்டவில்லை. இவ்வழியில் நடப்பதால் அவன் தன் பிறப்பின் வகையையே உறுதி செய்து கொண்டிருக்கிறான். தன் தந்தையிடம் இருந்து இவன் அடைந்திருக்கும் இயல்பானது, பிராமண இயல்பான கருணை, அன்பு ஆகியவை எழுவதைத் தடுக்கிறது\" என்றது.(13)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"மைந்தனே, வ்யஸனப்படாதே. சண்டாளன் உன்னை அடிக்கிறான். ப்ராம்மணன் கொடியவனாயிருப்பதில்லை. பிராம்மணன் எல்லாப் ப்ராணிகளுக்கும் அன்பனென்று சொல்லப்படுகிறான்\" என்றிருக்கிறது.\nபெண் கழுதையின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட மதங்கன், தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே இறங்கி, அந்தப் பெண் கழுதையிடம், \"ஓ அருளப்பட்ட பெண்ணே, என் தாய் எக்குற்றத்தால் களங்கமடைந்தாள் அருளப்பட்ட பெண்ணே, என் தாய் எக்குற்றத்தால் களங்கமடைந்தாள்(14) நான் ஒரு சண்டாளன் என்பதை நீ எவ்வாறு அறிவாய்(14) நான் ஒரு சண்டாளன் என்பதை நீ எவ்வாறு அறிவாய் தாமதிக்காமல் எனக்குப் பதிலளிப்பாயாக.(15) என் பிராமண நிலை எவ்வாறு தொலைந்தது. ஓ தாமதிக்காமல் எனக்குப் பதிலளிப்பாயாக.(15) என் பிராமண நிலை எவ்வாறு தொலைந்தது. ஓ பெரும் ஞானியே, தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் எனக்கு விளக்கமாகச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(16)\nஅதற்கு அந்தப் பெண் கழுதை {மதங்கனிடம்}, \"சவரத்தொழில் செய்யும் ஒரு சூத்திரன் மூலம் ஆசையால் தூண்டப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணால் நீ ஈன்றெடுக்கப்பட்டாய். எனவே, பிறப்பால் நீ ஒரு சண்டாளனாவாய். உனக்குப் பிராமண நிலை எப்போதும் கிடையாது\" என்றது\"[3].(17)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"நீ கள் மயக்கமுள்ள ப்ராம்மணப் பெண்ணிடம் சூத்ரனான நாவிதனுக்குப் பிறந்தவன். அதனால், நீ சண்டாளனாகிறாய். அதனால், உன் ப்ராம்மணத்வம் போயிற்று\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு பிராமணப் பெண் இருந்தாள், சவரத் தொழில் செய்யும் ஒரு விருஷலனுக்கு நீ பிறந்தாய். நீ சண்டாளனாகப் பிறந்ததற்கும், உன் பிராமண நிலை அழிந்ததற்கும் அதுவே காரணம்\" என்றிருக்கிறது.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பெண் கழுதையால் இவ்வாறு சொல்லப்பட்ட மதங்கன் தான் வந்த சுவடுகளின் வழியே மீண்டும் தன் இல்லம் நோக்கி சென்றான். அவன் திரும்பி வந்ததைக் கண்ட அவனது தந்தை,(18) \"நான் செய்ய நினைத்த வேள்விக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் கடினமான பணியில் நான் உன்னை ஈடுபடுத்தினேன். உன் பொறுப்பை நிறைவேற்றாமல் நீ ஏன் திரும்பி வந்தாய் உனக்கு ஏதும் {உடல்நலம்} சரியில்லையா உனக்கு ஏதும் {உடல்நலம்} சரியில்லையா\nமதங்கன், \"எவ்வித உறுதியுமற்ற வகையில், அல்லது மிகத் தாழ்ந்த வகையில் பிறந்த ஒருவன், சரியாக இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எவ்வாறு கருதமுடியும் ஓ தந்தையே, களங்கமுள்ள தாயைக் கொண்ட ஒருவனால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்(20) ஓ தந்தையே, மனிதர்களைவிட மேலானதாகத் தெரியும் இந்தப் பெண் கழுதை, நான் ஒரு சூத்திரனால் ஒரு பிராமணிப் பெண்ணிடம் பெறப்பட்டவன் என்று சொல்கிறது. இக்காரணத்தினால் நான் கடுந்தவங்களைச் செய்யப் போகிறேன்\" என்றான்.(21)\nஅவன், தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தான் சொன்னதை உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பெருங்காட்டிற்குச் சென்று கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.(22) மகிழ்ச்சியாகப் பிராமண நிலையை அடையும் நோக்கத்திற்காகத் தவங்களைச் செய்வதில் தன்னை நிறுவிக் கொண்ட மதங்கன், தன் தவத்தின் கடுமையால் தேவர்களை எரிக்கத் தொடங்கினான்.(23)\nஇவ்வாறு தவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவனிடம் தேவர்களின் தலைவனான இந்திரன் தோன்றி, \"ஓ மதங்கா, அனைத்து வகை மனித இன்பங்களையும் தவிர்த்து இத்தகைய துன்பத்தில் நீ ஏன் உன் காலத்தைக் கழிக்கிறாய் மதங்கா, அனைத்து வகை மனித இன்பங்களையும் தவிர்த்து இத்தகைய துன்பத்தில் நீ ஏன் உன் காலத்தைக் கழிக்கிறாய்(24) நான் உனக்கு வரமளிக்கப் போகிறேன். நீ விரும்பும் வரங்களைச் சொல்வாயாக. தாமதிக்காமல் உன் நெஞ்சில் இருப்பதைச் சொல்வாயாக. அடைவதற்கரிதாக இருந்தாலும் நான் அஃதை உனக்களிப்பேன்\" என்றான்.(25)\nமதங்கன், \"பிராமண நிலையை அடைய விரும்பியே நான் இந்தத் தவங்களைச் செய்யத் தொடங்கினேன். அஃதை அடைந்ததும் நான் இல்லந்திரும்புவேன். இதுவே என்னால் வேண்டப்படும் வரமாகும்\" என்றான்\".(26)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன், அவனிடம், \"ஓ மதங்கா, நீ அடைய விரும்பும் பிராமண நிலையானது உண்மையில் உன்னால் அடையப்பட முடியாத நிலையாகும்.(27) நீ அஃதை அடைய விரும்புகிறாய் என்பது உண்மையே என்றாலும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அஃது அடையப்பட இயலாது. ஓ மதங்கா, நீ அடைய விரும்பும் பிரா��ண நிலையானது உண்மையில் உன்னால் அடையப்பட முடியாத நிலையாகும்.(27) நீ அஃதை அடைய விரும்புகிறாய் என்பது உண்மையே என்றாலும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்களால் அஃது அடையப்பட இயலாது. ஓ மூடப்புத்தி கொண்டவனே, நீ இந்நாட்டத்தில் பிடிவாதமாயிருந்தால் நிச்சயம் அழிவையே அடைவாய். எனவே தாமதிக்காமல் இந்த வீண்முயற்சியில் இருந்து விலகுவாயாக.(28) அனைத்திலும் முதன்மையான பிராமண நிலையை அடைய விரும்பும் இந்த உனது நோக்கமானது, தவங்களால் வெல்லப்பட இயலாததாகும். எனவே, அந்த முதன்மையான நிலையை அடைய ஆசைப்படுவதன் மூலம் நீ நிச்சயம் அழிவையே அடைவாய்.(29) சண்டாளனாகப் பிறந்த ஒருவனால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் மிகப் புனிதமாகக் கருதப்படும் அந்நிலையை {பிராமண நிலையை} ஒருபோதும் அடைய முடியாது\" என்றான் {என்றான் இந்திரன் எனச் சொன்னார் பீஷ்மர்}\".(30)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 30\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், மதங்கன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் ல��மஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளிய��டவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/06/03/25-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T23:31:15Z", "digest": "sha1:HE4AXDJAD7U4HDSLY2T7OH6NUM3ZPYXJ", "length": 27444, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "காலா பிங்கோ கேசினோவில் 25 இலவச சுழல்கள் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகாலா பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 ஆசிரியர் இனிய comments காலா பிங்கோ கேசினோவில் 25 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட்ஸ்டாக் காசினோ\nகாலா பிங்கோ கேசினோவில் 25 இலவச சுழல்கள் + எனர்ஜி கேசினோவில் 70 இலவச சுழல்கள்\n9 போனஸ் குறியீடு: 08CJCMS3 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBM5B1YXED மொபைல் இல்\nபனாமாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஜமைக்கா வீரர்கள் கூட ஏற்றுக் கொண்டனர்\nஅலன்டில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Tennie, சாக்சிஸ், அமெரிக்கா\nக்ளூக்ஸ்ஸ்பீல்- ஸ்பீலாடோமாட்டன் - பிளாக் ஜாக் லைவ்னே - கேசின் டீலர் - பிளாக் ஜாக் கேசினோ - ஆன்லைன் காசினோ - லைன் கேசினில் - ஜியோகேர் ரவுலட் - நியூவர் ஸ்பைலாடோமாட் - நியா ஸ்பெளாடோமேட்டர் ஆன்லைன் - லைவ் ரவுலட் ஆன்லைன் - ஹல்கன் ஸ்பெலடோமாட் - ஸ்பீலாடோமேட்டன் - ஸ்பெலா ஒன்லைன்ஸ்ஸ்பெலூட்டோமேட்டர்\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 7 ஆகஸ்ட் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nரெட் பேட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nலக்கி க்ரீக் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசவால் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகேசினோ ஸ்பின்ஸ் கேசினோவில் சுழற்சிக்கான காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nஆப்பிரிக்க அரண்மனை காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்பின் இளவரசி காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nசெல்டிக் கேசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nஇங்கே கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nSverigecasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nடைட்டன் காசினோவில் இலவசமாக சுழலும்\nபாரிஸ் விஐபி காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாக்கெட் வேகாஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாசினோ போனஸ் ஸ்பேஸ் ஸ்பேஸ் ஸ்பேஸ் ஆல்அஸ்ட்ரரியல் கசினோவில்\nவடக்கு லைட்ஸ் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஜாக்பாட் பாரடைஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஎக்ஸ்க்ளூசிவ் கேசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஅனைத்து ஆஸ்டிரேலியன் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெராஜோன் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nகார்பனிக் காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nசர்க்கரை கேசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nலக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nசஹாரா சாண்ட்ஸ் காசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nலாமா கேமிங் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nசர்க்கஸ்.கே கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nம��ன்ஸ்டர் அரண்மனை காசினோவில் காசினோ போனஸ் இலவசமாக சுழற்றுகிறது\n1 ரெட்ஸ்டாக் காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 காலா பிங்கோ கேசினோவில் 25 இலவச சுழல்கள் + எனர்ஜி கேசினோவில் 70 இலவச சுழல்கள்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nகரம்பா காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nஆப்டிபட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன��� கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/03/24223033/1029758/isaignani-ilayaraja-Isai-Vantha-Vayasu-14-Documentary.vpf", "date_download": "2019-10-19T00:47:59Z", "digest": "sha1:K2L7YAQYSTMP4M73CPXZGB2WMWVLJ4QV", "length": 4963, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(24.03.2019) - இசை வந்த வயசு 14", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13.10.2019) - \"கல்யாண வைரஸ்\" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...\n(13.10.2019) - \"கல்யாண வைரஸ்\" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...\n(06.10.2019) - தியேட்டர் : சிறந்த சினிமாக்களை தீர்மானிப்பவர்கள் திரையரங்க உரிமையாளர்களா.. சிறிய சினிமாக்களுக்கு யார் வில்லன்.. விஜய்யா.. சிறிய சினிமாக்களுக்கு யார் வில்லன்.. விஜய்யா..\n(06.10.2019) - தியேட்டர் : சிறந்த சினிமாக்களை தீர்மானிப்பவர்கள் திரையரங்க உரிமையாளர்களா.. சிறிய சினிமாக்களுக்கு யார் வில்லன்.. விஜய்யா.. சிறிய சினிமாக்களுக்கு யார் வில்லன்.. விஜய்யா..\n(29.09.2019) - சரியுமா வாகன விலை\n(29.09.2019) - சரியுமா வாகன விலை\n(13.09.2019) ஜெ - ஒரு தொடர்கதை\n(13.09.2019) ஜெ - ஒரு தொடர்கதை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின��\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.gireesh.me/2017/07/", "date_download": "2019-10-18T23:16:23Z", "digest": "sha1:OKYVPW2T3AK3XU2ZRRMXX5U6OXI2UPT7", "length": 4252, "nlines": 114, "source_domain": "blog.gireesh.me", "title": "The G'z den: July 2017", "raw_content": "\nஎன் முதல் குறள் வெண்பா முயற்சி.\nமுழுமதி நோக்கா சிசுவிரல் நோக்கொக்கும்\nஇறைவனை விடுத்து இறைதூதரை துதிப்பது நிலவை விடுத்து அதைக் காட்டும் விரலை நோக்கும் குழந்தையின் அறியாமைக்கு சமமாகும்.\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள் - கும்பகோணத்தில் இருந்து கோவை செல்ல ஜனசதாப்தி ஆறுமணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறது. பகல் நேர சலிப்பூட்டும் பயணம். சலிப்பை விரட்டுவது அடுத்த...\nஆழ்கடலில் - யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகள் தான் யாருக்கும் உதவாத தகவல் தான் எளிதில் கடந்துவிடும் குறிப்புகள் தான் என்னுள் நிரப்பி எறியப்பட்டு காலமறியாமல் திசையற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-19T01:03:39Z", "digest": "sha1:HS3F552LIBDUAWE7CHCID5NFSDM34JCL", "length": 6652, "nlines": 74, "source_domain": "oorodi.com", "title": "பதிபவர்கள்", "raw_content": "\nஎல்லா இடத்திலயும் பதிபவர்கள் ஒன்றுகூடி கூட்டங்கள் வைக்கினம். எனக்கும் ஒரு ஆசை கூட்டம் வைக்க இல்ல. எத்தனை பேர் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு அறிய. உங்களுக்கு யார் யார் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ. மெத்தப்பெரிய உபகாரமா இருக்கும்.\n8 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 3 பின்னூட்டங்கள்\nபணம் பண்ணலாம் பணம் »\nவசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply\n8:36 முப இல் கார்த்திகை 8, 2006\nமுந்தி யாழ்.கோபி எண்டு ஒரு சிங்கன் உங்க இருந்து பதிஞ்சுகொண்டிருந்தவர். இப்ப ஆளைக்காணேல.\nஇன்னொரு பெண் நூலகர் பதிஞ்சுகொண்டிருந்தவ. முடிந்தால் நீங்கள் ரெண்டு பேரும் சந்திக்கலாம்.\nநீர் உங்கயிருந்���ு யாழ்ப்பாண நிலைவரத்தைப் பற்றி அடிக்கடி அறிக்கை போடும்.\nபொருட்களின்ர தட்டுப்பாடு, முக்கியமான பொருட்களின்ர விலை எண்டு தொகுத்து அடிக்கடி நிலைமையை வெளியில கொண்டு வாரும்.\nமுடிந்தால் சில படங்களையும் போடும்.\nவசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply\n10:05 முப இல் கார்த்திகை 8, 2006\nமுந்தி யாழ்.கோபி எண்டு ஒரு சிங்கன் உங்க இருந்து பதிஞ்சுகொண்டிருந்தவர். இப்ப ஆளைக்காணேல.\nஇன்னொரு பெண் நூலகர் பதிஞ்சுகொண்டிருந்தவ. முடிந்தால் நீங்கள் ரெண்டு பேரும் சந்திக்கலாம்.\nநீர் உங்கயிருந்து யாழ்ப்பாண நிலைவரத்தைப் பற்றி அடிக்கடி அறிக்கை போடும்.\nபொருட்களின்ர தட்டுப்பாடு, முக்கியமான பொருட்களின்ர விலை எண்டு தொகுத்து அடிக்கடி நிலைமையை வெளியில கொண்டு வாரும்.\nமுடிந்தால் சில படங்களையும் போடும்.\ntharsan சொல்லுகின்றார்: - reply\n12:27 முப இல் வைகாசி 28, 2011\nநானும் யாழ்பாணத்தில் இருந்துதான் ஆனால் பதிபவர் இல்லை சும்மா கிண்டுதல் கிலறுதல்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95.html", "date_download": "2019-10-19T01:00:46Z", "digest": "sha1:75JR7NPTRR2AGYH2PI5WBCUJY52XDKUP", "length": 4701, "nlines": 63, "source_domain": "oorodi.com", "title": "புதிய வடிவம் புதிய வசதிகள்", "raw_content": "\nபுதிய வடிவம் புதிய வசதிகள்\nவேர்ட்பிரஸ் பதிப்பு 3.1 வெளிவந்ததில் இருந்து ஊரோடியின் வடிவமைப்பை புதிய வசதிகளை உள்ளடக்கி மாற்றுவதற்கு எண்ணயிருந்தேன். நீண்ட காலங்களின் பின்னர் இப்போதுதான் முடிந்திருக்கின்றது.\nவேர்ட்பிரஸில் இருக்கும் “இடுகை வகைகள்” என்கின்ற வசதி இவ்வார்ப்புருவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் tumblr போன்ற பதிவு வகைகளை உருவாக்க முட��வதுடன் அவற்றை சிறிது வித்தியாசமாக வடிவமைப்பும் செய்ய முடிந்துள்ளது.\nஇதன் மூலம் எனக்கு பிடித்த புகைப்படங்கள் தொடுப்புக்கள் என்பவற்றையும் இலகுவாக இனவருங்காலங்களில் பதிய முடியும் என எண்ணுகின்றேன்.\nஇப்புதிய வடிவமைப்பு தொடர்பான உங்கள் கருத்தக்களை சொல்லுங்கள்..\n18 தை, 2012 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\n« வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்\nஇந்த வார இணையம் – 1 »\nபாலா சொல்லுகின்றார்: - reply\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=121756", "date_download": "2019-10-19T00:14:06Z", "digest": "sha1:SREJGPEGJURLHYIPQADILNP7R5VD5LYF", "length": 20480, "nlines": 62, "source_domain": "www.eelamenews.com", "title": "ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் உடன் நின்றார்கள், மாணவர்களை தாக்குதலில் இருந்து காத்தார்கள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மா��்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் உடன் நின்றார்கள், மாணவர்களை தாக்குதலில் இருந்து காத்தார்கள்\nஒரு பாதிரியாரின் பதிவு இது\nமெரினா கடலில் தடியடி நடத்தப்பட்ட அந்தக்காலை குப்பத்துசாலைகள் வழியே மெரினாவிற்குள் நுழைய முற்பட்டு போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறோம்.\nஅப்போது எவனோ ஒரு மாணவன் மெரினா களத்திலிருந்து கால் உடைக்கப்பட்டு மயக்க நிலையில் தூக்கிவரப்படுவது கண்டு குப்பத்து பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறார்கள்.\nஅதனைத்தொடர���ந்து குப்பத்து சனங்கள் எல்லாம் சேர்ந்து போலீசாரை எதிர்த்து மெரீனாவிற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை காப்பாற்றிவிட துடிக்கிறார்கள். நாங்கள் செய்வதறியாது நின்றபோது “நம்ம உசுர கொடுத்தாவது காப்பாத்த வேணாமாடா”னு போலீசாரிடம் மல்லுக்கட்டி எங்களுக்கு அரணாக இருந்து தடியடி வாங்கியது இந்த பெண்களும், கிழவிகளும்தான்.\nஅதனைத் தொடர்ந்து கடல் வழியாக போராட்டக்களத்தை அடைய முயற்சி செய்கிறொம்.\nபடகுகள் ஏதும் கடலில் இறங்கக்கூடாதென்று போலீசார் மிரட்டிச்சென்று, 3 ரோந்து படகுகளில் போலீசார் காவல் காத்த போதிலும் அங்குள்ள மீனவகுப்ப மக்கள் போலீசாரை எதிர்த்து எங்களை போராட்டக்களத்திற்கு கூட்டிச்சென்றனர்.\nஎங்களுக்கு சாப்பாடும் தண்ணீரும் எடுத்துவந்தோர் விரட்டி அடிக்கப்பட்டபோது, தங்கு தடையின்றி எங்களுக்கு சாப்பாடும் தண்ணீரும் பிஸ்கட்டும் படகுகள் மூலம் எடுத்துவந்தது இந்த மீனவ மக்கள்தான்.\nஇன்று அவர்கள் சூறையாடப்படுகிறார்கள். அமைதி போராட்டம் என்ற பேரில் அதிகாரபலத்தை நாம் ஆட்டிப்பார்த்திருக்கிறோம் அந்த ஆத்திரங்கள் அத்தனையும் இந்த எளிய மக்கள் மீது காட்டப்படுகிறது.\nஇதுதான் போலீசாரின் உண்மை முகம். நேற்று முழுவதும் குப்பத்து மக்களின் வாகனங்களும் கூரைகளும் தீயிட்டு கொளுத்தப்படும் அந்த காணொளிகாட்சியே மனதை விட்டு அகலாத நிலையில் தற்போது நள்ளிரவில் குப்பங்களிலும், மீனவ குடிசைகளிலும் போலீசார் புகுந்து அடித்து நொறுக்குகிறார்கள். Triplicane, Ice House காலனிகளில் வீடு வீடாகச் சென்று ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிற நிலையில் தற்போது நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், அய்யோத்திக்குப்பம், சிவராஜபுரம் ஆகிய மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுருக்கின்றனர்.\nமீனவர் குடியிருப்பு பகுதிகளுக்கு உள்ளே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விடிவதற்குள் அனைவரும் கைது செய்யப்படவிருப்பதாகவும் தகவல் வருகிறது.\nஅவர்களுக்கும் மெரினா போராட்டத்துக்கும் சம்பந்தமேயில்லை. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் உடன் நின்றார்கள், மாணவர்களை தாக்குதலில் இருந்து காத்தார்கள். அதற்கான பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். “இந்த பிள்ளைகள் ��டலுக்குள் இறங்குவதை பார்த்ததும் மனசு கேட்காம ஓடி வந்தோம். இவனுங்களுக்கு கடலை பத்தி என்ன தெரியும்.. சொல்லுங்க” என்று பதறியடித்து கூட்டம் கூட்டமாக மாணவர்களை நோக்கி ஓடிவந்த மீனவ மக்கள் இப்போது கதறுவது நமக்கு கேட்கவில்லையா.\nநள்ளிரவில் செய்யப்படும் கைதுகளில் எத்தனைபேர் எவ்வாறெல்லாம் சித்ரவதைக்கு உள்ளாக இருக்கிறார்களோ. எளிய மக்கள் அவர்கள். தயவு செய்து காப்பாற்றுங்கள். இப்போதுதான் நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே ��ிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/65576-100-kids-dead-in-bihar-s-muzaffarpur-this-month-state-cites-low-blood-sugar.html", "date_download": "2019-10-18T23:22:30Z", "digest": "sha1:C6RCDPEB3ILECDS37LUT3CNZH3CZYU4R", "length": 10433, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு 100 ஆக உயர்வு | 100 kids dead in Bihar’s Muzaffarpur this month, state cites low blood sugar", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு 100 ஆக உயர்வு\nபீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரிந்துள்ளது.\nபீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇதன் காரணமாக முசாபர்பூரில் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது.\nஇக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இந்நிலையில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.\nபொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..\nபடப்பிடிப்பில் விபத்து: தெலுங்கு ஹீரோ நாக சவுரியா படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nகுழந்தையை கடத்திக் கொன்றதாக, இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு\nதுப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி\nபீகார் வெள்ளத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய மாணவி - புது சர்ச்சை\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nபீகாரில் விடாமல் பெய்த கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்\nகங்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம் - வீடியோ\nRelated Tags : பீகார் , குழந்தைகள் உயிரிழப்பு , 100 குழந்தைகள் உயிரிழப்பு , Bihar Infant death , Nitish Kumar\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இய��்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..\nபடப்பிடிப்பில் விபத்து: தெலுங்கு ஹீரோ நாக சவுரியா படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkaraokefree.com/2018/12/thanga-sela-karaoke-kaala-karaoke/", "date_download": "2019-10-18T23:33:19Z", "digest": "sha1:IAOTEQUE53UFSYV3J56N2DS37BLIWYMI", "length": 7554, "nlines": 163, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Thanga Sela Karaoke - Kaala karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nஒத்த தலை றாவணன் பச்சபுண்ட ஆவுறன்\nபட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nநெத்திப் பொட்டு மத்தியில என்னை தொட்டு வச்சவளே நீ\nமாஞ்சா பூசி உள்ள வந்தா கண்ணு கூசுதடி\nஹேய்… பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ\nபோட்ட கோட்டைத் தாண்டாதவன் என்\nவீரத்தை எல்லாம் மூட்டைய கட்டி\nஉன் பின்னால தள்ளாடி வந்தேனடி\nவாடி என் தங்க சிலை…\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nஅன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு\nஅட ரத்த பந்தம் ஏதுமில்லை ஊரே சொந்தமடா\nசேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ\nவீடையெல்லாம் ஆழுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனேனடி\nஹேய்.. கோட்டை எல்லாம் ஆழுற வயசில\nகண்ணே உன் கண்ஜாடை போதுமடி..\nவாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை\nஎன் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில\nஒத்த தலை றாவணன் பச்சபுண்ட ஆவுறன்\nபட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்\nதொட்டாப் பறக்கும் தூளு… கண்ணு பட்டா பறக்கும் பாரு…\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nதில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/03/Mahabharatha-Anusasana-Parva-Section-37.html", "date_download": "2019-10-19T00:41:32Z", "digest": "sha1:7XS3OCWBVFC4NW7PC67PXLUQUFHQVHRF", "length": 34514, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கொடைபெறத் தகுந்தவர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 37 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 37\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 21)\nபதிவின் சுருக்கம் : கொடைபெறத் தகுந்தவர் யாரென்பது குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...\n பாட்டா, அந்நியர் ஒருவர், அல்லது நீண்டகாலம் உடன் வாழ்ந்த ஒருவர், அல்லது தொலைவில் இருந்து வரும் ஒருவர் எனக் கொடையாளியின் முன் தோன்றும் மூவரில் கொடைபெறத் தகுந்தவராக எவரைக் கருத வேண்டும்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவர்கள் அனைவரும் சம தகுதி கொண்டவர்களே. வேள்விகள் செய்வதற்கோ, ஆசானுக்கான கட்டணத்தை {தட்சணையை} வழங்குவதற்கோ, மனைவி மக்களைப் பராமரிப்பதற்கோ பிச்சையெடுப்பதால் சிலர் தகுதி பெறுகின்றனர். பூமி முழுதும் திரிந்து, ஒருபோதும் எதையும் வேண்டாமல் இருந்து, கொடுக்கப்படுவதைப் பெற்றுக் கொள்ளும் நோன்பைப் பின்பற்றுவதால் சிலர் கொடைபெறும் தகுதியைப் பெறுகின்றனர். மேலும், ஒருவன் வேண்டுவதை நாம் கொடுக்க வேண்டும்.(2) எனினும், நம்மைச் சார்ந்திருப்பவர்கள் துன்பமடையாத வகையில் நாம் கொடையளிக்க வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களைத் துன்புறுத்துவதன் மூலம் ஒருவன் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறான்.(3) முதல் முறையாக வந்திருக்கும் அந்நியனும் உரிய கொடைக்குத் தகுந்தவனாகக் கருதப்பட வேண்டும். தெரிந்தவரும், நன்கறியப்பட்டவரும், கொடையாளியுடன் வாழ்ந்து வருபவருமான ஒருவரும் அதே வகையிலேயே கருதப்பட வேண்டும். தொலையில் இருந்து வருபவரும் சமமாகவே கருதப்பட வேண்டும் என்றும் ஒரு கல்விமான் அறிவான்\" என்றார் {பீஷ்மர்}.(4)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"எவருக்கும் தீங்கிழைக்காமலும், சாத்திர விதிகளுக்கு முரண்படாமலும் கொடையளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், கொடை பெறுவதற்குத் தகுந்தவர் எவர் என்பதை ஒருவன் சரியாக உறுதி செய்ய வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கொடைக்குக் குறைவேற்படாத வகையில் அவன் இருக்க வேண்டும்\" என்றான்[1].(5)\n[1] \"தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும்போது உணவோ, பிற பொருட்களோ குறைவடைகின்றன என்று சொல்லப்படுகிறது. கொடை பெறுவதற்குச் சரியான தகுந்த மனிதன் யார் என்பதே யுதிஷ்டிரனின் கேள்வி\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ரித்விஜர், புரோஹிதர், ஆசான், ஆச்சாரியர், சீடன், (திருமண உறவின் மூலமான) உற்றார் உறவினர் ஆகியோர் கல்விமான்களாகவும், வன்மமற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களை மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் தகுந்தவர்களாக மதிக்க வேண்டும்.(6) அத்தகைய குணங்கள் அற்றவர்களைக் கொடைகளுக்கோ, விருந்தோம்பலுக்கோ தகுந்தவராக ஒருபோதும் கருதக்கூடாது. எனவே, ஒருவன் தன்னோடு தொடர்பு கொள்ளும் மனிதர்களை எச்சரிக்கையுடன் ஆராய்ந்தறிய வேண்டும்.(7) கோபமின்மை, வாக்கில் வாய்மை, தீங்கிழையாமை, நேர்மை, அமைதி நிறைந்த நடத்தை, செருக்கின்மை, பணிவு, துறவு, தற்கட்டுப்பாடு, ஆன்ம நிறைவு அல்லது ஆன்ம அமைதி ஆகியவற்றை இயல்பாகக் கொண்டவனும், தீய செயல்கள் ஏதுமற்றவனுமான ஒருவனே {கொடைபெறத்} தகுதியுடையவனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனே கௌரவிக்கப்படத் தகுந்தவன்.(8,9)\nஒருவன் நற்கறியப்பட்டவனாகவோ, தெரிந்தவனாகவோ இருந்தாலும், ஒருவன் புதியவனானாலும், ஏற்கனவே காணப்படாதவனானாலும் இந்தத் தகுதிகளைக் கொண்டிருக்கும் அவன் கௌரவங்களுக்கும், விருந்தோம்பலுக்கும் தகு��்தவனாகக் கருதப்பட வேண்டும்.(10) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவன், அல்லது சாத்திரங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று காட்ட முனைபவன், அல்லது சமூகத்தில் உள்ள நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுவதை அங்கீகரிப்பவன் எவனும் வெறுமனே தனக்கான அழிவையே கொண்டு வருகிறான் (அவனைக் கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருத முடியாது).(11)\nகல்வியை வீணாக்குபவனும், வேதங்களைப் பழித்துப் பேசுபவனும், பயனற்ற சர்ச்சைகளின் அறிவியலில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும்,(12) நல்லோரின் சபையில் (சச்சரவுகளில்) வெற்றியை ஈட்ட விரும்பி அறம் மற்றும் நெறிகளுக்கான காரணங்களை மறுத்து, அனைத்தையும் விதியின் மேல் சாத்துபவனும், மனிதர்கள் அனைவரிடமும் ஐயுணர்வு கொண்டவனும், மூடனும், தீர்மானம் கொள்ள இயலாதவனும், வாக்கில் கசந்தவனுமான ஒரு பிராமணன் வெறுப்பு நிறைந்த நாயாக அறியப்பட வேண்டும்.(14) நாயானது, குரைத்துக் கொண்டே கடிக்க முனைவதைப்போலவே, இத்தகைய மனிதனும் தன் மூச்சை வீணாகச் செலவழித்து, சாத்திரங்கள் அனைத்தின் அதிகாரங்களையும் அழிக்க முனைகிறான்.(15)\nசமூகத்தை ஆதரிக்கும் நடைமுறைகள், அறம் சார்ந்த கடமைகள், சுயத்திற்கு நன்மையை உண்டாக்கவல்ல அனைத்துச் செயல்கள் ஆகியவற்றையும் ஒருவன் செய்ய வேண்டும். இவற்றைச் செய்து வாழும் மனிதன், காலத்தால் எப்போதும் நீடித்திருக்கும் அளவு செழிப்பில் வளர்கிறான்.(16) வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்கும், வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்கும், பிள்ளைகளைப் பெறுவதன் மூலம் பித்ருக்களுக்கும், கொடைகளை அளிப்பதன் மூலம் பிராமணர்களுக்கும், உணவூட்டுவதன் மூலம் விருந்தினர்களுக்கும் பட்ட கடனைத் தூய நோக்கத்துடனும், சாத்திர விதிகளின் படியும் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தாசிரமவாசி} அறத்தில் {தர்மத்தில்} இருந்து ஒருபோதும் வீழமாட்டான்\" என்றார் {பீஷ்மர்}.(17,18)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 37ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவ��னிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிர���ஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_11_23_archive.html", "date_download": "2019-10-18T23:22:27Z", "digest": "sha1:A4JKZZ2MUXLWX6CB5GA7RRYLYQKTSUR2", "length": 66812, "nlines": 516, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "11/23/17 - !...Payanam...!", "raw_content": "\n\"AMWAY \" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்...\n\"AMWAY \" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண...்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை \"ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா\" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்\" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூ��ாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்\nஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று \"இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்\" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் \"AMWAY\" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.\nFMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்ற���ல் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம். அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்\nபொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:\nஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.\nஇதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.\nஇதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.\nஇந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.\nநமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.\n►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).\n►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)\nமேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.\nமேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம�� யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.\nநேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா\n► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)\n►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)\n► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.\nஇப்போது கொள்ளை கும்பலின் கொள்ளை கணக்கை பாருங்கள்:\n►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.\n►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .\n►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.\nஇந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.\n►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)\nஇந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.\nஅப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).\nஇவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.\nஇன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.\n300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\n900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\nஇந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.\nலட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.\nஇந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.\nஇதை படிக்கும் எல்லா நண்பர்களுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:\nதயவு செய்து இதை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் .\nவெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்\n`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக...\n`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக் அல்ல. உண்மை. நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன... அவற்றின் பலன்கள் என்னென்ன. பார்க்கலாமா\nமழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு, துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம்.\nசளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.\nசளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் குணமாகும். காச நோயாளிகள் 40 நாள்கள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டால் அதன் தீவிரம் குறையும்.\nஇருமல், சளி, ஜலதோஷத்துக்கு ஓமவல்லி முக்கிய மருந்து. இதன் இலைச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். மழைக்காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.\nகற்றாழை ஜூஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் விலகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தினால், சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கற்றாழையின் வேர் தாம்பத்ய உறவு மேம்பட உதவும்.\nகுழந்தைகளுக்கு சளி, இருமலின்போது, ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலை சேர்த்து சாறு பிழிந்து 10 சொட்டுக் கொடுத்தால் குணமாகும். நெஞ்சுச்சளி இருந்தால் அது மலத்துடன் வெளியேறிவிடும். பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால், விஷம் முறிந்துவிடும்.\nநொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடித்தால் சளி, இருமல் விலகும். தலையணையின் அடியில் நொச்சி இலையை வைத்துத் தூங்கினால் தலைபாரம், சைனஸ் தொந்தரவு நீங்கும் மிளகு, பூண்டுடன் நொச்சி இலையைச் சேர்த்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும்.\nசெம்பருத்திப் பூக்களை ஜூஸ் அல்லது தேநீராக்கிப் பருகினால் ரத்த அழுத்தம் குறையும். செம்பருத்தி இலை, பூக்களை வெறுமனே அரைத்துப் பூசினால் முடி உதிர்தல் பிரச்னை தீரும். இதைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். செம்பருத்தி ஓர் இயற்கையான தங்கபஸ்பம்.\nமருதாணி இலையை மையாக அரைத்து கைகளில் போட்டுக்கொண்டால் உடல் வெப்பம் தணியும். நோய்கள் வராமல் தடுக்கும். அடிக்கடி மருதாணி போடுவது மனநோய் வராமல் தடுக்கும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண்ணுக்கு மருதாணி இலையை அரைத்து, நீரில் கரைத்து, வாய் கொப்பளிக்கலாம். தலையணைக்கடியில் மருதாணிப்பூவை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.\nகுழந்தைகளுக்கு வரும் சளித்தொல்லையைப் போக்க இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணி இலைச்சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம். மலச்சிக்கல் தீர கரிசாலை இலையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். நோய்கள் வராமலிருக்க கீரையைச் சமைத்தோ, சாறு எடுத்துக் குடிப்பதோ நல்லது.\nநிலவேம்பு முழு தாவரத்தையும் நீர்விட்டு, கொதிக்கவைத்து 30 மி.லி வீதம் காலை, மாலை வேளைகளில் மூன்று நாள் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் மூன்று நாள்கள் காலை, மாலை எனக் குடித்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.\nபிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்துத் துவையலாக அரைக்கலாம். இதைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்; மூளை நரம்புகள் பலப்படும்; குடல் வாயுவை அகற்றும். குழந்தைகளுக்குக் கொடுத்தால் எலும்புகள் பலப்படும்.\nநறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்து, கட்டிகளின் மீது பூசினால் சட்டென கரையும். தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை வெறுமனே முகர்ந்தால் பிரச்னை சரியாகும். இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்.\nமழைக்காலங்களில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம். இதனால் மூட்டுவலி, முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி விலகும்.\nகல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாள்கள் குடித்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்க கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.\nஐந்து நித்திய கல்யாணிப் பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்க வேண்டும். அதை ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். இதன் வேர்ச்சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ச் சர்க்கரை குறையும்.\nஅம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் தடவினால் முகப்பரு குணமாகும். கால் ஆணி, பித்த வெடிப்பு மறையவும் இதன் பாலைப் பூசலாம். தாய்ப்பால் சுரப்பு குறைந்தவர்கள் அம்மான் பச்சரிசியின் செடிகளை அரைத்து எலுமிச்சைப் பழ அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் பால் சுரக்கும்.\nஅகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை விலகும். அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து, தேய்த்துக் குளித்தால், கண்களுக்குக் கீழே காணப்படும் கருவளையம் மறையும்.\nகீழாநெல்லியை (50 கிராம்) நன்றாகக் கழுவி 200 மி.லி எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மஞ்சள்காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாள்கள் சாப்பிட சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.\nசீந்திலின் முதிர்ந்த கொடிகளை உலரவைத்துப் பொடியாக்கி காலை, மாலை அரை டீஸ்பூன் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். இதைப் பனங்கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட சர்க்கரைநோயால் ஏற்படும் கை கால் அசதி, உடல் மெலிவு, அதிக தாகம் போன்றவை சரியாகும்.\nதவசி முருங்கை இலைச் சாற்றைச் சாப்பிட்டால், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி, சிறிது உப்பு, மிளகு சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் வீதம் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் வயிற்று உப்புசம் உடனே சரியாகும்.\nதிப்பிலியில் அதன் பூக்கள்தான் மருந்தாகப் பயன்படுகின்றன. இதை வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை சரியாகும். திப்பிலியைப் பொடியாக்கி 1:2 என்ற விகிதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.\nதொட்டாற் சிணுங்கியை களிமண்ணுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் வாத வீக்கம் நீங்கும். கீல் வாதத்துக்கும் இது நல்ல மருந்து. இதன் இலை, வேரைச் சம அளவு எடுத்து உலரவைத்து பொடியாக்கி 10 முதல் 15 கிராம் வரை பசும்பால் சேர்த்துச் சாப்பிட்டால் மூலம், சிறுநீர் நோய்கள் குணமாகும்.\nநேத்திரப் பூண்டு மூலிகையைப் பொடியாக நறுக்கி, செம்பு பாத்திரத்தில் போட்டு அது மூழ்குமளவு நல்லெண்ணெய் ஊற்றி பத்து நாள்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டவும். இதில் 2, 3 சொட்டுகள் காலை, மாலை கண்களில் விட்டுவந்தால் 96 விதமான கண் நோய்கள் சரியாகும். மெட்ராஸ் ஐ நோயும்கூட குணமாகும்.\nபவளமல்லி இலைகள் ஐந்து எடுத்து, நீர்விட்டு அலசி சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். இதை வடிகட்டி, தினமும் இரண்டுவேளை குடித்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் சரியாகும். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; சளி, இருமல் கட்டுக்குள் வரும்.\nலெமன்கிராஸ் இலை இரண்டை எடுத்து மூன்று கிராம்பு, லவங்கப்பட்டை - மஞ்சள்தூள் சிறிது, பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டவும். இதைக் குடித்தால் காய்ச்சல், இருமல், சளி குணமாகும். இதன் இலையுடன் தேயிலை, இஞ்சி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலவும் செய்து அருந்தலாம்.\nஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் போட்டால் கீல் வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் அரை லிட்டர் ஊமத்தை இலைச் சாறு சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி புண்கள், அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாகத் தடவினால் குணமாகும்.\n பாலா மீது சினிமாக்காரர்களே எரிச்சல்\nபொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவ...\nபொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவே எடுத்துக் கொள்ளாது. ஆனால் பாலாவின் ‘தே…. ’ வசனத்தை அதே சினிமாக்காரர்கள் விமர்சிப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.\nசென்னையில் ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினாருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் சில சினிமா இயக்குனர்கள். வசந்தபாலன், ஜனநாதன், தாமிரா போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். அதில்தான் பாலாவை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் தாமிரா. தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கி வருகிறார் தாமிரா.\n“இன்று ஊடங்கள் எல்லாவற்றிலும் கோபிக்கும் பா.ரஞ்சித்துக்கும் இடையிலான மோதல்தான் முக்கிய விஷயமாக எழுதப்படுகிறது. ஆனால் அது தேவையில்லாத விஷயம். ‘அறம்’ பற்றிதான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, வேறு விஷயங்கள் அல்ல. தமிழ்சினிமாவில் எப்பவோ ஒரு முறை வருகிற இந்த மாதிரி படங்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, படைப்பாளிகளுக்கு இடையே இருக்கிற பிரச்சனையை பேசினால், நடுவில் யாராவது ஒருவன் உள்ளே நுழைந்து ‘தேவிடியா பயலே’ன்னு வசனம் பேசி நல்ல சினிமாக்களின் போக்கையே மாத்திருவான்” என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில்.\nபாலாவின் கெட்ட போக்குக்கு சினிமாவிலிருந்தே முதல் கல் விழுந்திருக்கிறது. தடவிக் கொடுப்பீங்களோ, தையல் போடுவீங்களோ அதற்கு முன்னால் தைரியமாக பேசிய தாமிராவை ஒருமுறை பாராட்டி விடலாமே\nஅங்கு ஒரு கோடி, இங்கு பல கோடிகளை தானமாக கொடுத்த ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பல தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் என்ன வேண்டு...\nநடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பல தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து.\nஅதே நேரத்தில் அவர் படங்களில் நடித்து வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அவர் இமயமலைக்கு விசிட் அடித்தார். மேலும் அங்கு வரும் பக்தர்களுக்காக ஒரு கோடி ரூபய் செலவில் தங்கும் இடம் அமைத்து கொடுத்துள்ளார்.\nசமீபத்தில் கர்நாடகாவில் உள்ள ராகவேந்திரர் மந்திராலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. தற்போது அவர் ரூ 10 கோடியாக நன்கொடை கொடுத்துள்ளார்.\nஇக்கோவில் புதுப்பிக்கப்படவுள்ளதோடு, பக்தர்கள் வசதிக்காக தங்குமிடங்கள் கட்டப்படவுள்ளதாம்.\nஎம்.எல்.ஏ., மந்திரி யாரையும் விடமாட்டோம்: விஷால் ஆவேசம்\nசசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது கந்துவட்டி பிரச்சனைக்கு எதிராக பலரும் குரல்கொடுக்க காரணமாகியுள்ளது. மது...\nசசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது கந்துவட்டி பிரச்சனைக்கு எதிராக பலரும் குரல்கொடுக்க காரணமாகியுள்ளது.\nமதுரையில் அசோக் குமாரின் இறுதிசடங்கில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார் விஷால்.\nஅப்போது \"அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, அமைச்சர் என யார் வந்தாலும் விடமாட்டோம்\" என கூறியுள்ளார்.\nஅரசியலுக்கு வருவது பற்றி ரஜினி புதிய பதில்\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் ...\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று இன்று சென்னை திரும்பினார்.\nஅப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அரசியல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூப்பர்ஸ்டார் \"உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை\" என கூறினார்.\nதன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் சந்திக்கவுள்ளதாக ரஜினி மேலும் கூறியுள்ளார்.\nவெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் ...\n பாலா மீது சினிமாக்காரர்களே எரிச்...\nஅங்கு ஒரு கோடி, இங்கு பல கோடிகளை தானமாக கொடுத்த ரஜ...\nஎம்.எல்.ஏ., மந்திரி யாரையும் விடமாட்டோம்: விஷால் ஆ...\nஅரசியலுக்கு வருவது பற்றி ரஜினி புதிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/employment-news/rbi-announced-recruitment-for-63-grade-c-positions-118122600011_1.html", "date_download": "2019-10-18T23:56:00Z", "digest": "sha1:MOCIIBNUP6TXIVWH2WEVZ7ILBULM5GCL", "length": 11351, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு – லிங்க் உள்ளே… | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு – லிங்க் உள்ளே…\nரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு சி பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநாடு முழுவதும் உள்ள வங்கிகளின் பணிகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் ரூபாய் நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் ஆகியவற்றையும் ரிசர்வ் வங்கியே மேற்கொண்டு வருகிறது. இந்த ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றன.\nதற்போது ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 63 கிரேடு சி காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாக ஜனவரி 8 ஆகும்.\nவணிகவியல், பொருளாதாரம்,புள்ளியல், நிதியியல் மற்றும் பொருளாதாரக் கணிதம் ஆகிய பிரிவுகளில் முதுலைப்பட்டம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தவர்களுக்கு 100 ரூபாயும் மற்ற பிரிவினர்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.\nமற்ற விவரங்கள் கீழே உள்ள லிங்கில்.\nபுதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திடும் முதல் ரூபாய் நோட்டு\n சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்\nமேகதாது அணை குறித்து ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து\nபுதிய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nரிசர்வ் வங்கிக்குப் புதிய ஆளுநர் – மத்திய அரசு அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/03/24204830/1029753/Payanangal-Mudivathillai-Thanthi-TV.vpf", "date_download": "2019-10-18T23:54:59Z", "digest": "sha1:TBSTZV5FXK4RVDUDHCUTV56SQMFA25MI", "length": 5376, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 24.03.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 24.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 24.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 24.03.2019\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறி��ப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/10/blog-post_39.html", "date_download": "2019-10-18T23:20:18Z", "digest": "sha1:XUVPZELOHRD5XFRU7O7ZDWR2UMTUOAEV", "length": 17663, "nlines": 66, "source_domain": "www.battinews.com", "title": "தமிழ் சகோதரர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபை வழங்குவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nதமிழ் சகோதரர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபை வழங்குவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து கல்முனை தொகுதியை மண் கெளவச் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.\nஇவ்வாறு சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை போராட்டத்தின் தற்போதய நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்று வெள்ளிக்கிழமை (4) தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது உரையாற்றிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசாய்ந்தமருது மக்களின் நியாயமான போராட்டத்திற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் வாதிகளும் ஆதரவு வழங்கும் அதே வேளை சாய்ந்தமருது மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று தொடர்ந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் மட்டும் நகரசபை கிடைப்பதற்கு தொடச்சியாக தடையாக இருந்து வருகின்றமை பெரும் மன வேதனையை தருகின்றது.\nகல்முனையிலுள்ள தமிழ் சகோதரர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபை வழங்குவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையை எ���்த அரசியல்வாதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பிரகடனப்படுத்துகின்றாரோ அவருக்கு சாய்ந்தமருது மக்களின் இருபதாயிரம் வாக்குகளுடன் அயல் பிரதேசங்களிலுள்ள மக்களின் வாக்குகளும் சேர்ந்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும் என தெரிவித்தார்.\nதமிழ் சகோதரர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபை வழங்குவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 2019-10-04T17:56:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Office\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nதீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு தாய் தலைமறைவு \nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/24036-sarvadesa-seithigal-16-05-2019.html", "date_download": "2019-10-18T23:14:42Z", "digest": "sha1:W6QPZBDCZQVSDKNIN6ZIPXVW4JCJZ7G6", "length": 4992, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 16/05/2019 | Sarvadesa Seithigal - 16/05/2019", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nசர்வதேச செய்திகள் - 22/04/2019\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/vinyl-printing-new-epson-for-sale-colombo", "date_download": "2019-10-19T01:11:49Z", "digest": "sha1:WQWGCJUOW4VPEFDG4PLXJDBFOIKL37E3", "length": 10163, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Vinyl Printing New Epson | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 செப்ட் 1:07 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅ��்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:02:07Z", "digest": "sha1:Q3EFYPVBC2FPOHQOXU66P45PBW2OFMSI", "length": 10534, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரக்கத்தின் கடமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரித்தாஸ், இரக்கத்தின் ஏழு கடமைகள், ஓவியர் பீட்டர் புரூகல், 1559. :வலப்புறம் கீழே இடஞ்சுழி முறையில்: பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தல், தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல், சிறையிலிருப்போரைச் சந்தித்தல், இறந்தோரை நல்லடக்கம் செய்தல், அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல், நோயாளர்களைக் குணப்படுத்துதல், ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை அணிவித்தல்\nஇரக்கத்தின் கடமைகள் என்பது கிறித்தவர்கள் மேற்கொள்ளும் செயல்களாகும். இவை கத்தோலிக்க திருச்சபையில் தவ முயற்சிகளாகவும் மற்றும் அறப்பணிகளாகவும் கருதப்படுகின்றன. மெதடிசத்தில் இவை தூய வாழ்வு வாழ்வதற்கும்[1] மீட்படைவதற்கும்[2] உதவும் ஒரு அருளின் கருவியாக நம்பப்படுகின்றது.\n1.1 இரக்கத்தின் சமூகக் கடமைகள்\n1.2 இரக்கத்தின் ஆன்மீகக் கடமைகள்\nசெம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமையின்படி இரக்கத்தின் ஆன்மீக மற்றும் சமூகக் கடமைகள் நற்செயல்களின் மூலமாக அருள் பெரும் கருவிகளாகும்.[3] இவற்றை செய்யாமல் விடுவதும் பாவமாகக் கருதப்படுகின்றது.\nஇக்கடமைகள் உயிர்களின் உடல் சார்ந்த தேவைகளை நிறைவேற்ற முனைகின்றன. எசாயா 58இல் இருந்தும் தோபித்து நூலில் இருந்தும் இவை எடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:\nபசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தல்\nஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை அணிவித்தல்\nஅவநம்பிக்கையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குதல்\nத���ன்புறுவோரைத் தேற்றுதல் - வருந்துவோருக்கு ஆறுதல் அளித்தல்\nபிறர் இழைத்த தவறுகளை மன்னித்தல் - தீமைகளை மன்னித்தல்\nதீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல்\n↑ கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி - 2447\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2016, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/salem-meeting-dmk-mk-stalin-speech-pwxnr9", "date_download": "2019-10-18T23:58:29Z", "digest": "sha1:4XLHHLAYDDGDSCPDXIGR7YZANLQJAINR", "length": 13039, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு மரத்து கனிகளான நாங்களா தேச துரோகிகள்..? வெடித்துக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்..!", "raw_content": "\nஒரு மரத்து கனிகளான நாங்களா தேச துரோகிகள்..\nதிராவிட இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிராவிட இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசேலத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ’’திராவிடம் பணி என்பது வெறும் 100 ஆண்டுகள் மட்டும் இல்லை. 1000 ஆண்டுகள் ஆனாலும், திராவிட கழகத்தின் பணிகள் ஓயாது. தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், மறியல், மாநாடு, பொதுக்கூட்டங்களை தந்தை பெரியார் நடத்தினார். உலகில் எந்த தலைவரும் செய்ய முடியாததை தந்தை பெரியார் செய்து காண்பித்தார். இதனால் தந்தை பெரியாரை சகாப்தம் என்று அறிஞர் அண்ணா கூறினார்.\nபெரியாரின் முயற்சியால் நாம் இட ஒதுக்கீடு, சமூக நீதியை பெற முடிந்தது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அந்த நிலையை அடைய முடிந்தது. சுயமரியாதை திருமணம், இருமொழி கொள்கைக்கு சட்டம் இயற்றியது, இந்தி எதிர்ப்பு, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் ஆகியவை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. இவைகள் எல்லாம் தி.க.,வின் சாதனைகள்.\nதி.க.,வும், தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என்று அறிஞர் அண்ணா ஏற்கனவே தெரிவித்துள்ளார். அ��ாவது ஒரு மரத்து கனிகள். நாம் ஒரு தாய் மக்கள். திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். இதுதான் வரலாறு. இதற்கு முன்பை விட தற்போது தான் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.\nஆனால் திராவிடர்காரர்களை தேச துரோகிகளாகவும், பிரிவினைவாதிகளாகவும் சிலர் கூறுகிறார்கள். சர்வாதிகாரத்தை எதிர்த்தால் தேச துரோகியா ஜனநாயகத்துக்கு ஆபத்து, அச்சுறுத்தல் என்றால் அதை தட்டி கேட்க வேண்டாமா ஜனநாயகத்துக்கு ஆபத்து, அச்சுறுத்தல் என்றால் அதை தட்டி கேட்க வேண்டாமா காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதையெல்லாம் மறைப்பதற்கு தற்போது ப.சிதம்பரம் கைது விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. அவர் மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டு இருக்கிறார். அவரது கைது என்பது திட்டமிட்டு சதி செயல். ஆனால், இப்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவில்லை என்று கூறுகிறார். இந்தியாவில் பொது வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நபர், தேச பக்தரா இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினால் தேச துரோகியா இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினால் தேச துரோகியா அவர்கள் மாநிலத்தை பிரிக்கிறார்கள், இங்கு மாவட்டங்களையும் பிரித்து வருகிறார்கள்.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/27/ltte.html", "date_download": "2019-10-18T23:43:31Z", "digest": "sha1:LY5Z34SZZVSWBAWJCJ5Z6VC5D7SRGYLE", "length": 18905, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாவை தீர்த்துக் கட்ட பிரபாகரன் உத்தரவு | LTTE orders to finish off Karuna - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாவை தீர்த்துக் கட்ட பிரபாகரன் உத்தரவு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று அந்த இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கருணாவை தீர்த்துக்கட்ட அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமட்டக்களப்பு-அம்பாறையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக அங்குள்ள போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும்புலிகளின் தலைமைப் பீடம் விடுக்கும் வேண்டுகோள்.\nநமது மண்ணின் பெருமைக்கும் மாவீரர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கருணாவின் நடவடிக்கைகள் தொடர்பாகநீங்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.\nமட்டக்களப்பு-அம்பாறையின் தளபதியாக இருந்த கருணா தான் புரிந்த குற்றங்களை மறைப்பதற்காக பிரதேச வேறுபாட்டையும்சகோதரச் சண்டையையும் ஒருங்கே ஏற்படுத்த முனைகிறார். மட்டக்களப்பு போராளிகள் பிரபாகரனை சந்திக்கவிடாமல் தடுத்துவைத்திருந்து தன் குற்றங்களை மறைக்க முயன்றார்.\nஅதையும் மீறி அவரது பாலியல் குற்றங்களும் நிதி மோசடிகளும் தன்னிச்சையான படுகொலைகளும் தலைமையிடம்அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டபோது விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார். தனது குற்றங்கள் நிரூபணமாகி ஒழுங்குநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிந்த கருணா உங்களை முன்னிருத்தி பலி கொடுக்க முயல்கிறார்.\nஆனால��� அப்பாவி போராளிகள் இந்த விஷயத்தில் பலியவாதில் பிரபாகரனுக்கு விருப்பமில்லை. இனத்தைக் காப்பதற்காகதுரோகி கருணாவை இந்த மண்ணிலிருந்து களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே கருணாவுடன்இருக்கும் போராளிகள் விலகி பிரபாகரனிடம் வரவேண்டும்.\nகருணாவிடம் இருந்து விலகி தமது குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவர்களுக்கும் பிரபாகரன் அனுமதி தந்துள்ளார்.போராளிகள் எவராவது இனிமேலும் கருணாவின் சார்பாக ஆயுதமேந்தி நின்றால், அதன் விளவுகளுக்கு அப்போராளியேதனிப்பட்ட பொறுப்பாவார். அவரின் இறப்பும் மாவீரர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.\nமட்டக்களப்பு- அம்பாறை மண்ணின் வீர வரலாறு கருணாவால் கறைபடித்து நிற்கலாகாது. மண்ணின் மாவீரமும் அர்ப்பணிப்பும்உழைப்பும் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகருணாவைக் கொலை செய்யப் போவதாக புலிகள் இயக்கம் நேரடியாகக் கூறாவிட்டாலும், அவருக்கு எதிராக death warrantபிறப்பிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுகிறது.\nஇதற்கிடையே புலிகளின் இந்த விவகாரத்தில் இருந்து விலகி இருக்கப் போவதாக நார்வே அமைதிக் குழு கூறியுள்ளது.\nபுலிகளின் இந்த அறிவிப்பையடுத்து கருணா தலைமையிலான படையினர் மறைவிடத்துக்குச் சென்றுவிட்டனர். கருணா மீதுபெரும் படை கொண்டு புலிகள் தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. கமாண்டோ படையினரைக் கொண்டுதாக்குதல் நடக்கலாம் என்று கருதப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோர��ம், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/dmk-and-alliance-parties-constituencies-list-will-be-announced-soon-119031500020_1.html", "date_download": "2019-10-19T00:43:10Z", "digest": "sha1:RMDN7WTCJYKCNURMHLDYSVTPXET3BHDB", "length": 10908, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுக தொகுதி பட்டியல்: சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு; பரபரப்பில் அண்ணா அறிவாலயம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுக தொகுதி பட்டியல்: சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு; பரபரப்பில் அண்ணா அறிவாலயம்\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.\nதிமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் யாருக்கு எந்தெந்த தொகுதி என்ற தொகுதிப்பட்டியல் குறித்த ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவாலயம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.\n3 தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி\nஇரட்டை இலை சின்னம்: கைவிரித்த உச்சநீதிமன்றம்; தினகரனின் அடுத்த மூவ் என்ன\nகனிமொழியை எதிர்த்து மு.க.அழகிரி போட்டியா\nகனிமொழியை எதிர்த்து மு.க.அழகிரி போட்டியா\nமுக ஸ்டாலின் மருமகன் மீது வழக்குப்பதிவா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/05/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-19T00:23:32Z", "digest": "sha1:CS5NCQARZQ62VHJMLPCJIJBUSO4ZKTTZ", "length": 10119, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "”மோடி, ஷா, வாலா என்ற மூன்று குஜராத்திகள் தங்களுடைய கடையை திறந்திருக்கிறார்கள்”: குமாரசாமி – THE TIMES TAMIL", "raw_content": "\n”மோடி, ஷா, வாலா என்ற மூன்று குஜராத்திகள் தங்களுடைய கடையை திறந்திருக்கிறார்கள்”: குமாரசாமி\nLeave a Comment on ”மோடி, ஷா, வாலா என்ற மூன்று குஜராத்திகள் தங்களுடைய கடையை திறந்திருக்கிறார்கள்”: குமாரசாமி\nநடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், பெரும்பான்மை இல்லாத அதிக இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா. இதைக் கண்டித்து பேசிய மஜத தலைவர் குமாரசாமி,\n“குஜராத்தி வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவர். மோடி, ஷா, மற்றும் வாலா. நான் திருப்பி தாக்குவோம். நான் எச்சரிக்கிறேன், அவர்களை நாங்கள் எதிர்கொள்வோம்” என பேசினார்.\nகுறிச்சொற்கள்: அமித் ஷா குமாரசாமி மோடி வாலா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எ��க்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nபெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry “கோவா, மணிப்பூர், மேகாலயா, உச்ச நீதிமன்ற நீதிபதி தற்போது மீண்டும் கர்நாடகா..\nNext Entry ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது.\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/07/05134049/1249522/Raatchasi-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-10-19T00:39:51Z", "digest": "sha1:GEHCHEOOALGLJOWKXL5OHCZJR7I2LWN6", "length": 12596, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Raatchasi Movie Review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாணவர்களின் வளர்ச்சிக்கு போராடும் ஜோதிகா - ராட்சசி விமர்சனம்\nகௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, ஹரிஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராட்சசி’ படத்தின் விமர்சனம்.\nகிராமத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அந்த பள்ளிக்கூடத்தில் எதுவும் சரியில்லை. மிகவும் சீர் கெட்டு இருக்கிறது. இதை பார்க்கும் ஜோதிகா, தரமான கல்வியை தந்து உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்.\nமுதல் முயற்சியாக பள்ளியை சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்டெடுக்கிறார். பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை ஒழுங்கு படுத்துகிறார். இதையும் தாண்டி தனியார் பள்ளி உரிமையாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவிற்கு தொல்லை கொடுக்கிறார்.\nஇவைகளை சமாளித்து அந்த பள்ளிக் கூடத்தை ஜோதிகா எப்படி மேம்படுத்தினார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தின் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை மிகச்சிறப்பாக சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.\nதனியார் பள்ளி உரிமையாளராக வரும் ஹரிஷ் பெராடி, தனது பள்ளி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் வேலைகளில் நேர்மை இருப்பது சிறப்பு. ஜோதிகாவுடன் நெருக்கமாக பழகும் சிறுவனின் நடிப்பு அபாரம். சில காட்சிகளில் மட்டுமே வரும் பூர்ணிமா பாக்யராஜ்ஜின் நடிப்பு நிறைவு.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சத்யன், பி.டி.மாஸ்டராக நகைச்சுவையில் கைக்கொடுத்திருக்கிறார். உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.\nகல்வி, பள்ளிக்கூடம் என முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராஜ். அரசு பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், ஒழுங்குபடுத்தும் முறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nகுறிப்பாக பத்தாம் வகுப்பில் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக 9ம் வகுப்பில் மாணவர்களை தேர்ச்சி பெறாமல் செய்வது, அந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி ���ெறாத மாணவர்களை மீண்டும் 10ம் வகுப்பில் சேர்த்து தேர்ச்சி பெற வைத்து அதில் வெற்றி காண்பது, இயக்குனருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். பள்ளி கூடத்தை மட்டுமே மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், இந்த படத்தில் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.\nசான் ரோல்டன் இசையில் பாடல்கள் அதிகமாக ஈர்க்க வில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார். கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nராட்சசி பற்றிய செய்திகள் இதுவரை...\nராட்சசி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர்\nமலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஜோதிகா\nஜோதிகா படத்தை பாராட்டிய மலேசிய அமைச்சர்\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு\nமேலும் ராட்சசி பற்றிய செய்திகள்\nமர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்\nசிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு- பெளவ் பெளவ் விமர்சனம்\nஓய்வு பெற நினைக்கும் வில் ஸ்மித்துக்கு வரும் சோதனை - ஜெமினி மேன் விமர்சனம்\nவீடு வாங்க வருபவர்களை விரட்டும் பேய்கள் - பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nதவறு செய்து பிரச்சனையில் சிக்கும் காதலர்கள் - பப்பி விமர்சனம்\nராட்சசி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர்\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா\nமலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஜோதிகா\nமுதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா\nஜோ தான் என்னோட ஜாக்பாட் - சூர்யா\nதிருமணம் செய்து வைத்து பிரச்சனையில் சிக்கும் ஜெகன் - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/10/blog-post_49.html", "date_download": "2019-10-19T00:32:25Z", "digest": "sha1:6B3BL4BK7XCSA6Z3QQETJOPJEEUQ4EQZ", "length": 15683, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nதனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி\n(பாறுக் ஷிஹான் )தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8:30மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விபத்தில் அட்டப்பளம் பிரதேசத்தில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த நிந்தவூரை சேர்ந்த 35 வயதுடைய நபரே ஸ்தலத்தில் பலியானார்.\nநான்கு பிள்ளைகளின் தந்தையான இறந்தவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்க���்பட்டுள்ளதுடன் குறித்த பஸ் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nதனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி 2019-10-07T11:04:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nTags: #ampara #அட்டப்பளம் #நிந்தவூர்\nRelated News : ampara, அட்டப்பளம், நிந்தவூர்\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nபுலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டரீதியில் 193 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த மாணவன் வரதராஜன் வற்ஷன் போலை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/66978-external-affairs-minister-s-jaishankar-another-bjp-nominee-win-rajya-sabha-poll.html", "date_download": "2019-10-18T23:15:46Z", "digest": "sha1:3ZYZTPCHCIUZ6NPSBU7I2UFTWOVIIY7D", "length": 10780, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி | External Affairs Minister S Jaishankar, another BJP nominee win Rajya Sabha poll", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.\nகுஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதையடுத்த அவர்கள் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலி என அறிவிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு பாஜக சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஜகுல் தாகூரும் களமிறக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் சந்திரிகா சுதசமா மற்றும் குராவ் பாண்டியா வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.\nஇந்நிலையில், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜகுல் தாகூர் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஜெய்சங்கர் பதவியேற்றார். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.\n1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகார��யான இவர் இந்தியா- அமெரிக்கா மற்றும் இந்தியா-சீனா உறுவுகளில் பெரும் பங்காற்றினார். அத்துடன் இந்தியா- அமெரிக்கா 2008 அணு ஆயுத ஓப்பந்தத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலாளராக பணிப்புரிந்தது குறிப்பிடத்தக்கது.\nநூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநூதன முறையில் மணல் திருட்டு - 2 லாரிகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/english-language/", "date_download": "2019-10-19T00:17:00Z", "digest": "sha1:RXW3R35IZBD54ANLGBIFROCGKRLU6V5V", "length": 13850, "nlines": 233, "source_domain": "10hot.wordpress.com", "title": "English language | 10 Hot", "raw_content": "\nசாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் க��ழுவில் இடம்பெற்றவர் யார்\nஇவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்\nஇலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா\nஎவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்\nஅவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன\nDr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்\nSri Kurinjivelan – குறிஞ்சிவேலன்\nSri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ - பத்து பழமொழிகள்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஎ.பி.க. 10 - சுஜாதா (கற்றதும் பெற்றதும்)\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-19T00:40:13Z", "digest": "sha1:IYGOURYWJRDCMT7UMPPFX54ADTYTMUVT", "length": 7217, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காங்கோ மக்களாட்சிக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Democratic Republic of the Congo என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► காங்கோ மக்களாட்சிக் குடியரசு நபர்கள்‎ (3 பக்.)\n\"காங்கோ மக்களாட்சிக் குடியரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nகாங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-10-19T00:11:21Z", "digest": "sha1:EUZCQXB57GVDN6QXN5AN7GTQMKMFBDDS", "length": 22874, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்பாறை (தனி) கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபொள்ளாச்சி வட்டத்தின் - நாய்க்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாயக்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாலையம், சோமந்துரை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர் மற்றும் அங்காலகுறிச்சி கிராமங்கள்,\nஆனைமலை (பேரூராட்சி), ஓடையகுளம் (பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி)[1].\n1967 ஈ. இராமசாமி திமுக 40945 66.24 என். நாச்சிமுத்து காங்கிரசு 20868 33.76\n1971 ஈ. இராமசாமி திமுக 38779 65.35 எம். குப்புசாமி காங்கிரசு (ஸ்தாபன) 14728 24.82\n1977 ஆர். எஸ். தங்கவேலு அதிமுக 20926 34.18 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 16241 26.53\n1980 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 46406 56.83 கோவைதங்கம் காங்கிரசு 33354 40.85\n1984 வி. தங்கவேலு காங்கிரசு 48779 63.46 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 26109 33.97\n1989 பி. லட்சுமி அதிமுக (ஜெ) 38296 42.52 டி. எம். சண்முகம் திமுக 31624 35.11\n1991 எ. சிறீதரன் அதிமுக 55284 60.71 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 34100 37.45\n1996 வி. பி. சிங்காரவேலு திமுக 55284 59.50 குறிச்சிமணிமாறன் அதிமுக 30012 32.30\n2001 கோவை தங்கம் தமாகா 47428 53.21 கே. கிருட்டிணசாமி புதிய தமிழகம் 29513 33.11\n2006 கோவை தங்கம் காங்கிரசு 46561 --- எசு. கலையரன் சுசி விடுதலை சிறுத்தைகள் கட்சி 25582 ---\n2011 கே. ஆறுமுகம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 61171 கோவை தங்கம் காங்கிரசு 57750\n2016 வி. கஸ்தூரி வாசு அதிமுக 69980 தா. பால்பாண்டி திமுக 61736\n1977ல் திமுகவின் டி. எம். சண்முகம் 16008 (26.15%) & ஜனதாவின் எம். வேலுசாமி 7098 (11.60%) வாக்குகளும் பெற்றனர்.\n1989ல் காங்கிரசின் வி. தங்கவேலு 14842 (16.48%) வாக்குகள் பெற்றார்.\n1996ல் மதிமுகவின் அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.\n2001ல் மதிமுகவின் எ. தமிழ்வாணன் 5082 (5.47%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் எசு. முருக��ாசு 6845 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தி��ூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்��ைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78747/", "date_download": "2019-10-19T00:47:10Z", "digest": "sha1:USPLR4CY7OW3KWYFWSA4QLBJ2GN6QYOW", "length": 3778, "nlines": 37, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சிரியாவில் தாக்குதலை மேற்கொள்ள நாங்கள் துருக்கிக்கு அனுமதி வழங்கவில்லை - அமெரிக்கா - FAST NEWS", "raw_content": "\nசிரியாவில் தாக்குதலை மேற்கொள்ள நாங்கள் துருக்கிக்கு அனுமதி வழங்கவில்லை – அமெரிக்கா\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு சிரியாவில் குர்து கிளர்ச்சியார்களுக்கு எதிராக தாங்கள் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் அறிவித்துள்ள நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பாக தாங்கள் எந்த அனுமதி தரவில்லை என அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திரும்பப் பெற்றதை மைக் பாம்பியோ ஆதரித்து பேசினார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவிலும், சர்வதேச அரங்கிலும் எதிர்ப்பு குரல்களை உருவாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்த அமெரிக்க ஒப்புதல் அளித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மையல்ல எனவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசிரியாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்- 5 பேர் உயிரிழப்பு\nசவூதி அரேபியா – மதீனா பேரூந்து விபத்தில் 35 பேர் பலி\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை; துருக்கி பொருளாதாரத்தை அழிக்க தயார் – ட்ரம்ப்\nஇரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamannaah-dance-in-sye-raa-narasimha-reddy/", "date_download": "2019-10-18T23:16:17Z", "digest": "sha1:JGNS7SPAOJAZGD2MLB6KGXFJQ7J26G5Y", "length": 8326, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமன்னாவுக்கா இந்த நிலைமை.! ஸ்டார் நடிகையின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா - Cinemapettai", "raw_content": "\n ஸ்டார் நடிகையின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா\nCinema News | சினிமா செய்திகள்\n ஸ்டார் நடிகையின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் தமன்னா\nசினிமாவில் எப்பொழுதும் நடிகைகளுக்கு போட்டிகள் இருந்து கொண்டேதான் இருக்கும், பல நடிகைகள் முன்னணி இடத்தை பிடிக்க தனது திறமைகளை வெளிப்படுத்துவார்கள், அதேபோல் சில நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிப்பார்கள். தனது திறமையை வைத்து படிப்படியாக முன்னேறியவர் நடிகை நயன்தாரா.\nநடிகை நயன்தாரா தமிழில் சோலோவாக நடித்த திரைப்படங்கள் சில வெற்றி கண்டன, இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக சயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார்.\nநடிகை தமன்னா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், அதேபோல் ஒரு சில படங்களில் நடனமும் ஆடியுள்ளார், இந்த நிலையில் இவர் நடித்த தேவி 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருந்ததால் ஐட்டம் பாடலுக்கும் டான்ஸ் ஆடி வருகிறார்.\nஇந்த நிலையில் இந்தப் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஆம் அதுவும் ஐட்டம் சாங், இவருக்கு முதலில் படத்தில் பெரிய ரோல் என்றுதான் கூறினார்கள் பின்பு ஒரு பாடல் மட்டும் தான் என்பதால் தமன்னா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/06/230_31.html", "date_download": "2019-10-18T23:15:00Z", "digest": "sha1:UA2ARIWQIHV2NZ3OHGWHR5OQ4RIBOZZ5", "length": 5610, "nlines": 47, "source_domain": "www.weligamanews.com", "title": "தென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / தென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு\nதென் மாகாண பாடசாலைகள் 2.30 வரை நடைபெற வேண்டும் - தென் மாகாண ஆளுனர் காரியாலயம் அறிவிப்பு\nசெய்திகள் June 28, 2019 இலங்கை\nதென்மாகாணப் பாடசாலைகள் முடிவடையும் நேரத்தை நீடித்துள்ளதாக தென் மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஅதன் படி தென்மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாலை 2.30 மணிவரை நடைபெற வேண்டும் என ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nதென் மாகாணத்தில் இயங்கும் தேசிய பாடசாலைகளுக்கு இந்த நேர மாற்றம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை 12.30 மணியளவில் ஆளுனர் அலுவலகம் மாகாணப் பாடசாலைகள் அனைத்திற்கும் தொலைபேசியினூடாக இவ்வறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதற்கான காரணத்தை ஆளுனர் அலுவலகம் தெரிவிக்க வில்லை.\nஇவ்வறிவித்தல் காரணமாக பெற்றார், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வாகன சாரதிகள் உட்பட பலர் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துவருகின்றனர்.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akotheeka.blogspot.com/2017/01/1.html", "date_download": "2019-10-18T23:57:04Z", "digest": "sha1:5PAVEI7XUSTEFJ5AYSZN66JR32744YFX", "length": 9346, "nlines": 74, "source_domain": "akotheeka.blogspot.com", "title": "அ.கொ.தீ.க.: HAPPY NEW YEAR!", "raw_content": "\nஇன்றுமுதல், தமிழின் நம்பர் 1 சிறுவர் இலக்கிய இதழான ஆனந்த விகடன் குழுமத்தின் “சுட்டி விகடனில்” க்ரைம் டைம் என்ற ஒரு புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பிக்கிறது. இந்தக் கதையின் ஹீரோவான இன்ஸ்பெக்டர் தேவ் உடன் இணைந்து நீங்களும் துப்பறியலாம். சரியான விடைகளைக் கண்டுபிடித்தால், 10, 000 ரூபாய் பரிசும் உண்டு.\nஇது காமிக்ஸ் உலகில் என்னுடைய முதல் முயற்சி. நேரமிருப்பின், படியுங்கள். உங்களது வாழ்த்துகளையும், Constructive Criticism கொண்டு கருத்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nபதிவர்: பயங்கரவாதி டாக்டர் செவன் நேரம்: 9:55 PM\nஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.. தங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nகருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம் தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.\nஇங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.\nதயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்���வும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.\nஇது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.\nஇங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்\n007 (3) NO COMMENTS (2) XIII (5) ஆண்டு மலர் (3) ஆர்.கே.நாராயண் (1) ஆர்.கே.லட்சுமண் (3) ஆர்ச்சி (1) இந்திரஜால் (3) இரும்புக்கை மாயாவி (14) இலவச இனைப்பு (5) இன்ஸ்பெக்டர் கருடா (2) எந்திரன் (1) ஒலக சினிமா (11) ஒற்றைக் கண் ஜாக் (1) கபீஷ் (2) கம்ப்யூட்டர் மனிதன் (1) கறுப்புக் கிழவி (1) காமிக்ஸ் க்ளாசிக்ஸ் (10) காமிக்ஸ் செய்திகள் (7) காரிகன் (5) கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் (2) கோடை மலர் (6) சாட்டையடி வீரன் (1) சிக்பில் (3) சிங்கத்தின் சிறுவயதில் (6) சினிபுக் (1) சிஸ்கோ கிட் (1) சுதந்திர தின ஸ்பெஷல் (1) டெக்ஸ் வில்லர் (1) தமிழ் புத்தாண்டு மலர் (1) திகில் (4) தில்லான் (1) தீபாவளி மலர் (6) புத்தாண்டு மலர் (2) புயல் வேக இரட்டையர் (1) பேட்மேன் (1) பொங்கல் மலர் (7) போர் சித்திரக் கதைகள் (1) மன்னர் பீமா (1) மாடஸ்டி (1) மினி லயன் (9) மின்னல் படை (1) முத்து (22) முத்து காமிக்ஸ் வார மலர் (1) மேகலா (1) ராணி (12) ருஷ்ய சிறுவர் இலக்கியம் (2) லயன் (15) லாரன்ஸ்-டேவிட் (2) லார்கோ வின்ச் (1) வாண்டுமாமா (2) வானதி பதிப்பகம் (1) வேதாளர் (2) ஜார்ஜ் நோலன் (2) ஜானி நீரோ (3) ஜான் மாஸ்டர் (1) ஜூனியர் லயன் (4) ஜெஸ் லாங் (3) ஸ்பெஷல் (22) ஸ்பைடர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/etc-1.html?showComment=1261935644617", "date_download": "2019-10-19T00:03:12Z", "digest": "sha1:MGUNLHQTC5XTMYBJN6TRRKMO645PKUMN", "length": 30398, "nlines": 371, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nகீழ்க்கண்ட பதிவுகளை முதலில் படித்துவிடுங்கள்.\n* ஞாநி குமுதம் ஓ பக்கங்களில் எழுதியது. (அதில் ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.)\n* எழுத்தாளர்களின் ராயல்டி - பா.ராகவன்\n* ராயல்டி பற்றி ஜெயமோகன்\n* ராயல்டி பற்றி சாரு நிவேதிதா\nமுதலில் ஞாநியின் கருத்தை எடுத்துக்கொள்வோம்:\nஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.\nஅதிலும் சில பிரசுரங்கள் ஆறு ரூபாய் ஐம்பது காசுதான் கொடுக்கும். சிலர் ஒன்றுமே தரமாட்டார்கள். ஒரு புத்தகத்தை பதிப்பாளரிடமிருந்து வாங்கி விற்கும் விற்பனையாளர்க்குத்தான் லாபம் அதிகம். 100 ரூபாய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கும். அதாவது ஒரு எழுத்தாளன் தன் நூறு ரூபாய் புத்தகத்தையே பதிப்பாளரிடமிருந்து 30 சதவிகிதக் கழிவுக்கு வாங்கி தன் வாசகருக்கு 10 சதவிகித தள்ளுபடி கொடுத்து விற்றால் கூட அவனுக்கு 20 ருபாய் கிடைக்கும். புத்தகம் எழுதியதற்கு ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய்தான். கேரளத்தில் எழுத்தாளனுக்கு ராயல்டி 40 சதவிகிதம் வரை என்கிறார்கள்.\nஎனக்கும் கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கும்முன் எழுத்தாளரின் ராயல்டி என்ன இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. ராயர் காபி கிளப் அரட்டையரங்கில், “என்ன, ஒரு 20-30% இருக்குமா” என்று கேட்டுவைத்தேன். பொங்கிக் குமுறி வெங்கடேஷ் ஒரு பதில் அனுப்பியது ஞாபகம் உள்ளது. ராகவன், இரா.முருகன் எனப் பலரும் அப்போது ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவை பற்றி எழுதினர்.\nஅந்தத் தகவல்கள் எல்லாம் உபயோகமாக இருந்தன. அவற்றையெல்லாம் கிழக்குக்கான பிசினஸ் பிளானை எழுத நான் பயன்படுத்திக்கொண்டேன்.\nஉலக அளவிலேயே 7.5-12.5% எந்த ரேஞ்சில்தான் எழுத்தாளர்களுக்கு ராயல்டி போகிறது. கேரளாவிலும் பெரிய எழுத்தாளர் என்றால் 15% வரை ராயல்டி போகிறது. அதற்குமேல் கிடையாது. இந்த 20-30-40% எல்லாம் கட்டுக்கதைகளே. பிசினஸ் மாடல் எதிலும் இதற்கு வாய்ப்பே இல்லை. எழுத்தாள���ே முன்பணம் செலவு செய்து புத்தகம் அச்சிட்டாலும் அவருக்கு மொத்தமாக 50-55% பணம் கையில் கிடைக்கும். அதில் அச்சுக்கூலி, பேப்பர் செலவு, முதலீட்டுக்கான வட்டி என்று கழித்துப் பார்த்தால் கையில் 10-12%-க்கு மேல் மிஞ்சுவது கடினம்.\nஎழுத்தாளருக்கு புத்தக விலையில் வெறும் 10% என்பது அநியாயமாகத் தோன்றலாம். ஆனால் அடிப்படையில் இது ஒன்றும் மோசமான கணக்கு என்று சொல்லமாட்டேன். ஒரு எழுத்தாளர் இந்த சதவிகிதக் கணக்கைப் பற்றி அஞ்சக்கூடாது. மாறாக தன் புத்தகத்தின் எத்தனை பிரதிகளை பதிப்பாளர் விற்றுத்தருகிறார், எப்படி ராயல்டியைத் தருகிறார் என்பதுதான் முக்கியம். எழுத்தாளரின் உழைப்பு என்பது ஒரே அளவுதான். ஆனால் அவரது உழைப்புக்கு 50% ராயல்டி என்று சொல்லிவிட்டு, வெறும் 10 பிரதிகள் மட்டும் விற்றுத்தந்தால் போதுமா ராயல்டி சதவிகிதம் அதிகமானால் மட்டும் போதுமா என்ன ராயல்டி சதவிகிதம் அதிகமானால் மட்டும் போதுமா என்ன அதே நேரம், குறைந்தபட்சம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத்தருவார் பதிப்பாளர் என்றால், நான் சந்தோஷமாக 5% ராயல்டிகூட பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பேன்.\nபுத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது. இதனை ராயல்டியுடன் ஒப்பிடக் கூடாது. அந்தக் கடைக்காரருக்கு நிறையச் செலவுகள் இருக்கின்றன. கடை வாடகை, பிற ஓவர்ஹெட்ஸ் என்று. மேலும் பல நேரங்களில் அவர் வாடிக்கையாளருக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். அவர் கையிலும்கூட புத்தக விலையில் 10% மிஞ்சுவதே அதிகம்.\nபதிப்பாளருக்கும் அப்படியே. பொதுவாக, 35% கடைகளுக்கு, 10% எழுத்தாளருக்கு, 20-25% புத்தகக் கட்டுமானத்துக்கு (paper, printing, binding) என்று போனால் பதிப்பாளருக்கு மிஞ்சுவது 30% மட்டுமே. இதிலிருந்து fixed expenses (வாடகை, கோடவுன் செலவுகள், புத்தகத்தை கட்டி அனுப்பும் செலவுகள், மார்க்கெட்டிங், இதர செலவுகள், ‘வட்டி’ செலவு) என்று அனைத்தையும் பார்த்தால், அவர் கையில் மிஞ்சுவதும் புத்தக விலையில் 8% என்றால் அதிகமே. அதிலும் பதிப்பாளருக்கு working capital பிரச்னை கடுமையானது. கிட்டத்தட்ட 8-9 மாத வொர்க்கிங் கேபிடல் கையில் இருக்கவேண்டும். (இதைப் பற்றி தனியாக எழுதவேண்டும். எனவே இங்கு இதுமட்டும் போதும்.)\nஎனவே புத்தகத் தொழிலில் எழுத்தாளனை ஏமாற்றி பதிப்பாளரோ, கடைக்காரரோ அதிகப் பணம் பார்த்துவிடுவதில்லை. எழுத்தாளருக்குச��� சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.\nஇந்த இடத்தில் வாசகர்களை மட்டும் ஒருவர் குற்றம் சொல்லமுடியாது. ஒரு புத்தகம் அதன் உச்சபட்ச விற்பனையை அடைய என்னவெல்லாம் செய்யவேண்டும் இது மார்க்கெட்டிங் மட்டும் சார்ந்ததல்ல. புத்தகத்தின் ஆதாரக் கருத்திலிருந்து ஆரம்பித்து, புத்தகத்தின் உருவாக்கத்தில் செலுத்தப்படும் சிந்தனை, எழுத்து வடிவம், பேக்கேஜிங், உருவாக்கும் தரம், விலை என பலவற்றைப் பொருத்தது. அதற்குப் பிறகு விநியோகம், விளம்பரம் என வேறு பலவற்றையும் சார்ந்தது. அந்தக் கட்டத்தில் வாசகர்களும் பேராதரவு தந்தால் புத்தகம் பிய்த்துக்கொண்டு போகும்.\nஎழுதவேண்டிய அனைத்தையும் எழுதிமுடித்துவிட்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.\nநிச்சயம் தேவையான ஒரு பதிவு ப்\n//. எழுத்தாளருக்குச் சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.\nநல்ல தொடர். தத்தம் தொழில் துறை பற்றி பலர் எழுதுவது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.\n1. தங்கள் தொழிலுக்கு தமிழ் இணையம் (நீங்கள், மற்ற கிழக்கு எழுத்தாளர்கள் வலைப்பதிவில் எழுதுவது) எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது தமிழ் இணையத்தின் வீச்சு என்று ஏதாவது இருக்கிறதா என அறிய ஆவல்.\n2. Paulo coelho போன்றவர்கள் Portuguese மொழியில் எழுதி அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையில் சாதனை படைப்பது போல் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏன் நடப்பதில்லை தமிழ் எழுத்தாளர்களின் உலகத்தரத்தை அளக்கப் போனால் பிரச்சினை ஆகும். எனவே, அதை விடுவோம். எழுத்தின் தரம் அல்லாத மற்ற தடைகள் என்ன தமிழ் எழுத்தாளர்களின் உலகத்தரத்தை அளக்கப் போனால் பிரச்சினை ஆகும். எனவே, அதை விடுவோம். எழுத்தின் தரம் அல்லாத மற்ற தடைகள் என்ன உலகச் சந்தையை எட்டாத வரை எழுத்தை முழு நேரத் தொழிலாக கொண்டு வாழும் நிலை பலருக்கு வாய்க்காது என நினைக்கிறேன்.\nமுதன் முதலாக ஞாநியின் கட்டுரைக்கு சரியான பதிலை ஏற்றுக்கொள்ளக்கூடிய எழுத்தை உங்கள் மூலம் இன்று கண்டு கொண்டேன்.\n//1. தங்கள் தொழிலுக்கு தமிழ் இணையம் (நீங்கள், மற்ற கிழக்கு எழுத்தாளர்கள் வலைப்பதிவில் எழுதுவது) எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது தமிழ் இணையத்தின் வீச்சு என்று ஏதாவது இருக்கிறதா என அறிய ஆவல்.//\nநிச்சயம் இணையத்தின் வீச்சு உள்ளது. கிழக்கு ஆரம்பிப்பதற்கே இணையம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இணையம் வாயிலாகவே நான் பா.ராகவனைச் சந்தித்தேன். இணையம் வாயிலாகவே பல (புதிய) எழுத்தாளர்களின் தொடர்பு இன்றும் கிடைக்கிறது.\nஆனால் இணையம் என்பது புத்தக விற்பனையில் வெறும் 3% கூட இல்லை. இதனால் நான் வருந்துவதில்லை. நாளடைவில் இந்த சதவிகிதம் அதிகமாகும். இணையத்தின்மூலம் புதிய டிரெண்டை உருவாக்கலாம். அந்தப் போக்கு சாதகமானதா இல்லையா என்பதை வேகமாகத் தெரிந்துகொள்ளலாம்.\nநாளை மின் புத்தகங்கள் என்ற துறை நன்கு வளருமானால், என்றும் அச்சே ஆகாத, மின் வடிவத்தில் மட்டுமே இருக்கக்கூடிய புத்தகங்கள் சிலவற்றை (கருத்திலிருந்து அனைத்துமே புதியவை) உருவாக்கும் ஒரு பிரிவை எங்கள் நிறுவனத்தில் அமைப்போம்.\nஇப்போதே மின் புத்தகங்களை பெரிய அளவு எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயத்தில் இறங்கியுள்ளோம்.\nபாலோ கொய்லோ பற்றியும் தமிழ்மொழி எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் செல்ல என்ன செய்யவேண்டியிருக்கும் என்பதைப் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.\nஇணைய விற்பனை 3 %க்கு குறைவு என்பது எதிர்பார்த்ததே. தமிழ்நாட்டில் இணையப் பெருக்கம், இணையம் மூலம் வாங்கும் பழக்கம் குறைவாக இருப்பது ஒரு காரணம்.\nகிழக்குப் புத்தகங்கள் தமிழகத்தில் செல்லும் இடம் எல்லாம் கிடைப்பதால் நேரடியாக கடையிலேயே புரட்டிப் பார்த்து வாங்கி விட முடிகிறது. இணையத்தில் ஒவ்வொரு தமிழ் நூலுக்கும் MRPல் இருந்து தள்ளுபடி என்றால் நான் இணையம் மூலம் வாங்க முற்படுவேன். Flipkart.com இது போல் ஆங்கில நூல்களுக்குத் தள்ளுபடி தருவதால் அவர்களிடம் இருந்து இணையத்தில் வாங்குகிறேன்.\nநீங்கள் குறிப்பிடுவது போல் இன்று பல நிறுவனங்களும் இயக்கங்களும் கட்டியெழுப்ப, ஆட்களை அறிமுகம் ஆக்கிக் கொள்ள இணையம் பெரிதும் உதவுகிறது.\nதமிழ் இணையத்தின் வீச்சு என்பது இணையம் மூலம் வரும் விற்பனை மட்டும் அல்லவே இணையத்தின் மூலம் கிழக்கு நூல்களை அறிந்து நேரடியாக கடையில் வாங்குபவர்களையும் உள்ளடக்கும். நான் இந்த வகையைச் சேர்ந்தவன். இது போல் இணையத்தின் மூலம் உங்கள் வாசகப் பரப்பைப் பெருக்க முடிந்திருக்கிறதா என்று அறிய ஆவல். நன்றி.\nஇதில் இவ்வளவு விஷயம் இருக்கா எனக்கு முற்றிலும் புதிய தகவல்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25093", "date_download": "2019-10-19T00:56:48Z", "digest": "sha1:PKJ6F6OKPBDY2QMHGLTXPHJFCIZUNYJD", "length": 21852, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "புத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nபுத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன்\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள புதுகுறிச்சியில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அனஞ்சன் அவரது மனைவி அனஞ்சி இருவரும் குழந்தை வரம் வேண்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருச்செந்தூர் முருகன் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு வீரபாகு என பெயரிட்டு வளர்த்து வந்தனர். வாலிப வயது நிரம்பிய வீரபாகுக்கு தனது உறவினர் பெண்ணான முத்து வடிவேல் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் இல்வாழ்க்கை இனிதாக நடந்து வந்த வேளையில் அவர்கள் ஊரில் கடுமையான பஞ்சம் நிலவியது. இதன் காரணமாக சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு பிழைப்பு தேடி சென்றனர். சொந்தமாக இருந்த சிறிய நிலத்தையும், வீட்டையும் பார்த்துக்கொள்ள யாருமே இல்லாமல் போனால் மற்றவர்கள் அபகரித்து விடுவார்கள் என்று பயந்து, மகன் வீரபாகுவை ஊரில் இருக்க வைத்துவிட்டு மருமகளை தன்னுடன் அழைத்துச் சென்றனர் அனஞ்சனும் அனஞ்சியும்.\nஇருக்கும் ஊரிலிருந்து ஏழு ஊரு தான் கடந்து வந்தார்ன் அனஞ்சன் குடும்பத்தார். நாங்குநேரிக்கு. அங்கே வானமாமலை பெருமாளை வணங்கிவிட்டு அங்கே சிலநாட்கள் தங்கினர். மாதங்கள் சில கடந்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு திருக்குறுங்குடி சென்றனர். அவ்வூரில் உள்ள பண்ணையாரிடம் விவசாய கூலி வேலைக்கு மூவரும் சேர்ந்தனர். நெல் அறுவடை நேரம் ஆனது. அக்காலத்தில் அறுவடைக்கு கூலியாக பணம் கொடுப்பதற்கு பதில் நெல்லை கூலியாக வழங்குவர். அப்படித்தான் மூவரும் தாங்கள் பெற்ற கூலிக்கான நெல்லை மூன்று பங்காக வாங்கி மூன்று பேரும் தனித்தனி பானையில் வைத்து இருந்தனர். அந்த நேரத்தில் முத்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மாமியாரின் பானையிலுள்ள நெல்லை விட மருமகள் முத்து வடிவில் பானையில் உள்ள நெல் அதிகமாக இருந்தது. இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டது.\nஇருவரின் வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தது ஆதலால் மாமனார் முன்னிலையில் மருமகள் மற்றும் தன் மனைவியின் நெல் பானை அளந்து பார்க்கலாம் என அறிவுரை கூறினார் அனஞ்சன். அதில் மருமகள் முத்து வடிவின் நெல் பானையில் மூன்று நாழி நெல் அதிகம் இருந்தது. உடனே அனஞ்சி மருமகளிடம் என் பானையில் இருந்து நெல்லை எடுத்திருக்கிற, நானும் உங்க மாமனாரும் உழைக்கிறது உங்களுக்குத்தான, அப்படி இருக்கும்போது ஏன், எங்கிட்ட இருந்து நீ எடுக்கணும். என்று கேட்க, அத்தை, நான் உங்க கிட்டயிருந்து எடுக்கல என்று கூறினாள் முத்துசெல்வி. அப்படி எடுக்கலைண்ணா வா, ஏதாவது கோயில்ல வந்து சத்தியம் செய் என்றாள் மாமியார். அதற்கு சரி வாரேன் என்றாள் மருமகள். மாமனார் இதெல்லாம் வேண்டாம் என்று கூறியும், அதை பொருட்படுத்தாத இருவரும் சத்தியம் செய்வதற்காக திருக்குறுங்குடி அழகியநம்பி வாசலில் உள்ள குத்துப்பிறை இசக்கி அம்மன் கோயிலுக்கு வந்தனர்.\nகுத்துப் பிற இசக்கியம்மன் வாசலில் மருமகளும் மாமியாரும் கற்பூரத்தை ஏற்றி வைத்து சத்தியம் செய்தனர். எட்டு மாத சூலியான முத்து வடிவு நான் நெல்லை எடுக்க வில்லை என்று பொய் சத்தியம் செய்தாள். அந்திப்பொழுதில் ஆங்காரம் ரூபத்தோடு இருந்த இசக்கியம்மன் முன்பு பொய் சத்தியம் செய்த காரணத்தினால், முத்து வடிவை பின்தொடர்ந்தாள் இசக்கி. பொய் சத்தியம் செய்த பின்பு அங்கே இருக்க மனம் வெறுத்து மூவரும்...\nதங்களுடைய கிராமமான புதுக்குறிச்சியை அடைந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த குத்துப்பிறை இசக்கி, புதுக்குறிச்சி ஊருக்குள் வந்தாள். அன்றிலிருந்து புதுக்குறிச்சி ஊரில் இரவில் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலையில் அச்சம் தொற்றிக்கொண்டது அனைவரிடமும். எலும்பு துண்டுகளும், செங்கற்களும் தானாக தெருவில் வந்து விழுந்தன. செவ்வாய், வெள்ளி நள்ளிரவு நேரங்களில் ஆதாளி சத்தம் ஊரையே மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது. எட்டு நாளாக பொறுத்து பார்த்த ஊர்மக்கள் ஒன்றுகூடி ஏதோ ஒரு துள்ளத்துடிக்க போன ஆவியின் வேலையா, அல்லது தெய்வ சக்தியின் திருவிளையாடலா என கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு விடை காண, ஊர்பிரமுகர்கள் சிலர், மலையாள தேசத்திற்குச் சென்று மாந்திரீகவாதியை அழைத்து வந்து மை போட்டு பார்த்தனர். அப்படி பார்க்கும்போது குத்துப் பிறை இசக்கி தென் பட்டாள். பச்ச கலயபானையை எடுத்து அதனுள் இசக்கியை அடைத்தான் மந்திரவாதி. புதுக்குறிச்சி மடையடி வயலில் கலையத்தை புதைத்தான். ஆண்டுகள் சில உருண்டோட, மட்டையடி வயல் புதுக்குறிச்சியில் வசித்து வந்த பெரியசாமியிடம் வந்தது. அவர் அந்த வயலில் விவசாயம் செய்யும் பொருட்டு ஏழு ஏர் மாடுகளை கொண்டு உழுது மரம் அடிக்கும் பொழுது குத்துப்பிறை இசக்கி அம்மனை அடைத்த கலைய பானை புதைக்கப்பட்ட இடம் மட்டும் மண் திரடாக காணப்பட்டது. அதைக்கண்ட பெரியசாமி என்னடா இது புதிதாக நம் வயலில் இப்படி ஒரு மண் திரட்டு என்று எண்ணி, மண் வெட்டியைக் கொண்டு வெட்டி சரி செய்ய புறப்பட்டார். அந்த திரட்டை மூன்றாவது வெட்டு, வெட்டும் பொழுது ரத்தம் பீரிட்டு எழுந்தது. சிறிது நேரத்தில் பெரிய அளவில் பெண் குரல் கேட்டது.\nஅச்சமும், அதிர்ச்சியும் கொண்ட பெரியசாமி அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்த ஆட்கள் அவரை வீட்டுக்கு தூக்கி சென்றனர் அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே புளிப்பாட்டம் என்னும் ஊரிலுள்ள வள்ளி குறத்தி ஒருவரிடம் குறி கேட்க சென்றார் பெரியசாமி. வள்ளி குறத்தி, நடந்ததை சொன்னாள். மலையாள மந்திரவாதி புதைத்த கலயபானையை நீ வெட்டியதால் குத்துப்பிறை இசக்கி, உன்னை பின் தொடர்ந்து வருகிறாள். பெரியசாமி, அந்த இசக்கிக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் என்னை தொட்ட பிணி மாறினால் போதும் என்றுரைத்தார்.\nஉடனே வள்ளி குறத்தி, ஊருக்கு வடக்கே மூன்று படி அரிசி பொங்கி ஒரு பொட்ட கோழி வெட்டி கறி சமைத்து மண் சட்டியில் படப்பு போட்டு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வைத்து, ஒரு மண்பானையில் ஒரு படி அரிசி பச்சரிசி பொங்கல் வைத்து ஒரு செங்காட பலிகொடுத்து அனைத்தையும் அந்த இடத்தில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள் என்று கூறினாள்.\nவள்ளி குறத்தி சொன்னது போலவே அதே திசையில் எல்லா பொருட்களையும் படைத்து கிடாவை வெட்டக் கூடிய நேரத்தில், அந்த கிடா அங்கும் இங்கும் ஓடியது .... என்னடா இன்னுமாடா கிடாய் வெட்டுகிறாய் என்ற ஆங்கார சத்தம் போட்டாள் குத்துப் பிறை இசக்கி. அந்த ஆங்கார சத்தம் கேட்ட பெரியசாமி பயந்து வீடு திரும்பினார். வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுத்திருந்த அவரது நெஞ்சில் ஏறி நின்று குழந்தை பொம்மை உருவில் இசக்கி வந்து, எனக்கு உரிய பங்கை கொடுக்காவிட்டால் உன்னை இப்பொழுது கொன்று விடுவேன் என்றாள். உடனே தாயே இன்னுமாடா கிடாய் வெட்டுகிறாய் என்ற ஆங்கார சத்தம் போட்டாள் குத்துப் பிறை இசக்கி. அந்த ஆங்கார சத்தம் கேட்ட பெரியசாமி பயந்து வீடு திரும்பினார். வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுத்திருந்த அவரது நெஞ்சில் ஏறி நின்று குழந்தை பொம்மை உருவில் இசக்கி வந்து, எனக்கு உரிய பங்கை கொடுக்காவிட்டால் உன்னை இப்பொழுது கொன்று விடுவேன் என்றாள். உடனே தாயே உனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என் குடும்பத்தையும் என்னையும் வாழ வை என்று கூறினார் பெரியசாமி. சாந்தமான இசக்கி எனக்கு ஓட்டு உருவம் இட்டு, நிலையம் கொடுத்து நீ வணங்கி வந்தால் உன் நோயும் குணமாகும். வாழ்வும் வளமாகும்.\nஎன்னை நம்பி, யார் கை எடுத்த��� வணங்கி வந்தாலும் அவர்களையும் வாழ வைப்பேன் என்று கூறினாள் இசக்கி. உடனே பெரியசாமி உன் கோயில் கட்டக்கூடிய இடத்தை நீயே எனக்கு காண்பித்து வை என்று கூறினார். ஊருக்கு வடக்கே வயக்காட்டில் கீழ்புறம் ஓடைக்கரையை காண்பித்தாள் இசக்கி. அந்த இடத்தில் கோயில் கட்டினார் பெரியசாமி. பின்னர் அந்த இடம் சுடுகாடு அருகே இருக்கிறது. அங்கிருந்து வரும் மாண்ட பிணங்களை எரிக்கும் புகையானது எனக்குப் பிடிக்கவில்லை என்று இசக்கியிடம் கூறிய பெரியசாமி, என் மனதிற்குப் பிடித்த மாதிரி ஊருக்கு கன்னி மூலையில் உனக்கு நிலையம் போட்டு தருகிறேன் என்றார். உடனே இசக்கி, கோயில் கட்டி நீ நிலையம் போடும்போது எனக்கு முன்னால் முண்டனுக்கு நிலையம் கொடு என்றுரைத்தாள் இசக்கி. அவ்வாறே புதுக்குறிச்சி குளத்தாங்கரையில் குத்துப்பிறை இசக்கி அம்மனுக்கு கோயில் உருவானது. பொய் சத்தியம் செய்வோருக்கு பாடம் புகட்டி நல்ல புத்தியை அளிப்பாள் புதுக்குறிச்சி இசக்கி.\nபடங்கள்: ச. சுடலை ரத்தினம்.\nபுத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன்\nகோபம், ஆத்திரம், அகங்காரம் ஏன்\nவெற்றி தருவாள் கொற்றவை நல்லாள்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%B1%E0%B7%9A%E0%B6%B4%E0%B7%8F%E0%B6%BD-%E0%B6%B1%E0%B7%92%E0%B6%BD-%E0%B7%83%E0%B6%82%E0%B6%A0%E0%B7%8F%E0%B6%BB%E0%B6%BA-%E0%B7%83%E0%B7%8F%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%AE%E0%B6%9A%E0%B7%80/", "date_download": "2019-10-19T00:02:35Z", "digest": "sha1:LJCE6Q6KJBHW2L27XY2DGH37WILK7RVK", "length": 15927, "nlines": 97, "source_domain": "www.pmdnews.lk", "title": "நேபாளத்தி்ற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார். - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → நேபாளத்தி்ற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.\nநேபாளத்தி்ற���கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.\nபிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு\nநேபாளத்தில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றியதன் பின்னர் அவ்வமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், நேபாளத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று (02) இரவு நாடு திரும்பினார்.\nஇலங்கை தாய்நாட்டிற்கு சர்வதேசத்தில் கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய வெற்றியாக பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்களை, செங்கம்பள வரவேற்பளித்து விசேட விருந்தினர் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசி வேண்டி பிரித் பாராயணமும் ஏனைய சமயக் கிரியைகளும் இடம்பெற்றன.\nஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மக்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nபிம்ஸ்டெக் அமைப்பின் நான்காவது அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி அவர்கள் கடந்த 29ஆம் திகதி நேபாளத்திற்கு பயணமானார். பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு பூட்டான், இந்தியா. மியன்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய தெற்காசிய, தென்கிழக்காசிய ஏழு நாடுகளின் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில் நேபாளத்தில் காத்மண்டு நகரில் இடம்பெற்றது. அரச தலைவர்கள் மாநாட்டின் நிறைவில் அவ் அமைப்பின் புதிய தலைவராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன். ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடுகள் பெரிதும் பாராட்டப்பட்டன.\nபுதிய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனுபவமும் முதிர்ச்சியும் வாய்ந்த அரசியல் தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தி்ன் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பின் பணிகள் பலமாக முன்னெடுக்கப்படும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.\nஅரச தலைவர்கள் மாநாட்டை தொடர்ந்து நேபாளத்தி்ற்கான இரண்டுநாள் அரச முறை பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி மற்றும் பிரதமர் கே.பீ.ஓலி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர் மற்றும் அரச சேவை பயிற்சி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான புதிய இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.\nஇந்த மாநாட்டுடன் இணைந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியன்மார் ஜனாதிபதி வின் மயின்ட் (Win Myint) ஆகியோருடன் ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாடினார். அதன்போது இலங்கையி்ன் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை பலமாக முன்கொண்டு செல்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அத்தலைவர்கள் உறுதியளித்தனர்.\nமேலும் நேபாளம் – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.\nஇதேநேரம் புத்த பெருமான் பிறந்த புனித பூமியான லும்பினி உள்ளிட்ட சமய ஸ்தலங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட தூதுக் குழுவினர் விஜயம் செய்தனர்.\nநேபாளத்திற்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் வகையில் காத்மண்டு நகரில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி அவர்களை வழியனுப்புவதற்காக அந்நாட்டின் அமைச்சர்கள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.\nகடந்த சில வருடங்களாக இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் இருந்துவந்த கறை படிந்த பக்கங்களை நீக்கி சர்வதேசத்திற்கு நெருக்கமான நாடாக ஆக்குவதில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் பல முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நட்புறவான அணிசேரா வெளிநாட்டு��் கொள்கையினூடாக சர்வதேசத்துடன் உறவுகளை பேணிவரும் இப்பயணத்தில் இலங்கைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nஇரட்டை பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%B8%E0%B7%94%E0%B6%BD%E0%B7%8A%E0%B6%BD%E0%B7%9A%E0%B6%BB%E0%B7%92%E0%B6%BA%E0%B7%8F%E0%B7%80-%E0%B6%B8%E0%B6%AB%E0%B7%8A%E0%B6%A9%E0%B7%8F%E0%B7%80%E0%B7%92%E0%B6%BD-lake-crest-residencis/", "date_download": "2019-10-19T00:47:33Z", "digest": "sha1:57GK7NSB7DO35ZXU6NEN4AHBIMKWVQC2", "length": 14268, "nlines": 95, "source_domain": "www.pmdnews.lk", "title": "முல்லேரியா, மண்டாவில நடுத்தர வருமானமுடையோருக்கான Lake Crest Residencies வீடமைப்பு திட்டம் ஜனாதிபதி அவர்களினால் மக்களிடம் கையளிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → முல்லேரியா, மண்டாவில நடுத்தர வருமானமுடையோருக்கான Lake Crest Residencies வீ��மைப்பு திட்டம் ஜனாதிபதி அவர்களினால் மக்களிடம் கையளிப்பு\nமுல்லேரியா, மண்டாவில நடுத்தர வருமானமுடையோருக்கான Lake Crest Residencies வீடமைப்பு திட்டம் ஜனாதிபதி அவர்களினால் மக்களிடம் கையளிப்பு\nதெளிவான தேசிய திட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்தப்படும் வீடமைப்பு கொள்கையினால் இலங்கையில் சகல குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளுடன்கூடிய பாதுகாப்பான இல்லமொன்றை வழங்கும் செயற்திட்டத்தை தற்போதைய அரசாங்கத்தினால் யாதார்த்தமாக்கிக் கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nமுல்லேரியா, மண்டாவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானமுடையவர்களுக்கான Lake Crest Residencies வீடமைப்பு திட்டத்தை இன்று (12) பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையின் “நகர மறுமலர்ச்சி” செயற்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் அடுக்குமாடி வீடமைப்புத்திட்டம் 500 வீடுகளை கொண்டுள்ளது.\nநாட்டின் பிரதான நகரங்களை அண்மித்து, நகரமயமாகிவரும் பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பிரதேசத்தை அண்மித்த தங்குமிட வசதிகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட முடியாத பணியாளர்கள், முகாமைத்துவ அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளை வகிக்கும் பணியாளர்களை இலக்காகக்கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளமையும் விசேட அம்சமாகும்.\n05 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீடமைப்புத் திட்டம் 05 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.\n442 சதுர அடிகளை கொண்ட ஒரு இல்லம் 02 படுக்கை அறைகள், வரவேற்பறை, குளியலறை, சமையலறை உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டுள்ளது.\nசர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் நினை���ுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி அவர்கள், நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு இல்லத்தை திறந்து வைத்த்துடன், வீடமைப்புத் தொகுதியையும் சுற்றி பார்வையிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்நாட்டில் வீடுகளையும் கட்டிடங்களையும் நிர்மாணிப்பதில் கொள்கை ரீதியாக காணப்பட்ட பலவீனங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்தியதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டதாக தெரிவித்தார்.\nஅதிகரித்து செல்லும் சனத்தொகைக்கு நிகராக நிலப்பரப்பு அதிகரிக்காது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தேசிய உணவு உற்பத்தி உள்ளிட்ட விவசாயத்திற்கான நிலத்தையும் வன அடர்த்தியையும் பாதுகாப்பதுடன், கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அமைப்பதற்கு நாடளாவிய ரீதியில் தெளிவான கொள்கையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.\nதெளிவான அரச கொள்கையின் கீழ் திட்டங்களை செயற்படுத்தியதால் கடந்த மூன்றரை வருடங்களாக தற்போதைய அரசாங்கம் பல வெற்றிகளை பெற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இதுவரை தீர்வு காணமுடியாத பல பிரச்சினைகளுக்கும் அதன்மூலம் தீர்வு கண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேடு பிரச்சினை தொடக்கம் இழந்த சர்வதேச ஒத்துழைப்புகளை மீளப்பெறுவது வரையான வெற்றிகள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார்.\nஅமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், கொலன்னாவ பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பிரசன்ன சோலங்கஆரச்சி ஆகியோர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nஇரட்டை பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் ���ல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/13/27245/", "date_download": "2019-10-19T00:36:50Z", "digest": "sha1:EWFJINMRHD7LM7TUZHZWFKMV7BSENGNF", "length": 16415, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone ஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி.\nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி.\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சேவை மையங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிறப்பு தேர்வுபத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், இந்த சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான ஆன்லைன் பதிவுகள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த சேவை மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் அமைக்கப்படுகி��்றன. சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், இந்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றுவது, தேர்வு கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிப்பது, மாணவர்களின் சுயவிபரங்களை கணினியில் பதிவு செய்வது போன்ற பணிகளை, சேவை மையங்களில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்வர்.\nவிடுமுறையில் உள்ள சில ஆசிரியர்கள், இந்த பணிகளில், சேவை அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக அவர்களுக்கு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஊக்க ஊதியம் தரப்படும். உத்தரவுஅதாவது, விண்ணப்பிக்கும் மாணவர்களிடம், ஆன்லைன் பதிவுக்காக, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.அதில், 30 ரூபாய் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்திற்காகவும், 20 ரூபாய் பள்ளி கல்வி அலுவலகத்தின் போக்குவரத்து மற்றும் அலுவலக பணிகளுக்கும் ஒதுக்கப்படும்.இந்நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கும் ஆன்லைன் கட்டணத்தை முழுமையாக, தேர்வு துறையில் செலுத்த வேண்டும் என, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனால், விடுமுறையை விட்டு விட்டு, பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விடுமுறைஇந்த பிரச்னையால், விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள், அரசு தேர்வு மையங்களின் பணிக்கு வர மறுத்துள்ளனர். பல மையங்களில், தலைமை ஆசிரியர்களே அமர்ந்து, தேர்வு பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.\nPrevious articleகல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., பள்ளி விபரமும் சேர்ப்பு.\nNext articleஇனி, கல்வி மேலாண்மை இணைய தளமான, ‘எமிஸ்’ ஆன்லைனில் உள்ள தகவல்கள் அடிப்படையில், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பதவி உயர்வு மறுப்பு: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nSSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 – வெளியானது.\nஅரசு சிறப்பு விடுமுறை அற��விப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..\nதகுதியில்லாத பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது புகார்.\nSSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 – வெளியானது.\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\n💢💢💢💢💢 *ஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை* *கல்லடி படும் காய்த்த மரங்கள்* By உதயை மு. வீரையன் 💢💢💢💢💢💢 ஆசிரியர் தினம் அண்மையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் அளிக்கப்பட்ட விருதுகள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/195-60r15-federal-taiwan-tyres-for-sale-colombo-5", "date_download": "2019-10-19T00:58:00Z", "digest": "sha1:JWBTYNNSILCXDGDFQMY62Q6D74GNWOND", "length": 10037, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 195/60R15 Federal Taiwan Tyres | பொரலஸ்கமுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 5 செப்ட் 2:15 பிற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0114347XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0114347XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்���ள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்22 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/87899957?referer=tagTrendingFeedItemView", "date_download": "2019-10-19T00:39:05Z", "digest": "sha1:7C2DJETLZK33FQCL7N6IPLRJHBQXKI7O", "length": 5271, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "❤️பிரியாத ❤️வரம்❤️ வேண்டும்❤️ - Author on ShareChat - ...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...", "raw_content": "\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n#😂 கவுண்டமணி - செந்தில் #🤣 லொள்ளு\n😂 கவுண்டமணி - செந்தில்\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n...😘💯இடி இடிப்பத��� மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\n#💑 காதல் ஜோடி #💕 காதல் ஸ்டேட்டஸ்\n...😘💯இடி இடிப்பது மழைக்காக...😘💯என் இதயம் துடிக்கிறது உனக்காக😘💯...\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_50%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-19T01:30:46Z", "digest": "sha1:654VPHFY7QPLYCEL3V4ZI4YQP3HLQJGQ", "length": 4659, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"சச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"சச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:06:49Z", "digest": "sha1:SCPK6OROGWLRHENSJIATNHIZSFSQGVO4", "length": 5482, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்ட் எல்வூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்சர்ட் எல்வூட் ( Richard Ellwood , பிறப்பு: ஏப்ரல் 6 1965), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1989-1995 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரிச்சர்ட் எல்வூட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 4 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/08/20/rbi-gives-licence-11-payments-banks-004543.html", "date_download": "2019-10-18T23:47:21Z", "digest": "sha1:MYJMELQRMNT4TOZWO77ZRXCSASTEGGUZ", "length": 24181, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேமெண்ட் வங்கிகளை அமைக்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி | RBI gives licence for 11 payments banks - Tamil Goodreturns", "raw_content": "\n» பேமெண்ட் வங்கிகளை அமைக்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி\nபேமெண்ட் வங்கிகளை அமைக்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n8 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n9 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n10 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n10 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக���கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்திய மக்கள் அனைவருக்கும் நிதிச்சேவை கொண்டு சேர்க்கும் இலக்குடன், பேமெண்ட் வங்கிச் சேவைகளை அளிப்பிற்காக 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தீவிர ஆய்விற்குப் பின் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.\nஇதன் மூலம் இந்த 11 நிறுவனங்கள், வங்கிகளில் அளிக்கப்படுவது போலவே டெப்பாசிட் போன்ற பல நிதி சேவைகளை அளிக்க உள்ளது.\nஇன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 11 நிறுவனங்கள் பெயர் கொண்ட பட்டியல்களில், வோடாபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய நாட்டின் 2 முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பேமெண்ட் வங்கியை அமைக்க அனுமதி அளித்துள்ளது.\nசரி பேமெண்ட் வங்கி அப்படினா என்ன அட பொருமையா 5 ஸ்லைடரை பாருங்க பாஸ் புரியும்...\nமேலும் நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களாகக் கருதப்படும் ரிலையன்ஸ் மற்றும் ஆதித்தியா பிர்லா நுவோ ஆகிய நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது.\nபேடிஎம் மற்றும் சன் பார்மா\nமேலும் தனிநபர்கள் அடிப்படையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்கவி ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வங்கிகள் அல்லாத நிறுவனமான சோழமண்டலம் விநியோக சேவை நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபிற நிறுவனங்கள் மற்றும் அமைப்பு\nரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கப்பட்ட 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பட்டியலில் இந்திய தபால் துறை, பினோ பேடெக், டெக் மஹிந்திரா மற்றும் நேஷ்னல் செக்குரிட்டிஸ் டெப்பாசிடரி லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.\nபேமெண்ட் வங்கியில் பிற வங்கிகளில் அளிப்பது போலவே சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் திறக்கப்படும், டெபிட் கார்டு உண்டு, கிரேடிட் கார்டு இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள் என்பதால் வங்கிகளுக்கு இணையாகவோ அல்லது சில சதவீதம் அதிகமாகக் கூட வட்டியை அளிக்க வாய்ப்புண்டு.\n1 இலட்சம் ரூபாய் வரை சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். மேலும் முக்கியமாகப் பேமெண்ட் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்காது.\nஇந்தியாவில் பேமெண்ட் வங்கிகளை அமைக்க 41 நிறுவனகங்கள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் அளித்திருந்தது. தீவிர ஆய்விற்குப் பிறகு 11 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\nரூ.478 கோடி தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ் நிப்பான் ஏஎம்சி.. கவலையில் DHFL\nமுகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு நல்ல செய்தியா.. குதூகலத்தில் ரிலையன்ஸ்\n48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nஜியோ பிராட்பேன்ட்: வியப்படையும் அளவிற்கு ஒன்று இல்லை..\n1.2 லட்சம் கோடி ரூபாயை இழந்த ரிலையன்ஸ்..\nJio GigaFiber வாங்கப் போகிறீர்களா.. அப்படி என்றால் இதெல்லாம் தெரிய வேண்டும்..\nபணமில்லாமல் தவிக்கும் ரிலையன்ஸ் நேவெல்.. பாவம் அனில் அம்பானி..\nJio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..\nமுகேஷ் அம்பானியின் அதிரடித் திட்டம்.. ரூ. 1,500-க்கு க்ளவுட் சேவைகளா..\n44 பில்லியன் டாலர் காலி.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஆப்பிள்..\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2015/05/5-ways-financially-secure-your-future-004147.html", "date_download": "2019-10-19T00:22:11Z", "digest": "sha1:HOUVS3SFKQ3XF5GTR5GQS7N3PLXJ47BH", "length": 26479, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செல்வம் கொழிக்கும் எதிர்காலம் ��ேண்டுமா? அப்ப இதைப் படிங்க.. | 5 Ways To Financially Secure Your Future - Tamil Goodreturns", "raw_content": "\n» செல்வம் கொழிக்கும் எதிர்காலம் வேண்டுமா\nசெல்வம் கொழிக்கும் எதிர்காலம் வேண்டுமா\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n8 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n10 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n10 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n11 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இன்றைய காலத்தில் பணம் சம்பாதிக்க எவ்வளவு திட்டமிடுகிறோமோ, அதே அளவு வேகத்தில் அதை எவ்வாறுசெலவு செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். அதன் மூலம் நமது எதிர்கால நிதித் திட்டத்தைத் தெளிவாகவரைந்திர வேண்டியதும் அவசியம்.\nஇதில் ஓய்வு காலத் திட்டம் மட்டுமல்லாமல், அது பாதுகாப்பான செல்வ வளத்தை நிலைநிறுத்தும் திட்டமாகவும் இருக்கவேண்டும். உங்களுடைய நிதி திட்டமிடுதலை எவ்வளவு சீக்கிரமாக இதைச் செயல்படுத்துகிறோமோ, அந்த அளவுக்குப்பலன்கள் பன்மடங்கு பெருகும்.\nஆரம்பக் காலத்தில் நிதித் தேவைகள் குறைவாக இருக்கும், எனவே உங்களால் அதிக அளவு சேமிக்க முடியும்.காலப்போக்கில், உங்களுடைய வருமானமும், கடனும் அதிகரிக்கத் துவங்கும்.\nசிறப்பான எதிர்கால நிதி திட்டம்\nஎதிர்கால நிதிதேவைக்குத் திட்டமிடும் போது பல்வேறு வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டும், நிதித் தேவைகளைப்பொறுத்துக் குறிக்கோள்களை அமைத்திட வேண்டு���்.\nஇதோ புத்திசாலித்தனமான வகையில் உங்களுடைய நிதி செயல்பாட்டுக்கான எதிர்காலத்தை அமைக்கும் வழிமுறைகள்...\nஒவ்வொரு தனிநபரும் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களையும், குடும்பத்தையும்அவசர கால நிதி தேவைகளின் போது பாதுகாத்திட முடியும்.\nவீடு, வாகனம், வியாபாரம் போன்ற பிற சொத்துக்களுக்கும் (ஆபத்து அதிகாமாக இருக்கும் சொத்துக்களுக்கு மட்டும்)காப்பீடு செய்வது நல்லது, ஏனெனில் நட்டம் ஏற்பட்டால் இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடு செய்யும். எனினும்,இதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கவனமாகப் படிக்கவும்.\nநீண்ட காலத் திட்டமென்றால் நீண்ட காலத்திற்கான முதலீடு என்று பொருளாகும். அது பங்கு வர்த்தகமாகவோ அல்லதுபரஸ்பர முதலீடாகவோ அல்லது வேறு ஏதாவது முதலீடாகவோ இருந்தால், நீண்ட காலத்திற்கு நல்ல பலனுடன்கிடைக்கும்.\nமாறுபட்ட துறைகளில் முதலீட்டை ஈடுபடுத்தும் போது, ஆபத்துகளின் அளவு குறையும். எனினும், ஒவ்வொருவரும்நிதிகள் அல்லது பங்குகளைக் கவனித்து வரவும், தொடர்ந்து பரிசோதித்து வரவும் வேண்டும்.\nதனியான ஒரு கணக்கைத் துவங்கி, அதில் தொடர்ச்சியாக உங்களுடைய பங்களிப்பை செலுத்தி, தேவைக்கேற்ப பணத்தைஉயர்த்தி வரவும். ஓய்வூதியம் பற்றி நீங்கள் திட்டமிடும் போது, ஓய்வுக்குப் பின்னர் நீங்கள் வாழப் போகும் வாழ்க்கையைக்கணக்கில் கொள்ள வேண்டும்.\nஇதை அடிப்படையாக வைத்தே நீங்கள் திட்டமிட வேண்டும்.\nசெல்வ வளம் பொருந்திய எதிர்காலம் இருக்க வேண்டும் என்றால், தேவையில்லாத கடன்களைத் தவிர்க்க வேண்டும்.\nஉங்களுடைய கடன் அட்டைக்கான பில்களைச் சரியான நேரத்தில் செலுத்துதல் மற்றும் EMI-ஐ தவறாமல் செலுத்துதல்போன்ற ஒழுக்கமான பழக்கங்கள் உங்களைக் கடும் கடன் சுமையிலிருந்து காப்பாற்றும்.\nஉங்களுடைய முதலீடுகளைப் பாதுகாப்பான முறையில் பல தரப்பட்டத் துறைகளில் செய்தாலும், அவசர காலத்தில்தேவைப்படும் நிதியை தயாராக வைத்திருங்கள்.\nஅவசர கால நிதிய இல்லாமல்ல உங்களுடைய தேவையின் போது வைப்பு நிதியின் வட்டியை இழக்கவோ அல்லது நல்லலாபம் தரக்கூடிய பங்குகளை விற்க வோண்டி நிலை வராது.\nநிதி தொடர்பான விஷயங்கள் பற்றிப் புரிந்து கொள்வதன் மூலமும், உங்களுடைய தேவைகளை அடிப்படையாகக்கொண்டு தேர்வு செய்வதன் மூல��ும் பிற்காலத்தில் வருந்த தேவையில்லை.\nகண், காது, வாய் எல்லாத்தையும் அடக்க வேண்டும்\nஜூன் 1 முதல் 14% சேவை வரி அமலுக்கு வருகிறது கண், காது, வாய் எல்லாத்தையும் அடக்க வேண்டும்...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி பேடிஎம்-ல் இன்சூரன்ஸ் பாலிசி..\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nஇனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nஇதெற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது.. எச்சரிக்கை\nபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ,12,000 கோடி மறுமூலதனம்.. மத்திய அரசு அதிரடி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தால் விற்பனை அமோகம்.. நன்றி சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்\nஇனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nகொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nLIC : இனி கூடுதல் பலன்களை தரக்கூடிய ஜீவன் அமர் பிளான் .. எல்.ஐ.சி அதிரடி\nமொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nLIC Jeevan Saral திட்டத்தில் 1 லட்சம் கோடி ஊழலா\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/27/entrance.html", "date_download": "2019-10-18T23:37:08Z", "digest": "sha1:ZDOOGSRVGKJTJTKBDDF3W7UFEYII6L6C", "length": 15570, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.பி.பி.எஸ், பி.இ படிப்பு: சுயநிதி கல்லூரிகளில் தனி நுழைவு தேர்வு | Separate entrance exam for self finance engg. and medical colleges - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்.பி.பி.எஸ், பி.இ படிப்பு: சுயநிதி கல்லூரிகளில் தனி நுழைவு தேர்வு\nசுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர விரைவில் தனியாக நுழைவுத் தேர்வுநடத்தப்படவுள்ளது.\nஇது தொடர்பாக அகில இந்திய தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் சங்க தலைவர் டாக்டர் டி.டி.நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப விரைவில் நாடு முழுவதும்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.\nமாணவர்கள் எளிதாக வந்து தேர்வு எழுதும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தாவரவியல், விலங்கியல்,இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுநேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.\nஇதில் தேர்வான மாணவர்கள�� இந்தியா முழுவதும் எந்தக் கல்லூரியிலும் சேரலாம். தேர்வு தேதி விரைவில்அறிவிக்கப்படும்.\nவிண்ணப்பங்கள் இணையதளத்திலும், வங்கிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் நலன் கருதிவிண்ணப்ப கட்டணம் ரூ.100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வினாத்தாள்வைக்கப்பட்டிருக்கும். தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் பெட்டகம் திறக்கப்பட்டு வினாத்தாள்பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/03/20120806/1233159/Fenugreek-rasam.vpf", "date_download": "2019-10-19T00:39:36Z", "digest": "sha1:MRCFOLI4QEVNR5LCJKCD3ERDJLTRV2CU", "length": 14694, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான வெந்தயக்கீரை ரசம் || Fenugreek rasam", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது. இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு\nபுளி - நெல்லிக்காய் அளவு\nமிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்\nபூண்டு - 4 பல்\nகாய்ந்த மிளகாய் - 3\nமஞ்சள்தூள், பெருங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு\nவெந்தயக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.\nகொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வெட்டிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.\nவேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.\nகடைசியாக மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.\nரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும். ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.\nசூப்பரான வெந்தயக்கீரை ரசம் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nரசம் | கீரை சமையல் | ஆரோக்கிய சமையல் | சைவம் |\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்��� புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/02/blog-post_117205606026306693.html?showComment=1172677560000", "date_download": "2019-10-19T00:00:45Z", "digest": "sha1:I5XQK7RMGRU24LETJY4SKPFTJCYWWOLP", "length": 22380, "nlines": 399, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமஸ்கிருதம் சிறந்த கணினி மொழியா?", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசமஸ்கிருதம் சிறந்த கணினி மொழியா\nஇந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க ஆசைப்பட்டு சமஸ்கிருதம், கணிதம், கணினியியல், சங்கேதக் குறியீட்டியல் ஆகியவற்றில் விற்பன்னரான ஓர் அறிஞரிடம் இது பற்றிப் பேசினேன். அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கே.\nஇதை முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவரிடம் மேற்கொண்டு பேசவேண்டும்.\nBackus Normal Form என்பதை Backus-Naur Form என்றும் சில இடங்களில் குறிக்கிறார்கள். விக்கிபீடியாவில் இது குறித்தான பக்கம் இங்கே.\nஇக்கருத்து உண்மையே என முழுமையாக நிறுவப்படும்போது இந்திய-சமஸ்கிருதப் பாரம்பர்யம் அதி அறிவியல் பூர்வமானது என நம்மவர்க்கு விளங்கினால் சரி\nஅறிவுமிகுதியில் சமஸ்கிருதத்தை தேவபாடை... பீடை என்கிற வசவுகளை நிறுத்திக்கொள்வார்கள்\nஅப்போ, சமஸ்கிருதம் மனிதர்களுக்கானதல்ல. இயந்திரங்களுக்கானது. சரியா\nநாம் யூஸ் பண்ணும் எந்த மொழியாக இருந்தாலும் கம்பலைர் வரைதான் அதைதாண்டி நாம் வரும் கோடை நாம் படிக்க் முடியாது.(ஆனா disassembler தெர்ந்தவர்கள் தவிர) கணினிக்கு மட்டுமே புரியும்.\n\"sprintf\" என்பது என்ன ஆங்கில வார்த்தையா அதன் மீனிங்க் என்ன\nஅப்புறம் டெவலப் பண்ணுரவனுக்கு அவன் மொழியில் அதவாது அவனுக்கு தெரிந்த எழுத்துக்கள் இருந்தால் தான் எல்லாராலயும் புரிந்துகொள்ளமுடியும். டெவலப் பண்ணுரவன் ஐரோப்பா, அமெரிக்காதான். அதனால் வெத்து உளரல்கள் சிரிப்பை வரவைக்குது.\nBNF இல் C program அல்லது ஏதாவது ஒரு file\nஇப்படி தான் இருக்க வேண்டுமென்று syntax எழுதலாம்.\nசம்ஸ்க்ருதத்திலிருந்து ஜப்பானிய மொழி வரை அனைத்து\nமொழிகளுக்கும் syntax உள்ளது. அதனால் என்ன \nமுடிந்தால் அவரிடமிருந்து வரும் பதில்களை முழுமையாக வெளியிடுங்கள். மொழி அமைப்பு காரணமாக சமஸ்கிருதம் கணினியில் NLP போன்ற இடங்களில் சிறப்பாக வருமென்று யாராவது கண்டுபிடித்துள்ளார்களா என்று தெரியவில்லை. மற்றபடி நிரலாக்கம் செய்வதற்கும், பயனர்களும் சமஸ்கிருதம் பயன்படுத்தவேண்டும் என்று எவரும் குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.\nஎந்தவொரு 'theoretical computer science\" பாடமும் இந்தியாவில் பிரம்மகுப்தாவிடம் தொடங்கி, பாரசீகத்தில் அல் காரஸ்மி வழியாக ஐரோப்பா செல்வது வாடிக்கை. கணித புத்தகங்கள் எழுதப்பட்டதாலேயே சமஸ்கிருதம் கணினிக்கு சிறந்தது போன்ற ஜல்லியடி பாரசீகம், அராபியா, ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பா போன்ற இடங்களிலிலும்் நடந்துகொண்டுதான் இருக்கும்\n//அப்போ, சமஸ்கிருதம் மனிதர்களுக்கானதல்ல. இயந்திரங்களுக்கானது. சரியா\n மனிதனுக்கானதல்ல என்று மார்தட்டும், மருள்நிறைமனிதரே. மனித இனத்தையே\nஇயக்கும் சூத்திரதாரி இந்த இயந்திரங்கள் தான் புரிந்து கொள்ளுங்கள்.\nஜடப்பொருளுக்கே இவ்வளவு சக்தி கொடுக்கும், தெய்வீகமொழியினால் மனிதன் எவ்வளவு பேருயர்வை அடையமுடியும் என்பதை சிந்தியுங்கள். சிறப்பு எய்துங்கள்.\nபாணினியின் இலக்கண விதிகள் துல்லியமான செயற்கை மொழி உருவாக்கத்துக்கு உதவும். பாணினியின் விதிகளே உலகின் முதல் செயற்கை மொழி உருவாக்க முயற்சி என்றும் கருதப்படுகிறது. பாணினி விதிகள் இயற்கை மொழிகளின் processing இலும் பயன்படுகிறது. பாணினி இலக்கண விதிகளின் அடிப்படையில் பாரத மொழிகளுக்கிடையிலான பரிமாற்றங்களை இலகுப்படுத்தவும் மொழித்தடைகளை நீக்கவும் ஒரு ஆராய்ச்சி செயல் திட்டமும் நடந்து வருகிறது.\nஅது குறித்து: பாணினி விதிகளின் மூலம் பெறப்பட்ட உத்வேகத்தினால் பாரத மொழிகளுக்கிடையிலேயான மொழி பெயர்ப்பை கணினி மூலம் நிகழ்த்துவதற்கான முயற்சி இது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...\nஜெயலலிதாவை அரசியலிலிருந்து விலகக் கோரும் போஸ்டர்\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக...\nசமஸ்கிருதம் சிறந்த கணினி மொழியா\nஜெர்ரி மெக்வயர் & குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25094", "date_download": "2019-10-19T00:59:54Z", "digest": "sha1:BDCFFPRYZK3S7C3WPSDWW5I7AJBQO5AV", "length": 11380, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தீராத பிணிகளை நீக்கும் திந்திரினீஸ்வரர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nதீராத பிணிகளை நீக்கும் திந்திரினீஸ்வரர்\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரர் கோயில் பல சிறப்புகளை கொண்டது. முற்காலத்தில் இது சிவபெருமான்காடு என்று அழைக்கப்பட்டது. காடு என்பதை வடமொழியில் வனம் என குறிப்பிடுகிறார்கள். புளியமரம் வடமொழியில் திந்திரிணி எனப்படுகிறது. இவ்வூர் புளிய மரங்களால் சூழப்பட்டிருந்ததால் ‘ திந்திரிவனம் ‘ என பெயர் பெற்று காலப்போக்கில் திண்டிவனம் என மருவி அழைக்கப்படுகிறது. இந்த காட்டில் இருந்து அருள் புரிந்து வந்த ஈசனை திந்திரினீஸ்வரர் எனவும் திண்டிச்சர முடையார் என்ற நாமத்திலும் பக்தர்கள் பக்தியோடு வழிபட்டு வருகின்றனர்.\nஇந்த வனத்தில் 1015 ஆண்டுகளுக்கு முன் சோழ வம்சத்தை சேர்ந்த குலோத்துங்க சோழனால் இந்த ஆல���ம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம், விமானம் வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆலயத்தின் உள்ளே நீண்ட கொடி மரம், பலிபீடம், ரிஷபம் (நந்தி), இதை கடந்து சென்றால் கருவறையில் திந்திரினீஸ்வரர் பெரிய மூர்த்திலிங்கமாக காட்சி அளிக்கிறார். இடது புறத்தில் மரகதாம் பிகை அம்மன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், முருகர், சண்டிகேஸ் வரர், நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் முன்புறம் தீர்த்தக்குளம் உள்ளது.\nஉத்தியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீர இங்குள்ள சிவபெருமானை வழிபாட்டால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வியாபாரத்தில் முடக்கம் இருந்தால் அது நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும். வியாழக்கிழமை தோறும் இந்த ஆலயத்தில உள்ள தட்சணாமூர்த்திக்கும் (குரு பகவான்), வெள்ளிகிழமைகளில் துர்காதேவிக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்து வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.\nதிந்திரினீஸ்வரை மனமுருகி வழிபட்டால் தீராத வினைகள் தீரும், நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஇசை விழாவில் பிரபலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் தேரோட்டத்தை காண கிராம மக்கள் மாட்டு வண்டி கட்டி வந்து கோவிலில் தங்கியிருந்து தேரோட்டத்தை கண்டு தரிசித்து செல்வார்கள். தேரோட்டத்தையொட்டி கோயிலில் நடைபெறும் இசை விழாவில் பிரபல இசை மேதைகள் கேபி சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன், பித்துக்குளி முருகதாஸ், ஆலங்குடி சோமு, பெங்களூர் ரமணியம்மாள், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவர்கள் இன்னிசை கச்சேரி நடத்தியுள்ளார்கள்.\nதிந்திரினீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். சித்ரா பவுர்ணமி, ஆனித்திருவிழா, ஆடிபூரம், நவராத்திரி 10 நாள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆருத்ரா உற்சவம், சிவராத்திரி, மாசி மகம் ஆகிய விழாக்கள் பிரசித்தி பெற்றவை. செல்வது எப்படி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் திந்திரினீஸ்வரர் கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.\nதீராத பிணிகளை நீக்கும் திந்திரினீஸ்வரர்\nதிருமணத் தடை நீக்கும் திருவேங்கடமுடையான்\nகல்வி, ஞானம் அருளும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர்\nதண்டராம்பட்டு அருகே அருள்பாலிப்பு மாங்கல்ய பலம் தரும் மாரியம்மன்\nதர்மபுரி சனத்குமார நதிக்கரையில் அருள்பாலித்து கௌரி நோன்புக்கு வித்திட்ட கல்யாண காமாட்சியம்மன்\nமுடியாத பிரச்னைகளை முடித்து வைப்பாள் முத்துமாலையம்மன்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_60.html", "date_download": "2019-10-19T00:22:43Z", "digest": "sha1:UUILFF5AKZ3DPEJJV6MTVUJDNLVZVCF4", "length": 5988, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 08 December 2018\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில் கூடியது. இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்டியின் இக்கூட்டத்திறிகு முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதன்போது தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இந்தப் புதிய கூட்டணி எதிர���வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய கூட்டணியில் ஒன்றிணையவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T23:31:31Z", "digest": "sha1:5C3CETVS2MDMAE5K3Z26EN476733RTBJ", "length": 16560, "nlines": 194, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "ஈழம் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nஎங்கள் கடல் செந்நீராகிறது – ஈழத்தின் உண்மைக் கதைகள்\nநூறு சத ஈழப் பிரச்சாரக் கதை. புலிகள் ஆதரவு புத்தகம். மேற்கொண்டு சொல்வதற்கில்லை எங்கள் கடல் செந்நீராகிறது - ஈழத்தின் உண்மைக் கதைகள் தொகுப்பு - கரிகாலன் பதிப்பு - தோழமை பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு 2011 முழுநீள இந்திய எதிர்ப்புக் காவியம். அதென்ன உண்மைக் கதைகள். சொல்ல வருவது உண்மையா, கதையா இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தின் அட்டையிலேயே காணலாம். மறைமுகமாகப் புலப்படும் உண்மைகள் புலிகள் பொது மக்களுடன் கலந்திருந்தார்கள் [...]\nகுடை நிழல் – தெளிவத்தை ஜோசப்\nகடவுளால் சபிக்கப்பட்ட இடங்கள் நாம் நிறைய கண்டுள்ளோம். அங்கே திறமைக்கோ நேர்மைக்கோ விசுவாசம் இருக்��ாது. கொஞ்சம் அரசு எந்திரத்தில் வாய்ஸ் உள்ளது என்றால் கொள்ளை அடிக்கலாம், செய்த கொலையை மறைக்கலாம், வேண்டாதவரை வஞ்சம் தீர்க்கலாம். அந்தக் கதைதான் குடை நிழல். ஈழப் பிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் விளையாடலாக வெளி வந்த புனைவுதான் எழுத்தாளர் ஜெயமோகனின் உலோகம் (பார்க்க உலோகம்). இந்த குடை நிழல் தமிழர் வாழ்வில் சிங்களரின் விளையாட்டு.குடை நிழல் ஆசிரியர் : தெளிவத்தை ஜோசப் பிரிவு: [...]\nPosted in குறுநாவல்Tagged ஈழம், எழுத்து பதிப்பகம், குடை நிழல், தெளிவத்தை ஜோசப்\nதமிழினத்திடம் இந்த நாவல் நல்ல பெயரெடுத்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் முக்கியப் பிரச்சினையான ஈழம் பற்றி எத்தணை பேரிடம் புரிதல் இருக்கும் எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் உரையாடினால் சரியான புரிதல் வரும் எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் உரையாடினால் சரியான புரிதல் வரும் ஒரு அடியவர் குழாம் - அங்கு துதிகள் பாடப்படலாம், மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இருக்கலாம். உண்மைக்குமேலே அடர்ந்து படர்ந்த புகையை விலக்கி உண்மையைப் பார்ப்பது எப்படி ஒரு அடியவர் குழாம் - அங்கு துதிகள் பாடப்படலாம், மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இருக்கலாம். உண்மைக்குமேலே அடர்ந்து படர்ந்த புகையை விலக்கி உண்மையைப் பார்ப்பது எப்படி இன்னொரு ஓநாய் குழாம் - இருக்கும் இடத்தையும், அதில் உள்ள குழப்பத்தையும் பயன்படுத்தி எப்படிக் மேலும் குழப்பத்தை [...]\nPosted in திரில்லர்Tagged ஈழம், உலோகம், கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன்\nபோராட்டத்தில் தமிழகம்-மோட்டு வலைச் சிந்தனைகள்\nதமிழ்பயணி குழுமத்திற்கான எனது மடல். இது எனது புரிதல். தவறாக இருக்கலாம். எந்த ஒரு பிரச்சினையையும் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது பேசினால் உண்மையை விட உணர்ச்சியே அதிகம் பேசுகிறது, அது தவறான புரிதலை ஏற்படுத்திவிடுகிறது. போர் நடந்த நேரத்தை ஒப்பிடும்பொழுது, இப்பொழுது தமிழகம் இந்திய அரசியலில் தனித்துவிடப் படுவதாகவே உணர்கிறேன். 1. வடநாட்டார் பார்வையில் பிரபாகரன் இருக்கும்பொழுது கூட LTTEஐ அவர்கள் புரிந்து கொள்வதாய் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை LTTE ஒரு கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல், போதைப் [...]\nPosted in பீப்பிTagged அரசியல், இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தியா, இலங்கை, ஈழம், காங்கிரஸ், தனித் தமிழகம், தமிழக மீனவர் ��ிரச்சினை, தமிழ், திராவிட அரசியல், மாணவர் போராட்டம்\nவிடுதலைப் புலிகள் ஆசிரியர் – மருதன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2007 பிரிவு – அரசியல் ISBN 978-81-8368-638-9 Title No: Kizhakku 301புத்தகம்நண்பர்களேவிடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய சிறு குறிப்பு தருவது இந்தப் புத்தகம். குறிப்பாக ஈழப் போராட்டத்தின் பிண்ணனி, பிரபாகரன் வளர்ந்த சூழல், இலங்கை ஆட்சியாளர்களின் தனியாத இனவெறி, இந்தியாவின் குழப்பமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றி மிக சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இது.ஆசிரியர்நாம் முன்னர் பார்த்த தாலிபன் புத்தகத்தை பின்வருமாறு [...]\nPosted in இந்தியா, இலங்கைTagged அரசியல், இனவாதம், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், ஈழம், ஒசாமா பின் லேடன், கிழக்கு பதிப்பகம், தாலிபன், பிரபாகரன், மருதன், ராஜீவ் காந்தி, ராஜீவ் கொலை, விடுதலைப் புலிகள், LTTE, SLFP\nsinthu on கருணையினால் அல்ல – …\nநெடுஞ்சாலை – க… on அஞ்சலை – கண்மணி குண…\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nமாற்றப்படாத வீடு | தேவதேவன்\nதீயின் எடை | ஜெயமோகன்\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெ���்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-19T00:05:07Z", "digest": "sha1:SL4HUTWER6HL2FA4NBJBAKGSR4H5RG5O", "length": 5245, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிம வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரிம வரி என்பது கரியமில வாயு மற்றும் பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்காக விதிக்கப்படும் வரியாகும். புவி வெப்பமடைதலுக்கும், காற்று மாசுறலுக்கும் இந்த வாயுக்கள் காரணமாக அமைவதால், இந்த வளிமங்கள் சூழலில் பெருந்தொகையாக வெளியிடுப்படுவதைத் தடுக்கும் வண்ணம் இந்த வரிகள் அறிவிடப்படுகின்றன. இந்த வரிகள் மேற்குநாடுகளில் பரவலாக அறிவிடப்படத் தொடங்கி உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/discussion-forum/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95-37431.htm", "date_download": "2019-10-19T00:40:34Z", "digest": "sha1:E2CHS6XVLK6HRAHWAJIMROSF4GQQUJBU", "length": 5626, "nlines": 77, "source_domain": "tamil.webdunia.com", "title": "Discussion Forum - தூத்துக்குடி கலவரம் குறித்த உங்களது எண்ணங்களை பதிவு செய்க | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதென்னிந்திய அளவ���லான ஜூடோ போட்டி கரூர் பரணி வித்யாலாயா ...\nதென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி கரூர் பரணி வித்யாலாயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் ...\nஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுமுறை 26 வாரங்கள்: முதல்வர் ...\nமத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு 9 ...\nராஜீவ் கொலை கைதி முருகனிடம் ஸ்மார்ட்போன்: அதிர்ச்சி தகவல்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரசன் உள்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் ...\n: லோக்கல் பசங்களோடு கிரிக்கெட் ...\nகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக இறங்கியதால் பக்கத்து கிரவுண்டில் ...\nதண்ணீர் பிரச்சனையை போக்க 3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் - ...\nநாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/tv-film-blogs/304310-flashtvlive-flash-news-blog/3905273-papi-cimha-patattirku-tanikkai-kuluve-tatai-vitittatu", "date_download": "2019-10-18T23:48:42Z", "digest": "sha1:7QAR4VBQKA2RT5UGGENMND2GN3A2IR4A", "length": 3050, "nlines": 67, "source_domain": "www.blogarama.com", "title": "பாபி சிம்ஹா படத்திற்கு தணிக்கை குழுவே தடை விதித்தது- ஏன்?", "raw_content": "\nபாபி சிம்ஹா படத்திற்கு தணிக்கை குழுவே தடை விதித்தது- ஏன்\nஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் திறமையை ஆழமாக பதித்தார் பாபி சிம்ஹா. இவர் நடிப்பில் மெட்ரோ என்ற படம் உருவாகியுள்ளது.இப்படம் முழுக்க முழுக்க செயின் பறிப்பு பற்றி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.இப்படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் தடை … Continue reading →\nபாபி சிம்ஹா படத்திற்கு தணிக்கை குழுவே தடை விதித்தது- ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:37:22Z", "digest": "sha1:EW7QPNXUOTP4YZRIDBRVVILXSGCJL7CJ", "length": 12492, "nlines": 117, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: முத்தரசன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா- வைகோ, முத்தரசன் கண்டனம்\nசிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகுளங்கள் தூர்வாரும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன்\nஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டன என்பது குறித்து வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nமுதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன் பேட்டி\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 13, 2019 18:10\nபேனர் விழுந்து பெண் பலி: முத்தரசன், தினகரன் கண்டனம்\nபள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானததற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 13, 2019 13:54\nஐஏஎஸ் அதிகாரிகள் ராஜினாமா தான் பா.ஜனதா ஆட்சியின் நூறு நாள் சாதனையா\nஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினாமா செய்வது தான் நூறு நாள் சாதனையா என்பதனை பா.ஜனதா உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2019 12:12\nகாஷ்மீர் அந்தஸ்து ரத்து நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல்- முத்தரசன் கண்டனம்\nஅரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு370ன் மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடியின் பா.ஜ.க மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவேலூர் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்- முத்தரசன் பேட்டி\nவேலூர் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் மீது வழக்கு- இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்\nஇஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்ற காரணத்திற்காக அவர் மீது போலீசார் வழக்கு போடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nமக்கள் பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - முத்தரசன் குற்றச்சாட்டு\nமக்கள் பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டி உள்ளார்.\nவேலூர் தேர்தல் பிரசாரத்துக்கு ��ாஜகவை அழைக்காதது ஏன்\nவேலூர் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜகவை அழைக்காதது ஏன் என்று அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசட்டம்-ஒழுங்கை காக்க அரசு தவறிவிட்டது: முத்தரசன் குற்றச்சாட்டு\nசட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு என்று முத்தரசன் கூறியுள்ளார்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/66463/2020-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-10-19T01:11:05Z", "digest": "sha1:G5V3IYRKV4TRH2UVOXA75RUEGPA63WIE", "length": 7826, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் - புளோரிடாவில் டிரம்ப் தொடக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் - புளோரிடாவில் டிரம்ப் தொடக்கம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஇடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ���ழுங்கு சிறப்பாக இர...\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 க...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\n2020 அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் - புளோரிடாவில் டிரம்ப் தொடக்கம்\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தொடங்கினார்.\nஅமெரிக்காவின் 46ஆவது அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தை அவர் ஃபுளோரிடா மாநிலத்தின் ஆர்லண்டோ நகரில் தொடங்கினார்.\nஅங்கு திரண்டிருந்த 20 ஆயிரம் பேருக்கு மத்தியில் பேசிய டிரம்ப், பலம் பொருந்திய சிறப்பான நாடாக அமெரிக்காவை தொடர்ந்து வைத்திருக்கப் போவதாக சூளுரைத்தார். அமெரிக்காவின் பொருளாதாரம் உலக நாடுகளை பொறாமைப்பட வைத்திருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால் தாம் மீண்டும் அதிபராவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nபிரச்சாரத்தின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை, பொய் செய்திகள் எனப் பொருள்படும் ஃபேக் நியூஸ் என்ற வார்த்தையால் விமர்சித்தார்.\nஎதிர்க்கட்சிகள் நாட்டை அழிக்க நினைப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது, நடந்து விடவும் கூடாது என்று கூறினார்.\nஆப்கானிஸ்தான் மசூதியில் இரட்டை குண்டு வெடிப்பு\nஅமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு\nசீன விமானப்படை போர் விமானங்கள் கண்கவர் சாகசம்\n100ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்\nகடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர்\nசுரங்கப்பாதையில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய சக பயணிகள்\nஉலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்\nசிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு\nபார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாட்டம்\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/872421.html", "date_download": "2019-10-18T23:32:39Z", "digest": "sha1:UP44DUMAOC7MONVIJCM7KVUJRPCJHKCK", "length": 9854, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர்", "raw_content": "\nஉயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர்\nOctober 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவதற்கு காரணமாக இருந்த சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது\nவவுனியா நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இறம்பைக்குளம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு 2019ம் ஆண்டுக்குரிய வருடாந்த பாதீட்டின் மூலம் இறம்பைக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட ஜோசப்வாஸ் ஒழுங்கையின் இருமருங்கிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்காக வவுனியா நகர சபையால் 1499686.40 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.இவ் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வாய்க்கால் செயற்திட்டமானது பூரணப்படுத்தப்படாமல் இடை நடுவில் வேலையை முடிவுறுத்தி அதற்கான ஒப்பந்த தொகையும் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nவேலை முழுமையடையாமல் அரைகுறையில் விடப்பட்ட கழிவு நீர் வாய்க்காலில் மழை நீர்தேங்கி நுளம்புகள் பெருக்கெடுத்துள்ளன இதன்காரணமாக அப் பிரதேசத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கும் அப்பிரதேச மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.\nமேலும் இவ் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட முழுமையான நிதிக்கும் இங்கு வேலை நடை பெறவில்லை என்பதோடு இவ்வேலையின் ஒப்பந்தகாரர்களான சகாயமாதாபுரம் சனசமூக நிலையத்தின் பெயராலும் குறித்த நகரசபை உறுப்பினராலும் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் இவ் செயற்திட்டம் முடிவடையாமல் எவ்வாறு வேலையின் திருப்தி சான்றிதழை (Satisfaction Report) வவுனியா நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் வழங்கினார் எனவும் நகர சபை உறுப்பினரதும் அரச அதிகாரியினதும் பொறுப்பற்ற செயல் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவர் நடவடிக்கை எடுப்பாரா எனவும் அப் பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் மக்களின் வரிபணத்தை இவ்வாறு மோசடி செய்யும் ஊழல் பேர்வழிகளையும் அவர்களுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2013/09/tnpsc-group-2-syllabus-in-tamil-download-pdf.html", "date_download": "2019-10-18T23:35:51Z", "digest": "sha1:I2FHFTHX4B6K6KAABUZMJV6YH2V6CKK2", "length": 18731, "nlines": 74, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Group 2 Syllabus in Tamil Download as PDF", "raw_content": "\nஇயற்பியல் : பேரண்டத்தின் அமைப்பு - பொது அறிவியல் விதிகள் –அறிவியல் உபகரணங்கள் - உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் - தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் ��ூடங்கள் – அறிவியல் அருஞ்சொற்பொருட்கள் (Science Glossary) - பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் - இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் -காந்தவியல், மின்சாரவியல் - வெப்பம், ஓளி மற்றும் ஒலி – அணு மற்றும் அணு இயற்பியல்.\nவேதியல் : தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் – ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் – தனிமங்கள் மற்றும் தாதுக்களின் வேதியல் – கார்பன், நைட்ரஜன் மற்றும் அவற்றின் மூலக்கூறுகள் - செயற்கைஉரங்கள், பூச்சிக் கொல்லிகள்- நுண்ணுயிர்க் கொல்லிகள்.\nதாவரவியல் : வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் – செல் : வாழ்வின் அடிப்படை அலகு- உயிரினங்களை வகைப்படுத்தல் – உணவூட்டம் மற்றும் திட்ட உணவு – சுவாசம்.\nவிலங்கியல் : இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி – நாளமில்லா சுரப்பி மண்டலம் - இனப்பெருக்க மண்டலம் –மரபு அறிவியல் - சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் – உயிரினப் பன்மை(biodiversity) மற்றும் அவற்றின் பாதுகாப்பு- மனிதனின் நோய்கள் – தற்காத்தல் மற்றும் தீர்வுகள் (remedies) - பரவும் மற்றும் பரவா நோய்கள்.\nவரலாறு : நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் – தேசியம் - தேசிய சின்னங்கள் –மாநிலங்களைப்பற்றிய முக்கிய விவரங்கள் - செய்திகளில் இடம்பெறும்புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் - விளையாட்டு மற்றும் போட்டிகள் -நூல்களும் நூலாசிரியர்களும் - விருதுகளும் மற்றும் பட்டங்களும் –சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் – நியமங்கள் – முக்கிய பதவிகள் (who is who\nஅரசியல் அறிவியல் : பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் – இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் – பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் – தன்னார்வ நிறுவங்களின் பங்கு - சமூக நலன் சார்ந்த அரசுத் திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.\nபுவியியல் : புவி நிலக்குறியீடுகள் –சுற்றுசூழல் மற்றும் சூழலியல் மீதான அரசின் கொள்கைகள்\nபொருளாதாரம் : சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள் – புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசு துறைகள்.\nஅறிவியல் : அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலில் தற்காலக் கண்டுபிடிப்புகள். உடல்நல அறிவியலில் (health science) புதிய கண்டுபிடிப்புகள் – ம��்கள் தொடர்பு ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு\nபூமியும் பேரண்டமும் – சூரிய குடும்பம் – வளிமண்டலம் - நீர்க்கோளம்(hydrosphere), கற்கோளம் (lithosphere) - பருவக் காற்று, மழைப்பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை – நீர்வள ஆதாரங்கள் – இந்தியாவிலுள்ள ஆறுகள் – மண்வகைகள் – கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – இயற்கை விவசாயம் – இயற்கைத் தாவரங்கள் - காடுகள் மற்றும் வன உயிரிகள் – விவசாய முறைகள் – கால்நடை & மீன்வளர்ப்பு – சமூக புவியியல் – மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இயற்கைப் பேரழிவுகள் – பேரிடர் மேலாண்மை.\n4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு :\nதென் இந்திய வரலாறு – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் – ஐரோப்பியர்களின் வருகை - ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைத்தல் (expansion and consolidation of British rule) - சமூக, பொருளாதார ரீதியில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் – சமூக சீர்திருத்த மற்றும் மத இயக்கங்கள் – இந்தியா சுதந்தரம் அடைந்ததிலிருந்து - இந்திய பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள் – நுண்கலை, நடனம், நாடகம், இசை ஆகியவற்றிற்கான நிறுவனங்கள் – பகுத்தறிவாளர்களின் எழுச்சி – தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் – அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள் - பல்துறைகளிலுள்ள முக்கிய நபர்கள் – கலை , அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் - அன்னைத் தெரசா, சுவாமி விவேகானந்தர் , பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோர்.\n5. இந்திய அரசியல் :\nஇந்திய அரசியல் அமைப்பு – அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய , மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள் –அடிப்படை உரிமைகள் – அடிப்படைக் கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை - உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு – இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின் ஆட்சி – தக்க சட்ட முறை – இந்திய கூட்டாட்சி முறைமை – மத்திய – மாநில உறவுகள் - அவசர நிலை பிரகடனவழிவகைகள் - தேர்தல்கள் – மத்திய, மாநில தேர்தல் ஆணையங்கள் – அரசியலமைபு திருத்தங்கள் - அரசியலமைப்பு அட்டவணைகள் – நிர்வாக சீர்திருத்தங்கள் – தீர்ப்பாயங்கள் – பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல் அறியும் உரிமை – மத்திய மற்றும் மாநில ஆணையங்கள் - பெண்கள் முன்னேற்றம்.\nஇந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்டங்கள் – மாதிரிகள் –ஒரு மதிப்பீடு – நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில்வளர்ச்சி – பொதுத்துறை நிறுவங்களின் பங்கு மற்றும் முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் (disinvestment) – உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் – தேசிய வருவாய் – கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் – சமூக ரீதியிலான் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - மனித வள மேம்பாடு – நிலையான பொருளாதார வளர்ச்சி – தமிழ்நாட்டின் பொருளாதார போக்கு – ஆற்றல் – பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி – நிதி குழு – திட்டக் குழு – தேசிய வளர்ச்சி கவுண்சில்.\n7. இந்திய தேசிய இயக்கம் :\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக முற்காலத்திய கிளர்ச்சிகள் – 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சி - இந்திய தேசிய காங்கிரஸ் – தேசிய தலைவர்களின் தோற்றம் – காந்தி, நேரு, தாகூர், நேதாஜி – போராளி இயக்கங்களின் வளர்ச்சி – பிரிவினைக்கு வழிவகுத்த வகுப்புவாதம் – சுதந்தரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு –ராஜாஜி, வா.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பிறர் – அரசியல் கட்சிகளின் தோற்றம் / சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவின் அரசியல் முறை.\n8. திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் :\nதகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம் – சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி( HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM ) – விகிதம் மற்றும் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி – பரப்பளவு – கன அளவு – நேரம் மற்றும் வேலை – முடிவெடுத்தல் மற்றும் தீர்வு காணல் - தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள் – தர்க்கரீதியாக எண்கள் / எழுத்து/ படங்கள் தொடர் வரிசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/04/", "date_download": "2019-10-18T23:16:25Z", "digest": "sha1:IBCLG43TUPECSULHVZZSECHQ3PYQMYC7", "length": 29961, "nlines": 813, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: April 2014", "raw_content": "\nபெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.\nதலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்……….\nஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.\nமுடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.\nசெம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\nகறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\nகடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.\nவெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.\nஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட��டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.\nமருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.\nசெம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nஎன்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா கூலா இருங்க... பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் கார...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth2260.html", "date_download": "2019-10-19T00:13:06Z", "digest": "sha1:MRJEANM4HKDHBBK7RIK2KTPKTXDJWNCG", "length": 5655, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: குன்றில் குமார்\nசேரன் செங்குட்டுவன் ஜல்லிக்கட்டு (பாழ்படும் பராம்பரியங்கள்) உலக மதங்கள்\nகுன்றில் குமார் குன்றில் குமார் குன்றில் குமார்\nமாயமான மாயங்கள் தீரன் திப்பு சுல்தான் ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை\nகுன்றில் குமார் குன்றில் குமார் குன்றில் குமார்\nநவீன சூரிய மின்சக்தி விடை தெரியாத மர்மங்கள் விடை தெரிந்த மர்மங்கள்\nகுன்றில் குமார் குன்றில் குமார் குன்றில் குமார்\nசேது நாடு பறக்கும் தட்டு உண்மையா திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்\nகுன்றில் குமார் குன்றில் குமார் குன்றில் குமார்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11165-coimbatore-violence-under-control.html", "date_download": "2019-10-19T00:01:02Z", "digest": "sha1:JSOF3FHTWTMOPGQQJ4ABLEPG2XXZ44DI", "length": 8115, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல் | Coimbatore violence under control", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவன்முறை கட்டுக்குள் வந்தது: கோவை மக்கள் அச்சமடைய வேண்டாம் என காவல்துறை தகவல்\nகோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன்‌ தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ந‌டவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇந்து முன்னணி பிரமுகரை மர்ம நபர்கள் கொலை செய்ததன் எதிரொலியாக கோவை நகரின் பல பகுதிகளில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதுடன் சில இடங்களில் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.\nகல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை\nதிண்டுக்கல்லில் மலர்ந்தது ஆபூர்வ வகை பிரம்மக்கமலம் மலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை\" பொள்ளாச்சி பாலியல் கொடுமை குறித்து போலீஸார் தகவல்\nகோவை வன்முறை சம்பவம்: 108 பேர் கைது\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது: தமிழக காவல்துறை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்ட��\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லணையில் இன்று நீர் திறப்பு: யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை\nதிண்டுக்கல்லில் மலர்ந்தது ஆபூர்வ வகை பிரம்மக்கமலம் மலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2009/12/blog-post_10.html", "date_download": "2019-10-18T23:27:48Z", "digest": "sha1:QS6QZUMVGEO4MI6YE2ETP654IZ7EG3OO", "length": 6844, "nlines": 209, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ரெண்டும் கெட்டான்", "raw_content": "\nவியாழன், 10 டிசம்பர், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காதல், பாசாங்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும் இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nஅமாவாசை வெளிச்சம் --------------------------------------------- ஒவ்வொரு பெயரைச் சொல்லும் போதும் ஒவ்வொரு உருவம் கண்ணில் நிறையும் ...\nநில் கவனி பேசு - 4\nநில் கவனி பேசு - 4 ---------------------------------------- மேனேஜர் பரமசிவம் மீட்டிங்கில் பேசுறார் 'கம்பெனி நிலைமை ...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்று போய் நாளை வா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:15:08Z", "digest": "sha1:X7V4XYBXHDCYSH5UZGNHIJEIF6K2N5C3", "length": 20516, "nlines": 157, "source_domain": "ourjaffna.com", "title": "கயிறு திரித்தல் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\n“கயிறு திரித்தல் ” என்பது இப்பழங்கதையின் தலைப்பாக இருந்த போதும், பேச்சுவழக்கில் “ கயிறு வைத்தல் ” என்று வழங்கப்பட்டு வருவதையே காண்கிறோம். இந்த இரண்டு சொற் பிரயோகங்களை விட மூன்றாவதாக“ கயிறு விடுதல் ” எனும் சொற்பதமும் பிரபல்யமானது.\nஅதன் பொருள் அனைவரும் அறிந்ததே. அதனால் நான்“ கயிறு விட ” விரும்பாமல் நேராக விடயத்திற்கே வருகிறேன். பாய்மரக்கப்பல் காலத்திலிருந்தே“ கயிறு திரித்தல் ” ஒரு முக்கிய கைத்தொழிலாக இருந்து வருகிறது. கப்பலில் பாய்களை உயர்த்தத் தேவையான கயிறுகள் முதல் நங்கூரம் இணைப்புக் கயிறுகள் வரை இங்கேயே திரிக்கப்பட்டன.\nகயிறு திரிக்கப்பட்ட நீண்ட வீதி\nஇதற்கான பாய்கள் இந்தியாவிலிருந்தும் கொண்டு வருவார்கள். அந்நாளில் நவிண்டில் பகுதியில் தறியிலும் பாய்கள் நெய்யப்பட்டிருக்கிறது. பாய் தைக்கும் வேலைகள் பிள்ளையார் வீதியிலும் நடைபெற்றிருக்கிறது. அளவாக பாய்களுக்கு வெட்டப்படும் துண்டுகளில் எஞ்சியுள்ள வெட்டுத்துண்டுகள் நூலாக்கப்பட்டு திரியாக்கப்பட்டு சிவன் – அம்மன் – பிள்ளையார் கோவில்களுக்கு வழங்கப்படுவது வழமையாக இருந்திருக்கிறது. சாய்மனைக் கதிரைக்கான இரட்டு, காட்டுக் கட்டிலுக்கான இரட்டுத்தைப்பது போன்றவை கயிற�� தைத்தலின் உபதொழில்களாகும்.\nகயிறுதிரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அத்தனையும் சிவன்கோவில் பராமரிப்பில் எப்போதும் உள்ளன. பெற்றுக்கொள்ளும் பொருட்களுக்கு வாடகை கொடுக்கவேண்டும். கயிறு வைப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒன்றைக்கூட்டி 1 கூலிக்கான பணத்தை வாடகையாகச் செலுத்துவதே வழமையானது.\nஇந்த உபகரணங்களில் “சாவி” முக்கியமானது. “ ட “ போன்ற இரும்புக்கம்பியில் தலைப்பில் இன்னுமொரு வளைவுகொண்டதே “ சாவி ” எனப்படுவது. மேற்கே, தணிகாசலம் அண்ணையின் வீட்டை நெருக்கியபடி ஒருபக்கத்தில் தடித்த உயிர்ப்பானமரம் உண்டு. சற்றுத்தள்ளி நாட்டப்பட்டிருக்கும் இன்னொரு மரத்திற்கும் இடையே கட்டப்பட்டிருக்கும் துவாரங்கள் உள்ள தடித்த பலகையில் உள்ள துவாரங்களில் “சாவி “ கள் பொருத்தப்பட்டிருக்கும்.\nகிழக்கே, உயர்ந்த முக்காலியில் குறுக்குப் பலகை கட்டப்பட்டு அதிலும் சாவிகள் பொருத்தப்பட்டிருக்கும். நிலத்தைத் தழுவி வரும் முக்கோண மூலையில் முறுக்கேறும் கயிறு இழுபடாமல் இருக்க ஒரு“ கல் ” (ஞானப்பாரம்) வைக்கப்பட்டிருக்கும்.\nபெரிய தேர் வடங்கள் வைப்பதற்கு ஒருபக்கத்திற்கு 4 பேராக 8 பேர் சாவியைச் சுற்றுவார்கள். இரண்டு பக்கங்களிலும் எல்லாச் சாவிகளின் சுற்றும் சமமாயிருத்தல் வேண்டும். இதற்கு வசதியாக ஒருவர் அல்லது இருவர் பாட, மற்றவர்கள் “ஏலோலோ…….. ஏலோலோ…… ” என்று சொல்வார்கள்.\nபாட்டு முடியவும் கயிற்றின் சுற்றும் சரியாக வரும். கயிறு முறுக்கி முடிந்ததும் நாலு பிரியையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே கயிறாக்குவார்கள். கிழக்குத் தொங்கலில் இருந்து அம்பாள் மடப்பள்ளி மூலைவரை, கயிறு முறுகிய இழுவை காரணமாக முக்காலி அரங்கி வரும்.\nஅந்நாளில் வேம்படி ஒழுங்கையில் வசித்து வந்த வடிவேலு குமாரசாமி என்பவரே பாய்க்கப்பல் காலத்திலிருந்தே கயிறு வைக்கும் இத்தொழிலுக்குத் தலைமை தாங்கி வந்துள்ளார். இவரோடு கூட கோபாலபிள்ளை, அவரது மகன் ஐயாபிள்ளை, ஆனந்தசாமி, கந்தசாமி, ஞானமூர்த்தி, வைரமுத்து, தில்லைநடராசா ஆகியோர் இந்தத் தொழிலில் பிரபல்யமாக இருந்தனர்.\nஇவர்களில் அநேகர் சிவன்கோவில் தொண்டர்களாக இருந்தவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\n1965-1967 க்கும் இடைப்பட்ட காலத்தில் நயினை நாகபூசணி அம்மன்கோவில் திருத்தேருக்குத் தேர்வடம் வைக்கும் வேலை, வ. இ. அப்ப��� தலைமையில் நடந்தேறியது ஒரு முக்கிய விடயமாகப் பேசப்பட்டது.\nசிவன்கோவில் ஈசான மூலையின் கிழக்காக இருந்த கந்தப்பர் வளவு வேலியை வெட்டி மிக நீளமான கயிறு வைக்கப்பட்டது. நமது கைகளால் பொத்திப் பிடிக்க முடியாத அளவுக்கு விட்டம் கூடிய அந்தத் தேர்வடம் லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இன்னமும் நினைவில் உள்ளது.\nவடிவேலு குமாரசாமியின் காலத்தின் பின்னர் அவரது மகன் குமாரசாமி விநாயகசுந்தரம் (தற்போது வித்தனை ஒழுங்கையில் வசிப்பவர்) கயிறு திரிக்கும் தொழிலின் தலையாரியாக உள்ளார். இவரது காலத்தில் சுதுமலை புவனேஸ்வரி அம்மன், வண்ணை நாச்சிமார் கோவில், நீர்வேலி பிள்ளையார் கோவில், தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் மற்றும் பல கோவில்களுக்கும் தேர்வடம் செய்தமையை நினைவு கூருகிறார்.\nஅந்நாளில் பாய்மரக் கப்பல்களின் பயன்பாடுகள் குறையத் தொடங்க கயிறு கப்பல்களின் பயன்பாடுகள் குறையத் தொடங்க கயிறு வைக்கும் தொழிலும் நொந்து போனது. இந்நாளில் கொழும்புக் கயிறு வரத்துக் குறைந்து போய் எல்லோரும் குறுவோன் கயிற்றின் பக்கம் திரும்பிவிட்டதால் தொழில் வாய்ப்பு மிகக் குறைந்து போய்விட்டதாக விநாயகசுந்தரம் பெரிதும் கவலைப்பட்டுக் கூறுகிறார்.\nஇருந்தாலும், குறுவோன் 5 மில் கயிறு நான்கினை ஒன்றாக்கித் தடிப்பான கயிறாகத் திரிக்கும் வேலைகள் இடைக்கிடை கிட்டுவதாகக் கூறுகிறார்.\nஎது எப்படியிருந்த போதிலும் ஒருகாலத்தில் ஊரின் பிரபலமான“ கயிறு திரித்தல் ” தொழில் வருங்காலத்தில் மங்கி மறைந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.\nஆனாலும் கயிறு திரிக்கும் உபகரணங்கள் எந்நேரமும் பயன்படுத்தக் கூடியதாக சிவன் கோவில் வசந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலைக் கொட்டகையில் இன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.\nநன்றி – ஆக்கம் – அப்பாத்துரை மாஸ்ரர் (வல்வையூர் அப்பண்ணா)\nதகவல் மூலம் – valvettithurai.org இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:32:02Z", "digest": "sha1:SR6YO4Q3XXZLWQGBJUX4K3IE7A4NIZ5L", "length": 5192, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அலுமினிய ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலுமினிய ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அலுமினிய ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலுமினிய ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:AntanO/Essays/15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வதேச தரவரிசை பட்டியல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78678/", "date_download": "2019-10-19T01:09:16Z", "digest": "sha1:NNJPYHVTYL36OXWZTLKP5JWTSSLRDADP", "length": 6054, "nlines": 47, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 சுவாரஸ்யமான தகவல்கள் - FAST NEWS", "raw_content": "\nHomeஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 சுவாரஸ்யமான தகவல்கள்\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கலும் நிறைவடைந்துள்ளது.\nகடந்த 7 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுப்பட்ட, பலரும் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் பதிவாகியுள்ள ஒரு தேர்தலாக மாற்றம் பெற்றுள்ளது.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.\n1. ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவர், ஆட்சியிலுள்ள பிரதமர் மற்றும் பதவியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடாத ஒரு ஜனாதிபதித் தேர்தல் இது.\n2. இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (35 வேட்பாளர்கள்)\n3. அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செ���்த ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. (41 வேட்பு மனுக்கள்)\n4. அதிநீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகின்றது. (2 அடி நீளத்தை விடவும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது)\n5. இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும் (400 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது)\n6.வாக்குபெட்டிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.\n7.20 ஆண்டுகளுக்கு பின்னர் முதற்தடவையாக பெண்ணொருவர் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். (1999ஆம் ஆண்டு தேர்தலில் இறுதியாக பெண்கள் போட்டியிட்டிருந்தனர்)\n8.போட்டியிடும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். (சுப்ரமணியம் குணரத்னம்)\n9.ஜனாதிபதி ஆட்சியிலுள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல்.\n10.சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல். (இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.)\n தசூன் சானக்க தொடர்பில் மலிங்க கூறும் குட்டிக் கதை [VIDEO]\nஅணியில் தேவையற்ற தலையீடு; இலங்கை அணி வெற்றி வாகை சூடுமா\nபேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள்; உங்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஉலகின் கவனத்தை ஈர்த்த சானக்க, வனிந்து,ராஜபக்ஸ; அள்ளி குவியும் வாய்ப்புகள்\nவேட்பாளர்கள் மூவர் ஒன்றிணைய திட்டம்; அனுர குமாரவின் அதிரடி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/15/rupee-sees-smart-recovery-firms-up-against-us-dollar-004121.html", "date_download": "2019-10-19T00:14:50Z", "digest": "sha1:5AKIUSPI4NLSEIGV5ZBXNPOR4XA5DYR6", "length": 20319, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சந்தையில் உள்நாட்டு முதலீடு அதிகரித்தால் டாலர் மதிப்புச் சரிவு! | Rupee sees smart recovery, firms up against US dollar - Tamil Goodreturns", "raw_content": "\n» சந்தையில் உள்நாட்டு முதலீடு அதிகரித்தால் டாலர் மதிப்புச் சரிவு\nசந்தையில் உள்நாட்டு முதலீடு அதிகரித்தால் டாலர் மதிப்புச் சரிவு\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n8 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n9 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n10 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வ���லைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n11 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்றைய வர்த்தகத்தில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவிலான டாலர்களை விற்பனை செய்ததால், நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து 63.46 என்றஅளவை எட்டியுள்ளது.\nசந்தையில் டாலர் மதிப்பின் உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி, செய்த டாலர் முதலீட்டின் மூலம் கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு மிதமான வேகத்தில் உயர்ந்து வருகிறது.\nகடந்த வாரம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.15 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடாலர் முதலீடுகள் தொடர் குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பங்குச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டுவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 35 பைசா வரை உயர்ந்து 63.65 ரூபாய் என்ற அளவை எட்டிோயது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் வீழ்ச்சி காணுமா.. என்ன ஆவது இந்தியா\nரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணும்\nஇதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் 79 பில்லியன் டாலர்களோடு இந்தியா முதலிடம்..\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ர���பாய்க்குக் கீழ் வந்திருக்கிறது.\nஇந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு\nதங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் - ஒரு சவரன் ரூ. 25,558க்கு விற்பனை\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\n18 பேரைக் கொன்ற வெள்ளை யானை, யானைக்கான செலவு 1.46 லட்சம் கோடி ரூபாய்..\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nமுதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-shanmugam-sudden-meeting-with-lawyers-on-sarkar-issue-118110800029_1.html", "date_download": "2019-10-18T23:48:25Z", "digest": "sha1:RBIL4YFRDL6ZQSF7KUSR2NNEI2EMF6H6", "length": 12076, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சர்காருக்கு அடுத்த ஆப்பு ரெடி!! அரசு வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசர்காருக்கு அடுத்த ஆப்பு ரெடி அரசு வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை\nசர்கார் சர்ச்சை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nமுருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்க��� சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விஜய் மற்றும் முருகதாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.\nசினிமா எடுக்கிறேன் என்ற பெயரில் தீவரவாதி செய்யும் செயலை செய்துள்ளது சர்கார் படக்குழு என கூறியிருந்தார் அமைச்சர் சண்முகம்.\nஇந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் . ஏற்கனவே சர்கார் படம் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் சண்முகம் கூறியிருந்ததால், இந்த ஆலோசனை சர்கார் படத்தின் மீது வழக்கு தொடருதல் சம்மந்தமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nநாளுக்கு நாள் சர்கார் மீதான எதிர்ப்புகள் வழுத்துக் கொண்டே போகிறது, இதனை சர்கார் படக்குழு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.\nசர்காரின் சர்ச்சையை சமாளிக்குமா விஜய்யின் சர்கார்\nநடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது வழக்கு - அமைச்சர் சண்முகம் அறிவிப்பு\nபாகுபலி சாதனையை முறியடித்தது சர்கார்\nமெர்சலில் கொஞ்சம் அரசியல்; சர்காரில் மெர்சலாய் அரசியல்: சொன்னதை செய்த விஜய்\nசர்கார்: ஜெயலலிதாவை சீண்டியதால் விஜய்க்கு நேர்ந்த விபரீதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2019/may/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3150364.html", "date_download": "2019-10-18T23:57:44Z", "digest": "sha1:C6MYXZUBVPAKXKYWWQRYVJYBGATDZU56", "length": 10175, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 13th May 2019 12:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப��� செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாத்மா காந்தி - சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு - இராம் பொன்னு; பக்.480; ரூ.250; சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை -1; ) 0452- 2341746.\nவரலாற்றுப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார்.\nகாந்தியின் பிறப்பு, கல்வி, சட்டக் கல்லூரியில் படிப்பதற்காக லண்டன் சென்றது, படிப்பு முடித்து இந்தியா திரும்பி வந்து பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டது, இந்திய நிறுவனம் ஒன்றிற்காக வழக்குரைஞராகப் பணி செய்ய தென்னாப்பிரிக்கா சென்றது, நேட்டாலில் நீதிமன்றத்தில் காந்தி அணிந்திருந்த டர்பனை நீதிபதி அகற்றச் சொன்னது, காந்தி மறுத்தது, நிறவெறி காரணமாக காந்தியை வெள்ளையர்கள் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்காமல் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது, தென்னாப்பிரிக்காவில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது, 1915 இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியது என காந்தியின் இந்திய சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அவருடைய தென்னாப்பிரிக்க போராட்ட வாழ்க்கை அமைந்து இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்தியா திரும்பிய பிறகு கோகலேயின் விருப்பப்படி, காந்தி ஓராண்டு காலம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்திய மக்களின் நிலையைத் தெரிந்து கொண்டது, அதன் பிறகே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது என்பன போன்ற பல செய்திகள் வியப்பளிக்கின்றன.\nகாந்தி உண்ணாவிரதப் போராட்டங்கள் மேற்கொண்டதற்கான காரணங்கள் அரசியல்ரீதியானவை மட்டுமல்ல. ஃபீனிக்ஸ் ஆசிரமத்தில் இருந்த ஒழுக்கக் குறைவைக் கண்டித்து, ஆசிரமவாசி ஒருவர் புகைபிடித்ததைக் கண்டித்து கூட உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.\nபகத்சிங்கை தூக்கில் போடாமல் இருக்க காந்தி ஆங்கிலேயரைக் கேட்டுக் கொண்டது, அவரது கோரிக்கை எடுபடாமல் போனது, இந்தியப் பிரிவினைக்கெதிரான காந்தியின் போராட்டங்கள், தீண்டாமை ஒழிப்புக்கான அவருடைய செயல்பாடுகள் என காந்தி என்கிற மாபெரும் மனிதரின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கூடவே அந்த மாபெரும் மனிதரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்த இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126335", "date_download": "2019-10-19T00:07:19Z", "digest": "sha1:UCLY3VMVWRWVDBPRYFEYILDB5GACZKUK", "length": 19319, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "மும்மொழிகற்றல்- மறுப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17\nவணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன்.\n1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும்பணியை பலரை ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவர்களனைவருக்கும் இக்கடிதம்வழி முதல் நன்றி.\n2. புதிய கல்விக்கொள்கை வரைவு வெளிவருவதற்கு முன்பே இந்தித்திணிப்பிற்கான சமிக்கைகள் வெளிவரத் துவங்கின. ஜனவரியில் புதிய கல்விக்கொள்கை இந்தியைக் கட்டாயமாக்க எந்தப் பிரிவையும் கொண்டிருக்கவில்லை என அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்வந்து மறுப்புத் தெரிவித்தார். http://www.newindianexpress.com/nation/2019/jan/10/no-plans-to-make-hindi-compulsory-javadekar-1923243.html\nஉண்மை என்னவென்றால், ஜனவரியில் மறுப்புத்தெரிவிக்கும் முன்பே இந்தியைக் கட்டாயமாக்கும் அறிக்கை அவர்முன் டிசம்பர் 15இலேயே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரமாக, சமர்ப்பித்த குழுவின் கையொப்பமிட்ட பக்கம் அறிக்கையிலேயே உள்ளது. https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf\n அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே\n4. எதற்கு மூன்று மொழிகள் வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா\n5. தெரிந்தோ தெரியாமலோ ‘இந்தி நம் தேசிய மொழி’ என்கிற பொய்யை பெரும்பான்மையினர் நம்பத்துவங்கிவிட்டோம். இந்தி தெரிந்தால் அனுகூலம் என்பதும் உண்மையே. இன்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கல்வி, இராணுவத் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை உள்ளதை நாம் அறிவோம். ஐஐடி தேர்வுகளில் குஜராத்தியை மூன்றாம் மொழியாகப் புகுத்தியதன் பின்னுள்ள அரசியல் நமக்குத் தெரியாமலில்லை. இதெல்லாம் நீதி அல்ல. அதனால், பெரும்பான்மையினர் மூன்றாம் மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுப்பர். அடிப்படையில், எந்த மொழியை கற்கவேண்டுமென்பதை அரசு முடிவெடுக்கக் கூடாது. அதன்முலம் நம் அரசியல் அதிகாரம் பறிக்கப்படும். இந்திய ஒன்றியத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ன உரிமைகளை அனுபவிக்கிறாரோ, அதே உரிமையை இந்தி பேசாத ஒருவரும் தன் தாய்மொழியைக் கொண்டு அனுபவித்தால்தான் அது சமத்துவம். https://ta.quora.com/inti-moliyaik-kattayamakkinal-tamil-moli-aliyuma/answers/147886132\n7. இடைநிற்றல் அதிகரித்திருப்பதால் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் அவர்கள் புத்தகங்களை அச்சிடுகிறார்கள். சில நாட்களுக்குமுன்பு உத்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் பலர் இந்தியிலேயே தோற்றார்கள் என்பதை வாசித்திருப்பீர்கள். அதுவும் ஒரு காரணம். https://www.thehindu.com/education/schools/hindi-school-books-in-uttar-pradesh-now-available-in-braj-bhojpuri-bundelkhandi-and-awadhi/article29397833.ece\n8. தமிழகம் போராடியதால்தான் அறிக்கை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கப்பட்ட அறிக்கை என்கிறார்கள். அதாவது 484 பக்கங்களை 80க்கும் குறைவான பக்கங்களில் சுருக்கியிருக்கிறார்கள். சில மொழிகளில் அது 44 பக்கம்தான் இருக்கிறது. https://mhrd.gov.in/relevant-documents\nதமிழகத்தில்தான் கல்வி குறித்த விவாதத்திலும் போராட்டத்திலும் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகரில் ஒரு கூட்டம் நடந்ததாகவே எனக்குத் தெரியும். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. தமிழகம் பெருமை கொள்ள வேண்டும்.\n9. தற்போது, உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. அவர்கள் பின்பற்ற���்போகும் தேர்வுமுறை இந்திய ஒன்றியத்தில் எங்கும் இல்லாதது. வேறெந்த மாநிலத்திலாவது இப்படிப்பட்ட அறிக்கை வெளிவந்திருந்தால் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அதற்கான கவலை நம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. தமிழகம் வெட்கப்பட வேண்டும்.\n10. மும்மொழி குறித்த உங்களின் கட்டுரையும், அதே தினத்தில் வெளிவந்த செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையும் ஒட்டுமொத்த சமூகத்தையே ‘இவ்வளவு கீழிருக்கிறாய் நீ’ எனக்கூறி முகத்தில் உமிழ்வபை. உங்கள் இருவருக்கும் முத்தங்கள் நூறு.\n11. வரைவு குறித்த என்னுடைய சில குறிப்புகள்:\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 26\nபேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 47\nபுறப்பாடு 7 - கையீரம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் க���ர்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/03/20092903/1233131/Lok-Sabha-Elections-2019-Power-Star-Seenivasan-to.vpf", "date_download": "2019-10-19T00:48:19Z", "digest": "sha1:5AQHDOIJFMR647DCR67FQAUCEV3QTZUW", "length": 14763, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் - தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன் || Lok Sabha Elections 2019 Power Star Seenivasan to contest in South Chennai", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல் - தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சி சார்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan\nபிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து இருக்கிறார். தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.\nமத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்து விட்டேன். தற்போது கட்சியின் துணைத்தலைவராக உள்ளேன். இந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன். மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார். #LokSabhaElections2019 #PowerstarSrinivasan\nPowerstar Srinivasan | பாராளுமன்ற தேர்தல் 2019 | பவர்ஸ்டார் சீனிவாசன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-13-11-41-51/", "date_download": "2019-10-19T00:14:01Z", "digest": "sha1:SCGQN7DWL76PEZNG5NTOJARGUTK6ZVER", "length": 16762, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "பட்டினிச் சிகிச்சை |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் கொண்டுள்ள ஆயுதம்தான் பட்டினிச் சிகிச்சை.\nஉடலில் அமிலச் சேர்க்கையும், நச்சுக்கழிவு கூடுதலுமே நோயாகிறது. இந்த வேண்டாத அந்நியத்தன்மையுள்ள பொருட்களை, உடல் வெளியேற்ற எடுக்கும் இயற்கையான முயற்சிகள்தான் நோய் அறிகுறிகள்.\nஇந்த அமில நச்சுக் கழிவுகள் உடலில் கூடுதலாகிவிடும்போது, உடல் இயற்கை கடுமையாகச் செயல்பட்டு அதனை வெளியேற்றுகிறது. உடல் இந்தச் செயலுக்கே அதிக முக்கியத்துவம் தந்து தீவிர கவனத்துடன் இயங்கும். இந்த நிலையில் உடல், மேலும் உணவை விரும்புவதில்லை என்பதே உண்மை.\nஉண்ணாவிடில் சக்தி கிடைக்காது என்பது இந்தச் சூழ்நிலையில் தவறு. இதனாலே அப்போது வாயில் லேசான கசப்புணர்வு அல்லது குமட்டலுடன் பசியும் எடுக்காது. மீறி உணவைத் திணித்தல், செரிமான வேலைகளுக்கு உடலின் சக்தி திரும்ப வேண்டியிருக்கும். இதனால் நோயை குணமாக்க, கழிவுகளை வெளியேற்ற வேண்டிய உடலின் செயல்பாடு பங்கப்பட்டு, கழிவுகள் தேங்கும்.\nஉடலின் நோய் தீவிரமாகிவிடும். உடலுக்கு உதவுவதுபோய், நாமே உடலின் நோய் நீக்கச் செயலுக்கு எதிராகிறோம்.\nமுன்னெல்லாம் நமது நாட்டில் பட்டினி என்பது அதிகமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு புனிதச் செயலாகக்கூட கருதப்பட்டு வந்தது. இப்போது பட்டினி என்பது சிரமமான செயலாக மக்கள் கருதி வருகிறார்கள்.\nபொதுவாகவே காய்ச்சலில் விழுந்தவர், தனக்கு வாய் எப்படியோ இருக்கிறது. சாப்பிட எதுவும் வேண்டாம் என்றுதான் சொல்வார். ஆனால் கூட இருப்பவர்கள் 'சாப்பிடாமல் கிடந்தால் எப்படி காய்ச்சல் எப்படி குணமாகும் உடம்புக்கு சக்தி வேண்டாமா, கொஞ்சமாவது சாப்பிடு' என்று வற்புறுத்துவார்கள்.\nவற்புறுத்தல் தொல்லை தாங்காமல் கொஞ்சமாக கஷ்டப்பட்டு விழுங்கி வைப்பார் காய்ச்சல் நோயாளி. ஆனால் உள்ளே சென்ற உணவு செரிமானத்திற்குத் திணறும். இதனாலும் காய்ச்சல் தீவிரப்படும் அல்லது நோய் முற்றும். மனிதன் மட்டும்தான் நோய்வாய்ப்பட்டபோதும், பசியில்லாமளிருக்கும் போதும் கூட உண்ணுகிற உயிர் ஜீவன்.\nசில மனிதர்கள் ஒருவேளை உணவைக்கூட உண்ணாமல் விடமாட்டார்கள். ஒருவேளை உண்ணாவிடில் அஞ்சுவார்கள். இது மிகவும் வேடிக்கையானது. டாக்டர் தீவேயின் கூற்றைப் பாருங்கள்: நோயுள்ள போது உண்டால் அது நோயையே வளர்க்கும், நோயாளியை அல்ல\nபட்டினியை ஒரு சிகிச்சையாக மேற்கொள்ளும் முன், சில எளிய உண்மைகளையும், திட்டங்களையும் அறிந்து செயல்படுதல் நல்லது. அடிக்கடியும் எப்போதாவதும் ஒருவேளைப் பட்டினியை உண்ணாது வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், நோயுற்ற காலத்தில் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் முழுப்பட்டினி இருத்தல் வெகு எளிது.\nஇவர்களுக்குப் பின்னாளில் ஆறுநாள் ஏழு நாட்கள் வரை முழுப்பட்டினியும் சுலபத்தில் கைவரப் பெரும்.\nஇன்புளுயன்சா, காய்ச்சல், சளி, இருமல் போன்ற கோளாறுகள் இரண்டு மூன்று நாட்கள் 'பட்டினி' யிலேயே குனமாகிவிடக் கூடியவை. நீடித்த நோய்களுக்குப் பட்டினி கடக்கும்போது, நீண்ட நாட்கள் பட்டினிச் சிகிச்சை மேற்கொள்ளும்போது, இயற்கை மருத்துவ சிகிச்சையின் சில வழிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.\nபட்டினிச் சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பு, திரவ வடிவில் உணவையும், சமைக்காத உணவையும் மூன்று நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். பச்சையான உணவிலிருந்து பெறப்படும் வைட்டமின்களும், மினரல்களும் ஒன்றுசேர்ந்து, பின் நாட்களில் பட்டியின்போது உடலுக்கு உபயோகமாக இருக்கும்.\nநீடித்த நோய்களுக்கான பட்டினிச் சிகிச்சைக்கு முன்னரே வரையறுக்கப்பட்ட காலக்கெடு கிடையாது என்பதால், இவர்கள் முறையான இயற்கை மருத்துவர் ஒருவரின் மேற்பார்வையில் பட்டினிச் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.\nஅடிக்கடி ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது. சிறுநீரில் 'கீடோன்களும் ' ரத்தத்தில் 'யூரியா' அளவும் கூடியிருந்தால் பட்டினியை உடனடியாகக் கைவிட வேண்டும்.\nமேலும், பட்டினியைக் கைவிடும்போதும் முறையாகச் செயல்பட வேண்டும் என்பது பட்டினி கிடப்பதினும் முக்கியமானது.\nசெரிமான உறுப்புகள் தளர்ந்து ஓய்வாக இருக்கும் பட்டினிச் சிகிச்சை காலத்தில் திடீநேனப் பட்டினியைக் கைவிட்டு, அதிகப்படியான பல்வேறு உணவு வகைகளை அதிரடியாக உட்கொண்டால், செரிமான உறுப்புகள் திடீரெனத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது சிரமம்.\nசெரிமானக் கோளாறுகள் தோன்றி, மீண்டும் கழிவு சேர்ந்து இதுவுமே நோய்களுக்கு ஏதுவாகும். பட்டியையை நிறுத்தியவுடன், அடுத்த நாள் காலை பழரசம் மட்டுமே குடிக்க வேண்டும். பகலில் பழங்கள். மாலையில் சப்பாத்தி ஒன்றுடன் வேகவைத்த காய்கறிகள். மூன்றாவது நாளே வழக்கமான உணவை கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும்.\nஇரண்டு நாட்கள் பட்டினி என்றால், மூன்றாவது நாள் வெறும் பழரசங்கள், நான்காவது நாள் காலை பழரசம், மதியம் பழங்கள் மட்டும், இரவில் சப்பாத்தி – வெந்த காய்கறிகள் என்று உண்ண வேண்டும். ஐந்தாவது நாள்தான் வழக்கமான உணவு.\nநன்றி : நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரை\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத்…\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி…\nஉடல் நலகுறைவு காரணமாகவே போட்டியிட வில்லை\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134956.html", "date_download": "2019-10-18T23:18:07Z", "digest": "sha1:YC43ANVCP56PJXDGBJZZ3PVRG6ZU3D4Q", "length": 11076, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உ.பி. காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்பாப்பர்..!! – Athirady News ;", "raw_content": "\nஉ.பி. காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்பாப்பர்..\nஉ.பி. காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்பாப்பர்..\nசமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், இந்த இரு தொகுதிகளில் காங்கிரஸ் தனது டெபாசிட்டை இழந்தது.\nஇதையடுத்து, உ.பி.யில் காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்ததன் காரணமாக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜ் பாப்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியதை ஏற்று, கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாய்க் (71) தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா.சபை இரங்கல்..\nதேர்வான ரஷிய அதிபர் புதினுக்கு டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்… கொடுக்கப்பட்ட…\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில் துடிதுடித்து இறந்த…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில மாதங்களில் காத்திருந்த…\nகேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்..\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது சித்தராமையா…\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..\nM.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nஅபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு \n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்……\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில்…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில…\nகேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய…\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது…\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..\nM.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nஅபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு \nகோட்டாபயவுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு \nநாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி – ராஜ்நாத்…\nநயினாதீவு நாகவிகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்வதற்கு முயற்சிகள்\nநினைவேந்தலை குழப்புவதற்கு கிளிநொச்சிக்கு விசேட குழு\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்……\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில்…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில…\nகேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?p=113012", "date_download": "2019-10-19T00:13:51Z", "digest": "sha1:QQITMK7FLKWIM2O6XGZ5RPZCEUGEESH4", "length": 21107, "nlines": 62, "source_domain": "www.eelamenews.com", "title": "ஈழத் தமிழர்களின் விடிவினை பெற்றுக் கொடுக்கக்கூடிய திறவுகோல் தமிழ்நாட்டின் கையில் உள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nதடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் – சுடரவன்\nஇன்று மனித சமூகம் போர்கள்இ ஆயுத மோதல்கள்இ வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய [ மேலும் படிக்க ]\nமேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nகடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படம��ட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் [ மேலும் படிக்க ]\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா\nபூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது. 900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் [ மேலும் படிக்க ]\nஐ.நா. மனித உரிமை சபை பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா\nஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பதாவது (40வது) கூட்ட தொடர் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு நீதி வழங்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக பேசப்படும் விடயமாகும் ஸ்ரீலங்கா விடயத்தில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் பல [ மேலும் படிக்க ]\nமீண்டும் ஒரு முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது அனைத்துலக சமூகம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்\nஅமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி. ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு [ மேலும் படிக்க ]\nஈழத் தமிழர்களின் விடிவினை பெற்றுக் கொடுக்கக்கூடிய திறவுகோல் தமிழ்நாட்டின் கையில் உள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு\nஈழத்தமிழர் விடயங்களில் இனியும் சர்வதேசம் பாராமுகமாக நடந்து கொள்ள கூடாது. அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விடும்.\nஇதில் தமிழ்நாடு, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பததையும் என்ன முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பினை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.\nஎப்படி கொசோவாவில் நடைபெற்ற செர்பியர்களின் இனச்சுத்திகரிப்பு நீண்ட காலத்துக்கு சர்வதேசத்தின் கண்களுக்கு மறைக்க முடியாமல் போனதோ, அதே போன்று இலங்கையில் நடைபெற்;ற தற்போதும் நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்பையும் சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்து ஈழத்தமிழர்களுக்கான ��ிடிவை தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஅது அவரால் மட்டுமே முடியும் என்ற பலரும் திடமாக நம்புகின்றார்கள் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.\nஆபத்தான சூழ்நிலையை உலகம் புரிந்துகொண்டு அதற்கேற்ற முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்\nதமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா முதலில் செய்ய வேண்டியது, இலங்கையில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும் தமது தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் படும் துன்பத்தினையும், திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் இனசுத்திகரிப்பினையும் வெளிக்கொண்டு வருவதற்கு தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதோடு இதனை சர்வதேசத்திடம் கொண்டு சென்று அவர்கள் இப்பிரச்சினையினை உற்று நோக்கச் செய்ய வேண்டும்.\nமேலும் தமிழக தமிழர்களும் அவர்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அவர்களும் தங்களின் செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ந்து செயற்படுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் என்று தாம் திடமாக நம்புவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொழும்பு அரசாங்கத்தின் இலக்கு எப்போதுமே தமிழர்களின் அடையாளங்கள், கலை கலாச்சரங்களை அழித்து தமிழ்களை நாட்டை விட்டு துரத்துவதன் மூலம் இனப்பரம்பலை ஏற்படுத்தி ஒரு நாடற்ற சிறிய சமூகமாக மாற்றுவது ஆகும்.\nஇந் நடவடிக்கைகள் கொழும்பு அரசாங்கத்துக்கு ஒரு வகையில் வெற்றியையே கொடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையே தமிழ்நாடு, சர்வதேசத்தின் முன்னால் காட்டி பிரசாரம் செய்வதற்கான வெற்றிகரமான வழியாக இருக்கலாம்.\nஇதுவே ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் சர்வதேசத்தின் பார்வை திரும்புவதற்கு முக்கியான பணியாகும். இதற்குரிய முற்சியினை தமிழ்நாடும், அதன் தலைவர்களும் தொடர்ந்தும் எடுக்கவேண்டும்.\nகொசோவாவில் உள்ள அல்பீனியர்களுக்கு எதிராக செர்பியர்கள் அடக்கு முறை மற்றும் இனவழிப்பில் ஈடுபட்டபோது அது சர்வதேசத்திற்கு வெளிப்படையாகவே தெரிந்தபடி���ால் அதனை யூரோப்பியர்கள் புறக்கணிக்காமல் உடனேயே நேற்ரோ (NATO)வை பாவித்து இனவழிப்பினை நிறுத்தி கொசோவே என்னும் நாட்டினை உருவாக்கிக் கொடுத்தார்கள்.\nஅதே போன்று தமிழ் நாடும் அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் தமிழர்களின் பிரச்சினையை மத்திய அரசுக்கும் மற்றும் உலகநாடுகளினதும் அதிக கவனத்திற்கு கொண்டுவர செய்ய வேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள�� தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_60.html", "date_download": "2019-10-18T23:51:31Z", "digest": "sha1:YDR2ZU2DXLY4BHSFXTOLB2BGU245D7LC", "length": 6212, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் (மார்ச் 29) முடிகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.\nகாவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், விசாரணை நடத்தி வந்தது. பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\n0 Responses to காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2018_11_18_archive.html", "date_download": "2019-10-19T00:50:37Z", "digest": "sha1:DOCWPJAHJ6WXSTNQHERNRNIAL7BCSZV6", "length": 150527, "nlines": 1018, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 11/18/18 - 11/25/18", "raw_content": "\nசனி, 24 நவம்பர், 2018\nநடிகர் அம்பரீஷ் காலமானார்.. கர்நாடக அமைச்சர் . Veteran Kannada actor Ambareesh passes away நடிகை சுமலதாவின் கணவர்\nபிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார்.\nஅவருக்கு வயது 66. அவருடைய மனைவி சுமலதாவும் நடிகை ஆவார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக அம்பரீஷ் இருந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் சித்தராமையா மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பதவி வகித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC :ஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்டர் அமேசான் மழைக்காடுகள்\nபூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன.\nஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பரப்பளவு தோராயமாக லண்டன் நகரைப் போல ஐந்து மடங்காகும். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதே இதற்குக் காரணம் என பிரேசில் சுற்றுக்சூழல் அமைச்சர் எட்சன் துவார்த்தே கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஜா புயலை தேசிய பேரிடராக அறிவிங்க.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த மாணவி நந்தினி கைது\ntamil.oneindia.com - alagesan.:சென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.\nகஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து டெல்டா மாவட்ட மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவி செய்யப்பட்டாலும், போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. குடியிருக்க வீடு, குடிக்க தண்ணீர் இன்றியும், போதிய உணவு இல்லாமல் பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்கள், விவசாய பயிர்கள் கஜா புயலில் அழிந்ததால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி விவசாயிகள் உள்ளனர். முழுமையான மின் இணைப்புக்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவினவு :ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளைக் கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு.\nபா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஊடல் குறித்து, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே ரிசர்வ் வங்கியோடு மோடி அரசு முரண்பட்டு ���ிற்பதாக’’க் கூறுகிறது, ஆர்.எஸ்.எஸ். “தனது நிறுவன சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும்தான் மோடி அரசோடு ஒத்துப்போக மறுப்பதாக’’க் கூறி வருகிறது, ரிசர்வ் வங்கி.\nஇந்த இரண்டு விளக்கங்களிலும் இம்மியளவும் உண்மை இல்லை. எனினும், இப்பிரச்சினையில் மோடி அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகளின் ஏஜெண்டாக நடந்துகொள்வதும், ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்ற முயலுவதும்தான், ரிசர்வ் வங்கியின் வர்க்கச் சார்பைக் காட்டிலும் அபாயகரமானதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சபரிமலை பெண்கள் நுழைவு | கேரளா கருத்தரங்கம்\nவினவு :வணக்கம், பெண்களின் மாத ஒழுங்கை இழிவாகக் காட்டி வெட்கமில்லாமல் பெண்கள் மீது பாரபட்சம் காட்டும் நாடு இந்தியா. தங்களது வலதுசாரி முழக்கங்களுடன் மாத ஒழுங்கு வரும் பெண்களின் மீது போர் தொடுத்துவரும் சங்கபரிவார கும்பல்களை இனியும் அனுமதிக்க முடியாது.\nவெள்ளத்தை ஒற்றுமையோடும் இணக்கத்தோடும் எதிர் கொண்ட சமூகம் நாம். நமது சமூகத்தில், பழமையான சடங்கு மற்றும் மதத்தின் அடிப்படையில் நம்மிடையே பிரிவை உண்டாக்கும் வலதுசாரி பேராபத்தை எதிர்த்து தாக்குப் பிடிக்க வேண்டும். கட்ந்த 1927-ம் ஆண்டு அம்பேத்கர் மனுஸ்மிருதிய தீயிலிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கினார். நாமும் மனுஸ்மிருதிக்கு எதிராக நமது அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.\nசங்க பரிவாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். ஸ்ரீநாராயணகுரும் அய்யங்காளி மற்றும் பொய்கையில் அப்பச்சன் ஆகியோரின் மறுமலர்ச்சி இயக்கங்களின் மீது கட்டப்பட்டிருக்கும் கேரளத்தை சங்க பரிவாரம் சின்னாபின்னமாக்க விடாமல் தடுப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n6வது தங்கம் வென்றார் மேரி கோம் .. உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில்\nமாலைமலர் : பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது தங்கப் பதக்கத்தை வென்றார். #MaryKom #WorldBoxing புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nஅதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை அரசியல் சிக்கல் ஓய்ந்தது: பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே\nNDTV :இன்று பாராளுமன்ற, கூடியதும் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.இலங்கையில் அரசியல் சூழல் சில நாட்களாகவே சரியில்லாத நிலையில் இருந்தது. அதிபர் மைத்ரிபாலா, சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தது தான் இந்த அரசியல் சூழலில் ஏற்பட்ட அமைதியற்ற தன்மைக்கு காரணமாக அமைந்தது.\nஇன்று பாராளுமன்ற, கூடியதும் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அவரது கூட்டணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவின் கட்சி உறுப்பினர்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வெளியேறினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடவுள் தான் கற்பழிக்க சொன்னார்: 9 பெண்களை சீரழித்த மதபோதகர்\nவெப்துனியா: தென்கொரியாவில் மதபோதகர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென்கொரியாவில் மக்களிடையே பிரபலமானவர் தான் மதபோதகர் ஜேராக் லீ. இங்கு எப்படி நித்யானந்தாவோ அங்கு அவர் அப்படி.இவனது முழு வேலையே கடவுளின் பெயரை சொல்லி அவனிடம் வரும் பெண்களை சீரழிப்பதுதான். கடவுள் தான் இப்படி செய்ய சொன்னார் என கூறி கிட்டதட்ட 9 பெண்களை இவன் கற்பழித்துள்ளான்.>இவனது கொடுமைகளை தாங்க முடியாத பெண் ஒருவர் இதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனையடுத்து போலீஸார் ஜேராக் லீயை கைது செய்தனர். இவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்கம்பங்கள்... உயிரை பணயம் வைத்து இராப்பகலாக .. உண்மையான கதாநாயகர்கள் நீங்கள் தான்\nநக்கீரன் :கஜா புயலின் கோரத்தாண்வத்தினால் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்துள்ளன. பெரும்பாலான மின்கம்பங்கள் வயல்களில் விழுந்துள்ளன.\nபல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு அருந்தக்கூட நேரம் இல்லாமல் அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாவட்டங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையிலும் மின்வாரிய பணியாளர்கள் சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கும் மேல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் மின்கம்பங்களை எடுத்துச்சென்று குழிபறித்து ஒவ்வொரு மின்கம்பமாக நட்டு வருகின்றார்கள். நாகப்பட்டிணத்திலல் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் மின்கம்பத்தின் மேலே உட்கார்ந்தப்படியே உணவருந்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNDTV :மத்திய பிரதேசத்தில் மாயாவதியுடன் ஏன் கூட்டணி அமையவில்லை\nமத்திய பிரதேசத்தில் இம்மாதம் தேர்தல் நடந்து அடுத்த மாதம் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.\nம.பி-யில் மாயாவதி-காங்கிரஸ் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது\nஆனால் இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை\nம.பி-யின் 230 தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது\nமத்திய பிரதேசத்தில் இன்னுற் ஒரு சில நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இது அம்மாநில தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான கமல்நாத், மாயாவதியுடன் ஏன் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஇது குறித்து கமல்நாத் என்.டி.டி.வி-யிடம் பேசும்போது, ‘மாயாவதி கேட்ட தொகுதிகளும், கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் வெற்றி பெருவதற்கு உகந்த வகையில் இருக்கவில்லை. நாங்கள் மாயாவதிக்கு மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருந்தோம். ஆனால், மாயாவதி 50 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்' என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசபரிமலையில் 2 நாள் பெண்கள் வழிபாடு செய்ய ஒதுக்கத் தயார்: உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்\ntamil.thehindu.com : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, 4 பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய போலீஸார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்று நீதிமன்றம் விசாரித்த போது, இந்தத் தகவலை கேரள அரசு தெரிவித்தது.<\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்கவேண்டும்: உயர் நீதிமன்றம்\nTHE HINDU TAMIL : குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வத்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் 1,274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யாமல் செயல்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதயம் செயல் இழந்த பின்பு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத��தது எப்படி ஆணையத்தின் கேள்வி.. அப்பல்லோ மருத்துவர் திணறல்\nதினத்தந்தி :‘இதயம் செயல் இழந்த பின்பு, ஜெயலலிதாவுக்கு இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று அப்பல்லோ மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் மாணிக்கவேல், இதய நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயின் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.\nஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதியான 22.9.2016 முதல் 25.10.2016 வரை அவருக்கு மூச்சுத்திணறல் தொடர்பாக எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே முடிவுகளை மருத்துவர் சுரேஷ் மாணிக்கவேல் ஆய்வு செய்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவங்கி ஊழியர் இசக்கி சங்கர் ஆணவ கொலையில் 5 சிறுவர்கள் கைது ..\nதினத்தந்தி :அம்பை, அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். வங்கி ஊழியர் கொலை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை முத்துமணி மகன் இசக்கி சங்கர் (வயது 33). இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களக்காடு கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இசக்கி சங்கர் வழக்கம்போல் அந்த பகுதியில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் ஆற்றங்கரையில் நடந்து வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்டா விவசாயம் ..நெல்லுக்கு மாற்று பயிராக தென்னை தேக்கு என்று .....படித்த_முட்டாள்களால்...\nவனத்தையன் தமிழரிமா : கஜா புயல் ஆடித்தீர்த்த கோரதாண்டவத்தால் சிதறடிக்கப் பட்டுள்ளது டெல்டா மாவட்டங்கள். நிவாரணம் அளிக்க வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் மக்களின் துயரத்தில் பங்கேற்காமல் புள்ளிவிவரங்களை அள்ளிவீசி அரசியல் ச���ய்து கொண்டிருக்கின்றன.\nகாற்றின் வேகத்தை தாங்கி நிற்கக்கூடிய வேர் பிடிப்புள்ள மரங்கள் நிறைந்த காடுகளை அழித்து விட்ட காரணத்தால் காற்றின் வேகம் எங்கும் தடைப்படாமல் கடற்கரை கிறாமங்களைத் தாண்டி மாநிலத்தின் மத்திய பகுதிகளிலும் புயல் தடையின்றி கடந்து செல்கிறது. அதன் விளைவாக 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட கூடுதல் இழப்புக்களை புயல் காலங்களில் சந்திக்கிறது தமிழகம்.\nடெல்டா மாவட்டங்கள் காடுகள் நிறைந்த பகுதி அல்ல. அது ஒரு சமவெளிப்பகுதி. காற்றைத் தடுக்கும் திறனுள்ள மரங்கள் அங்கே கிடையாது. மாநிலத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவில் நெல் பயிரிடப்பட்டிருந்தால் இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஒரு போகம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.\nடெல்டா மாவட்டங்களில் காவிரிப் பொய்த்துப்போனதால் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நெல்லுக்கு மாற்றுப்பயிரை பயிரிடுங்கள் என்று சொன்னதை நம்பி தென்னை, தேக்கு பயிரிட்டனர்.\nதென்னையும், தேக்கு வும் நீண்ட காலத்துக்கு பராமரிக்க வேண்டியப் பண பயிர்கள். அதிலும் தென்னை 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர் விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர்.\nதென்னையும் , தேக்கும் பலத்தப் புயலடித்தால் வேரோடு சாயும் தன்மைக் கொண்டவை. அந்த மரங்களின் வேர்ப்பிடிப்புத் தன்மை அப்படிபட்டது. இப்பயிரகள் டெல்டா மாவட்டத்துக்கு ஏற்றப் பயிர்களே அல்ல. இதை கடலோர டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்ய சொன்ன அறிவாளிகள் தான் இன்றைய அவலத்திற்கெல்லாம் காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதலில் அறிந்திருந்த தமிழர்கள்: `பரிபாடல்` பகரும் சான்று :::\nஇலங்கநாதன் குகநாதன் : சுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதன்முதலில்\n`பரிபாடல்` பகரும் சான்று ::::\n0 (Zero ) இன் பயன்பாட்டினை முதன்முதலில் அறிந்திருந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு அராபியர்கள், ஆரியப்பட்டர், பிரம்ம குப்தா எனப் பல பதில்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இவர்கள் எல்லோரிற்கும் முன்னரே தமிழர்கள் அந்த ` 0` எண்ணினை அறிந்திருந்தார்கள் என்றால் நீங்கள் வியப்படையக்கூடும். முதலில் பூச்சியம், சூனியம் என்பன வடமொழிச் சொற்கள்(தமிழல்ல). அதற்கான தமிழ்ச்சொல் சுழியம்/ பாழ் ஆகும். இங்கு நாங்கள் கவனத்தில் எடுக்கப்போகும் சொல் #பாழ் என்ற தமிழ்ச்சொல்லே ஆகும். ���ொதுவாக இன்றும் பேச்சு வழக்கில் “பாழாய்ப் போச்சுது” என்பது `ஒன்றுமில்லாமல் போய்விட்டது` என்பதனைக் குறிக்கும். அதேபோன்று `பாழ் நிலம்` , `பாழ் கிணறு` என்ற சொற் தொடர்களையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கெல்லாம் பாழ் = ஒன்றுமில்லை/ சுழியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. “பாழாய்ப் போக” என்ற வஞ்சினச் சொல் இன்றும் வழக்கில் உள்ளது. எனவேதான் `0` என்ற எண்ணைக் குறிக்க முதன்முதலில் பாழ் என்ற தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றார்கள். இதற்கான சான்று பரிபாடலிலேயே உள்ளது (பின்னர் பார்ப்போம்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகற்காய் ரசம் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது\nRenganathan Narayanan‎ : சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.\nமருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து\nபாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.\nசூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது\nபாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n... ஆட்சியில் அதிகார பகிர்வு சாத்தியமா\nஷண்முகசுந்தரம் சிக்கல் - : மக்கள் நலக் கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் மீண்டும் தொடங்கினால் என்ன ஆகும் என்று சில விசிகவினர் சொல்வது கொஞ்சம் பலமாகவே கேட்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அது விசிக முன் வைக்கிற அதிகாரப் பகிர்வு என்ற முன்னெடுப்பைக் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும் என்பது தான் கசப்பான உண்மை.\nகடந்த தேர்தலில் விசிக 25 இடங்களில் பெற்ற 0.77 சத வ���க்குகளை 234 தொகுதிகளுக்குக் கணக்கிட்டால் 7 - 7.25 சத வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் இந்த எளிய கணக்கீட்டையே கள நிலவரமும் பிரதிபலிக்கும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது. இந்த 0.77 சதம் வாக்கு என்பதும் கூட மக்கள் நலக் கூட்டணி என்ற அணிச் சேர்க்கையின் விளைவு மட்டுமே. விசிகவின் அணிச் சேர்க்கை வேறு விதமாக அமைந்திருந்தால் அது அதிகரிக்கவும் செய்திருக்கலாம் அல்லது குறையவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.\nஆனால், இதில் அடிப்படைத் தர்கம் என்னவென்றால் அதிகபட்சக் கணக்கீடான 7.25% வாக்குகள் கூடவிசிக தலைமையில் ஆட்சியமைக்கப் போதுமானல்ல என்பதே இந்த நிதர்சனம் மற்றவர்களை விட நாங்கள் மீண்டும் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினால் என்ன ஆகும் தெரியுமா இந்த நிதர்சனம் மற்றவர்களை விட நாங்கள் மீண்டும் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினால் என்ன ஆகும் தெரியுமா என்பவர்களுக்கே மிகச் சிறப்பாகத் தெரியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபைக்கில் அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி.. 7 வயது சிறுவனுக்கு தலையில் வெட்டு.. திகிலில் சென்னை\ntamil.oneindia.com - hemavandhana : அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி, 7 வயது சிறுவனுக்கு வெட்டு. சென்னை: தெருவில் நடந்து சென்ற 7 வயது சிறுவனை பைக்கில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வலியால் அலறி துடித்த சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான்.\nசென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டெய்லராக உள்ளார். இவருக்கு திருணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சந்துரு. 7 வயதாகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படிக்கிறான்.\nமழைக்காக சென்னையில் பள்ளிகள் நேற்று லீவு விடப்பட்டிருந்தது. மேலும் சந்துருவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், அவனது தாய்மாமா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தெருவில் நடந்து வரும்போது. அந்த வழியாக மின்னல் வேகத்தில் இரண்டு பேர் பைக்கில் வந்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் பழங்குடிகளால் ...\nவினவு :நவீன கொலம்பஸாக தன்னை கருதி பழங்குடிகளுக்கு ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்கர், அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.\nசுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அந்தமானின் வடக்கு செண்டினல் தீவில் வசிக்கும் செண்டினல் பழங்குடி மக்கள், வெளியுலக தொடர்பை மறுத்து வாழ்ந்து வருகின்றனர். வெளி ஆட்கள் யாரேனும் தீவுக்குள் ஊடுருவினால் அவர்களை அம்பெய்து கொல்வது பழங்குடிகளின் வழக்கம்.< பிரிட்டீஷ் காலனியாளர்கள் நான்கு செண்டினல் பழங்குடிகளை கடத்தி, அவர்களிடம் மரபணு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1967-ம் ஆண்டு மானுடவியல் ஆய்வாளர் செண்டினல் பழங்குடிகளை சந்தித்துள்ளார். அதன்பின், வெளியுலகத்துடன் பழங்குடிகள் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 நவம்பர், 2018\nகாபறேட்டுகளை விட அதிக செலவில் விளம்பரங்கள் செய்யும் பாஜக ... உலக சாதனை\nSwathi K : உலக \"அரசியல்\" வரலாற்றில் முதல் முறையாக...\nதொலைக்காட்சியில் கமர்சியல் விளம்பரங்களை விட அதிக அளவில் விளம்பரம் செய்த ஒரே கட்சி என்ற பெருமையை பிஜேபி பெறுகிறது\n5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், நவம்பர் 10-16 (7 நாட்கள்) மட்டும் 22,099 முறை பிஜேபி விளம்பரம் டிவி'யில் வந்துள்ளது..\nசராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2.3 விளம்பரங்கள்.. தேர்தல் நடக்கும் மாநிலத்தில் டிவியில் எந்த சேனல் மாற்றினாலும் பிஜேபி விளம்பரங்கள் தான்..\nமாநில தேர்தலுக்கே இவ்வளவு செலவு செய்கிறது என்றால்..\nசரி இல்லாத சரக்கை எப்படியாவது போலி விளம்பரம்கள் மூலம் விற்றுவிட முடிவு.. - சுவாதி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொன் ராதாகிருஷ்ணனை நிறுத்திய கேரள காவல்துறை எஸ்.பி. யதீஸ் சந்திராவின் கடந்த காலம் ..\nnakkheeran.in/author/tarivazhagan\": ‘யதீஷ் சந்திரா’ என்பதுதான் அந்த காவல்துறை அதிகாரியின் பெயர். இவருக்கும், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக ஊடகங்களிலும், இளையதலைமுறையினர் மத்தியிலும் அதிகமாக பேசு பொருளாக மாறியுள்ளது. யதீஷ் சந்திரா இதுபோல் நடந்துகொள்வதும், அவரைப் பற்றி பொதுவெளியில்\nபேசப்படுவதும் இது முதல் முறை அல்ல. இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடகா மாநிலம். 2010-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 211-ம் இடம் பிடித��தார். 2015-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் பொறுப்பேற்றிருந்தபோது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சினர், ஆளும் காங்கிரஸ் கட்சினருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது தடியடி நடத்தி கூட்டத்தை களைத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் யதீஷ் சந்திரா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC :ராஜபக்ஷ தரப்பினர் வெளிநடப்பு - இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் கூச்சல் .. விடியோ\nBBC : மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையாள்வதற்கு நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான பெயர்ப் பட்டியல் 121 வாக்குகளால் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதாகக் கூறிய சபாநாயகர் தெரிவுக் குழுவிற்கு கிடைத்துள்ள பெயர் பட்டியலை சபையில் வாசித்தார்.\nமகிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக, தினேஸ் குணவர்தன, எஸ்.பீ.திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச ஆகிய ஐவர் பெயரிடப்பட்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக லக்ஸ்மன் கிரியெல்ல, மனோ கணேசன், ரிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மாவை சேனாதிராஜாவும், ஜே.வி.பி. சார்பாக விஜித்த ஹேரத்தும் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேதங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை\nமின்னம்பலம் :கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடுசெய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய -மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை\nமாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன.இந்த மாவட்ட���்களில் உள்ள பல கிராமங்களில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், அவற்றைமதிப்பீடு செய்யக் கோரியும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், புயல் காரணமாக தஞ்சையில் 83 கிராமங்களும், புதுக்கோட்டையில் 43 கிராமங்களும், நாகையில்87 கிராமங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன எனக் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுயல் பாதிப்பு .. மத்திய அரசின் கள்ள மௌனத்தை திசை திருப்ப பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை வன்முறை .. மாக்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி கடும் கண்டனம்\nTHE HINDU TAMIL< : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்றுத்தராமல் மத்திய அரசின்\nபராமுகத்தை திசைத்திருப்ப பொன் ராதாகிருஷ்ணன் வன்முறையை தூண்டிவிடுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை: “கஜா புயலின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பொருளாகவும், பணமாகவும் நேரடி நிவாரணப்பணிகளிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.\nஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை. ஏற்கெனவே, ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே சிதைந்து சின்னாபின்னமாகி மக்கள் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளானபோது இதே பொன்.ராதாகிருஷ்ணன் சொந்த தொகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மாறாக, வெளிநாடுகளில் சுற்றுலாப்பயணத்தை முடித்து பல நாட்கள் கழித்த பிறகே திரும்பி வந்ததை குமரி மாவட்ட மக்கள் இன்றும் மறக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஜா’ சேதங்களை ஆய்வு செய்ய ‘மத்திய குழு’ தமிழகம் வருகை\nndtv- vinoth ravi : ‘கஜா’ சேதங்களை ஆய்வு செய்ய ‘மத்திய குழு’ தமிழகம் வருகை\" type=\"image/webp\"> சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட ‘கஜா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் புயலால் பாதித்த பல்வேறு இடங்களுக்குச் சென்று பாதிப்புகளை பார்வையிட உள்ளது மத்திய குழு.\nநேற்று கஜா சேதங்கள் குறித்து விளக்கி நிவாரணம் பெறும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர், ‘கஜா புயல் காரணமாக இதுவரை 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.\nகஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடத்தில் கோரினேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜஸ்தான் ஆட்டுக்கு அவசியம் என்ன ஒரு நாளைக்கு எட்டு கோடி ரூபாய் வியாபாரம் .......\nஆரா - மின்னம்பலம் : கடந்த சனிக் கிழமை (நவம்பர் 17 ஆம் தேதி) பகல் பொழுதில் ஒரு பிரேக்கிங் நியூஸ் உண்மையிலேயே பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.\n‘சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து அனுப்பப்பட்ட 2 ஆயிரம் கிலோ நாய்க் கறி கைப்பற்றப்பட்டது” என்பதுதான் அந்தத் தகவல். அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், இணைய ஊடகங்களிலும் இந்தச் செய்தி பிரதான இடம் பிடித்தது. சென்னை மக்களிடையே இது பெரும் பீதியையும் ஏற்படுத்தியது. நாய்க் கறி கைப்பற்றப்பட்டது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியானதால் பலரும் கறி சாப்பிடவே தயங்கினர். சமூக ஊடகங்களில் இதை வைத்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு\nமின்னம்பலம் : நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவி���்கப்பட்டுள்ளது.\n2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடன் இருந்த ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். மிக மோசமான கொலைத் தாக்குதலுக்கு ஆளான அந்த பெண்ணும் அவரது நண்பரும், அந்த நபர்களால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிவாரண பொருட்களை அதிமுகவினர் வழிமறித்து கைப்பபற்றி .. புதுகோட்டையில் பாதிக்கப்பட்ட ..\nபுதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை கைப்பற்ற முயற்சி: நாகப்பட்டினம் அருகே வட்டாட்சியரை தாக்கி பொருட்கள் கொள்ளை; திருவாரூரிலும் பறிமுதல்\ntamil.thehindu.com : புதுக்கோட்டை ஈரோட்டில் இருந்து புதுக்கோட் டைக்கு வந்த நிவாரண பொருட் களை அதிமுக பிரமுகர் மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘கஜா’ புயலின் கோரதாண்ட வத்தால் புதுக்கோட்டை மாவட் டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த மக்களுக்கு ஈரோட்டில் உள்ள 'ஈரோடு சிறகு கள்' எனும் சமூக சேவை அமைப்பு, நேற்று முன்தினம் புதுக்கோட்டை கொண்டுவந்த நிவாரணப் பொருட் களை அதிமுக பிரமுகர் ஒருவர் லாரியோடு மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு - வரும் 26-ம் தேதி வரை நீட்டிப்பு\nதினத்தந்தி : சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா தவிர்த்து எஞ்சிய 4 பேரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்ல அனுமதித்து இந்த தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்பு ஒரு சில பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், அய்யப்ப பக்தர் அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கடும��� எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 நவம்பர், 2018\nபாகிஸ்தானுக்கு ரூ.11,950 கோடி நிதி உதவி நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு .. பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை இல்லை\nதினத்தந்தி : பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரத்து 950 கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி விட்டது. வாஷிங்டன், உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது.\nஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தன் சொந்த நாட்டில் உள்ள தலீபான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசை பல முறை அமெரிக்கா வலியுறுத்தியும் கூட, அந்த நாடு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆரியம் விரிக்கும் மத - சாதி வலையில் ஈழத் தமிழர்கள் சிக்கவேண்டாம்: ஆசிரயர் கி.வீரமணி\ntamilthehindu :ஆரியம் விரிக்கும் மத - சாதி வலையில் ஈழத்தமிழர்கள் சிக்கவேண்டாம் என,\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,\n\"ஈழத் தமிழர்கள் என்றும் திராவிட இனத்தின் தொப்புள்கொடி உறவுகள்.\nஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியம்\nஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியர்கள் அதிகம் புகாவிட்டாலும் ஆரியம் புகுந்து சாதியும், பக்தி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளும் அவர்களிடம் உள்ளே புகுந்தது உண்மை. இன்னும் இவ்வளவு பெரிய கொடுமை, பேரிழப்புகள், இனப்படுகொலைகள் நடந்தும் கூட, வேறு வழியின்றி புலம் பெயர்ந்து வாழும் நிலையிலும், சாதியாலும், பல்வேறு மூடநம்பிக்கை மீது, இந்து மதவெறி சாமியார்கள் மீது வைத்துள்ள அளவற்ற மூடப்பக்தியாலும் இழக்கக்கூடாத பகுத்தறிவு - தன��மானத்தை அவர்கள் இழந்துவருவது வேதனை அளிக்கிறது. அவர்கள்பால் உண்மையான அக்கறையும், கவலையும் உள்ளது. இதனை வெளிப்படுத்தவேண்டிய தருணம் இதுவாகிவிட்டது.\nஈழப் போராளிகளுக்குப் பாஜக சூட்டிய பெயர்கள் என்ன\nஅவர்களின் வாழ்வுரிமைக்காக உயிர்த் தியாகங்கள், சிறைவாசங்கள் போன்ற பலவற்றையும் இன்முகத்தோடு ஏற்றும் இன்னும் அவர்களுக்கு விடியல் வரவில்லையே என்று இன உணர்வு, மொழி உணர்வுடனும், மனிதநேய உணர்வாலும், பண்பாட்டுப் பாதுகாப்பு உந்துதலாலும் இன்றும் ஏக்கத்தில் உள்ள உறவுகள் திராவிட - தமிழ் உணர்வாளர்கள். இலங்கையில் உள்ள கதிர்காம முருகன்கள் - அவர்கள் வணங்கும் இந்துக் கடவுள் எந்த வகையில் உதவியது அவர்களுக்கு\nஅங்கே கொன்றழிக்கப்படுபவர்கள் நம் இந்துக்கள்தான் என்ற உணர்வு இங்குள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி காவிகள் வடபுலத்தவர்களுக்கு, சமஸ்கிருத ஆதிக்கவாதிகளுக்கு - விடுதலைப் போராளி களத்தில் நின்ற போதும் சரி, பிறகும் இன்றுவரையில் உண்டா அவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராளிகளுக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா\n'தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தமிழ் மொழி வெறியர்கள், தமிழ் வெறியர்கள்'\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nருக்மாபாய் ராவ்த் ... ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடி வென்ற ஒரிஜனல் புதுமை பெண்.. பிறந்த தினம்\nDevi Somasundaram : Rukmabai Raut .. கேரள பெண் அழகா, லெக்கின்ஸ் போடுவது,\nபாரதியார் பாட்டுக்கு படுத்துகலாமா என்று பேசுவது தான் புரட்சி என்று நினைத்து கொண்டிருக்கும் நம் தலைமுறை உண்மையில் புரட்சி என்றால் என்ன என்று அறியனும் ..\nநவம்பர் 22 ,1864 ல் மகராஷ்டிராவின் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ருக்மா. அப்பா ஜனார்த்தனன் பாண்டுரங்கன் . ஆசாரி குடும்பத்தை சேர்ந்த சூத்ர வகுப்பை சேர்ந்தவர்..அம்மா ஜெயந்திபாய் ..ஒரளவு வசதியான குடும்பம். அப்பா சிறு வயதில் இறந்து போக அம்மா ஜெயந்தி குடும்ப சொத்துகளை மகள் ருக்மா பேரில் எழுதி வைத்துவிட்டு மனைவியை இழந்த சக்ராம் அர்ஜுன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்கிறார்.\n11 வயதில் அந்த கால முறைபடி தன்னை விட 9 வயது மூத்த தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மா திருமணம் செய்து வைக்க படுகிறார். ஆனாலும் கணவன் வீட்டுக்கு போகாமல் ஸ்டெப் பாதர் அர்ஜுன், தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார்.\nஅருகில் இருந்த கிறிஸ்துவ மிஷன் லைப்ரரியில் வாசிப்பு. அம்மாவும் பெண்ணும் ஆரிய சமாஜ கூட்டங்களுக்கும் போகிறவர்கள். ருக்மாவின் மாமியார் இறந்து போக தாதாஜி ருக்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார். ருக்மா தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கிறார். அவரது இரண்டாவது தந்தை அர்ஜுன் ருக்மாவின் கருத்தை ஆதரிக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஜா புயல் நிதிக்காக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஒருமாத சம்பளம் வழங்குவர் - முதலமைச்சர் பழனிசாமி\nமாலைமலர் : அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்குவர் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் புதுடெல்லி: தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.< இதற்கிடையே, கஜா புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை தயாரித்துக் கொண்டு இன்று காலை டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா \nஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்” என நவம்பர் 17 அன்று ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. சில ஊடகங்கள் 1000 கிலோ என்றும் வேறு சில 2000 கிலோ நாய்க்கறி என்றும் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிட்டன.\nவழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும் அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும் இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்தமான் தீவு பழம்குடி மக்கள்\ntamiloneindea : அந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து கொல்லப்பட்டார்.\nஅவர் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளார்.\nஜான் ஆலனை அந்த தீவுக்கு அழைத்துச் சென்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது.\n“ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிவசாயி தற்கொலை.. அரசு அறிவித்த நிவாரணத்தால் மனமுடைந்தார்\nnakkheeran.in - பகத்சிங் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தராசன்(வயது 57). ஐந்து ஏக்கரில் நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் கஜாவின் கோர தாண்டவத்திற்கு தப்பிக்கவில்லை. இதனால் மனமுடைந்த விவசாயி விரக்தியின் உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு அறிவித்த நிவாரணம் மேலும் ரணமாக்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது அரசு நிவாரணம் போதாது என்று நொந்துகொண்டார். அதன் பிறகு வீட்டிற்கும் வரவில்லை. மகன் போய் அழைத்தும் வரவில்லை.இந்த நிலையில் தான் விவசாயி சுந்தரராசன் அங்குள்ள குளத்துக்கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nவிபரம் அறிந்த சிபிஎம் மகேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் விவசாயி சுந்தரராசன் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னதுடன்.. தமிழக அரசு அறிவித்த குறைவான நிவாரணமே சுந்தரராசனை கொன்றுவிட்டது. அதனால் அவரது குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இனிமேலாவது தென்னை மற்றும் பலா போன்ற மரங்கள் பயிர்களுக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரணப் பணிகள் என்ன- அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்\ntamilthehindu : கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு குறுக்கிட்டு அரசு மேற்கொள்ளும் பணிகளின் பலன் மக்களைச் சென்றடையவில்லை எனத் தெரிவித்தார்.\nஇரு தரப்பு விளக்கத்தையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nமுன்னதாக, நவம்பர் 16-ம் தேதி நாகை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் 30 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னம்பலம் : மீம் என்றாலே பயப்படும் அளவுக்கு சினிமா துறையை நடுங்க வைத்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ். ஓரிரு இடங்களில் சுவாரசியமான மீம்கள் உருவாகினாலும், பல மீம்கள் ஒருவரைப் புகழவும், இன்னொருவரை இகழவுமே உருவாக்கப்படுகின்றன. இந்த கலாச்சாரப் புயலில் இன்று சிக்கியவர் பிரசன்னா.\n2011ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட படத்தையும், 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கியதையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டது ஒரு மீம். அதனைப் பகிர்ந்து பல விதங்களிலும் தங்களது கருத்துக்��ளைத் தெரிவித்துவந்தனர் ட்விட்டர்வாசிகள். ஆனால், அவர்களில் ஒருவர் கொஞ்சம் அதிகபட்சமாகச் சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜஸ்தான் 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, செம்மறி ஆட்டின் இறைச்சிதான்\nமின்னம்ப்லம் : ராஜஸ்தானிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, அது செம்மறி ஆட்டின் இறைச்சிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உறுதி செய்துள்ளது.\nகடந்த 17ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்தனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். தோற்றத்தில் அது நாய்கறி போன்றிருந்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என்ற சந்தேகத்தின் காரணமாக, அவற்றைச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பினர் உணவு பாதுகாப்புத் துறையினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதினத்தந்தி :தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.\nபிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இப்போது உள்தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nதென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.\nஇது தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலு இழக்கக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொ��ுத்தவரையில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநடிகர் அம்பரீஷ் காலமானார்.. கர்நாடக அமைச்சர் . V...\nBBC :ஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்...\nகஜா புயலை தேசிய பேரிடராக அறிவிங்க.. ஆளுநர் மாளிகைய...\n சபரிமலை பெண்கள் நுழைவு | கேரளா கரு...\n6வது தங்கம் வென்றார் மேரி கோம் .. உலக பெண்கள் கு...\nஇலங்கை அரசியல் சிக்கல் ஓய்ந்தது: பிரதமராகிறார் ரணி...\nகடவுள் தான் கற்பழிக்க சொன்னார்: 9 பெண்களை சீரழித்த...\nமின்கம்பங்கள்... உயிரை பணயம் வைத்து இராப்பகலாக .....\nNDTV :மத்திய பிரதேசத்தில் மாயாவதியுடன் ஏன் கூட்டணி...\nசபரிமலையில் 2 நாள் பெண்கள் வழிபாடு செய்ய ஒதுக்கத் ...\nகாப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சே...\nஇதயம் செயல் இழந்த பின்பு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்...\nவங்கி ஊழியர் இசக்கி சங்கர் ஆணவ கொலையில் 5 சிறுவர்க...\nடெல்டா விவசாயம் ..நெல்லுக்கு மாற்று பயிராக தென்னை ...\nசுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதலில் அறிந்திருந்த...\nபாகற்காய் ரசம் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும...\nபைக்கில் அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி.. 7 வயது ச...\nஅந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் ...\nகாபறேட்டுகளை விட அதிக செலவில் விளம்பரங்கள் செய்யும...\nபொன் ராதாகிருஷ்ணனை நிறுத்திய கேரள காவல்துறை எஸ்.பி...\nBBC :ராஜபக்ஷ தரப்பினர் வெளிநடப்பு - இலங்கை நாடாளு...\nசேதங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை\nபுயல் பாதிப்பு .. மத்திய அரசின் கள்ள மௌனத்தை திசை...\nகஜா’ சேதங்களை ஆய்வு செய்ய ‘மத்திய குழு’ தமிழகம் வர...\nராஜஸ்தான் ஆட்டுக்கு அவசியம் என்ன\nநிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு\nநிவாரண பொருட்களை அதிமுகவினர் வழிமறித்து கைப்பபற்றி...\nசபரிமலையில் 144 தடை உத்தரவு - வரும் 26-ம் தேதி வரை...\nபாகிஸ்தானுக்கு ரூ.11,950 கோடி நிதி உதவி நிறுத்தம் ...\nஆரியம் விரிக்கும் மத - சாதி வலையில் ஈழத் தமிழர்கள்...\nருக்மாபாய் ராவ்த் ... ஆணாதிக்கத்துக்கு எதிராக போரா...\nகஜா புயல் நிதிக்காக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்க...\nஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா \nமதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்த...\nவிவசாயி தற்கொலை.. அரசு அறிவித்த நிவாரணத்தால் மனமுட...\nகஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரணப் பணிகள் எ...\nராஜஸ்தான் 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, செம்...\n11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்...\n 13 ஆயிரம் கோடி நிவாரண நி...\n5 மாவட்டங்களுக்கு பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடும...\nஆணவக் கொலை: தனித்தனி முதல் தகவல் அறிக்கை\nசொரபுதீன் என்கவுண்டர் வழக்கு: அமித் ஷா அரசியல், பண...\nஈழப்ப்போர் காலத்தில் கைகொடுத்த மில்க் வைட் சோப் .....\nகஜா' புயல்; நிவாரணப் பொருட்களை வாங்க மறுத்து பணம் ...\nஇனி தேங்காய் ஏழைகளால் \"வாங்கமுடியாத\" பொருளாகத்தா...\nசமூகநீதி காவலர் விபி சிங் தமிழகத்தில் பிறக்காவிட்ட...\nஇந்திய காப்பரெட்டுகளில் பார்ப்பனரே ஆள்கிறார்கள் .....\nமீண்டும் ஒரு ஆணவ படுகொலை கோனார் ... தேவர். ஜாதி...\nவெளிநாட்டுத் தூதர்களுடன் சம்பந்தன் சந்திப்பு\nசுவாதி நந்தீஷ் .. உயிரோடு ஆற்றில் மூழ்கடித்து கொலை...\nஎழும்பூர் வந்த 2 டன் கெட்டுப்போன இறைச்சி; ஏஜெண்ட் ...\nகாஷ்மீர் சட்டசபை கலைக்கப்பட்டது .. பாஜக ஆளுநர் அடா...\n5 நாட்களாக பாலின்றி வாடும் குழந்தைகள்; இரக்கமற்ற ...\nபொன் ராதாகிருஷ்ணனை தடுத்த கேரளா போலிஸ் .. பாஜக கண்...\nபார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்\" . சாட்டை அடி...\nஓசூர் சுவாதி நந்தீஷ் ஆணவ கொலையில் இந்து முன்னணி தொ...\nசிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ...\nபாடகிக்கு தலையில் ஆபரேஷன் .. .. பாடிக்கொண்டே ... ...\nகொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் புலம்பல் : இந்தப்...\nதிருமாவளவன் : ராமதாசின் மாற்றத்தை அவரது அறிக்கை உ...\nபிடிபி, காங்கிரஸ், என்.சி.பி ஆகிய கட்சிகள் கூட்டணி...\nகஜா' புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்...\nஜெயம் ரவியின் அடங்க மறு .. துரத்திக்கொண்டு வரும் ர...\nகஜா அமைச்சர்கள் புடை சூழ ஐந்து நாள் கழித்து சென்ற...\nதமிழ் ராக்கர்ஸ்.. இந்தி தெலுங்கு படவுலகிலும் கொடி...\nயானை வழித்தடங்களுக்கு சட்ட அங்கீகாரம்\n\"கஜா: தென்னைக்கு இழப்பீடு வெறும் 600 ரூபாயா\nஜப்பான் நிசான் கார் தயாரிப்பு நிறுவன தலைவர் கைது\nடிவிட்டர் CEO ஜாக் இதை தாங்கியதால் ... வெளியேறும் ...\nசோளகர் தொட்டி.. ஆதிவாசிக் குடும்பங்கள் மிகவும் கை...\nபிரபல மலையாள டிவி தொகுப்பாளினி துர்கா மேனன் மருத்த...\nஇலங்கை பாராளுமன்ற சதியும் , வல்லூறுகளும் \nகர்நாடகா புகையிலை பிடிக்க தடை .. மாநிலம் முழுவதும்...\nமக்கள் அரசுமீது கடும் கோபத்தில் உள்ளார்கள் எடப்பாட...\nதருமபுரி குற்றவாளிகள் 3 பேர் விடுதலையில் காட்டிய த...\nகஜா புயலுக்கு திமுக எம் பி .எம் எல் ஏக்கள் ஒருமாத ...\nஅனைத்து மாணவர்களும் இளைஞர்களும் மீட்பு பணிக்கு வரவ...\nBBC : தருமபுரி பேருந்து எரிப்பு.. 3 அதிமுக கொலை கு...\nமுதல் தீட்டு என வீட்டிற்கு வெளியே குடிசையில் தங்கி...\nசீனா பாய்களின் இறக்குமதியால் கோரைப்பாய் தொழில் நலி...\nவேலூர் வசூல் ரவுடி ரங்கராஜனை அடித்து கொன்ற குடும்ப...\nபுயலால் 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன : மி...\nஒகி புயலில் மீனவர்களை கைவிட்ட அரசு கஜா புயலில் டெல...\nநந்தீஷுக்கு மோதிரம் போட்டு அழைத்து சென்ற சுவாதியின...\nதமிழ் நாட்டின் துயரம் அதிமுக .,, 2010-2011 ஆண்டில...\nதிமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது\nSri Lanka நாளையும் ஒரு கலவர பூமியாக பாராளுமன்றம் ...\nஷோபாசக்தி : பெரியாரியர்களைப் பொறுத்தவரை மகாபாரதமு...\nபுதுகோட்டை போலீஸ் வெறியாட்டம் .. கதறி அழும் தாய்மா...\nசைதை துரைசாமி : டிவி வழி இலவச பயிற்சி\nஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் கம்யுனிஸ்டுக...\nசென்னையில் கைபற்றபட்டது நாய்கறி அல்ல ஆட்டுகறிதான்....\nBBC : நான்கு தலைமுறையாக சேர்த்த சொத்துகளை அழித்துவ...\nகஜா ... குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் அவதி: ட...\nகல்வி,வேலைவாய்ப்பு, அதிகாரத்தை பார்ப்பனர்களுக்கு தாரை வார்ப்பார்கள். அதற்கு பெயர் Merit.\nதொழில், இலாபம், நிலங்களை வடநாட்டு பனியா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பார்கள். அதற்குப் பெயர் தனியார் மயம்.\nஉழைத்தால் முன்னேறலாம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சொல்வர். அதற்குப் பெயர் Monday motivation.\nதாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்\nநாட்டை ஏமாற்ற.... பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜா...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழ...\n9 வகுப்பு தலித் மாணவனை ஆதிக்க ஜாதி மாணவன் பிளேட்டா...\nதமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது...\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அத...\nகர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவிய...\nவைகைக் கரையில் சங்ககால நகரம் கண்டுபிடிப்பு\nசென்னை யாழ்ப்பாணம் விமான சேவை வாரத்தில் 7 flights ...\nசீனமொழியில் டிரெண்ட் செய்த தமிழர்கள். மோடி #泰米尔纳德...\nஇந்திய பிரதமர்கள் தமிழகத்தில் எப்படி மதிக்கப்படுகி...\nமாணவ��யை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சி...\nஅமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய்...\nசீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு : 3 பெண்கள் உள்பட 1...\nஇந்தியாவின் வர்த்தகம் சீனாவுக்கு உதவும். ...\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கள் ...\nகொழும்பை அதிரவைத்த UNP ரணில் கட்சி பொதுக்கூட்டம் ....\nசீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் க...\nமாமல்லபுரத்தில் குவிந்த சீன பத்திரிகையாளர்கள்\nகத்ரி கோபால்நாத் காலமானார்.. சாக்ஸபோன் இசை மேதை\nமலேசியா 2 எம்பிக்கள் கைது ...இலங்கை தூதரகத்தை தாக்...\nசகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையி...\nகுர்திஸ்தான் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்துகி...\nசீன ஊடகங்கள் கூறுவது என்ன.. மாமல்லபுரத்தில் சீன அ...\nராஜீவ் கொலை விசாரணையில் நெடுமாறன் தப்பியது எப்படி\nநில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்க...\nசீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐ தமிழகம் வரவேற்கிறது\nசட்டக்கல்லூரி ரவுடி மாணவன் கார்த்திக் புதிய மாணவன...\nசீன அதிபர் சென்னை மகாபலிபுரம் கோவளம் ..காரிலேயே ச...\nஅன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்\nலலிதா ஜுவல்லரி கொள்ளை .. சுரேஷ் நீதிமன்றத்தில் சரண...\nஒரிஜினல் சுப்பர் ஸ்டார் வடிவேலுவுக்கு இன்று பிறந்...\nசிம்புவால் நொந்து நூடில்ஸ் ஆன தயாரிப்பாளர் ஞானவேல்...\nநீதிமன்றத்தில் மயங்கி விழுத்த நிர்மலா தேவி .... ஸ்...\nரூ1 கோடி இழப்பீடு கேட்டு சுபஶ்ரீ தந்தை சென்னை உயர்...\nநடிகை ரேவதி மணிரத்தினம் உட்பட . 49 பேரின் தேசத்து...\nராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்க...\nகீழடியில் ஒரு சாமி சிலையும் இல்லை... சங்கிகளின் ...\nதமிழ் மரபு அறக்கட்டளையை முடக்க சதி \nதொழில் அதிபர் சிவ நாடார் நாக்பூர் ஆர் எஸ் எஸ் விஜ...\nஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட...\nசீன அதிபருக்காக விமானத்தில் பறந்துவந்த அதிநவீன கார...\nதமிழ்நாடு: இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை\nகீழடி 3500 ஆண்டு எழுத்து பானைகள் வருவாய் துறையிடம்...\nகிரிக்கெட்டின் மறுபக்கம் ... அய்யார் அய்யங்கார்கள...\nஈரான் சவுதியைத் தாக்கியதுபோல் இஸ்ரேலையும் தாக்கலாம...\nஸ்டாலின் : சீன அதிபரே வருக..\nபத்மபூஷன் நாகசாமி தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி M...\nயாழ்ப்பாணம் .. எமில் சௌந்தரநாயகம் .. உலகை கலக்கிய...\nரஃபேல் டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' -...\nதிருச்சியை அதிரவைத்த ஜார்க்கண்ட் கும்பல்.. ` 200 ...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி : ஓட்டுக்கு பணம் தர தி....\nசீனாவில் ஆங்கில மருத்துவக் கல்லூரிகள் சீன மொழி கல்...\nபாரதிராஜா : தேசவிரோத வழக்கை திரும்ப பெறவேண்டும்\nதிபெத்தியர்களை தேடி விடுதிகளில் தீவிர சோதனை\nராவணனை வணங்கும் மகாராஷ்டிரா கிராமம்- பாரம்பரிய தி...\nதேவர்களை புறம் தள்ளுவோம். அசுரர்களை கொண்டாடுவோம்.....\n19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் - மத்தி...\nஅதிரவைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பின்னணி\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை\nதிருப்பூரில் ஆயுதபூஜை: ஏடிஎம்-ஐ தண்ணீரால் கழுவிய க...\nசென்னை யாழ்பப்பாணம் விமானசேவை 14ஆம் தேதி ஆரம்பம் ....\nBBC : நீட் ஆள் மாறாட்டம் வியாபம் ஊழலைப் போன்றது\" -...\nசென்னை .. காற்று வெளியேற முடியாதவாறு பூட்டி இருந்த...\nநடிகை யாசிகா ஆனந்த் சொகுசு கார் மோதி வாலிபர் படுகா...\nதெலுங்கானாவில் 48000 போக்குவரத்து பணியாளர்கள் வேலை...\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மீண்டும் ஒரு அத...\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களி...\nபெண்களின் முகநூல் பதிவுகளுக்கு அதிக லைக் கிடைப்பது...\nகாஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி -சிறப்பு அந்தஸ்து ரத்தால...\nஇன்பதுரைக்கு அப்பாவு பதில்.. கெஜட் அதிகாரிகளே இல்...\nஅமைச்சர் CV சண்முகத்தின் மருமகன் தற்கொலை\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க. மூத்த தலைவர் உள்பட 5 பேர் ...\nவள்ளலார் சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் பூணூலை ந...\nசெத்தல் மிளகாயில் ஆபத்தா.. புற்று நோயினை உருகவாக...\nபாண்டமங்கலமா அப்ப காலை ஒடி\n60 ஆண்டுகளின் உண்மையான தமிழ் பெயர் பட்டியல்\nமுகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. சாண்டி அடுத்த இ...\nவள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்\nபௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த ...\nதமிழகத்தில் அரசு மின்சார பேருந்துகள் தனியார்மயம் -...\nஅருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் இறப்பு....\nஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் அடுத்த சதி\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை மேலும் 14 பேரிடம் விசாரணை...\nகொள்ளை போகும் ரயில்வே .. மோடி முடிவு\nசிதம்பரம் வழக்கு: பிரதமருக்கு 71 அதிகாரிகள் கடிதம்...\nபெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறு...\nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புத...\nஇந்தியா-வங்காளதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/03/16/65-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T23:31:58Z", "digest": "sha1:EWAADDHYFFX6A662GJWMF3ATAZPZY264", "length": 26596, "nlines": 386, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "காலா பிங்கோ கேசினோவில் 65 இலவச சுழல்கள் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\n���ியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகாலா பிங்கோ கேஸினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர் இனிய comments காலா பிங்கோ கேசினோவில் 65 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஸ்லாட்ஸ் கேபிடல் காசினோ\nகாலா பிங்கோ கேசினோவில் 65 இலவச ஸ்பின்ஸ் + 115 மாமாமியா கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: J6LIGP0I டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBGX2TSCFO மொபைல் இல்\nகயானா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபரோயே தீவுகளின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபார்படாஸ் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் செரீனா, கபாக், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 30 ஜூன் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்���வும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஸ்லாட்ஸ் கேபிடல் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nபிளாட்டினம் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவேகாஸ் டேஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவேகாஸ் பாம்ஸ் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nPlay Vivid Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெகஸ் ஆன்லைன் காசினோவில் இலவசமாக சுழலும்\nராயல் பண்டா காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகார்ல் கசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nPlex காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபழ வேகாஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nபெத்தார்ட் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமூன் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசமாக\nரீஃப் கிளப் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nCasumo காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபிரைஸ்ஸ்கார்ட் காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவைஸ்பெட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBitCasino.io காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தைச் சுமந்துள்ளார்\nவொர்டெக்ஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nGameVillage Bingo Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nCrazyScratch காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலாமா கேமிங் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசஹாரா சாண்ட்ஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெங்கி பிங்கோ காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவேகாஸ் வெற்றி கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஃபாக்ஸி காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\n1 ஸ்லாட்ஸ் கேபிடல் காசினோவிற்கு எந்த வைப்பு போனஸ் குறியீடும் இல்லை\n1.0.1 காலா பிங்கோ கேசினோவில் 65 இலவச ஸ்பின்ஸ் + 115 மாமாமியா கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சி��ந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் குறியீடு:\nPlay Vivid Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBuzz Poker Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்க��்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/30/155-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T23:49:39Z", "digest": "sha1:NVM4Y25GO4QGBK6XGVYK5XN5WUVAHP3N", "length": 26739, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஆர்கோ காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்ட கான்டினோ - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்ப��கிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆர்கோ காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 30, 2017 ஆசிரியர் இனிய comments ஆர்கோ கேசினோவில் 155 இலவச ஸ்பின்ஸ் கேசினோவில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ராயல் ஏஸ் காசினோ\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக ஸ்போன்ஸ் காசினோவை அர்ஜோகா காசினோவில் இலவசமாக சுழற்றலாம்\n9 போனஸ் குறியீடு: BKSAAH38 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBN3DK8J3G மொபைல் இல்\nசவூதி அரேபியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅங்கியிலாவில் இருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nகோகோஸ் (கீலிங்) தீவுகளிலிருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் ரூபர்ட், ஓரரண்ட், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 12 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசூடான காஸினோவில் இலவசமாக சுழலும்\nகோல்டன் லொஞ்ச் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBetfred கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBingo ஃப்ளாஷ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிரேசி வெற்றியாளர்கள் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபோர்ட்டோ கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெப்சைட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெராஜோன் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nசில்க் கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nஉடனடி பிங்கோ காசினோவில் இலவசமாக சுழலும்\nMFortune காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகிளவுட் கேசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nபி.வி. காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\n160Red காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nதாமரை ஆசியா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nஸ்லாட்ஜியென் காசினோவில், இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nMarathonBet காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nஉச்ச விளையாட்டு கேசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்து வருகிறது\nTropica காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nகாசினோவில் உள்ள காசினோ போனஸ் சுழற்சியில் இலவசமாக சுழற்றுகிறது\nக்லாவர் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nப்ளூ காசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\n70Red காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேஜிக் பெட்டி காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMagix காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\n1 ராயல் ஏஸ் காசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக ஸ்போன்ஸ் காசினோவை அர்ஜோகா காசினோவில் இலவசமாக சுழற்றல���ம்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த சூதாட்ட போனஸ்:\nகிளப் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nலோகோ ஜங்கிள் கேசினோவில் உள்ள இலவச சுழற்சிகளும்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:14:54Z", "digest": "sha1:HW3XB6QOW7OB2BSVNHODAFHLHJ2KSTL3", "length": 17045, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுப்ரியா பதக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\n2012 இல் சுப்ரியா பதக்\nநாலந்தா நடன ஆராய்ச்சி மையம், மும்பை பல்கலைக்கழகம்\nகோலியோன் கி ராஸ்லீலா- ராம்லீலா\nஅரவிந்த சமேத வீர ராகவா\nபங்கஜ் கபூர் (1988 முதல் – தற்போது வரை)\nஷாஹித் கபூர் (வளர்ப்பு மகன்)\nசிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது (1982, 1983 மற்றும் 2013)\nசுப்ரியா பதக் கபூர் (Supriya Pathak Kapur) 1961 ஜனவரி 7 அன்று பிறந்த இவர்[1] திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாட்கத்தில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். கிக்டியில் ஹன்சா பரேக், சஞ்சய் லீலா பன்சாலியின் \"தன்கோர் பா\" , கோலியான் கி ராஸ்லீலா ராம்-லீலா, மற்றும் மற்றும் அமராவதியில் வைபவ் போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பிரபலமாக உள்ளார்\nசுப்ரியா பதக் குசராத்தி நாடகத்திற்காகவே பிறந்த ஒரு கலைஞர் மற்றும் மூத்த நடிகர் ஆவார், தாயார் தினா பதக் மற்றும் கத்தியவாடி குஜராத்தியான தந்தை, பல்தேவ் பதக் .இவரது தந்தை நடிகர்கள் ராஜேஷ் கன்னா மற்றும் திலிப் குமார் ஆகியோருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தார் .[2] அவருக்கு ரத்னா பதக் என்ற இளைய சகோதரி இருக்கிறார். அவரும் ஒரு நாடக கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். சுப்ரியா மும்பையின் தாதர் பகுதியில் பார்சி காலனியில் வளர்ந்தார் ,[3] ஆரம்பக்கல்வியை ஜே. பி. வச்சா பள்ளியில் பயின்ற இவர், நுண்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தின் நலாந்தா நடன ஆராய்ச்சி மையத்தில் பரதநா���்டியம் கற்றார்.[3][4]\nபதக்கின் முதல் நடிப்பு \"மைனா கர்ஜாரி\" என்ற நாடகத்தின் மூலம் தற்செயலாக தனது தாயின் வழிகாட்டுதலின் கீழ் தினேஷ் தாக்கூருடன் ஆரம்பம் ஆனது.[3] இது பிரஞ்சு நாடக ஆசிரியரான மோலியர்என்பாரது \"பிவியோன் கா மதெர்ஸ\" என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரமிட் தியேட்டரில் நடத்தப்பட்டது. சசி கபூரின் மனைவியாகப் போகும் ஜெனிபர் கெண்டால் என்பவர் சியாம் பெனகலிடம் இவரை தனது சொந்தத் தயாரிப்பான மகாபாரதத்தின் தழுவலான கல்யுக் (1981) என்றத் திரைப்படத்தில் சுபத்திரை வேடத்திற்கு அறிமுகப்படுத்தினார். இவரது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.\n\"விஜேதா\" (1982), \"பஸார்\" (1982), \"மசூம்\" (1983) மற்றும் \"மிர்ச் மசாலா\" (1985) போன்ற படங்களில் அவர் சிறந்த நடிப்பை வழங்கினார். மேலும், 1982 இல் காந்தி (1982) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார் மற்றும் 1988 இல் சினிமா ஆஃப் பிரான்ஸ் என்ற பிரஞ்சு திரைப்படத்திலும், \"பெங்காலி நைட்\" மற்றும் \"ராக்\" (1989) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் சிறிய திரையில் \"இதார் உதார்\" , \"ஏக் மஹால் ஹோ சப்னோ கா\" , \"கிக்டி\" , \"பா பஹோ அவுர் பேபி\" மற்றும் \"சஞ்சான்\" போன்ற அவரது பாத்திரங்களால் அறியப்படுகிறார்\n1994 இல், தனது கணவர் பங்கஜ் கபூருடன் சேர்ந்து தங்களது சொந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான \"கிராஸ் கம்பெனி\" ஐத் தொடங்கினார். \"மோகன்தாஸ் பி.ஏ.எல்.எல்.பி\" என்ற முதல் தொடர் இவர்களது தயாரிக்கப்பட்டது. 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அவர் 2005 இல் \"சர்கார்\" திரைப்படத்தில் நடித்தார், அதன் தொடர்ச்சியாக 2008 இல் \"சர்கார் ராஜ்\" என்றத் திரைப்படத்தில் நடித்தார். \"வேக் அப் சித்\" (2009) என்ற படத்தில் தனது மகனுடன் தலைமுறை இடைவெளியை நிரப்ப கடினமாக முயற்சி செய்கின்ற ஒரு தாயாக நடித்ததற்காக இவர் பாராட்டப்பட்டார். 2013இல் \"டாங்கர் பா\" , \"கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா\" ஆகியவை அவரது தொழில் வாழ்க்கையின் நீரோட்டமாக கௌரவமான நடிப்பை தந்துள்ளார் என ஃபிலிம்பேர் பத்திரிகை வெளியிட்டது. 2016 \"கேரி ஆன் கேசர்\" என்ற தனது குஜராத்தி படத்தில் நடித்துள்ளார்.[5]\n22 வயதில், பதக் தனது தாயின் நண்பர்களில் ஒருவரின் மகனை மணந்தார்.[2] எனினும், ஒரு வருடத்திற்குள் அவர்கள் பிரிந்தனர். 1986 ஆம் ஆண்டில், சாகர் சர்ஹாடியின் \"ஆக்லா மாஸ���ஸம்\" படத்தின் போது தற்போதைய கணவர் பங்கஜ் கபூரைச் சந்தித்தார், ஆனால் அத்திரைப்படம் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னர் கதக் நடனக் கலைஞரும், நடிகருமான நீலிமா அஸீம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,நடிகர் ஷாஹித் கபூர் அவர்களது மகன் ஆவார்.[3] ரத்னா பதக் , நசிருதீன் ஷா , ஷாஹித் கபூர் , இமாத் ஷா மற்றும் விவான் ஷா ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Supriya Pathak என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சுப்ரியா பதக்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/what-else-important-work-is-thambidurai-having-than-this-it-is-the-result-of-disrespecting-others-admk-s-hot-criticism-pxicfd", "date_download": "2019-10-18T23:39:55Z", "digest": "sha1:PNE6V7I4CIZUO4ETOUYUYWRYST5LS45F", "length": 15558, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது? யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.", "raw_content": "\nதம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.\nஜெயலலிதா அரசாண்டபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் அ.தி.மு.க.வில் மிக முக்கியமான அதிகார மையமாக வலம் வந்தவர் தம்பிதுரை. மோடியின் கடந்த ஆட்சியின் போது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, அதிக எம்.பி.க்களை கொண்டிருந்த கட்சியாக அ.தி.மு.க. விளங்கியதால் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை அக்கட்சிக்கு வழங்க முன்வந்தனர். அப்போது தம்பிதுரையின் பெயரை அப்பெரும் பதவிக்கு பரிந்துரைத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெ.,வின் நன்மதிப்பையும், அதை சாத்தியமாக்கிக் கொள்ள சசிகலாவின் நம்பிக்கையையும் பெற்றவர் தம்பிதுரை.\nஜெயலலிதா அரசாண்டபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் அ.தி.மு.க.வில் மிக முக்கியமான அதிகார மையமாக வலம் வந்தவர் தம்பிதுரை. மோடியின் கடந்த ஆட்சியின் போது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, அதிக எம்.பி.க்களை க���ண்டிருந்த கட்சியாக அ.தி.மு.க. விளங்கியதால் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை அக்கட்சிக்கு வழங்க முன்வந்தனர். அப்போது தம்பிதுரையின் பெயரை அப்பெரும் பதவிக்கு பரிந்துரைத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெ.,வின் நன்மதிப்பையும், அதை சாத்தியமாக்கிக் கொள்ள சசிகலாவின் நம்பிக்கையையும் பெற்றவர் தம்பிதுரை.\nஇவரால் கட்சி வளர்ந்ததா இல்லையா என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் அ.தி.மு.க.வின் மூலம் மிகப்பெரிய லெவலில் ஆதாயங்களை, சாதகங்களைப் பெற்றவர் தம்பிதுரை என்பார்கள் விமர்சகர்கள்.\nஇந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் ஜோதிமணியிடம் தோல்வியுற்றவர் அதன் பின் ஸீனிலேயே இல்லாமல் போய்விட்டார். சென்னையில் மட்டுமில்லை, கரூரிலேயே அவரை ஆளுங்கட்சியினரால் பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் கரூரில் நடக்கும் அ.தி.மு.க. நிகழ்வுகளிலும் அவரது போட்டோ, பெயர் போடப்படுவதில்லை.\n என்று விசாரித்தபோது கரூர் அ.தி.மு.க.வினரோ “உண்மைதான், இப்போ அவரோட பெயரை, போட்டோவை போஸ்டர்களில் போடுறதில்லை. அதுக்கு காரணம் அவரேதான்.\nதேர்தல் முடிஞ்சு நாலு மாசமாச்சு, அவர் தோற்றுவிட்டாலும் கூட அவருக்கு மரியாதை கொடுத்து போஸ்டர் பிளக்ஸ்களில் அவரோட போட்டோவை, பெயரை போட்டுவந்தோம். ஆனால் அந்த மரியாதையை அவர் காப்பாத்திக்கலை. செந்தில்பாலாஜியை கடுமையாக எதிர்த்து சவால் விட்டு கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவமனை துவக்கவிழாவுக்கு கூட தம்பிதுரை வரவில்லை. இதை விட முக்கிய வேலை அவருக்கு வேற என்ன இருக்கபோவுது கரூரில் ஒரு வளர்ச்சி நடக்குது, அந்த விழாவில் பங்கேற்கிற மனசு கூட இல்லை. அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருப்பாரா\nஅதனாலதான் பார்த்தோம், அவரோட பெயர, போட்டோக்களை போடுவதை நிறுத்திட்டோம். யார் எப்படியும் போகட்டும் பரவாயில்லை, தனக்கு பதவி கிடைச்சா போதும்னு நினைக்கிறவர் தம்பிதுரை.\nஅரசியல்ல, நிர்வாகத்துல எதைச் சொன்னாலும் ‘இதான் எனக்கு தெரியுமே’ன்னு சொல்லி நிர்வாகிகளை தவிர்க்கிறார். இதனாலதான் முதல்வரும், துணை முதல்வரும் இவரை ஒதுக்கிறாங்க. தனக்கு காரியம் ஆகணும்னா எதையும் செய்ய தயங்கமாட்டார் இந்த தம்பிதுரை. ஆனால் இன்னைக்கு அவரை சொந்த மாவட்டத்தில் கூட எங்க கட்சிக்காரங்க மதிக்கிறதில்லை. “ எ���்று போட்டுத் தாக்கியிருக்கிறார்கள்.\nஆனால் தம்பிதுரை தரப்போ “அண்ணன் இப்பவும் செல்வாக்கோடுதான் இருக்கார். அவருக்கு தலைமை முதல் தொண்டர்கள் வரை செல்வாக்கு அப்படியேதான் இருக்குது. 2021 தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி குறித்த அஸைன்மெண்டை அண்ணனிடம்தான் எடப்பாடியார் கொடுத்துள்ளார். அது தொடர்பா அடிக்கடி டெல்லிக்கு போயிட்டே இருக்கார். அதனால் கரூர் பக்கம் வர முடியலை. எப்படியும் இன்னும் மூணு மாசம் ஆகும் கரூருக்கு போக.” என்றிருக்கிறார்கள்.\nபோகும்போது தாக்கீது சொல்ல மறக்காதீங்கோ தம்பி சார்\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின���புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78732/", "date_download": "2019-10-19T00:55:02Z", "digest": "sha1:QW4U6IJSH457EN2TI22CL2BVSBG5TQW6", "length": 3089, "nlines": 37, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று - FAST NEWS", "raw_content": "\nசஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(10) நடைபெறவுள்ளது.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.\nதேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் காலி முகத்திடலின் எந்தப் பகுதியிலிருந்தும் கூட்டத்தைக் கண்டுகளிப்பதற்கான நவீன வசதிகள் செய்யப்பப்பட்டுள்ளதாகக் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்\nகோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு\nகட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்\nமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/24/heptathlon.html", "date_download": "2019-10-18T23:22:20Z", "digest": "sha1:P2IREBR626P2ZPG4J5PUPXNALWK4MGIA", "length": 13299, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெப்டதலான்: இங்கிலாந்து வீராங்கனை டென்னிஸ் லூயிஸுக்குத் தங்கம் | Womens heptathlon Lewis defies injury to grab - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியா�� வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெப்டதலான்: இங்கிலாந்து வீராங்கனை டென்னிஸ் லூயிஸுக்குத் தங்கம்\nஅதலெடிக்ஸில் ஹெப்டதலான் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை டென்னிஸ்லூயிஸ் தங்கப் பதக்கம் வென்றார்.\nஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இப் போட்டியில் அவர் மொத்தம் 6584 புள்ளிகள்பெற்று தங்கம் வென்றார்.\n6531 புள்ளிகள் பெற்ற ரஷ்ய வீராங்கனை எலீனா புரொகோரவா வெள்ளிப்பதக்கமும், 6531 புள்ளிகள் எடுத்த பெலாரஸின் நடாலியா ஸாஸநோவிச் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.\nஇப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் பரிமளா 24-வது இடமும்,சோமா பிஸ்வாஸ் 25-வது இடமும் பெற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-10-18T23:23:14Z", "digest": "sha1:TD7U5VMXC7FBNZZXZALPGRE6GTTCKIKS", "length": 9988, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதை.", "raw_content": "\nநாளிதழ்களின் வார மலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்; ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்க இசையின் பங்களிப்பு’. இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பது வருடங்களில் வந்த பெரும் படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்தர ஆய்வு நூலையும் போலவே இதுவும் தன் துறையிலிருந்து மேலே சென்று ஒட்டு மொத்த மானுடக் கலாச்சாரம் பற்றி பேசுவதனால் தான் அந்த முக்கியத்துவத்தைப் பெற்றது என்பது என் கணிப்பு. ‘இசை என்னை ஒரு வெறும் …\nTags: சிறுகதை., தேவதை., நைஜீரியா\nதேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்\nஅன்புள்ள ஜெ இன்றைக்கு உங்கள் தளத்தில் இரு கதைகள் வாசித்தேன். இரு கலைஞர்கள் மற்றும் தேவதை. யதேச்சையாகத் தேர்வு செய்து வாசித்ததுதான். ஆனால் வாசித்தபிறகுதான் இரு கதைகளுமே ஒரே மாதிரியான உத்தியில் எழுதப்பட்டு இருப்பதை அறிந்து என்னை வியந்து கொண்டேன். இரு கலைஞர்களில் முதல் கலைஞரை முதல் வார்த்தையிலேயே அடையாளம் கண்டு விட்டாலும், இரண்டாவது கலைஞர் முதலில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தேன். ஆனால் என் அனுமானம் பொய்யாக��, அவர் யாரென்று அறிந்து பரபரப்பாக வாசிக்க …\nTags: இரு கலைஞர்கள், தேவதை.\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\nஅருகர்களின் பாதை 10 - லென்யாத்ரி, நானேகட்\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nமாமங்கலையின் மலை - 6\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:11:40Z", "digest": "sha1:7AEEMMJ4BHLRRCI5OEALXZL6D3HINBLF", "length": 8828, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\nதன் மைந்தர்கள் போருக்கு வருவார்கள் என்று சகுனி எண்ணியிருக்கவில்லை. அதன்பொருட்டே அவர்கள் காந்தாரத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்திருந்தும்கூட அவ்வண்ணம் எப்படி எதிர்பார்க்காமலிருந்தோம் என எண்ணி எண்ணி அவர் வியந்துகொண்டார். அவர்களை அவருடைய அகம் இளைஞர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதை பின்னர் கண்டடைந்தார். அவர்களை போர்க்களத்தில் நிறுத்திப்பார்க்க முயன்றும் அவரால் இயலவில்லை. ஆனால் போருக்கு எழுவதற்கு முந்தைய நாட்களில் போருடன் இறப்பும் இணைந்துள்ளது என்பதே அவர் உள்ளத்தில் இருக்கவில்லை. எவருடைய இறப்பையும் அவர் எண்ணவில்லை. அவருக்கு மட்டுமல்ல அஸ்தினபுரியில் அனைவருக்குமே …\nTags: உலூகன், கணிகர், கனகர், சகுனி, சுகிர்தை, விருகன்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/872474.html", "date_download": "2019-10-18T23:58:35Z", "digest": "sha1:4VPQ26WKOAL534RIESMIRWIUZZNSBICW", "length": 6555, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "காரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட \"வாணி விழா \" நிகழ்வுகள்", "raw_content": "\nகாரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாணி விழா ” நிகழ்வுகள்\nOctober 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகாரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாணி விழா ” நிகழ்வுகள் காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.கே.சத்தியபிரியன் அவர்களின் தலைமையில் (08) இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெக ராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாப். ஏ. எல்.ஏ ஹமீட் அவர்களும் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\nமாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nவெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு\nஅனைவருக்கும் சமமான சுகாதார சேவையை வழங்குவேன் – அநுர உறுத��\nஎமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…\nகிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nஅதாவுல்லாவின் அரசியல் வலது கரத்தை உடைத்தார் ஹக்கீம் சூடு பிடிக்கும் அம்பாறை அரசியல்\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – த.தே.கூ.\nவடக்கின் நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரியுடன் விஜயகலா பேச்சு\nகொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவதை கைவிட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/03/29235846/1030330/Tamilnadu-TTVDhinakaran-LoksabhaElectionPolls-GiftBox.vpf", "date_download": "2019-10-18T23:16:14Z", "digest": "sha1:PYNRNG63IKUT4OTKE6OMYNOPEEWSOKVZ", "length": 10709, "nlines": 95, "source_domain": "www.thanthitv.com", "title": "(29.03.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29.03.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு...\n(29.03.2019) ஒரு விரல் புரட்சி : \"ஆர்.கே. நகரை போல் வெற்றி பெற்றுத்தரும் பரிசு பெட்டி\"- தினகரன்\n(29.03.2019) ஒரு விரல் புரட்சி :\n* தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு...\n* திமுக கூட்டணி தான் சந்தர்ப்பவாதமானது... என்கிறார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்...\n* சுயேட்சைகள் 500 வாக்குகள் பெற்றாலே அதிசயம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...\n* நடைபயிற்சி சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின்\n* \"ஆர்.கே. நகரை போல் வெற்றி பெற்றுத்தரும் பரிசு பெட்டி\"- தினகரன்\n* தேர்தல் நேரத்தில் மோடி திரைப்படத்தை வெளியிடுவது தவறு.. கம��ஹாசன் பேட்டி\n* காஞ்சிபுரம் தொகுதியில் திமுக-அதிமுக நேரடி போட்டி :\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை\" - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு\nஎன்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்.\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(17.10.2019) ஒரு விரல் புரட்சி - நாங்குநேரி - விக்கிரவாண்டியில் இன்னும் 2 நாளில் ஓய்கிறது, தேர்தல் பிரசாரம்\nஅதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்...\n(16.10.2019) ஒரு விரல் புரட்சி : நாங்குநேரி, விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு...\nஅயோத்தி வழக்கில், வாதங்கள் நிறைவு பெற்று, தீர்ப்பு ஒத்திவைப்பு..\n(15.10.2019) ஒரு விரல் புரட்சி : \"சுவிஸ் வங்கியில் எனக்குப் பணமா \", நிரூபிக்கத் தயாரா \n\"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது அன்புமணி\" - ராமதாஸ்\n(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...\n\"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்\" - சீமான் சர்ச்சைக் கருத்து\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32796/", "date_download": "2019-10-18T23:14:37Z", "digest": "sha1:VV7KNME7Z4YEIA7N4E3U7Y3JWD7P7D7G", "length": 9892, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நோபல் பரிசு பெற்ற சீனா மனித உரிமைப் போராளி லியு ஷியாவ்போவ் காலமானார் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநோபல் பரிசு பெற்ற சீனா மனித உரிமைப் போராளி லியு ஷியாவ்போவ் காலமானார்\nகல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற சீனா எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான 61 வயதுடைய லியு ஷியாவ்போவ் மருத்துவமனையில் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2009-ம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து வந்தார். அரசியல் சீர்த்திருத்தங்களுக்கான ‘சார்ட்டர் 08’ என்ற மனுவை எழுதுவதற்கு இவர் உதவி புரிந்ததாகவும் இதனால் அரசு அதிகாரத்தை எதிர்த்து கலகம் செய்ததாகவும் சீன அரசினால் குற்றம்சாட்டப்பட்டார்.\nஇவர் சமீபத்தில் சிறையிலிருந்து ஷென்யாங்கில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.\nஇவரது உடல் நலம் குறித்த தகவல்களை சீன அரசு வெளியிடாமல் வைத்திருந்தமை குறித்தும் , அவரை நடத்திய விதம் குறித்தும் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsdead Human rights activist காலமானார் சீனா மனித உரிமைப் போராளி நோபல் பரிசு லியு ஷியாவ்போவ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nவெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை\nபிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை – ரொபர்ட் ஓ பிளக்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/07/blog-post_91.html", "date_download": "2019-10-18T23:45:04Z", "digest": "sha1:6MNUHZGGSEDSJACPTN5W6FAT2GIO6TYV", "length": 14832, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nதீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்\nதீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று எதிர்கட்சி தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த பின்னர் நாட்டில் குண்டு தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு வேறு விடயங்களில் அவதானத்தை செலுத்தினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவிலை எனவும் அவர் மேலும் தெரிவித்து���்ளார்.\nதீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும் 2019-07-11T14:19:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Team New\nRelated News : வினாயகமூர்த்தி முரளிதரன்\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nதீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு தாய் தலைமறைவு \nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-261151348", "date_download": "2019-10-18T23:43:55Z", "digest": "sha1:RFH2ZZ44KRIA5BD3PBEADLYPCFO3MA23", "length": 11348, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2012", "raw_content": "\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதிராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (8) 1917ஆம் ஆண்டு நிகழ்வுகள் (3) எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nமார்வாடிகளின் காவலர் ம.பொ.சி. எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசென்றார்கள்; திரும்பினார்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபன்னாட்டு நிறுவனங்கள் – பார்ப்பனர்கள் – ‘பகவான்கள்’ கூட்டுக் கொள்ளை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகத்தைத் தடுக்க வந்த சட்டம் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nபார்ப்பனியத்துக்கு அடிமையாகாதீர்; தலித் மக்களை அடக்க முயலாதீர்\nதிராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (7) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியாரின் தொண்டு: தலைமை நீதிபதி பெருமிதம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\n‘மனுதர்மத்துக்கு’ மரண அடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஉசிலம்பட்டியில் சாதி வெறியர்கள் கல்வீச்சில் தோழர் படுகாயம் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nதிராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (6) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nலஞ்சம் வாங்குவதற்கு சித்திரவதை செய்யும் இராணுவம்-3 எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநர்மதா அணைக்கு ஒரு தீர்ப்பு, சேது சமுத்திரத்துக்கு வேறு ஒரு தீர்ப்பா\nபா.ஜ.க.வின் ‘தமிழ் தேசியம்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஊர்த் தமிழன் - சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/sancharam/index.php", "date_download": "2019-10-19T00:15:17Z", "digest": "sha1:FYKGNQLYGD6OBSX77FDMUNQ2GOT2XAND", "length": 5629, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Sancharam | Politics | Tamil Magazine | Literature | Art", "raw_content": "\nஇலக்கியம் திரைவிர��ந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமார்ச் - மே 2008\nஒரு தாதா கவிதை செய்வது எப்படி\nமலையாளக் கவிஞர் வி.டி.ஜெயதேவன் கவிதைகள்\nஅக(கா)லமாகும் வதந்திகள்: செல்மா பிரியதர்ஸன்\nஇராமன் கடந்த தொலைவு: அ.மார்க்ஸ்\nபுத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம்\nகருப்பு ஓவியன் கோயா: ஷாராஜ்\nசாதிப்பிரச்சனைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்: ராஜேஷ் சுக்லா\nஎன்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்: கர்ட் வொன்னெகட்\n‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ\nஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்: கோவை சுந்தரபெருமாள் - சி.அறிவுறுவோன்\nநந்தன் கதை:ஒரு மறுவாசிப்பு - மு.சிவகுருநாதன்\nமஞ்சள் காமாலை தடுப்பூசி திணிப்பு அரசு/மருத்துவர்களின் காமாலை பார்வையின் விளைவே - மருத்துவர் வீ.புகழேந்தி\nதலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் - அ.மார்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2944:2008-08-21-20-14-16&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-10-18T23:23:54Z", "digest": "sha1:P4DE62MKSPYQLTZWY3X2TXXPWBAQBFOL", "length": 4516, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "நான் ஒரு தொண்டன்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் நான் ஒரு தொண்டன்\nநான் ஒரு பிறவித் தொண்டன்;\nதலைமைத் தன்மை எனக்குத் தெரியாது.\nஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும்,\nமறுக்க முடியாமலும், தலைமைப் பதவியை\nஇதில் எனக்கு மன���் சாந்தியோ,\nநான் நடந்து வருகிறேன் என்றாலும்,\n(சென்னை கன்னிமரா ஒட்டலில் 06.10.1940 - இல் சொற்பொழிவு,\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_41.html", "date_download": "2019-10-18T23:47:41Z", "digest": "sha1:MELZNNCXZXYV7P26HK3YQCXQ3GRUPADU", "length": 10446, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 24 July 2018\n‘தமிழர் தாயகப் பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதானது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nமீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் குறித்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தின் செம்மணி மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பொதுத் தேவைகளுக்காக அல்லது வீடுகளைக் கட்டுவதற்காக நிலங்களைத் தோண்டுகின்ற போது, மனித எலும்புக் கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மீட்கப்படுவதானது எவ்வளவு தூரத்திற்கு மனித உடல்கள் அழிக்கப்பட்டு அவை புதைக்கப்பட்டு இருக்கின்றதென்பது நிருபணமாக இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறு எமது பகுதிகளில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பற்றி நாங்கள் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈடுபடுத்தி அந்த எலும்புக் கூடுகள் தொடர்பில் ஆர��ய்ந்து அவை யாருடையவை என்பது பற்றியும் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதே வேளையில் இந்த அரசாங்கமும் திட்டவட்டமாக நேர்மையோடு நம்பிக்கையோடு அந்தப் புதைகுழிகளில் அல்லது பொது இடங்களில் தற்போது கண்டுபிடிக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளை முக்கியமாக ஆராய வேண்டும்.\nஅதற்கமைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதும் அவசியம். ஏனென்றால் போர்க் காலங்களிலும் அதற்கு அண்மையான காலங்களிலும் கூட தமிழ் மக்கள் பலர் காணாமல் போனவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் என்று பலர் உள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தக் கூடிய செய்தியாக இன்றைக்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சம்பவங்களானது இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை போர்க்குற்றங்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எச்சரிக்கையோடு அணுகி அந்த விடயங்களை பார்க்கின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது போர்க் காலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல குற்றங்களை நிருபிக்கக் கூடியதாக உள்ளன.\nமேலும் மனித எலும்புக் கூடுகளும் எச்சங்களும் இதற்குச் சாட்சியங்களாக இருக்குமென்பதையும் தெரிவிக்கின்றோம். ஆகவே இந்த விடயங்களை முன்கொண்டு வர வேண்டியவர்களாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/07/26933/", "date_download": "2019-10-18T23:26:45Z", "digest": "sha1:3EILMLYIUHS5RSCTCL6URBEWJAUVUNWP", "length": 15547, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஅன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஇயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன.\nஅன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் விட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.\nஅன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.\nஇது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற விட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.\nஅன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.\nதேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.\nஅன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.\nஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும்.\nஅன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.\nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.\nஇரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\nPrevious articleகவிதை : தமிழுக்கு விருந்தளித்த பாரதி….\nநீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா..10 எளிய மருத்துவ குறிப்புக்கள்.\nஅல்சர் உள்ளவர்கள் உண்ண வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோமா\nமயக்கம் ஏற்படுவது போல் இருந்தால் முதலில் செய்யவேண்டியவை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nDEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள் தொடங்குவதற்கு கருத்துக்களை அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T01:22:00Z", "digest": "sha1:VAVNVVQKRISV3IFVJDF3NUGNI6BJADQB", "length": 9624, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னகரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசின்னகரம் ஊராட்சி (Chinnagaram Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 994 ஆகும். இவர்களில் பெண்கள் 496 பேரும் ஆண்கள் 498 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வல்லம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2016_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:51:42Z", "digest": "sha1:C23CTXDMXYXXOUSIIH63RCL73DC424ZV", "length": 5927, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2016 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2016 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2016 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:2015 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2016 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2013 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2014 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2010 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2011 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2012 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2017 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2018 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2019 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:40:59Z", "digest": "sha1:VRXKBZ6CG6T3J2HP5SEIIIPPKJJIHYWN", "length": 7838, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசுவப்பிரம்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஸ்வப்பிரம்மம் என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியவர். பிரம்மம் என்றால் தொடக்கம், ஆக்கம், எல்லையில்லாத என்று பொருள்தரும். [1] எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரிசிகளை உருவாக்க���யவர் என்பதால் விஸ்வ பிரம்மம் என்று அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் விராட் விஸ்வப்பிரம்மம் என்றும் அறியப்படுகிறார்.\nஐந்து முகங்களையும், பத்து கைகளையும், நாகாபரணம் மற்றும் புலியுடை தரித்து விஸ்வபிரம்மம் காட்சியளிக்கிறார். அவர் வலது கைகளில் சூலம், சக்கரம், அம்பு, நாகாபரணம், மாலை ஆகியவையும், இடது கைகளில் நாக உடுக்கை, சங்கு, வில், வீணை ஆகியவற்றுடன் செந்தாமரையில் வீற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய ஐந்து விஸ்வகர்மா ரிசிகளும் அவரிடம் படைப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர்.\nசிவமுகம் திசை ரூபம் ரிசி வேதம்\nசத்யோஜாதகம் கிழக்கு உருத்திரன் சானக ரிஷி மற்றும் மனு ரிக் வேதம்\nவாம தேவம் தெற்கு திருமால் சனாதனரிஷி மற்றும் மயா யஜூர் வேதம்\nஅகோரம் மேற்கு பிரம்மன் அபுவனஸரிஷி மற்றும் துவஷ்டா சாம வேதம்\nதற்புருசம் வடக்கு இந்திரன் பிரத்தனஸரிஷி மற்றும் ஸில்பி அதர்வண வேதம்\nஈசானம் ஆகாயம் ஸூர்ய சுபர்ணரிஷி மற்றும் விஸ்வக்ஞ பிரணவ வேதம்\nகொஞ்சிவரும் கிளி மொழியாள் உமையாள் புத்திரர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78247/", "date_download": "2019-10-19T00:51:17Z", "digest": "sha1:LT2JQVXKPUMHNLZWYREQ6GPSWYNMGRW3", "length": 3408, "nlines": 38, "source_domain": "tamil.fastnews.lk", "title": "எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும்; விஜயின் தந்தையால் பெரும் பரபரப்பு - FAST NEWS", "raw_content": "\nஎங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும்; விஜயின் தந்தையால் பெரும் பரபரப்பு\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, டிராபிக் ராமசாமி படத்திற்காக பெற்ற ரூபாய் 21 இலட்சத்தை மோசடி செய்ததாகவும், பணத்தை விஜயின் தந்தை கொடுக்க மறுப்பதாகவும் கனடா வாழ் தமிழர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.\nமேலும் பணத்தை திரும்ப கேட்ட���ல் மிரட்டல் விடுப்பதாகவும், ரூ.21 இலட்சம் பணத்தை எஸ்.ஏ.சியிடம் இருந்து பெற்றுத் தருமாறு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும் என்று கூறுகிறார் எஸ்.ஏ.சி என கனடா வாழ் தமிழர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]\nசினிமாவில் களமிறங்கும் கிரிக்கெட் வீரர்கள்\nஇலங்கை இயக்குனரின் இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள்\nவிஜய் – அதர்வா உறவுக்காரர்களாக இணையுமா\nஇளவரசி டயானாவின் அசல் பிரதி [PHOTOS]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amy-jackson-gym-workout-video/", "date_download": "2019-10-18T23:14:08Z", "digest": "sha1:ZEBB2YBGC2Q6RROBL5PQYWJC5GOZ3SYX", "length": 7548, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "உடல் எடையை குறைக்கிறேன் என 6 பேக் வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்சன்.! - Cinemapettai", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கிறேன் என 6 பேக் வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்சன்.\nCinema News | சினிமா செய்திகள்\nஉடல் எடையை குறைக்கிறேன் என 6 பேக் வீடியோவை வெளியிட்ட எமி ஜாக்சன்.\nநடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் இவர் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர் விஜய், விக்ரம் என சில முன்னணி நடிகர்கலுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.\nஇவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2.0 இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என பெரியா எதிர்பார்ப்பில் இருக்கிறார் எமி ஜாக்சன் மற்றும் ரசிகர்கள திரைபிரபலங்கள் என அனைவரும். ஆனால் இவருக்கு தற்பொழுது தமிழில் எந்த திரைப்படமும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் இவர் தனது சமூக வலைதளத்தில் இவர் தனது காதலருடன் ஊர் சுற்றும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இந்த நிலையில் தற்பொழுது இவர் தனது 6 பேக் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126337", "date_download": "2019-10-19T00:27:16Z", "digest": "sha1:LXUE2EDFCTQNCJE5MHS7JPXQEZC4TUYH", "length": 24694, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி:மகரிஷி", "raw_content": "\n« சுப்பு ரெட்டியார்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16 »\nமூத்த எழுத்தாளர் மகரிஷி நேற்று காலமானார். அவருக்கு வயது 87. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கிருஷ்ணசாமி சர்மா மற்றும் மீனாட்சியம்மாளின் மகனாக பிறந்தவர் டி.கே.பாலசுப்பிரமணியம். சேலம் பெரும்பாலும் இலக்கியச்செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி ஆன்மிக ஈடுபாடுகொண்டு வாழ்ந்தார். மனைவி பத்மாவதி.\nதி.ஜானகிராமன் அவருடைய புகழ்பெற்ற சிலநாவல்களை ஆனந்தவிகடன் முதலிய பொதுவாசக இதழ்களில் எழுதினார். அவை அன்று பொதுவாசிப்பு எழுத்துக்குள் நுழைந்த பலரை ஆழமாக பாதித்தன. அவர்களை விமர்சன நோக்கில் ஒரு பட்டியலாகத் தொகுக்கலாம். முக்கியமானவர் ஆர்வி. [ஆர்.வெங்கட்ராமன்] அவருடைய ‘அணையாவிளக்கு’ குறிப்பிடத்தக்க ஆக்கம். இன்னொருவர் மாயாவி. அவருடைய ‘கண்கள் உறங்காவோ’ ஒரு நல்ல படைப்பு. பி.எம்.கண்ணன் இன்னொருவர். அவருடைய ‘இன்பப்புதையல்’ குறிப்பிடத்தக்க ஆக்கம்\nஅடுத்த தலைமுறையில் இம்மரபின் தொடர்ச்சியாக எழுதவந்தவர் பி.வி.ஆர். [பி.வி.ராமகிருஷ்ணன்] அவருடைய ’கூந்தலிலே ஒரு மலர்’ ஒரு முக்கியமான படைப்பு. ‘மிலாட்’ ’கிண்டிஹோல���டான்’ ‘ஜி.ஹெச்’ போன்று குறிப்பிட்ட நிலைக்களன்களைக் கொண்ட கதைகளையும் பி.வி.ஆர் எழுதியிருக்கிறார். பி.வி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தின் நட்சத்திரமாகவே திகழ்ந்தார். பின்னாளில் பாலகுமாரன் எழுதவந்தபோது அவரிடம் பி.வி.ஆரின் செல்வாக்கு நிறைய இருந்தது. குறிப்பாக லாரிப்போக்குவரத்து உலகம் போன்ற வெவ்வேறு கதைக்களன்களைக்கொண்டு நாவல்களை எழுதுவதில்.\nபி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். அவருடைய கதைகள் குமுதம் இதழ் வழியாக வெளிவந்து பெருவாரியாக வாசகர்களைப்பெற்றன. பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.\nமகரிஷி பாலகுமாரனுக்கு உடனடி முன்னோடி. சொல்லப்போனால் பாலகுமாரனை எழுத்துமுறையில் மகரிஷியின் அடுத்த கண்ணி என்றே சொல்லிவிடலாம். மகரிஷியிடம்தான் பாலகுமாரனில் நாம் காணும் ‘நிதானமாக வாழ்க்கையைப்பற்றிப் பேசும் பெண்’ என்னும் கதாபாத்திரத்தை நாம் காண்கிறோம். ஆனால் பாலகுமாரனிடமில்லாத தெளிவான ஒழுக்கநோக்கு மகரிஷியிடம் உண்டு. பாலகுமாரனை அடுத்தகட்டத்தவர் ஆக்கியது அவருடைய மீறல்தான்.\nசொல்லப்போனால் ஜானகிராமன் உட்பட இவர்கள் அனைவருமே அவர்களின் காலகட்டத்தைச் சேர்ந்த ஒழுக்கவியல் நம்பிக்கைகளைச் சற்றே சீண்டுவதன் மூலமே வாசகனிடம் நிலைகுலைவை உருவாக்கி கவனம்பெற்றனர். அந்தச் சீண்டல் இயல்பு முற்றிலும் இல்லாதவர் என்பதே இவர்களில் மகரிஷியை விலக்கி நிறுத்துகிறது. மகரிஷி மரபான நடுத்தரவர்க்க ஒழுக்க, அறநோக்கையே வெளிப்படுத்துகிறார். அதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் இருந்தது. ஆனால் ஒழுக்க நோக்கின் அடிப்படையில் தன் கதைமாந்தரை எப்போதுமே அவர் கீழிறக்குவதில்லை.\nஉதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பு ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’. இது காபரே ஆடும் ஒரு பெண்ணுக்கும் அவளால் ஆதரிக்கப்படும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பைப் பற்றிய கதை. அதை இரு உள்ளங்கள் ஒன்றை ஒன்று கண்டடையும் எதிர்பார்பே அற்ற தூய நட்பு என மகரிஷி வரையறை செய்கிறார். அந்நட்பின் வழியாகவே கதைநாயகி மேலானவ���் ஆகிறாள். அதை இயல்பான நிகழ்வுகள், உரையாடல்கள் வழியாக உணர்த்திச் செல்கிறார்\nஇறுதியில் கால்களை இழந்து சக்கரநாற்காலியில் இருக்கும் நடனமங்கையான கதைநாயகியை உதறிவிட்டு வந்துவிடும்படி அவளால் படிக்கவைக்கப்பட்டு வாழ்க்கையில் வெற்றிபெற்ற தோழியிடம் அவள் காதலன் சொல்கிறான். அவள் அவனை துறந்துவிடுகிறாள். ‘வெறுமே காத்திருப்பதை விட ஒரு இலட்சியத்துடன் காத்திருக்க எனக்கு வாய்ப்பு கொடு’ என அவள் நடனமங்கையிடம் சொல்லுமிடத்தில் முடியும் அக்கதை தமிழின் இலக்கியப்படைப்புகளின் பட்டியலிலும் சேர்க்கத்தக்கதே. இன்றைய பெண்ணிய நோக்கு மென்மையான முறையில் வெளிப்பட்ட கதை அது.\nவெறும் உடலாகவே பார்க்கப்பட்ட சுரண்டப்படும் பெண்ணுக்குள் இருக்கும் தன்னியல்பான விடுதலையை, ஆளுமைப்பண்பை கூறிய படைப்பு என அதை இன்று கருதுகிறேன். அவர்கள் இருவரும் ஆண்களின் உலகிலிருந்து தங்களை விலக்கிக்கொள்கிறார்கள். தங்கள் உலகைப் படைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கசப்பில்லாமல், எதிர்மறைநோக்கு இல்லாமல் இயல்பாக அதைச் செய்கிறார்கள். நவீனத்தமிழிலக்கியத்தில் ஒழுக்கம்சார்ந்த அளவீடுகள் இல்லாமல் பெண்ணை நோக்கி அவள் ஆளுமையைச் சித்தரித்த குறிப்பிடத்த படைப்புக்களில் ஒன்று இது.\nஜானகிராமனிடமிருந்து இந்த மரபினர் பெற்றுக்கொண்டது சரளமான தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாகக் கதையைக் கொண்டுசெல்வது. புறச்சூழலை இவர்களில் பி.வி.ஆர் மட்டுமே ஓரளவேனும் நன்றாகச் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும் நிகழ்ச்சிகளின் ஒழுக்காக அமைபவை இவர்களின் கதைகள். நடுத்தரவாழ்க்கையின் ஒழுக்கச்சிக்கல்களைச் சார்ந்தவை பெரும்பாலான கதைக்கருக்கள். உறவுகளின் உணர்ச்சிமிக்க தருணங்கள்தான் கதைகளின் உச்சங்களாக அமைந்துள்ளன. மகரிஷியும் உரையாடல்களை சிறப்பாக எழுதுபவர்.\nபொதுவாசிப்புக்கான எழுத்தில் மகரிஷி போன்றவர்களை எப்படி வரையறை செய்யலாம் பொதுவாசகர்களுக்கான எழுத்திலேயே பல நிலைகள் உண்டு. பொதுவாக இத்தகைய எழுத்துக்கள் வாசகர்களின் உணர்வுநிலைகளை பொதுமைப்படுத்தி அவற்றில் சிலவற்றை மாற்றிமாற்றி இணைத்து அவர்களுடன் ஓர் உணர்வுவிளையாட்டை நிகழ்த்துவனவாகவே அமையும். செண்டிமெண்ட், மெலோடிராமா என்றெல்லாம் இவற்றையே சொல்கிறோம். உயரிய உணர்ச்சிகளோ, ஆழ்ந்த உணர்ச்சிகளோ இவற்றில் இருக்காது. உணர்வுநிலைகள் ஊகிக்கக்கூடியனவாகவும் அமையும்.\nஆனால் இவ்வகை எழுத்துக்களிலேயே ஒரு பகுதி சற்றே கூர்மைகொண்டு மேலெழுந்து புதிய திசைகளைச் சுட்டிக்காட்டுவதாகவும், பன்முகவாசிப்புக்குரியதாகவும், அறிவார்ந்ததாகவும் அமையும். ஏனென்றால் அத்தகைய வாசகர்வட்டமும் பொது வாசிப்பில் உண்டு. இலக்கியத்திற்கு மிக அருகே வந்துகொண்டிருக்கும் எழுத்து இது. இவற்றில் அவ்வப்போது பல படைப்புக்கள் ஆழமான இலக்கியப்படைப்புக்களாகவும் ஆகக்கூடும். மகரிஷி இவ்வரிசையைச் சேர்ந்தவர். நதியைத் தேடிவந்த கடல், வட்டத்திற்குள் ஒரு சதுரம் என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவையே\nஆனால் இவை வணிக இதழ்களில் வெளிவந்தமையாலேயே இலக்கியவாசகர்களால் கவனிக்கப்படவில்லை, இலக்கிய விமர்சனத்தால் அடையாளம் காட்டப்படவுமில்லை. ஆகவே அந்தத் தலைமுறைக்குப்பின் வாசிக்கப்படவும் இல்லை. இதை நான் முன்னரே சுட்டிக்காட்டியிருக்கிறேன். நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் உட்பட அனைத்து நூல்களிலும் இத்தகைய ஆக்கங்களைச் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.\nஇதற்கு மறுபக்கம் சிற்றிதழ்ச்சூழலில் வெளிவந்தமையாலேயே, ஒரு மெல்லிய அரசியல்சாயல் கொண்டிருப்பதனாலேயே சாரமற்ற தேர்ச்சியற்ற எழுத்துக்களும் இலக்கியமாகக் கருதப்படுவது. தமிழ் நவீன இலக்கியச்சூழலில் இலக்கியப்பட்டியல்களில் இடம்பெறும் நூல்களில் கால்வாசி படைப்புக்கள் வட்டத்திற்குள் ஒரு சதுரம் அளவுக்கு தரமானவை அல்ல என்பது ஓர் உண்மை. சிற்றிதழ்ச்சூழல் என்னும் அந்த உருவக வட்டம் இன்று இல்லாமலாகிவிட்டது. இன்று நாம் அழகியல்சார்ந்த விமர்சன அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியிருக்கிறது\nமகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை. மகரிஷிக்கு அஞ்சலி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\nஉதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\nதினமலர் - 13:அரசியலின் இளிப்பு\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-ennum-song-lyrics/", "date_download": "2019-10-18T23:27:30Z", "digest": "sha1:6IPKEW6YBF7744QRE2QR6VFNRVOYOU67", "length": 6257, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Ennum Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : சலில் சௌத்ரி\nஆண் : நான் எண்ணும் பொழுது\nஏதோ சுகம் எங்கோ தினம்\nஏதோ சுகம் எங்கோ தினம்\nகுழு : லலலலா லலலலா லலலலா லலா\nலலலலா லலல���ா லலலலா லலா\nலலலலா லலலலா லலலலா லலா\nலலலலா லலலலா லலலலா லலா\nஆண் : {நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம்\nஅந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே\nஆண் : நான் எண்ணும் பொழுது\nஏதோ சுகம் எங்கோ தினம்\nகுழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…\nஆண் : நான் எண்ணும் பொழுதுனா…\nஏதோ சுகம் எங்கோ தினம்\nஏதோ சுகம் எங்கோ தினம்\nஆண் : {ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே\nதென்னை இளம் கீற்றினிலே} (2)\nஅம்மம்மா அள்ளும் சுகம் கோடி விதம்\nஆண் : நான் எண்ணும் பொழுது\nஏதோ சுகம் எங்கோ தினம்\nகுழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-10-19T00:06:37Z", "digest": "sha1:QSGAXJUHYMHGDRE36R2L7P3TQB2EEERP", "length": 6547, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….\nஅதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு.\nஅதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை மற்றும் திருப்பூண்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதை கண்டும் அதிரையில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக உறவு பாராட்டி வாழும் அதிரையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் நிகழாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.\nஇதில் நகர பொருப்புக் குழு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப், பொருப்புக்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) ஜிர்ஜிஸ் அஹமது, பரோஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/10/blog-post_3.html", "date_download": "2019-10-18T23:20:41Z", "digest": "sha1:RUCOLYEQB6EWVCO3R3LCUAPBYKKFZKRM", "length": 15031, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் இடமாற்றம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nகிழக்கு மாகாண அரச ஊழியர்களின் இடமாற்றம்\nகிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் 2020ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விபரங்களை மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ep.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எச். ஈ. எம். டபிள்யூ. ஜீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கூறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபார்சு செய்யப்பட்ட பட்டியல்கள் தற்பொழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்விடம���ற்றம் 2020ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதனையும், இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் சகல செயலாளர்களுக்கும், திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nதீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு தாய் தலைமறைவு \nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-18T23:16:34Z", "digest": "sha1:DFWYGIPODS5574AGOE2Z5QIELJTQCRRD", "length": 9771, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "செல்லை��ா கந்தையா | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஅமரர் கந்தையா அவர்கள் சுதுமலை கிராமத்தில் செல்லையா செல்லாச்சி தம்பதியரின் மூத்த புதல்வராய் பிறந்தார்.\nதான் பிறந்த சமூகத்தின் உயர்வுக்காய் உழைத்த அமரர் கந்தையா சிறுவயதிலேயே புராண படனம் ஓதிப் பொருள் கூறும் முறையை பயின்று பின்னர் ஆலயங்களில் சிறப்புற வெளிப்படுத்தி வந்தார்.\nசுதுமலை ஈஞ்சடி வைரவர் ஆலய திருப்பணி சபை தலைவராக பொறுப்பு வகித்து 1978இல் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பபுற நடைபெற உழைத்தவா்களில் முக்கியமானவா். ஆசிரியராக தொழிற்சங்க தலைவராக சமூகப் பணிகளோடு சமய பணியிலும் முன்னின்று உழைத்தார்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2016", "date_download": "2019-10-19T01:30:41Z", "digest": "sha1:GTSI2GMGZURLUDHAGELHDFPJXVMVR5WV", "length": 5606, "nlines": 120, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 2016 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் ���ங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகஸ்ட் 1, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 2, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 4, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 5, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 6, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 7, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 8, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 9, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 11, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 12, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 14, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 15, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 16, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 17, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 18, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 19, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 21, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 22, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 24, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 26, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 27, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 29, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 30, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 31, 2016‎ (காலி)\n\"ஆகஸ்ட் 2016\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2017, 20:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/do-you-have-a-gooey-haul-for-sandy-that-is-thrown-like-garbage-kajal-to-get-netisan-bleached-pwkql9", "date_download": "2019-10-18T23:34:14Z", "digest": "sha1:PCL4F5VFWKYK4WHDYNQHAR43LH3QBKIL", "length": 11432, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குப்பை போல் தூக்கி எறிந்த சாண்டிக்கு கூஜா தூக்குகிறேனா..? நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல்!", "raw_content": "\nகுப்பை போல் தூக்கி எறிந்த சாண்டிக்கு கூஜா தூக்குகிறேனா.. நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல்\nசின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சீரியல் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி. தற்போது இவருடைய முன்னாள் கணவர் சாண்டி, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதனால் சாண்டி குறித்து பலர் தொடர்ந்து காஜலிடம் பேட்டி எடுத்து வருகிறார்கள். காஜலும் தன்னுடைய முழு ஆதரவை சாண்டிக்கு கொடுத்து வருகிறார்.\nசின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சீரியல் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி. தற்போது இவருடைய முன்னாள் கணவர் சாண்டி, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதனால் சாண்டி குறித்து பலர் தொடர்ந்து காஜலிடம் பேட்டி எடுத்து வருகிறார்கள். காஜலும் தன்னுடைய முழு ஆதரவை சாண்டிக்கு கொடுத்து வருகிறார்.\nகாஜலிடம் ���ருந்து விவாகரத்து பெற்று தற்போது சாண்டி, இரண்டாவதாக சில்வியா என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சமீபத்தில் கூட சாண்டியின் குழந்தையை காஜல் நேரில் சந்தித்த புகைப்படங்களை வெளிட்டு தன்னுடைய சதோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறி வருகிறார். இப்போது சாண்டி முதல் முறையாக, எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சாண்டிக்கு ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால், அதனை வரவேற்பது போல் காஜல் பசுபதி ட்விட் ஒன்றை போட்டார்.\nஇதனை பார்த்த ரசிகர் ஒருவர், \"உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிந்த சாண்டிக்கு, கூஜா தூக்கிட்டு திரியுற என்று பதிவிட்டார். இந்த ட்விட்டை பார்த்து மிகவும் கோபமான காஜல், சாண்டி தன்னை குப்பை மாதிரி தூக்கி இருந்ததை நீ பார்த்தியா.. உன் அளவுக்கு கீழ் தனமா இறங்கி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குள் பரஸ்பர பிரிவு தான் இருந்தது என்பதை தெளிவு படுத்தி அதிரடி பதில் கொடுத்தார்.\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சி��்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/14/madurai.html", "date_download": "2019-10-19T00:32:08Z", "digest": "sha1:5DP2P6BZCGUHAZANE6ZEPEQTZ56NNZYG", "length": 15226, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மண்ணுக்குள் புதைந்து தவம் இருந்த சாமியார் பரிதாப சாவு | Madurai: Saint dies during meditation in the mud - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூ��ியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமண்ணுக்குள் புதைந்து தவம் இருந்த சாமியார் பரிதாப சாவு\nமதுரை அருகே மண்ணுக்குள் புதைந்து தவம் செய்வதாக சொன்ன சாமியார் பரிதாபமாக இறந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் ஜெகதாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஆனந்தசாமி. இவர் சிறு வயதிலேயே துறவறம் பூண்டு சாமியாராகி விட்டார்.\nசாமியாரான பின்னர் அடிக்கடி தவம் இருப்பது வழக்கம். இந்த நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி பகுதியில் உள்ள ரமணகிரி ஆசிரமம் அருகே குழி தோண்டி, அதற்குள் தவம் இருக்கப் போவதாக ஆனந்தசாமி அறிவித்தார்.\nஅதன்படி சனிக்கிழமை அவர் பள்ளம் தோண்டி உள்ளே இறங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேல் வெளியே வந்து விடுவதாக அவர் அறிவித்திருந்தார். சாமியார் உள்ளே இறங்கிய பின்னர் மண் மூடப்பட்டது.\nஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடி சாமியார் வெளியே வருவதைக் காணக் காத்திருந்தது.\nஆனால் 10 மணியைத் தாண்டியும் சாமியார் வெளியே வரவில்லை. இதனால் குழப்பமடைந்த கூட்டத்தினர் மண்ணைத் தோண்டிப் பார்த்தனர்.\nஅப்போது அமர்ந்த நிலையில் சாமியார் ஆனந்தசாமி இறந்திருந்தார்.\nசம்பவம் அறிந்த போலீஸார் சாமியாரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/15165731/1237251/Nagapattinam-near-youth-arrest.vpf", "date_download": "2019-10-19T00:31:35Z", "digest": "sha1:KKMJAOOW6UGPJ4LZMAND3UJLLW5HIUHQ", "length": 14106, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது || Nagapattinam near youth arrest", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nநாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nநாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nநாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது 23). இவர் மீது நாகை மற்றும் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார்.\nஅதன் பேரில் சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரைத்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் கொடுத்தனர்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nமுதல்-மனைவியை விவாகரத்து செய்யாமல் 3 திருமணம் செய்த வாலிபர் கைது\nபிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது\nகத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது\nமயிலாடுதுறை அருகே மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் கைது\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/13160519/1237029/rajasthan-royals-vs-kings-xi-punjab-match-on-today.vpf", "date_download": "2019-10-19T00:31:10Z", "digest": "sha1:Z5QXFRJFNFB43MPBUFSIEZAWN6PDYGE4", "length": 15638, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெங்களூர் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? பஞ்சாப்புடன் இன்று மோதல் || rajasthan royals vs kings xi punjab match on today", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெங்களூர் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா\nபெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பஞ்சாப்புடன் முதல் வெற்றியை பெறுமா என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள். #IPL2019 #KXIPvRCB\nபெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பஞ்சாப்புடன் முதல் வெற்றியை பெறுமா என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள். #IPL2019 #KXIPvRCB\nஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஇரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.\nபஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி ராஜஸ்தான், மும்பை, டெல்லி, ஐதராபாத்தை வென்றது. கொல்கத்தா, சென்னை, மும்பையிடம் தோற்று இருந்தது.\nசொந்த மண்ணில் அதிரடியாக விளையாடுவதால் அந்த அணி அதை நீட்டித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கெய்ல், அகர்வால், மில்லர், சாம் குர்ரான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.\nபெங்களூர் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. சென்னை (7 விக்கெட்), மும்பை (6 ரன்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.\nபெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்திலாவது முதல் வெற்றியை பெறுமா என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.\nதென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கலாம். #IPL2019 #KXIPvRCB\nஐபிஎல் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nராஞ்சி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் சேர்ப்பு\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஐபிஎல் 2020: முதல் பெண் சப்போர்ட் ஸ்டாஃப்-ஐ நியமித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமேரி கோம் உடன் சண்டையிட ஏற்பாடு செய்யுங்கள்: முறையிட்ட வீராங்கனைக்கு கிரண் ரிஜிஜு பதில்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/TN%20Govt", "date_download": "2019-10-19T01:19:13Z", "digest": "sha1:P3FKEVSLBVTCOYHSSEOVU3DHNORBQFSY", "length": 8213, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nராஞ்சியில் இன்று தொட���்குகிறது மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்...\nஇடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது -...\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை மேலும் 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியி...\nவடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை பணி: 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nவேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பரவிவரும்...\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரியும்,...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ்..\nஅரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்று...\nநடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படவில்லை, அந்தத் தேர்தல் செல்லாது - தமிழக அரசு\nநடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படவில்லை என்றும் அந்தத் தேர்தல் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தம��ழக அரசு தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் ந...\nடெங்கு - தமிழக அரசு அறிக்கை..\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்ப...\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AgamPuramArasiyal/2019/03/26191228/1029981/Agam-Puram-Arasiyal-Thanthi-TV.vpf", "date_download": "2019-10-19T00:09:19Z", "digest": "sha1:J6T6KGMNYJEIFGK2VFV3V2LVPJZE6J6O", "length": 6037, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(26/03/2019) அகம், புறம், அரசியல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(26/03/2019) அகம், புறம், அரசியல்\n(26/03/2019) அகம், புறம், அரசியல்\n(26/03/2019) அகம், புறம், அரசியல்\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\n\"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்\" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(17/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(16/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(15/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(13/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(10/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\n(09/05/2019) அகம், புறம், அரசியல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144523-nota-was-the-spoiler-for-bjp-in-madhya-pradesh-election", "date_download": "2019-10-18T23:29:56Z", "digest": "sha1:GKE67ATJ3CRHMLY3F3JPDTQCLZSXUW2K", "length": 7236, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க முதுகில் குத்திய நோட்டா! | NOTA was the spoiler for BJP in Madhya Pradesh election", "raw_content": "\nமத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க முதுகில் குத்திய நோட்டா\nமத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க முதுகில் குத்திய நோட்டா\nதமிழகத்தில் பா.ஜ.க- வுக்கும் நோட்டாவுக்கும் நெருக்கம் அதிகம். கடைசியாக நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுடன் போட்டிபோட்டு வாக்குகள் வாங்கியது பாரதிய ஜனதா கட்சி. முடிவில் பாரதிய ஜனதா கட்சி நோட்டாவுக்கும் குறைவாக ஓட்டுகள் வாங்கி தோல்வியை சந்தித்தது. இதனால், சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி கேலிக்குள்ளானது. தமிழகத்தில் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டிய நோட்டா மத்தியப்பிரதேசத்தில் அந்தக் கட்சியின் முதுகில் குத்தியுள்ளது. அதாவது , மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதைப் பறித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. நடந்து முடிந்த தேர்தலில் கடும் இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\nமத்தியப்பிரதேசத்தில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு 109 இடங்கள் கிடைத்துள்ளது. 230 ���ொகுதிகளில் 7 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 8 தொகுதிகளில் 1000-2000 வாக்குகள்தான் வித்தியாசம். 13 தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிகளவில் வாக்குகள் விழுந்துள்ளன. குவாலியர் தெற்கு தொகுதியில் 121 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோற்றது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தோற்ற வாக்குகள் வித்தியாசத்தைவிட அதிக ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.\nஇதுபோல் ஸ்வஸாரா (350) ஜோரா (511) ஜபல்பூர் வடக்கு (578) பினா (632) கோலராஸ் (720) ராஜ்நகர் (732) தாமோ (798) பியாரோ( 826) ராஜ்பூர் (932 ) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற வாக்குகள் வித்தியாசத்தைவிட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில், ஜோரா, பினா, கோலராஸ் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF?id=5%201508", "date_download": "2019-10-18T23:18:19Z", "digest": "sha1:3QXY3BKUTA4RACSJTVHGOTBETBRNUCHX", "length": 4167, "nlines": 109, "source_domain": "marinabooks.com", "title": "நீதியைத் தேடி Neethiyeith Thedi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்\nநுகர்வோர் நீதி மன்ற விதிகள் [சட்ட விளக்கம்]\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்\nநிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி\nஅனைவரும் அறிய வேண்டிய சட்டங்கள்\nபொதுமக்கள் அறிய வேண்டிய சட்டங்கள்\nஅனைவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான சட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T23:14:48Z", "digest": "sha1:NET2LW5CSYCA4KVIXWRICUII42RUVHFA", "length": 6578, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏற்படுத்தியது |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகடற்படை தளபதி சுக்ஜிந்தர் சிங் பதவி நீக்கபடுகிறார்\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா சென்றிருந்த இந்திய கடற்படை தளபதி சுக்ஜிந்தர் சிங், அடையலாம் தெரியாத ரஷ்ய பெண் ஒருவருடன் அரைகுறையான ஆடையுடன் இருப்பதாக படம் வெளியானது, இது பெரும் ......[Read More…]\nFebruary,3,11, —\t—\tஅடையலாம், அரைகுறை யான ஆடை யுடன், இந்திய, இருப்பதாக படம் வெளியானது, ஏற்படுத்தியது, ஒருவருடன், கடந்த ஆண்டு, கடற்படை தளபதி, சுக்ஜிந்தர் சிங், சென்றிருந்த, தெரியாத, பெரும் பரபரப்பை, மாதத்தில், ரஷ்ய பெண், ரஷ்யா\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nதூரகிழக்கு வளர்ச்சிக்காக 7000 கோடி நிதிய ...\nஇந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன� ...\nபிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் � ...\nஹாட்ரிக் அடித்தது ஜி எஸ் எல் வி \nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/10/vaani-vilaa-at-kachcheri.html", "date_download": "2019-10-19T00:23:54Z", "digest": "sha1:ULKQW2TANHEQWESGLBXMYAYQSITWT5ZO", "length": 17552, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாணி விழா | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாணி விழா\n(ஊடகப்பிரிவு, மட்டக்களப்பு கச்சேரி )\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்; நேற்று (08.10.2019) வாணி விழாவும் ஆயுத பூசையும் நடைபெற்றது. விழாவானது மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பான முறையில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் குணநாயகம் ஒழுங்கு செய்திருந்தார் இதற்கான ஆலோசனைகளை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதர்சினியும் உதவி மாவட்ட செயலாளர் எ. நவேஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.\nஇவ் வழாவிற்கான பிரதமகுரு சிவபஸ்ரீறி உ. ஐகதீஸ்வரன் குருக்கள் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு. அவர்களினால் பூசை அலங்காரம் கும்பம் சொரிதல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.\nவாணிவிழாவின் ஆரம்ப நிகழ்வாக சாயி சேவாசங்க உறுப்பினர்களினால் பஐனை பாடல்களும் மட்/வின்சன் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் மற்றும் விநாயகர் துதி சொற்பொழிவு பன்னிசை பாமா���ை ஓதல் என பல கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை சிறப்பான அம்சங்களாகும்.\nஅரசாங்க அதிபர் உறையாற்றுகையில் இம்மாதமானது மிகவும் பெருமைக்குரிய மாதமாகவே கருத வேண்டும் எனவும் இக்காலத்தில்தான் சிறுவர் முதியோர் வரமும் நடக்கின்றது அதே காலத்தில்;தான் நவராத்திரி விழாவும் இடம்பெறுவது சிறப்புக்குரிய அம்சமாகவே கருதுவதாகவும் நவராத்திரி தொடர்பான கருத்துக்களையும் வழங்கி செயலகத்தின் பணியாற்றும் எல்லா மதங்களை பின்பற்றுபவர்களும் கலந்து சிறப்பித்தமையை பாராட்டினார்.\nவாணிவிழாவுடன் இம்முறை ஆயித பூசையும் நிகழ்த்தி கும்பம் சொறியும் நிகழ்வும் இம்முறை சிறப்பாக நடந்தேறியது இவ் விழாவில் பங்கேற்று நடனம் நாட்டியம் பண்ணிசை பேச்சு சொற்பெழிவு ஆற்றியோருக்கு பரிசில்களும் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது அத்தோடு 1ம் ஆண்டு கல்வி கற்ற விருக்கின்ற சில மாணவ சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nபுலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டரீதியில் 193 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த மாணவன் வரதராஜன் வற்ஷன் போலை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகி���க்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/tamil/", "date_download": "2019-10-18T23:37:37Z", "digest": "sha1:3CZH5J6JTRDM3STEC7S3V2TCSYNWJPAA", "length": 13683, "nlines": 115, "source_domain": "www.behindframes.com", "title": "Tamil Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nபிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்றபோது அங்கு ஏற்பட்ட மழை...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என்....\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nதமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என்....\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nதேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண்...\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற...\nமிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘அமீரா’\nசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா...\nமூன்று கதாநாயகிகளுடன் விஷ்ணு விஷால் கூட்டணி\nசுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’ | விஷ்ணு விஷாலுடன்...\nஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nஅமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின்...\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\n1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே...\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் – ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nவிக்ராந்த நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகி...\nமீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி.\nநடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது...\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி\nசாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர்...\nசல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்\nதமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், ��ற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஉலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. நமக்கு...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்...\nகின்னஸ் சாதனை நிகழ்த்தி விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்த நடிகர் ஆர்கே\nஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி...\nவிஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்‌ஷன்“ படம் \nகாமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்‌ஷன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி இவரது...\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nசுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/66150-how-to-enable-the-whatsapp-dark-mode.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-19T00:43:05Z", "digest": "sha1:OYN6HHTCYXH3QEFSI7PZNE4PH646T5T5", "length": 11180, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோதனை முயற்சியாக வாட்ஸ் அப்பில் வந்தது டார்க் மோட்! | how to enable the WhatsApp Dark Mode", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை க���றித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசோதனை முயற்சியாக வாட்ஸ் அப்பில் வந்தது டார்க் மோட்\nசோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை (Dark Mode) வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது\nஉலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது.\nவாட்ஸ் அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது. ட்விட்டர், பேஸ்புக் மெசேஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. அதன்படி சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது\nஆண்ட்ராய்ட் Q வெர்ஷனில் வாட்ஸ் அப் பீட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு டார்க் மோட் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதற்கு Settings -> Display -> சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். அதே போல iOS 11 அல்லது iOS 12 பயன்படுத்துவோர், Settings -> General -> Accessibility சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.\nடார்க் மோட் ஆப்ஷனை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது சோதனை முறையிலேயே அறிமுகம் செய்துள்ளது. அதனால் டார்க் மோட் ஆப்ஷனில் சில சிக்கல்கள் எழலாம் என்றும் முழு அளவில் தயாரான பின்னரே அதிகாரப்பூர்வ அப்டேட்டாக டார்க் மோட் இருக்குமென்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.\nதொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்\nஅதிருப்தியில் இருக்கிறாரா தங்க தமிழ்செல்வ���்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\n\"நான் நினைச்சா உன்ன கொன்னே புடுவேன்\" எஸ்.ஐ.க்கு மிரட்டல் விடுத்த ரவுடி\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nவாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்\nஅதிருப்தியில் இருக்கிறாரா தங்க தமிழ்செல்வன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:20:43Z", "digest": "sha1:X2672D62NJGCCEVXLILPNQ4YQXZMNHJM", "length": 5141, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பிரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவரது பெயர் இந்தி, மராத்தி,மலையாள விக்கிகளில் பிராண் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்களில் தினமணியில் பிராண் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஊடக மற்றும் வலைத்தளங்களில் பிரான் எனவே குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான உச்சரிப்பு எது --மணியன் (பேச்சு) 04:59, 13 ஏப்ரல் 2013 (UTC)\nஆம், ந��னும் பார்த்தேன். பொது ஊடகங்கள் ஆங்கில ஒலிப்பிற்கு ஏற்ப தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உள்ளது. பிராண் என்பதே சரி. இந்தி, மராத்தி விக்கிகளில் தவறாக எழுதி இருக்க மாட்டார்கள். மாற்றி விடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:05, 13 ஏப்ரல் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/teacher-raped-his-student-at-tuition-center-pqvram", "date_download": "2019-10-18T23:22:56Z", "digest": "sha1:B63VOA4XMCA5L4BICAFTG6ILH7GKXS66", "length": 10902, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டியூசன் படிக்க வந்த பெண்ணை நிர்வாணமாக்கி கற்பழித்த ஆசிரியர்!! கத்தியை காட்டி மிரட்டி சீரழித்த கொடுமை", "raw_content": "\nடியூசன் படிக்க வந்த பெண்ணை நிர்வாணமாக்கி கற்பழித்த ஆசிரியர் கத்தியை காட்டி மிரட்டி சீரழித்த கொடுமை\nஆசிரியர் தன்னிடம் டியூஷன் படிக்கும் சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி துணியை கழட்டி விட்டு நிர்வாணமாக்கி கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆசிரியர் தன்னிடம் டியூஷன் படிக்கும் சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி துணியை கழட்டி விட்டு நிர்வாணமாக்கி கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவனந்தபுரம் களக்கூட்டத்தை சோ்ந்தவா் விஜய் அங்குள்ள டெக்னோ பார்க் சாஃப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவர், தனியார் பள்ளியிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது கோடை காலம் என்பதால் விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு ஓவிய பயிற்சியை வீட்டில் வைத்து நடத்தி வருகிறார். இதில் அந்த பகுதியை சோ்ந்த 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய விஜய், காயத்துடன் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தன்னிடம் ஓவியம் படிக்கும் பக்கத்து வீட்டை சோ்ந்த 9 வயது சிறுமியை அழைத்து முதுகில் உள்ள காயத்துக்கு மருந்து போட சொல்லியுள்ளார்.\nஅப்போது விஜய் அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி துணியை கழட்டி விட்டு நிர்வாணமாக்கி கற்பழித்த��ள்ளார். மேலும் இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார். பின்னா் வீட்டுக்கு சென்ற அந்த சிறுமிக்கு உடம்பில் ரத்தம் வடிவதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து சிறுமியிடம் நடந்ததை கேட்கும்போதே சிறுமி மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.\nபின்னா் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் கொடுத்தனா். இதையடுத்து வழக்கு பதிவு செய்த களக்கூட்டம் போலீசார் போக்ஸோ சட்டத்தில் விஜயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nதொண்டு நிறுவனம் நடத்துவதாக இளம்பெண்களை மயக்கி அத்துமீறல்.. புதுமணப்பெண்ணை கடத்த முயன்ற போலி சமூக சேவகருக்கு தர்ம அடி..\n கணவனை வேறொரு பெண்ணுக்கு விருந்தாக்கிய மனைவி...\nரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய பெண்.. 5 வயது மகளும் மர்ம மரணம்..\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\n 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போன இளம் பெண் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாம���ன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/12/blog-post_20.html", "date_download": "2019-10-19T00:53:06Z", "digest": "sha1:UNV6WHE2KWEJMLNVMD4A364DA7EZWZCY", "length": 60583, "nlines": 732, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நட்பா ? உறவா ? எது சிறந்தது ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநாம் ஒருவர் தான் ஆனால் இரத்தம் தொடர்புடைய சொந்தங்கள் மூலம் ஆணாக இருந்தால் தாத்தா, அப்பா, மாமா, மச்சினன், சகலை, மகன், மருமகன், பேரன் என்றும் பெண்ணாக இருந்தால் பாட்டி, அம்மா, அத்தை, மச்சினிச்சி, உவர்படியாள் (), மகள், மருமகள் பேத்தி என்று உறவுக்கு ஏற்றார்போல் அழைக்கப்படுகிறோம். நல்லதுதான்.\nஉறவு முறை என்பதில் அன்பும் கடமையும் இருக்கிறது என்பதும் சரிதான். கடமைகளைத் தாண்டி உறவுக்குள் எதிர்ப்பார்ப்பும் இருப்பது கூட ஞாயம் தான். உறவுகளே உதவவில்லை என்றால் வேறு யார்தான் உதவுவார்கள் ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பு சக்திக்கு மீறியதாக இருந்தால் உறவு உடைந்து போகிறது, அதுபோல் இருப்பவர்கள் தகுந்த நேரத்தில் (எதிரில்)இருந்தும், (பொருள்) இருந்தும் உதவவில்லை என்றால் 'உறவென்று இருந்தும் என்ன பயன் ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பு சக்திக்கு மீறியதாக இருந்தால் உறவு உடைந்து போகிறது, அதுபோல் இருப்பவர்கள் தகுந்த நேரத்தில் (எதிரில்)இருந்தும், (பொருள்) இருந்தும் உதவவில்லை என்றால் 'உறவென்று இருந்தும் என்ன பயன் ' என்று நினைக்கத்தான் தோன்றும். தனது சந்ததிகள் மகன் - மகள் - பேரன் - பேத்தி ஆகிய சிறியவட்டத்திற்கு மேல் தமது உதவிகளை மனம் விரும்பி செய்வதற்கு எவருக்கும் மனம் வருவதில்லை. காரணம் செய்யும் உதவிகள் எல்லாம் திரும்ப கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு செய்யும் போதே வந்துவிடும், அப்படி திருப்பிச் செய்ய முடியாத உறவுகளுக்கு உதவுவதென்பது உவர்ப்பாகவே இருக்கும். இப்படி நினைப்பது தவறு என்றாலும் பொருளியல் வாழ்வில் தனது சந்ததிகளுக்காக என்று ஒருவர் ஈட்டும் பொருள் மற்ற உறவுகளுக்கு விரயமாவதில் எவருக்கும் ஒப்புதல் இருக்காது என்பதும் இயல்புதான். பெற்றவர்கள் இருக்கும் வர��தான் உடன்பிறப்புக்கள் ஒன்றாக இருக்க முடியும், அதன் பிறகு அவரவர் குடும்பம் அவரவருக்கு. எதாவது விழா, பண்டிகை ஆகியவற்றில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.\nகுடும்பங்களில் நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்திலும் கலந்துகொள்ள தற்பொழுதெல்லாம் நண்பர்களை முக்கியமாக கருத வேண்டி இருக்கிறது, காரணம் தற்பொழுது வாழ்க்கை முறையில் உறவுகளெல்லாம் எங்கோ ஒரு மூலையில் இருப்பார்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள் ஓரளவுக்கு நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட நண்பர்கள் தான். நட்பில் எதிர்பார்ப்பு இருக்காது என்று சொல்லமுடியாது, அந்த எதிர்ப்பார்ப்பு எந்த அளவுக்கு அவர்களை நெருங்கி இருக்கிறோம் என்ற அளவில் இருக்கும். அப்படி இருக்கும் போதுதான் 'இவனிடம் இவ்வளவு நாள் பழகியும், ஒரு சின்ன உதவிக்குக்கு கூட ... நேரமில்லை ...அல்லது சாரி என்று சொல்வார்களா ' என்றெல்லாம் நினைக்கத்தோன்றும். எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து பார்த்தால் நட்பில் கிடைப்பது ஓரளவுக்கு நன்மைதான். குறிப்பாக ஆலோசனைகள் கிடைக்கும், எதாவது பிரச்சனைகள் என்றால் எப்படி தீர்ப்பது என்று தடுமாறிக் கொண்டிருப்பதை நண்பர்களிடம் மனம் விட்டால் ஓரளவுக்கு சில தீர்வுகளைச் சொல்வார்கள். அதைத் தவிர்த்து மனம் விட்டு பேச உறவுகளைவிட நட்பு சிறந்ததாகவே படுகிறது, சொல்வதைக் கேட்டுக் கொண்டு சமயம் வரும் போது 'நீ அப்படி இருந்தவன் தானே ' என்றெல்லாம் நினைக்கத்தோன்றும். எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து பார்த்தால் நட்பில் கிடைப்பது ஓரளவுக்கு நன்மைதான். குறிப்பாக ஆலோசனைகள் கிடைக்கும், எதாவது பிரச்சனைகள் என்றால் எப்படி தீர்ப்பது என்று தடுமாறிக் கொண்டிருப்பதை நண்பர்களிடம் மனம் விட்டால் ஓரளவுக்கு சில தீர்வுகளைச் சொல்வார்கள். அதைத் தவிர்த்து மனம் விட்டு பேச உறவுகளைவிட நட்பு சிறந்ததாகவே படுகிறது, சொல்வதைக் கேட்டுக் கொண்டு சமயம் வரும் போது 'நீ அப்படி இருந்தவன் தானே ' என்று சொல்லிக் காட்டமாட்டார்கள், அதற்கான தேவையும் நட்பில் இல்லை என்பதால், மனம் விட்டுப் பேச ஓரளவு புரிந்துணர்வு உள்ள நட்பே சிறந்ததாக நினைக்கும் மனநிலையில் இருக்கிறோம்.\n என்ற கேள்விக்கு எளிய விடை...நாங்கள் அண்ணன் - தம்பி போல பழகுவதில்லை, என் அப்பா, அப்பா - மகன் போல் பழகுவதில்லை, என் அம்மாவும் நானும் தோழிகளாக பழகுகிறோம், இதைவிட (கொடுமை ) நானும் கணவரும் நல்ல நண்பர்கள் போல் பழகுகிறோம் என்று பலரும் சொல்கிறார்கள். கணவன் - மனைவி என்ற உறவில் நன்கு புரிந்து கொண்டு மகிழ்வாக இருக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு கணவன் - மனைவி என்ற உறவின் பெயர் பயமுறுத்துகிறதோ ) நானும் கணவரும் நல்ல நண்பர்கள் போல் பழகுகிறோம் என்று பலரும் சொல்கிறார்கள். கணவன் - மனைவி என்ற உறவில் நன்கு புரிந்து கொண்டு மகிழ்வாக இருக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு கணவன் - மனைவி என்ற உறவின் பெயர் பயமுறுத்துகிறதோ தெரியவில்லை. மனம் ஒத்த தம்பதிகள் கூட 'நாங்கள் நல்ல ப்ரெண்ட்ஸ்' சண்டை வந்தாலும் நண்பர்கள் நெருக்கமாக இருக்கிறோம், அதனை மறந்துவிடுகிறோம் என்கிறார்கள்.\nஇவ்வாறு 'நட்பை' சிறந்ததாக கருதும் அளவுக்கு உறவுகள் அல்லது உறவு முறைகளின் பெயர் அதன் கடமைகளை மறந்து அல்லது தவறி எதிர்பார்ப்பு அல்லது கட்டுப்பாடு என்று போலித்தனமாக மாறிவிட்டது என்ற மனநிலை அவ்வாறு இல்லாத குடும்பங்களுக்கு கூட ஏற்பட்டுவிட்டது என்று நினைக்க முடிகிறது. நன்றாக புரிந்துணர்வு உள்ள உறவும் உன்னதமானது என்பதை நாம் தோற்றுவிக்க முயலவேண்டும் என்பதைக் கூட பலர் நினைப்பதில்லை. உறவுகளின் உன்னதம் மறக்கப்பட்டு வருகிறது. நட்பு உயர்வுதான் அதே சமயத்தில் நல்ல புரிந்துணர்வு உள்ள எல்லா உறவுகளுமே அதைவிட தாழ்ந்தது இல்லை. கெட்டுப்போனது, விட்டுப்போனது உறவுமுறைகளோ, உறவு முறைகளின் பெயர்களோ அல்ல அவற்றின் மீதுள்ள புரிந்துணர்வுதான். புரிந்துணர்வு நட்பில் இருக்கிறது என்ற 'தோற்றம்' இருப்பதால் நட்பு உயர்வாக தெரிகிறது.\n'தோள் கொடுப்பான் தோழன்' என்பது எவ்வளவு உண்மையோ அது போல் தான் 'மலை ஏறினாலும் மச்சான் (தயவு) வேண்டும்' என்பதும்.\nபின்குறிப்பு : சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் ஒரு மனம் ஒத்த தம்பதிகள் நாங்கள் கனவன் - மனைவி என்பதைவிட நல்ல நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகிறோம் என்றார்கள். அதுதான் கட்டுரைக்கு மூலம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/20/2007 10:57:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள்\nநட்பு - உறவு : இரண்டும் வெவ்வேறானது. தொடர்புடையது அல்ல. இரண்டுமே தேவை தான் - அதனதன் வகையில் அதது சிறந்தது. நட்பு மட்டுமோ உறவு மட்டுமோ தனித்து இயங்கும் நிலை இல்லை. இணைந்து இயங்கினால் தான் பலன்.\nவிய���ழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:14:00 GMT+8\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:59:00 GMT+8\n\\\\சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் ஒரு மனம் ஒத்த தம்பதிகள் நாங்கள் கனவன் - மனைவி என்பதைவிட நல்ல நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகிறோம் என்றார்கள். அதுதான் கட்டுரைக்கு மூலம்.\\\\\n இங்க சன் டீவி இல்லை. :):)\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 12:59:00 GMT+8\nகூடவே தலைப்புக்கான விடையையும் சொல்லி இருக்கலாம்.\nஇரண்டுமே சிறந்தது என்பதே உங்கள் கருத்து எனக் கொள்லலாமா\nஎல்லாவற்றிலும் நல்லதும் தீயதும் இருக்கின்றன.\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:07:00 GMT+8\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:13:00 GMT+8\nஅருமயானபதிவு.உறவுகள் எல்லாமே எதிர்பார்ப்புகள் உள்ளவைதான். உறவுகள்\nஎல்லாம் காகிதசங்கிலி போன்றது.முகம் கோனாமல் நடந்துக்கொள்ளவேண்டியிருக்கும்.சற்றே இறுக்கினால் எங்கோஒரு மூலையில்\nபட்டென்று அறுந்துகொள்ளும். நல்ல நட்பு ஒன்றுதான் உற்றநேரத்தில்\n\"உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண்\" களையும்.நல்ல நட்பைவிட\nசிறந்தது இவ்வுலகில் எதுவும் இல்லை.\n\" செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்\nவினைக்கரிய யாவுள காப்பு\" ...........குறள்.\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:07:00 GMT+8\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 8:43:00 GMT+8\nஒரு சின்ன வார்த்தை அதுவும் தொலக்காட்சியில்,அதுக்கு இவ்வளவு யோசிக்கனுமா\nஅப்படி யோசித்து இருந்தாலும் அதை கோர்வையாக எழுதியது தான் அசத்துகிறது.\nஉங்க பதிவையெல்லாம் மதிய சாப்பாட்டுக்கு பிறகு படிக்கமாட்டேன். :-))\nவியாழன், 20 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:27:00 GMT+8\nஎங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும் உரையாடல் இது கோவி.கண்ணன். உறவுகளை விட நட்புகளே தேவையான நேரத்தில் கைகொடுக்கும் என்று ஒரு பக்கமும் நட்புகளை விட உறவுகளே கை கொடுக்கும் என்று ஒரு பக்கமும் பேசிக் கொண்டிருப்போம். நான் எந்தப் பக்கம் என்று சொல்ல மாட்டேன். :-)\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:06:00 GMT+8\n//நட்பு - உறவு : இரண்டும் வெவ்வேறானது. தொடர்புடையது அல்ல. இரண்டுமே தேவை தான் - அதனதன் வகையில் அதது சிறந்தது. நட்பு மட்டுமோ உறவு மட்டுமோ தனித்து இயங்கும் நிலை இல்லை. இணைந்து இயங்கினால் தான் பலன்.\nநல்ல கருத்து சீனா ஐயா.\nசேர்ந்து இயங்குவது வெகு சிலருக்குத்தான்.\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’��ன்று’ முற்பகல் 9:18:00 GMT+8\nகணவன் - மனைவி கூட நாங்கள் நல்ல நண்பர்கள் என்று சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது.\nஅதைத்தான் குறிப்பிட்டேன். உறவுகளின் பெயர்கள் கெட்டுவிட்டதா உறவே கெட்டுவிட்டதா \nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:22:00 GMT+8\nகூடவே தலைப்புக்கான விடையையும் சொல்லி இருக்கலாம்.\nஇரண்டுமே சிறந்தது என்பதே உங்கள் கருத்து எனக் கொள்லலாமா\nஎல்லாவற்றிலும் நல்லதும் தீயதும் இருக்கின்றன.\nஇரண்டும் சிறந்தது என்று சொல்லவில்லை. இரண்டிற்கும் தனித்தன்மை இருக்கிறது, ஒப்பிடக் கூடாது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:27:00 GMT+8\nஅருமயானபதிவு.உறவுகள் எல்லாமே எதிர்பார்ப்புகள் உள்ளவைதான். உறவுகள்\nஎல்லாம் காகிதசங்கிலி போன்றது.முகம் கோனாமல் நடந்துக்கொள்ளவேண்டியிருக்கும்.சற்றே இறுக்கினால் எங்கோஒரு மூலையில்\nபட்டென்று அறுந்துகொள்ளும். நல்ல நட்பு ஒன்றுதான் உற்றநேரத்தில்\n\"உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண்\" களையும்.நல்ல நட்பைவிட\nசிறந்தது இவ்வுலகில் எதுவும் இல்லை.\n\" செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்\nவினைக்கரிய யாவுள காப்பு\" ...........குறள்.\nசீனி செயபால் ஐயா. குறளோடு சொன்ன அருமையான கருத்துக்கள். நன்றி.\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:30:00 GMT+8\nஹிஹி அதே அதே, கணவன் - மனைவி விசயத்திலும் அப்படித்தான். நாங்க நல்ல நண்பர்கள் என்று கணவன் மனைவி டைவர்ஸ் ஆன பிறகு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். :)\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:48:00 GMT+8\nஒரு சின்ன வார்த்தை அதுவும் தொலக்காட்சியில்,அதுக்கு இவ்வளவு யோசிக்கனுமா\nஅப்படி யோசித்து இருந்தாலும் அதை கோர்வையாக எழுதியது தான் அசத்துகிறது.\nஉங்க பதிவையெல்லாம் மதிய சாப்பாட்டுக்கு பிறகு படிக்கமாட்டேன். :-))\nஅது என்ன சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்கு பின் \nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:49:00 GMT+8\nஎங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும் உரையாடல் இது கோவி.கண்ணன். உறவுகளை விட நட்புகளே தேவையான நேரத்தில் கைகொடுக்கும் என்று ஒரு பக்கமும் நட்புகளை விட உறவுகளே கை கொடுக்கும் என்று ஒரு பக்கமும் பேசிக் கொண்டிருப்போம். நான் எந்தப் பக்கம் என்று சொல்ல மாட்டேன். :-)\nநீங்க சொல்ல வேண்டாம், எல்லோருக்கே அது இரவு பகல் பொறுத்து மாறும்.\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:50:00 GMT+8\nமுதலில் உறவு தான் சிறந்ததாக இருந்தது.உங்க காலம்(column) வந்து அந்த விதியை மாத்திவிட்டது.இப்ப நட்பு தான்.\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:16:00 GMT+8\nமுதலில் உறவு தான் சிறந்ததாக இருந்தது.உங்க காலம்(column) வந்து அந்த விதியை மாத்திவிட்டது.இப்ப நட்பு தான்.\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:37:00 GMT+8\nஎன் பெயர் பாலா.பாலச்சந்தர்.என்னை திட்டறதா இருந்தா என்னையே திட்டுங்க.அவரை எதற்கு திட்டறீங்க\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:58:00 GMT+8\nஎன் பெயர் பாலா.பாலச்சந்தர்.என்னை திட்டறதா இருந்தா என்னையே திட்டுங்க.அவரை எதற்கு திட்டறீங்க\nபரவால்ல வைத்துக் கொள்ளுங்க ஐயா, இந்த பேரும் 'நல்ல' பெயர்தான். எல்லோரும் சொல்றா அதனால் நானும் ஸொல்லுறேன்.\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 11:09:00 GMT+8\nநல்ல பெயர் தான்;இல்லையென்று சொல்லவில்லை.அப்படிப் பாத்தா கோவி.மு.கண்ணன் கூட நல்ல பெயர் தான்;(பெயரைத் தான் சொல்கிறேன்,சிங்கப்பூர் ஆசாமியை இல்லை).அதுக்காக அந்த பெயரைக் கூட வைத்துக் கொள்ளணுமா என்ன\nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 11:15:00 GMT+8\nநல்ல பெயர் தான்;இல்லையென்று சொல்லவில்லை.அப்படிப் பாத்தா கோவி.மு.கண்ணன் கூட நல்ல பெயர் தான்;(பெயரைத் தான் சொல்கிறேன்,சிங்கப்பூர் ஆசாமியை இல்லை).அதுக்காக அந்த பெயரைக் கூட வைத்துக் கொள்ளணுமா என்ன\nடென்சன் ஆகாதிங்க, நான் சிதைக்காமல் பேரைச் சொல்லும் போது நீங்க மட்டும் ஏன் 'மு' வெல்லாம் போட்டு நல்லாவா இருக்கு \nசரி சரி கோட்டா ஓவர், அடுத்த பதிவில் பார்ப்போம்.\nமறக்காமல் உப்பு போட்டு சாப்பிடுங்கோ \nவெள்ளி, 18 ஜனவரி, 2008 ’அன்று’ முற்பகல் 11:18:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஇந்துக் கடவுள்கள் புத்தாண்டை புறக்கணிக்கிறதா \n2007 நான்கு வரி மட்டும்.\nபோலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் \nசர்வேசனால் சோதனைமேல் சோதனை :)\nஇன்று சுனாமி நினைவு நாள்\nபின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.\nநஒக : அச்சில் வார்த்த பதுமை \nஉழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு \nநஒக: ஆண்கள் மட்டும் தானா \nநஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults o...\nஇதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...\nநஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...\nபார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம...\nநஒக : மோகம் முப்பது நாள் \nஸ்ரீ கிருஷ்ணர் தான் அடுத்த பிரதமர் \nநஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...\nநஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை \nநஒக - நண்பனின் தங்கை...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்பு...\nதமிழ் வழி தொழில்நுட்ப பட்டப்படிப்பு தேவையா \nநச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) \nகருணாநிதி உலக தமிழர்களின் தலைவரா \nவீக்கென்ட் பதிவு - சைக்கிள் கலைக்குழு மற்றும் சிம்...\nTATTOO - பச்சை நாகரீகம் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப���பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\n\" - ஸ்ரீமத் பகவத்கீதை இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல வி...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nஎழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை தன் கையே தனக்குதவி - முந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெளியிட்டால் என்ன ...\nநேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound - *அ*ன்றும் அப்படித்தான், வீடு வந்து சேர்ந்தும் இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த வானொலி நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வரமுடியவ...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் தி���ுமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175278.html", "date_download": "2019-10-18T23:51:12Z", "digest": "sha1:VEH6JSOFC6NWXYSQOAAUWZJZSDESEMWQ", "length": 13627, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்..!! – Athirady News ;", "raw_content": "\nவங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்..\nவங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை கோர்ட்டு சம்மன்..\nவங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் நேரில் ஆஜராகாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nஇதற்கிடையே வெளிநாடு தப்பிச்செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அவரது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் அனுமதி கோரி இருந்தனர்.\nஇந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி கடன் மோசடி வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த சட்டத்தின்படி விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராக தவறினால், வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.\nவங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேசுவேன் – டொனால்டு டிரம்ப் தகவல்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nசுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்… கொடுக்கப்பட்ட…\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில் துடிதுடித்து இறந்த…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில மாதங்களில் காத்திருந்த…\nகேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்..\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது சித்தராமையா…\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..\nM.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nசுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்……\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில்…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில…\nகேரள பெண் ஜோளி பாணியில் 3 பேரை கொன்று புதைத்த பெண்..\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய…\nஇனி கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள் – பாஜக மீது…\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி..\nM.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்\nஅபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு \nகோட்டாபயவுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு \nநாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம்\nசைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி – ராஜ்நாத்…\nநயினாதீவு நாகவிகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்வதற்கு முயற்சிகள்\nசுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி..\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்……\nகுழந்தை பெற்ற உடனே கருப்பையை வெளியே இழுத்த மருத்துவர்: வலியில்…\nதன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்…சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2016_12_09_archive.html", "date_download": "2019-10-19T00:25:33Z", "digest": "sha1:IU5XNATFWV7IZK6BAGJSB7FJTLRLAWVJ", "length": 32991, "nlines": 412, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "12/09/16 - !...Payanam...!", "raw_content": "\nசென்னை 600 028 - II - திரைவிமர்சனம்\nஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீ...\nஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம��� ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், அப்படி தான் வந்த ஏரியாவிலேயே மீண்டும் களத்தில் இறங்கி 6 அடிக்க வந்துள்ளார் வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nசென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது.\nதேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார்.\nஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து ஜெய் திருமணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் குடும்பத்தினரிடம் எப்படி மாட்டி முழிக்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் மீண்டும் அதே கிரிக்கெட் எப்படி காப்பாற்றுகிறது என்பதை செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.\nமுதலில் இப்படி ஒரு கதைக்களத்தை தயார் செய்ததற்காகவே வெங்கட் பிரபுவை பாராட்டலாம், முழுக்க முழுக்க பசங்களுக்காக மட்டுமில்லாமல், முந்தைய பாகத்தைவிட பேமிலி ஆடியன்ஸை மனதில் வைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார்.\nஅதிலும் தற்போது உள்ள மார்க்கெட்டிற்கு ஏற்றார் போல் ஜெய், சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்தை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார், அதிலும் சிவா வந்து நின்றாலே சிரிப்பு சத்தம் வந்துவிடுகின்றது, அவதார் படம் எந்த படத்தின் காப்பி என விமர்சனம் செய்வது, ஓடி போய் கல்யாணம் செய்யலாம் என்று கூறியவுடன், கட் செய்து இது அலைப்பாயுதே ஸ்டைல் என்று சொல்வது எல்லாம் செம்ம சார்.\nமுந்தைய பாகத்தின் நினைவுகள் அனைத்தும் சில இடங்களில் வந்து செல்வது ரசிக்க வைக்கின்றது, அதிலும் கோபி மறுபடியும் தன் பேட்டை வாங்கினாரா என்பதை காட்டிய விதம் விசில் பறக்கின்றது.\nபடத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் பின்னணி இசை, அதிலும் பேட் பாய்ஸ் மற்றும் வைபவிற்கு வரும் பின்னணி இசை சூப்பர், ஒளிப்பதிவு தேனி, சென்னை என அனைத்தையும் ரச��கர்களுடன் ஒன்ற வைக்கின்றது.\nஆனால், முந்தைய பாகத்தில் கிரிக்கெட், கிரிக்கெட் என்று தான் கதை நகரும், இந்த பாகத்தில் கமர்ஷியலுக்காக சில விஷயங்களை உள்ளே நுழைத்தது, ஹவுஸ்பார்ட்டி பாடல் என கொஞ்சம் யதார்த்தம் மீறுகின்றது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு செம்ம ஜாலியாக ஒரு கதைக்களம், அதற்கு திரைக்கதை அமைத்த விதம்.\nஜெய், சிவா, விஜய் வசந்த் என அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடித்துள்ளனர், ப்ரேம்ஜி மற்ற அண்ணன் படத்தை விட அதிகம் அடக்கி வாசித்துள்ளார், அதுவும் சென்ற பாகத்தில் கேட்ச் போல், இதில் ஒரு பந்தை தேக்கும் காட்சி சூப்பர்.\nகிரிக்கெட் சம்மந்தப்பட்ட காட்சிகள், பின்னணி இசை.\nசென்ற பாகத்தில் இருந்த யதார்த்தம் மற்றும் அதிரடி பாடல்கள் மிஸ்ஸிங்.\nமொத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் செம்ம FUN பார்ட்டி. நீண்ட நாட்களுக்கு பிறகு இறங்கி அடித்துள்ளார் VP.\n‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெ,.அண்ணன் மகள்’ - சசிகலா எதிர்ப்பின் அடுத்த திட்டம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் ...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் தீபாவை அமர வைப்பதற்காக, அவருடைய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக இரண்டு முறை முயற்சி செய்தார் அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கொந்தளித்தவர், மருத்துவமனை வாசலிலேயே ஆவேசமாகப் பேசினார். கடந்த 6-ம் தேதி முதல்வர் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோதும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார். இறுதிக் காரியங்களையும் தீபாவின் சகோதரர் தீபக்கும் சசிகலாவும் முன்னின்று செய்தனர். இதனால் உச்சக்கட்ட கொதிப்பில் இருக்கிறார் தீபா. அவரை முன்வைத்து சசிகலாவுக்கு எதிரான ஆட்டத்தையும் சிலர் தொடங்கியுள்ளனர். அவர்கள் நம்மிடம்,\n\"ஜெயல��ிதாவின் போயஸ் தோட்டத்து வீடு, கொடநாடு பங்களா உள்பட ஏராளமான சொத்துக்களுக்கு தீபாவும், தீபக்கும் உரிமை கொண்டாட முடியும். அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். முதல்வரின் கடைசி நாட்களில் அவரைச் சுற்றி என்ன நடந்தது என்பதைப் பற்றியோ, சொத்துக்கள் குறித்து அவர் எழுதியுள்ள விவரங்கள் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. அனைத்தும் மர்மமாகவே உள்ளது. ஜெயக்குமாரின் மகன் தீபக் பல வருடங்களாக சசிகலாவின் பிடியில்தான் இருக்கிறார். அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த காலங்களில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து அவருக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் மாத வருமானம் கிடைத்து வந்தது. எது தேவையென்றாலும், மன்னார்குடி உறவுகள் மூலம் சலுகைகளை அனுபவித்து வந்தார். ஆனால், தீபாவின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது.\nஜெயலலிதாவைப் போலவே, அதிகாரத்தில் அமர வேண்டும் என விரும்புகிறார். ஜெயலலிதாவின் சொத்துக்களைகூட அவர் எதிர்பார்க்கவில்லை. 'நேரடியான வாரிசு' என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி கட்சியை வழிநடத்த வேண்டும் என விரும்புகிறார். இதனை சசிகலா தரப்பினர் விரும்பவில்லை. அவருக்குத் தொடர்ச்சியான தொல்லைகளைக் கொடுத்து வருகின்றனர். இதையெல்லாம் எதிர்கொண்டு அவர் போராடி வருகிறார். ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கும்போது, சுயேட்சையாக போட்டியிடும் முடிவில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், தீபாவுக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. முதல்வரைப் போலவே கட்டுக்கோப்போடு வழிநடத்துவார் என நம்புகிறோம். அதற்கான காலச்சூழல்கள் அமைய வேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பும்\" என்கின்றனர் விரிவாக.\n\"அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலாவை முன்னிறுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. அதேபோல், ஆர்.கே.நகரில் அவர் போட்டியிட வேண்டும் என மன்னார்குடி உறவுகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஜெயலலிதா அனுதாப அலையால், ஆர்.கே.நகர் வெற்றி எளிதாகிவிடும் என்பதால், அவரை களமிறங்க வேண்டும் என்பதுதான் மன்னார்குடி உறவுகளின் எதிர்பார்ப்பும். ஆனால், சோனியா காந்தியைப் போல கட்சியின் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வலம் வருவ��ையே விரும்புகிறார் சசிகலா. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும்போது, கட்சி விவகாரங்களும் ஒரு முடிவுக்குள் வந்துவிடும்\" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.\nரெட்டிக்காக வேலை பார்த்த ரிசர்வ் வங்கி -120 கிலோ தங்கமும் 'அந்த' 2 நாட்களும்\nதொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால், அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர...\nதொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால், அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர்கள். ' அவரது வீட்டில்\nகைப்பற்றப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் இருந்து வாங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அதிகாரிகளே மாற்றிக் கொடுத்துள்ளனர்' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள்.\nசென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து நேற்று காலையில் தனியார் ட்ராவல்ஸ் வாகனத்தில் கிளம்பிய வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தி.நகர் அலுவலகம், காட்பாடியில் உள்ள வீடு ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 120 கிலோ தங்கம் ஆகியவை பிடிபட்டதாக தகவல்கள் வெளியானது. \" தமிழக அரசில் கோலோச்சும் அமைச்சர்களுக்கும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. அவரிடம் வருமான வரித்துறை பாய்ந்ததன் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன\" என விவரித்தார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அவர் நம்மிடம், \" தமிழகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் யார் என்ற பட்டியலை தயார் செய்வோம். அதில் சந்தேகப்படும் வகையில் செயல்படுபவர்களை முழுமையாக வலைக்குள் கொண்டு வருவோம். அப்படித்தான் சேகர் ரெட்டியின் தொடர்புகளும் அவர் மூலம் ஆதாயம் அடைந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்தோம். அவர்களுக்குத் தெரியாமலேயே செல்போன் தொடர்புகள், பணத்தை பதுக்கும் இடம் பற்றிய விவரங்களை முழுமையாகப் பட்டியலிட்டோம். ஆளுங்கட்சி புள்ளிகளோடு அவருக்குள்ள நெருக்கம் பற்றிய தகவல்களை, சி.பி.டி.டி (நேரடி வரிகள் விதிப்பு வாரியம்)க்கு தெரியப்படுத்தினோம். அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.\n' எதற்கோ காத்திருக்கிறார்கள்' என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், ரெய்டுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினோம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரெய்டு நடத்துவது என முடிவு செய்தோம். திடீரென நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தில் இருந்து, 'இரண்டு நாட்கள் காத்திருக்குமாறு' தகவல் வந்தது. அதன்பிறகு, முதல்வர் இறப்பு பற்றிய தகவல் வெளியானது. ' உடனே ரெய்டில் இறங்க வேண்டாம். மேலும் இரண்டு நாட்கள் போகட்டும்' எனத் தெரிவித்தனர். அதன்படியே நேற்று சேகர் ரெட்டி உள்பட இரண்டு தொழிலதிபர்களை குறிவைத்துக் களத்தில் இறங்கினோம். ரெட்டியின் வர்த்தகத் தொடர்புகள், பரிவர்த்தனைகள் என அனைத்து விவரங்களையும் சேகரித்துவிட்டோம். வருமான வரித்துறையின் துணை இயக்குநர் ராய் ஜோஸ் தலைமையில், 150 பேர் கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். எதற்காக இந்த அதிரடி ரெய்டு யாரை வளைப்பதற்காக நடத்தப்பட்டது என்பதெல்லாம் வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். மாநில அரசில் கோலோச்சும் சிலரை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியாகவும் பார்க்கலாம்\" என்றார் விரிவாக.\n\" சேகர் ரெட்டியின் வீடுகளில் பணம் வைக்கப்பட்டிருந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள் ஊழியர்கள் சிலர். அண்மையில் வெளியான 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுக் கட்டுகள், சீல் பிரிக்கப்படாமல் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வங்கிகளுக்குச் செல்லக் கூடிய நோட்டுகளாக இருந்தால், பிரித்து வைக்கப்பட்டிருக்கும். இவை நேரடியாக ரிசர்வ் வங்கியில் இருந்து வந்தவை. அங்குள்ள அதிகாரிகள் துணையோடு கறுப்புப் பணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் எத்தனை கட்டுகள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு, மொத்தமாக புதிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற கணக்கிற்கு வந்துள்ளனர். தனித்தனியாக எண்ண ஆரம்பித்திருந்தால் நீண்ட நேரம் ஆகியிருக்கும். மூட்டை, மூட்டையாக பணத்தைக் கட்டிக் கொண்டு வந்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத 120 கிலோ தங்கமும் பிடிபட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகான ரெய்டு என்பதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. ரெட்டியின் மூலம் ஆளுங்கட்சி புள்ளிகளை வலைக்குள் கொண்���ு வரத் திட்டமிட்டுள்ளனர். வரக் கூடிய நாட்களில் நடக்கப் போகும் அரசியல் காட்சிகளில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்\" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர்.\nசென்னை 600 028 - II - திரைவிமர்சனம்\n‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெ,.அண்ணன் மகள்\nரெட்டிக்காக வேலை பார்த்த ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-sivsena-afraid-on-rajthakrey-raise-in-maharastra-pqhyow", "date_download": "2019-10-18T23:29:33Z", "digest": "sha1:34XOBUEGVIJQJ4R3L7CP3Q2BRBHFXJV3", "length": 11755, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியைத் தெறிக்கவிடும் ராஜ் தாக்கரே... மகாராஷ்டிராவில் பீதியில் பாஜக - சிவசேனா கூட்டணி!", "raw_content": "\nமோடியைத் தெறிக்கவிடும் ராஜ் தாக்கரே... மகாராஷ்டிராவில் பீதியில் பாஜக - சிவசேனா கூட்டணி\nகடந்த காலங்களில் ராஜ் தாக்கரே தனித்து போட்டி சிவசேனா - பாஜக கூட்டணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடுமோ என்ற கலக்கத்தில் பாஜக-சிவசேனா கட்சிகள் உள்ளன.\nமகாராஷ்டிராவில் தொகுதிகளை அள்ளலாம் என நினைத்திருந்த பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார் எம்என்எஸ் எனப்படும் மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே.\nஉத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து நாட்டின் அதிக மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. இங்கே 48 தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவிட்டது. இறுதிகட்ட தேர்தல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனா, பாஜக, எம்.என்.எஸ். ஆகிய கட்சிகள் ஓரணியில் இடம்பெற்றிருந்தன. எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரேயின் பிரசாரம் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும் உதவியாக இருந்தது.\nதேர்தலுக்கு பிறகு ராஜ் தாக்கரேவுக்கு, பாஜக, சிவசேனா உரிய மரியாதை தராமல் போனதால், கூட்டணியிலிருந்து விலகினார். பாஜக கூட்டணியிலிருந்து தள்ளிப்போன சிவசேனாவும் பாஜகவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குடைச்சல் கொடுத்துவந்தது. ஆனா, இந்த மக்களவைத் தேர்தலில் வெல்லும் வகையில் இந்த இரு கட்சிகளும் மீண்டும் அணி சேர்ந்துள்ளன. இதையடுத்து இந்தத் தேர்தலில், எம்.என்.எஸ். கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா��ில் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, ஸ்டார்ட் அப் இந்தியா உட்பட பல திட்டங்களை அவர் விமர்சனம் செய்துவருகிறார். ஒவ்வோர் இடத்திலும் ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மேலும் அவர் பேசும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளமென கூடுகிறார்கள். இதனால், பாஜக - சிவசேனா கூட்டணி தங்களுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nகடந்த காலங்களில் ராஜ் தாக்கரே தனித்து போட்டி சிவசேனா - பாஜக கூட்டணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடுமோ என்ற கலக்கத்தில் பாஜக-சிவசேனா கட்சிகள் உள்ளன.\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமு���ர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/postpaid-mobile-phones-to-be-restored-in-jammu-kashmir-365448.html", "date_download": "2019-10-18T23:19:20Z", "digest": "sha1:X3ZE62LOV3DB6TUEHI5EYJG5LT3S2B45", "length": 16271, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை மறுநாள் முதல் காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை.. போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு மட்டும் | Postpaid mobile phones to be restored in Jammu Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ���ப்படி அடைவது\nநாளை மறுநாள் முதல் காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை.. போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு மட்டும்\nடெல்லி: காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்பு சந்தாதாரர்கள், வரும், திங்கள்கிழமை முதல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அவர்களுக்கான தொலைதொடர்பு கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது.\nமொபைல் தொலைபேசி இணைப்புகள் எந்த சேவை வழங்குநராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் போன் இணைப்புகளும் அக்டோபர் 14 மதியம் முதல் மீண்டும் தொடங்கும். காஷ்மீரின் அனைத்து 10 மாவட்டங்களிலும் இது அமலுக்கு வரும், என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\nதீவிரவாதிகளுக்கு உதவி செய்வதை தடுக்க, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nகடந்த மாதம், அரசு, லேண்ட்லைன் இணைப்புகளை மறுபடியும் இயங்க அனுமதித்தது. இருப்பினும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் சேவைகளுக்கு அதுவும் வீடுகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டது.\nஅமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தன. கடந்த மாதம் பெல்ஜியத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், \"காஷ்மீர் முழுவதையும் பாதிக்காமல் போராட்டம் நடத்துவோருக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மட்டும் நிறுத்த முடியாது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நான் எவ்வாறு துண்டிக்க முடியும்\" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்தது முதல், அங்கு தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த ���லைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir ஜம்மு காஷ்மீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/otha-seruppu-audio-lunch-rajini-speaking/", "date_download": "2019-10-18T23:19:14Z", "digest": "sha1:WAQDFTRS5MBDJX6FDDVHTIV3CDTJM7SO", "length": 8046, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளிய ரஜினி.! விருதை கைப்பற்றுவாரா - Cinemapettai", "raw_content": "\nபிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளிய ரஜினி.\nCinema News | சினிமா செய்திகள்\nபிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளிய ரஜினி.\nபார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பின் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கமலஹாசன் உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்தும் கலந்துகொள்ள இருந்த நிலையில் கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது அதற்காக ரஜினிகாந்த் நடிகர் பார்த்திபனை வீடியோ மூலம் வாழ்த்தியுள்ளார்.\nஇந்தியாவிலேயே பார்த்திபன் கதை வசனம் எழுதி, இயக்கி நடித்து இருப்பது ஹாலிவுட்லேயே இல்லாத ஒன்று என கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் ஒரு படம் வெற்றி அடைவதற்கு நான்கு வழிகள் என கூறியுள்ளார்.\nபடத்தின் கதை கரு புதுமையாக இருக்க வேண்டும் என்றும், இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்றாக இருக்க வேண்டும், நல்ல கருத்தை சொல்வதாக இருக்க வேண்டும் , குறைந்த பட்ஜெட்டில் படத்தை இதை வைத்து எடுத்திருக்க வேண்டும் கூறியுள்ளார்.\nஎதார்த்தமாகவும் படம் எடுக்க வேண்டும் என்றும் நான்காவதாக படம் வெற்றியடைய நல்ல விளம்பரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நான்கு அம்சங்களும் ஒத்த செருப்பு படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் வெற்றிகளும் விருதுகளும் பார்த்திபன் பெறுவார் என ரஜினிகாந்த் பெருமையாக கூறியுள்ளார்.\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/simple-health-tips/2018/nov/25/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3045689.html", "date_download": "2019-10-18T23:16:08Z", "digest": "sha1:SMGVULZ2CYJFKORFY5NZDBK6J4UV5ZMG", "length": 5766, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள்\nபீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்\nPublished on : 25th November 2018 03:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/varalaatrin-vannangal/2019/mar/12/16-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3112382.html", "date_download": "2019-10-18T23:17:52Z", "digest": "sha1:7O4YMU777NXCAD3KJHHL7567QEB7MDX3", "length": 12869, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "16. திருமணத்துக்குப் பெண் வீட்டாருக்குப் பணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஜங்ஷன் வரலாற்றின் வண்ணங்கள்\n16. திருமணத்துக்குப் பெண் வீட்டாருக்குப் பணம்\nBy முனைவர் க. சங்கரநாராயணன் | Published on : 12th March 2019 10:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுவாக, திருமணத்தை தர்மசாஸ்திர நூல்கள் எட்டாகப் பிரித்திருக்கின்றன. இதனைத்தான் மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டார். பிராம்மம், தைவம், ஆருசம், பிராசாபத்யம், ஆசுரம், காந்தர்வம், இராக்கதம், பைசாசம் என்பவையே அந்த எட்டு வகை திருமணங்கள். இந்தத் திருமணங்கள் ஒவ��வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கணங்கள் உண்டு. இவற்றுள் ஆருசம் என்னும் திருமணமும் ஆசுரம் என்னும் திருமணமும், பிள்ளை வீட்டார் செல்வத்தை அளித்து பெண்ணைத் திருமணம் செய்யும் முறைகளாகும். ஆருசம் என்பது முறைப்படி செல்வத்தைக் கொடுத்து பெண் கேட்கும் முறை. ஆசுரம் என்பது செல்வத்தைக் கொடுத்து வற்புறுத்திப் பெண் கேட்கும் முறை. எங்கும், பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் செல்வம் அளிக்கும் முறையான வரதட்சிணை என்பது பற்றிக் கூறப்படவே இல்லை.\nஇந்நிலையில், விரிஞ்சிபுரம் கோயிலில் அமைந்துள்ளதும் விஜயநகர மன்னனான தேவராயனுடையதும் பொ.நூ. 1425-ஐ சேர்ந்ததுமான ஒரு கல்வெட்டு சுவாரசியமான தகவலைத் தருகிறது. படைவீட்டைச் சேர்ந்த அந்தணர்கள் அனைவரும் கூடி ஒரு முடிவெடுத்த செய்தியைத் தருகிறது. அந்த அந்தணர்களில் கன்னடிகர், தமிழர், தெலுங்கர், இலாடர் போன்ற எந்தப் பிரிவும் இல்லாமல், அனைவரும் திருமணம் செய்யும்போது கன்னிகாதானம் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், பொன் வாங்கிப் பெண் கொடுத்தால் அவர்களுக்கு அரச தண்டனையும் சாதியிலிருந்து விலக்கும் தண்டனையாக அமையும் என்றும் செய்த ஒழுங்குமுறையைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nஅசேஷ கோத்ரத்து அசேஷ சூத்திரத்தில் அசேஷ சாகையில் விவாஹம் பண்ணுமிடத்து கந்யாதானமாக விவாஹம் பண்ணக்கடவராகவும் கந்யாதானம் பண்ணாமல் பொன்வாங்கிப் பெண் குடுத்து விவாஹம் பண்ணினால் ராஜதண்டத்துக்கும் உட்பட்டு ப்ராஹ்மண்யத்துக்கும் புறம்பாகக்கடவாரென்று..\nஇவ்விதம் செல்கிறது அந்தக் கல்வெட்டு. ஆக, பதினைந்தாம் நூற்றாண்டிலும் பெண் வீட்டுக்குப் பொன்னைக் கொடுத்து பெண்ணைப் பெற்றிருக்கின்றனரே தவிர, மணமகனுக்குப் பொன் கொடுக்கும் வழக்கம் இல்லை என்பது தெளிவாகிறது. வரதட்சிணை என்ற பெயரில் மணமகனுக்குத் தட்சிணையை அளித்துப் பெண் கொடுக்கும் வழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். இதனால் அழிந்த பெண்கள் குழாம் எத்துணை எத்துணை.\nபெண் வீட்டாருக்குப் பொன் கொடுக்கும் வழக்கம் இருந்திருந்தால், பெண் குழந்தைகளுக்கும் பெருமதிப்பு இருந்திருக்கும். அது மாறிப்போனதால்தான் பெண் குழந்தைகள் அழிவுக்குள்ளாயினர். பெண் வீட்டாருக்குப் பொன் கொடுத்துப் பெண் பெற்ற வழக்கமும் நாளடைவில் துன்பத்தை விளைவிக்கக்க��டியதே. அதன் துன்பத்தை உணர்ந்தே, இப்படியொரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தியிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயிரம் காலத்துப் பயிர் என்று வழங்கப்பெறும் திருமணம், செல்வத்தைக் கொண்டு நிச்சயிப்பது என்ற வழக்கமே வழக்கொழிந்து போக வேண்டும். சமூகத்தைச் சீரமைப்பதற்கும் வளமான வாழ்க்கைக்கும் இதயங்கள் ஒன்றும் நிகழ்வாகவும் திருமணம் அமைய வேண்டும் என்பதுதான் வரலாறு தரும் வண்ணம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n15. அரசாங்கத்துக்குத் துரோகம் செய்தால்..\nதிருமணம் வரதட்சிணை குற்றம் தண்டனை கல்வெட்டு கிருஷ்ண தேவராயர் விரிஞ்சிபுரம்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226154?ref=category-feed", "date_download": "2019-10-19T00:17:57Z", "digest": "sha1:6NYJ2JDWAMTSKQQ4UUNGFRRD2QZ5NWMW", "length": 8775, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிசார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும், மாநகரசபை உறுப்பினர்களின் சிறப்புரிமையினை மீறி வருவதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி உறுப்பினர் ஆகியோர் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.\nஇதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தம்மை ஒட்டுக்குழு என விமர்சனம் செய்வதாகவும், ஆனால் அவர்கள் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்தே ஆட்சி செய்கின்றார்கள் என்பதை மறந்து போவதாகவும் ஈபிடிபியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/03/22235911/1029520/Arasiyalla-Ithaellam-Sagajamapa-Election-Fun-22March19.vpf", "date_download": "2019-10-18T23:26:47Z", "digest": "sha1:ADHQR6NOYC5BXZEQD4UU2I23R76O3EIW", "length": 7567, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(22.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையில் நடிக்கும் நடிகர் மோகன்லால்\nவித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் \"அரபிக் கடலிண்டே சிம்ஹம்\" என்ற சரித்திர கதையில் நடித்து வருகிறார்.\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (18/10/2019) : பிரசாரத்துல சுத்திசுத்தி கலர் கம்மி ஆகிட்டேன், கிளாமர் குறைஞ்சிடுச்சி...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (18/10/2019) : பிரசாரத்துல சுத்திசுத்தி கலர் கம்மி ஆகிட்டேன், கிளாமர் குறைஞ்சிடுச்சி...\n(16.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஜனநாயக நாட்டுல ஆட்சி அதிகாரம் மாறி மாறி வரணும்... அப்போதான் பாஜக காங்கிரஸ் சில பாடங்களை கற்கும் - கே.எஸ்.அழகிரி\n(16.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ஜனநாயக நாட்டுல ஆட்சி அதிகாரம் மாறி மாறி வரணும்... அப்போதான் பாஜக காங்கிரஸ் சில பாடங்களை கற்கும் - கே.எஸ்.அழகிரி\n(15.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும், பிரதமருக்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\n(12.10.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும், பிரதமருக்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/category/district-central-news/page/4/", "date_download": "2019-10-18T23:44:06Z", "digest": "sha1:KANJ7K7S64TUC7C764LSWV5YDXKJ5VMU", "length": 6390, "nlines": 119, "source_domain": "amtv.asia", "title": "மாவட்ட செய்திகள் – Page 4 – AM TV 9381811222", "raw_content": "\nஅலர்ட் பியிங் 2019′ விருது வழங்கும் விழா அலர்ட் அமைப்பு சார்பில் 3வது ஆண்டாக சென்னை கிரவுன் பிளாசாவில் நடைபெற்றது\nதுன்பத்தில் இருந்த சாமானிய மக்களுக்கு உதவிய 15 உண்மையான ஹீரோக்களுக்கு அலர்ட் பியிங் விருது’ சென்னை போலீஸ் கமிஷனர்…\nகோட்டூர்புரம் சித்ரா நகர் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர்.\nகோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள தமிழ் நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 1569 வீடுகளை அரசு இடித்து…\nஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் ஆகிய வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.\nஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் இஆர் என்ற பெயர்களில் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை ஹூரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது….\nதமிழக பள்ளி மாணவி ‘நாசா’வுக்கு பயணம் 2020- ஆம் ஆண்டுக்கான போட்டி முன்னாள் விஞ்ஞானி தொடங்கி வைத்தார்.\nதமிழக பள்ளி மாணவி ‘நாசா’வுக்கு பயணம் 2020- ஆம் ஆண்டுக்கான போட்டி முன்னாள் விஞ்ஞானி தொடங்கி வைத்தார். Ms….\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2009/08/", "date_download": "2019-10-19T00:17:36Z", "digest": "sha1:DKUC6UE56KIYHKA5HPKGJJC2FLIDPJVX", "length": 11381, "nlines": 283, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: August 2009", "raw_content": "\nபுதன், 19 ஆகஸ்ட், 2009\nஅவள் பாவடை தாவணிக்கு ஏத்த\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், காதல், மரணம்\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், தனிமை, முதுமை\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2009\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், சாலை, தனிமை\nசனி, 15 ஆகஸ்ட், 2009\nஈர மண்ணில் குழி தோண்டி\nLabels: கவிஞர், கவிதை, கவிதைகள், பள்ளிக்கூடம், விளையாட்டு\nவெள்ளி, 14 ஆகஸ்ட், 2009\nதெருப் புழுதி ஏற்றிக் கொண்டு\nLabels: இளமை, கவிஞர், கவிதை, கவிதைகள், காலம்\nவியாழன், 13 ஆகஸ்ட், 2009\nLabels: அர்த்தம், கவிஞர், கவிதை, கவிதைகள், காதல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஇடைவெளி உலகம் --------------------------------------- இரைச்சலுக்கும் அமைதிக்கும�� இடையிலே உலகம் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில...\nஅமாவாசை வெளிச்சம் --------------------------------------------- ஒவ்வொரு பெயரைச் சொல்லும் போதும் ஒவ்வொரு உருவம் கண்ணில் நிறையும் ...\nநில் கவனி பேசு - 4\nநில் கவனி பேசு - 4 ---------------------------------------- மேனேஜர் பரமசிவம் மீட்டிங்கில் பேசுறார் 'கம்பெனி நிலைமை ...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/symptoms-of-jaundice.html", "date_download": "2019-10-18T23:15:45Z", "digest": "sha1:TW3R4HIWMP7CSZNJGKKSVATIB3SUONBQ", "length": 40608, "nlines": 884, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundice", "raw_content": "\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundice\nசாதாரணம் என்று நினைக்கும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்\nமஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில் பித்த நீர் செல்வதில் ஏற்படும் தடையினால் உண்டாவது ஆகும்.\nபொதுவாக மஞ்சள் காமாலையை கண்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தின் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்து தான் கண்டறிவோம். ஆனால் இது மட்டும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை. நமக்கு தெரியாத பல அறிகுறிகள் உள்ளன. அத்தகையவற்றை தெரிந்து கொண்டால், முன்கூட்டியே மஞ்சள் காமாலையை தடுத்துவிடலாம். இப்போது அத்தகைய அறிகுறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷார் ஆகிக் கொள்ளுங்கள்.\nமஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்\nமஞ்சுள் நிறத்தில் சருமம் மற்றும் கண்கள் காணப்பட்டால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் இதனை பலர் சரியாக கவனிக்கமாட்டார்க்ள. ஏனென்றால் அனீமியா காரணமாகவும், சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். ஆகவே கவனமாக இருக்கவும்.\nஇது ஒரு பொதுவான மற்றும் அனைவருக்கும் நன்கு தெரிந்த அறிகுறியே. சில சமயங்களில் இதனை கூட பலர் சாதாரணமாக நினைக்கின்றனர். ஏனெனில் மஞ்சள் நிற சிறுநீர் உடல் வறட்சியினால் கூட ஏற்படும். ஆனால் மஞ்சள் காமாலை என்றால் நன்கு அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.\nவயிற்றின் வலது பக்கத்திற்கு சற்று கீழேயும் சில சமயங்களில் சற்று மேலேயும் கடுமையான வலி அடிக்கடி ஏற்படும். இத்தகைய வலி மஞ்சள் காமாலைக்கு மட்டும் ஏற்படாது, பித்தக்கற்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால், அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.\nமூட்டு வலி பல காரணங்களால் ஏற்படும். ஆகவே பலர் மஞ்சள் காமாலையின் போது ஏற்படும் மூட்டு வலியை சாதாரணம் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். ஒருவேளை மூட்டு வலியுடன், வேறு ஏதாவது மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகளுள் பசியின்மையும் ஒன்று. இது பலருக்கு இருக்கும் சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பதால், பலர் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த அறிகுறியுடன், மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுமாயின் அது மஞ்சள் காமாலை தான்.\nவாந்தியும் பல காரணங்களால் ஏற்படும். ஆனால் தேவையில்லாமல் குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், அது இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.\nஇந்த உடல் அரிப்பு பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்தத்தில் பிலிரூபினின் அளவை அதிகரித்து விடுவதால் ஏற்படும். ஆகவே திடீரென்று உடலில் அரிப்புக்கள் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.\nஉடலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், அது காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் பலர் இது சாதாரண உடல் வெப்பம் தான் என்றும், வெயிலில் சுற்றியதால், உடல் வெப்பமாக உள்ளது என்றும் சாதாரணமாகவிடுகின்றனர். ஆனால் உடல் வெப்பத்துடன் குளிர்ச்சியும் இருந்தால், அது காமாலைக்கான அறிகுறி.\nமஞ்சள் காமாலை இருந்தால், மலமானது ப்ரௌன் நிறத்தில் வெளியேறும். ஏனெனில் பிலிரூபினின் இடையூறினால், அவை மலத்தை ப்ரௌன் நிறத்தில் வெளியேற்றுகிறது.\nஉடல் சோர்வுடன் மற்ற மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் 2 ��ாரத்திற்கு மேல் தொடர்ந்தால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும்.\nLabels: health, jaundice, Wellness, ஆரோக்கியம், உடல் நலம், மஞ்சள் காமாலை\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்���ுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nஎன்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா கூலா இருங்க... பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் கார...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/country-language/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF.html", "date_download": "2019-10-19T01:00:56Z", "digest": "sha1:35STYL7BOFQKH2KGXIRSLBDMEEZHPNPE", "length": 7714, "nlines": 70, "source_domain": "oorodi.com", "title": "லால் மொழி", "raw_content": "\nபுதிய விடயங்களை தேடி அறிவதில் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு எப்போதும் அலாதிப்பிரியம் இருப்பதை நான் கண்���ிருக்கின்றேன். லால் என்ற மொழியைப்பற்றி மிக அண்மையில் தான் அறிந்தாலும் அதனைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கு பதிகின்றேன்.\nலால் என அழைக்கப்படும் இம்மொழி இன்னமும் வளர்ச்சியடையாத மொழியாகவே காணப்படுகின்றது. (இம்மொழி விரைவில் அழிந்துவிடும் என்பதே என் எண்ணம்). 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இன்னமும் 749 தனி நபர்களே இம்மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். மத்திய ஆபிரிக்காவின் சாட்(Chad) நாட்டின் மொயன் சாரி நிர்வாகப்பிரிவிலுள்ள கோரி(Gori) தம்ரார்(Damtar) மற்றும் மெயிலா(Mailao) ஆகிய மூன்று கிராமங்களில் மட்டுமே இம்மொழி பேசப்படுகின்றது. இம்மொழிக்கென்று தனியான வரிவடிவம் ஏதும் கிடையாது.\nஇம்மொழி முதன் முறையாக 1977ம் ஆண்டுதான் பஸ்கால் பொயெல்டியூ(Pascal Boyeldieu) என்பவரூடாக மொழியியலாளர்களின் கவனத்திறகு வந்தது.\nஇம்மொழி பேசுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கின்ற போதும் 20ம் நூற்றாண்டின் இறுதிப்பாதி வரை அவர்கள் பாரம்பரியமான யோண்டோ(Yondo) மொழியினையே பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.\nலால் மொழிக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் இவ் லால் மொழி சாட் நாட்டுச் சட்டப்படி தேசிய மொழியாக்கப்பட்டிருந்தாலும் இதனால் இம்மொழியின் வளர்ச்சிக்கு இதனால் எப்பயனுமில்லை.\nபஸ்கால் பொயெல்டியூ என்பவரின் கருத்துகள் எல்லாம் உண்மையென நிரூபிக்கப்பட்டால், மொழியியல் ரீதியாக மத்திய ஆபிரிக்க மொழிகளின் எஞ்சியிருக்கும் ஒரே மொழி இதுவாகத்தான் இருக்கும்.\nஇம்மொழியில் இதுவரை அறியப்பட்ட எண்கள் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு மட்டுமே. இருந்தாலும் இப்போது விவசாயம் மற்றும் மீன்பிடி செய்து வரும் இம்மொழி பேசும் மக்கள் முற்காலத்தில் செம்மறியாடு வளர்ப்பவர்களாக இருந்தமையால் மேலும் எண்கள் இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.\n2 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு\nபிற்கேன் தீவுகள் (Pitcairn islands) »\nMayooresan சொல்லுகின்றார்: - reply\n11:57 முப இல் ஐப்பசி 2, 2006\nதமிழிற்கு இன்னிலை வராதென்று நம்புவோம்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:57 முப இல் ஐப்பசி 4, 2006\nஅணிலாய் என்றாலும் இருக்கிறோம் தானே நண்பா\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்ப���திக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/06/25-15.html", "date_download": "2019-10-19T00:09:38Z", "digest": "sha1:QCLFEUUELWIRPZGVEQCQM36DDLFYK7SY", "length": 13193, "nlines": 218, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 16 ஜூன், 2011\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் விசிறி\nதாலுகா அலுவலகம் மூலம் வழங்க ஏற்பாடு\nபேறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியன்று பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கவர்னர் உரையிலும் அறிவிக்கப்பட்டது.\nஇதற்கான பூர்வாங்க பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக இந்த ஆண்டு 25 லட்சம் குடும்பங்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. பொது விநியோக திட்டத்தில் அரிசி பெற தகுதி உடைய சுமார் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை ரேஷன் கடை மூலம் வழங்க இட வசதி போதாது என்பதால் தாலுகா அலுவலகங்கள் மூலம் தாசில்தார் கண்காணிப்பில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே 2001-2005 ஜெயலலிதா ஆட்சியில் வெள்ள நிவாரணப் பணம் தாலுகா அலுவலகம் மூலம் தான் மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டது. அதே முறையை இப்போது பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nஇந்த திட்டத்துக்கு மட்டும் சுமார் 2 கோடி மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தேவைப்படும் என்பதால் அரசின் டெண்டரை பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கு பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. டேபிள் டாப் வெட் கிரைண்டர், மிக்சி டெண்டர் கேட்பவர்கள் ரூ. 10 லட்சம் முன் பணம் கட்ட ��ேண்டும். மின் விசிறி சப்ளை செய்ய விரும்புபவர்கள் ரூ. 5 லட்சம் முன் பணம் கட்ட வேண்டும்.\nகிரைண்டர், மிக்சி, மின் விசிறி தரம் எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முன்னணி நிறுவனங்களுக்கு விளக்குவதற்காக வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு விருப்பப்பட்ட நிறுவனங்கள் ஜூலை மாதம் 11-ந்தேதி வரை டெண்டர் போட கால அவகாசம் கொடுக்கப்படும்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசனல் 4 ஒளிபரப்பிய இலங்கையின் படுகொலைக்களம் நிகழ்ச...\nசனல் 4 காணொளி குறித்து கவனம் செலுத்தும் பான் கீ ...\nபோராளிகளை சிங்கக்கொடிக்கு நடுவில் ஆடவைக்கும் இலங...\nமனித உரிமை மீறல்கள் சம்பவம் குறித்த விசாரணை தொடர்...\n'இலங்கையின் கொலைக்களம்’ ஐ.நா சபையில் காட்சிப்படுத...\nஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா விசாரண...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவுஸ்திரேலியப் புலன...\nஈவிகேஎஸ் வார்த்தையை அளந்து பேச வேண்டும் : திருமாவ...\nமுதல் கட்டமாக 25 லட்சம் கிரைண்டர் மிக்சி, மின் வி...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப...\nசிறீலங்கா அகதிகள் நாடுகடத்தப்படுவது உறுதி செய்யப்...\nஇலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா...\nஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய\nஎமது பாசறை வழிகாட்டிகளில் ஒருவரான திரு.ந.தர்மபாலன்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/12.html", "date_download": "2019-10-19T00:18:21Z", "digest": "sha1:YJDUFWSRRK3IVIG2SSQIJLYEUGOT5GZG", "length": 13391, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் பயங்கரவாதத் தாக்குதல் : 12 பேர் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தம���ழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் பயங்கரவாதத் தாக்குதல் : 12 பேர் கைது\nபிரித்தானியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோக் சந்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் லண்டன், பாரக்கிங் பகுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பயங்கரவாதத் தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை சிலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nமேலும், வீட்டிற்குத் திரும்பி வராத உறவினர்கள் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்கு அவசரகால தொலைபேசி எண்ணான 0800 0961 233 என்ற எண்ணுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மற்றும் கடமையிலிருந்த பெருநகர பொலிஸ் அதிகாரி ஆகியோர் உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் எவரையேனும் அவதானித்தாலோ, அல்லது அபத்தானது எனக் கருதினாலோ, 0800 789 321 என்ற பயங்கரவாத எதிர்ப்பு அவசர தொலை தொடர்பு இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nமேலும், குறித்த தாக்குதலை பொதுமக்கள் பலர் புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி எடுத்திருந்தால் அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை www.ukpoliceimageappeal.co.uk என்ற முகவரிக்கு பதிவேற்றம் செய்யுமாறும் பொலிஸார் ��றிவுறுத்தியுள்ளனர்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:33:18Z", "digest": "sha1:RWJZGCBVKQ6EG6ONYZQ2F2VZRRYOWYFJ", "length": 12212, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலோட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலோட் மாவட்டம் (Balod district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். துர்க் கோட்டத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் பலோட் ஆகும். பலோட் நகரம் தம்தரிலிருந்து நாற்பத்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும், துர்க்கிலிருந்து ஐம்பத்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 101 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.\nஇம்மாவட்டம் 1 சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]\nஇம்மாவட்டத்தின் கிழக்கே தம்தரி மாவட்டம், மேற்கே ராஜ்நாந்துகாவ் மாவட்டம், வடக்கே துர்க் மாவட்டம் மற்றும் தெற்கே காங்கேர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.\nஇம்மாவட்டம் சஞ்ஜாரி பாலோட் சட்டமன்ற தொகுதி, தௌண்டி லோகரா சட்டமன்ற தொகுதி மற்றும் குந்தேர்தேகி சட்டமன்ற தொகுதி என மூன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது.\nஇம்மாவட்டம் காங்கேர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது.\nஇம்மாவட்டம் பாலோட் உட்கோட்டம் மற்றும் குரூர் உட்கோட்டம் , தௌண்டி லொகரா உட்கோட்டம் என மூன்று உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாலோட், குரூர், குந்தர்தேகி, தௌண்டி லொகரா மற்றும் தௌண்டி என ஐந்து வருவாய் வட்டங்களை கொண்டது.\nபாலோட் மற்றும் தல்லி ராஜ்கரா நகராட்சி மன்றங்களும், ஆறு நகரப் பஞ்சாயத்துக்களும்,\n3,52,700 ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட பாலோடு மாவட்டம், காட்டுப் பரப்பு 74,911 ஹெக்டர் கொண்டுள்ளது.\nசெழிப்பான காடுகள், கனிம வளங்கள் மூலம் மாவட்ட வருவாயில் 78% கிடைக்கிறது. நெல், தானியங்கள், கரும்பு, கோதுமை பயிரிடப்படுவதால், வேளாண் தொழில்கள் இம்மாவட்டத்தில் பெருகியுள்ளது. தந்துலா நீர்த்தேக்கம், கார்காரா நீர்த்தேக்கம் மற்றும் கோண்டிலி நீர்த்தேக்கம் வேளாண்மை நீர் பாசானத்திற்கு உதவுகிறது.\nஇம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,26,165 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,08,638 மற்றும் பெண்கள் 4,17,527 ஆகவும் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 2,59,043 ஆகவும், பட்டியல் சமூகத்தினரின் மக்கள்தொகை 68,431 ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1022 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 234 பேர் வீதம் வாழ்கின்றனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய வரைபடம்\nராஜ்நாந்துகாவ் மாவட்டம் தம்தரி மாவட்டம்\nதலைநகரம்: ராய்ப்பூர் (தற்போதையது) நயா ராய்ப்பூர் (எதிர்காலம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/74380/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-10-19T01:13:07Z", "digest": "sha1:ANM2BYQVRMTB4DLYNSVVYZ4WIHU5TTID", "length": 9992, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "விஜயலட்சுமியை காப்பாற்றிய ரஜினி..! யாருக்கு செக் வைக்கிறார் ? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News விஜயலட்சுமியை காப்பாற்றிய ரஜினி..! யாருக்கு செக் வைக்கிறார் ?", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்...\nஇடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இர...\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 க...\nசூர்யா ஜோடியாக பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலெட்சுமி கடுமையான நெருக்கடியில் இருப்பதாக க���றி ரஜினியிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை தொலை பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் தன்னம்பிக்கை அளித்து காப்பாற்றி விட்டதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபிரண்ட்ஸ் திரை படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை விஜயலெட்சுமி. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை அபகரித்துக் கொண்டு விஜயலெட்சுமியை அவரது குடும்பத்தினர் கைவிட்டதால் அவர் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.\nதனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சில பிரபலங்கள் மீது புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதில் தான் மிகவும் நெருக்கடியான நிலையில் தவிப்பதாகவும், தனக்கு நடிகர் ரஜினியால் மட்டுமே உதவ முடியும் என்றும் இந்த வீடியோவை அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.\nஇந்த நிலையில் அவரது கோரிக்கை வீடியோ வாயிலாக நடிகர் ரஜினிகாந்தை சென்றடைந்ததாக கூறப்படுகின்றது. அவர் விஜலெட்சுமிக்கு நம்பிக்கை தருகின்ற வகையில் பேசி ஆறுதல் கூறியதாகவும், ரஜினியின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போனதாகவும், அவரை தலைவராக மதிப்பதாகவும் கூறி புதிய வீடியோ ஒன்றை விஜயலெட்சுமி வெளியிட்டுள்ளார்.\nரஜினி, தன்னை புகழ்வோரையும் தன் மீது விமர்சனம் வைப்போரையும் எப்போதும் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற பரவலாக கூறப்படும் நிலையில் மார்க்கெட் இழந்து கஷ்டத்தில் தவிக்கும் நடிகை விஜயலெட்சுமியை தொடர்பு கொண்டு பேசி இருப்பது மனிதாபிமான உதவியாக பார்க்கப்பட்டாலும், இதன் பின்னணியில் யாரோ சிலருக்கு செக் வைப்பதற்கான உத்தி ஒன்று இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.\nரஜினியிடம் பேசிய பின்னர் நடிகை விஜயலெட்சுமி மிகவும் தெம்பாக காணப்படுவதால் அவரிடம் வரவு செலவு வைத்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பாதாக கூறப்படுகின்றது.\nதிரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து\n3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற���று வரும் அமிதாப் பச்சன்\nமு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்\nMistress of Evil திரைப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகளை புகழ்ந்த ஹாலிவுட் நடிகை\nதமிழ் சினிமாவில் களம் காணும் இர்பான் பதான், ஹர்பஜன் சிங்\nவெளியானது பிகில் திரைப்படத்தின் டிரெய்லர்...\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 77 வது பிறந்தநாள்\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்..\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil13.html", "date_download": "2019-10-19T00:10:14Z", "digest": "sha1:BIRG6GAR7VAWPYZA3I52X75IS6Z2BBXQ", "length": 47684, "nlines": 182, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 13 - Chapter - 13 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\n“எனக்குப் பிறகு சோழ இளவரசனான, ‘அதிராசேந்திரன்’ ஒருவனால் மட்டுமே இந்நாட்டை நிர்வகிக்க முடியுமா” -சோழச் சக்கரவர்த்தியின் கேள்வியால், பொய்த் தூணிற்குள்ளிருந்த ‘இராஜசுந்தரி’ அதிர்ச்சியுற்றாள்.\nபட்டத்தரசியும், முதலமைச்சர் பிரமாதிராசரும் அதற்கு என்ன பதில் தரப் போகின்றார்கள்\n“நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேண்டும்” என்று அரசர் பிரமாதிராசரைப் பார்க்க, அவர் தொண்டையைச் சரி செய்து கொண்டார்.\n“உங்களுக்குப் பிறகு அதிராசேந்திரன் ஒருவனால் மட்டுமே சோழ அரசுப் பொறுப்பை நிர்வகிப்பது அவ்வளவு உசிதமாய் இல்லை” என்றார்.\nசோழச் சக்கரவர்த்தியின் முகத்தில் புன்னகை நிலவியது. “முதலமைச்சர் சொல்வதை அரசியார் ஆமோதிக்கப் போகிறாரா அல்லது...” என்று அவர் பக்கம் திரும்ப...\n“என் மனதிலிருப்பதும் அதுதான்” என்றாள் உலகமுழுதுடையாள�� அழுத்தமாக.\nபொய்த் தூணில் ஒளிந்து கொண்டிருந்த இராஜசுந்தரிக்கு ஆத்திரம் மிகுந்தது. ‘தாயா இவள் அரக்கி’ என்று பற்களைக் கடித்தாள்.\n“அதிராசேந்திரன் ஒருவன் மட்டும் இந்த அரசுப் பொறுப்பை நிர்வகிப்பது உசிதமாயில்லை என்று கூறும் முதலமைச்சர், அதற்கு மாற்றாக என்ன கூற விரும்புகின்றார்\n“சக்கரவர்த்தி அவர்களே, இதற்குப் பதில் கூற முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் ஏனென்றால் இது ஒரு சிக்கலான கேள்வியாகப்படுகிறது ஏனென்றால் இது ஒரு சிக்கலான கேள்வியாகப்படுகிறது\n“இம்மாதிரி சிக்கலை நீக்கத்தானே மந்திரி இருக்கின்றார் சாதாரண இக்கேள்விக்கே தடுமாறினால், இன்னும் பல சிக்கல்களை நீங்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கிறதே சாதாரண இக்கேள்விக்கே தடுமாறினால், இன்னும் பல சிக்கல்களை நீங்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கிறதே\nஇக்கூற்றினால் சிறிதே தடுமாற்றமுற்ற பிரமாதிராசர் இமைப்போதில் அதை மறைத்துக் கொண்டு, “கேள்விக்குரிய பதில் அரசரிடமே இருக்கிறது\nநோயினால் களைப்புற்ற நிலையில், சற்றுத் தெம்பிழந்திருந்த சோழச் சக்கரவர்த்தி, “என்ன இருந்தாலும் நம் முதலமைச்சர் கெட்டிக்காரர்தான்” என்றார் மகிழ்ச்சியுடனே. அத்தோடு, “இதற்குப் பதில் என்னிடம் இருக்கிறதென்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், உடன்கூட்டத்ததிகாரிகளின் தலைவரான தங்களின் கருத்து என்ன என்பதை அறியத்தான் கேட்டேன். ஏனென்றால் என் பாட்டன் காலத்திலிருந்தே சோழ அரசு கூட்டுப் பொறுப்பில்தான் இயங்கி வருகிறது. மன்னருக்கே எல்லா அதிகாரங்களும் இருந்தாலும் அமைச்சரின் கருத்தையும் கேட்டுத்தானே இதுவரை நாங்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றோம்” என்றார் மகிழ்ச்சியுடனே. அத்தோடு, “இதற்குப் பதில் என்னிடம் இருக்கிறதென்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், உடன்கூட்டத்ததிகாரிகளின் தலைவரான தங்களின் கருத்து என்ன என்பதை அறியத்தான் கேட்டேன். ஏனென்றால் என் பாட்டன் காலத்திலிருந்தே சோழ அரசு கூட்டுப் பொறுப்பில்தான் இயங்கி வருகிறது. மன்னருக்கே எல்லா அதிகாரங்களும் இருந்தாலும் அமைச்சரின் கருத்தையும் கேட்டுத்தானே இதுவரை நாங்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றோம் அந்த முறையில்தான் உங்கள் கருத்தைக் கேட்டேன்” என்றார் அரசர்.\nமுதலமைச்சர் பிரமாதிரரசர் சுற்றுமுற்றும் பார்த்தார். “கடார வெற்றியீட்டி சோணாட்டுக்குப் பெருமை தேடி வந்திருக்கும் வேங்கி இளவரசரும், தங்களின் தங்கை மகனுமான இராசேந்திரன்தான், அதிராசேந்திரருக்குப் பிறகு பொருத்தமானவராகப் படுகின்றது\n அமைச்சரின் கருத்தை ஆதரிப்போம்” என்று பட்டத்தரசியின் பக்கம் திரும்பிய வீரராசேந்திரர், “இதற்கு உன் கருத்து\n இம்மாதிரி விஷயங்களில் தாய்ப் பாசத்தைத் தனியாக ஒதுக்கிவிட்டு நாட்டின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் கூற்றை ஆமோதித்த பட்டத்தரசியை உண்மையிலேயே மனதாரப் பாராட்டுகிறேன்” என்று புகழ்ந்தார் சோழச் சக்கரவர்த்தி.\nகிழவனுக்கு அந்திமக் காலம் நெருங்கிவிட்டது. அதனால் ஆடுகிறான் இந்த அநியாயத்தை எப்படித்தான் பூமித்தாய் தாங்கிக் கொண்டிருக்கிறாளோ இந்த அநியாயத்தை எப்படித்தான் பூமித்தாய் தாங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று பொய்த்தூணிற்குள் இருந்த இராஜசுந்தரி அடுத்து அவர்கள் பேசப் போகும் விஷயத்தை அறிவதற்குத் தயாரானாள்.\n“அரசியார் நாகை சென்ற விஷயம் இன்னும் மர்மமாகவே இருக்கிறதே ஜோதிடர் என்ன சொன்னார் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் இளையராணிக்குத் தெரியுமா” என்று வினாக்களைத் தொடுத்துப் பதிலுக்காக உலகமுழுதுடையாளின் முகத்தைப் பார்த்தார் சக்கரவர்த்தி.\n“சோழ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும், அடுத்து ஆட்சி பீடம் ஏறுபவர் யார் என்றும் அவரிடம் கேட்டேன் அதற்கு அம்பிகைதான் பதில் தரவேண்டும் என்று என்னை மட்டும் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றார் நாகை சோதிடர். அம்பிகையின் பதில்...” என்ற பட்டத்தரசி தயக்கத்துடனே, “இப்போது நாம் முடிவு செய்ததற்கு எதிரிடையாக இருக்கிறது” என்றாள்.\n” என்று வியப்பினால் முதலமைச்சரின் நெற்றி சுருங்கியது.\n அம்பிகை வேங்கி இளவரசனான இராசேந்திரனைத்தான் உங்களுக்குப் பிறகு சோழ அரசனாகத் தேர்ந்தெடுத்தாள்” என்றார் உலகமுழுதுடையாள்.\n” என்று மோவாயைத் தடவிய அரசர், “என் விருப்பமும் அதுவாகத்தானிருக்கிறது\nபொய்த்தூணிற்குள்ளிருந்த இராஜசுந்தரிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.\n‘கிழவனுக்கு மூளை குழம்பிப் போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை’ என்றாள் தனக்குள்ளாக.\n‘என் விருப்பமும் அதுதான்’ என்று அழுத்தமாய் மன்னர் கூறியதைக் கேட்ட முதலமைச்சரின் முகத்தில், எந்தவித வியப்ப��க் குறியும் தென்பட்டுவிடவில்லை. ஏனென்றால் இது வரை மூத்த மைந்தனுக்கே அரசுப் பொறுப்பு என்று சோழர்கள் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். அவ்விதம் பரம்பரை பரம்பரையாக வந்த பழக்கத்தை, தற்போது மாற்றி இராசேந்திரனுக்கு முடிசூட்டுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதனால் பின் விளைவுகள் பயங்கரமாயிருக்கும். குழப்பத்தை உண்டு பண்ணவே காத்திருக்கும் சிலர் இதைப் பயன்படுத்தி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி விடுவர். அத்துடன் இராஜசுந்தரியை மணந்து கொண்டு அதிராசேந்திரனுக்கு மைத்துனன் முறையிலிருக்கும் மேலைச்சாளுக்கிய அரசனான விக்கிரமாதித்தனும், தன் நட்பை முறித்துக் கொண்டு, சோழருக்கு எதிராகப் போருக்கு கிளம்பிவிடுவான்.\nஅவ்விதம் அவன் போருக்குக் கிளம்புவதற்கும் இன்னொரு காரணம் இருந்தது. கீழைச்சாளுக்கியருக்கும் மேலைச்சாளுக்கியருக்கும் அப்போது பெரிய பகையே நிலவிக் கொண்டிருந்தது.\nஅதனால், தந்தை வழியில் கீழைச்சாளுக்கிய நாட்டின் இளவரசனாயிருந்த இராசேந்திரனை அவன் எக்காரணங் கொண்டும் சோழ அரசனாய் எற்றுக் கொள்ளமாட்டான். அத்துடன் தன் மனைவி இராஜசுந்தரியின் அண்ணனான அதிராசேந்திரன் வருவதைத்தானே அவனும் விரும்புவான் அதுதானே மனித இயல்பும் கூட. எனவே...\nதற்போது நிலவும் சூழ்நிலைகளை வைத்து அடுத்து அதிராசேந்திரனுக்கு முடிசூட்டுவதுதான் முறை...\nபிரமாதிராசர் மனதில் ஏற்கனவே முடிவு செய்திருந்ததையே, அப்போது அரசர் தெளிவாய் இருவரிடமும் கூறினார்.\n“அதிராசேந்திரனுக்குப் பதில், அம்பிகையின் ஆணைப்படி இராசேந்திரனுக்கே முடிசூட்டினால் என்ன\n“என் ஆசையும் அதுதான். ஆனால், நாட்டின் நிலைமை அம்மாதிரி இல்லையே இப்போதிருக்கும் சூழ்நிலையில், எனக்குப் பிறகு இராசேந்திரனை சோழச் சக்கரவர்த்தியாக ஆக்கினால், நாட்டில் பாதகமான சூழ்நிலைதான் நிலவும்” என்ற அவர்,\n“காஞ்சியின் அரசப் பிரதிநிதியான என் இரண்டாவது மகன் மதுராந்தகன், அதிராசேந்திரனைப் போல அவ்வளவு திறமை படைத்தவனல்ல. அதனால், நான் இருக்கும் போதே, சோழ நாட்டின் இளவரசனாக இராசேந்திரனுக்குப் பட்டம் கட்டி அவனைக் காஞ்சிக்குச் சோழ அரசின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கலாம் என்று கருதுகிறேன் இதற்கு உங்களின் முடிவு என்ன இதற்கு உங்களின் முடிவு என்ன” என்று இருவரையும் பார்த்துக் கேட்டார் வேந்தர்.\nபிரமாதிராசர் வார்த்தைகளால் அதனைத் தெரிவிக்காது கண்களாலேயே சம்மதத்தின் அறிகுறியை வெளிப்படுத்தினார். “நீங்கள் இம்மாதிரி செய்யப் போவதை, வேறொரு மங்கள நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தலாம். அப்படிச் செய்துவிட்டால் காஞ்சிக்கு இராசேந்திரனை அரசப் பிரதிநிதியாக்குவது பற்றி யாரும் ஒரு குறையும் சொல்ல முடியாது” என்றார் முதலமைச்சர்.\n“என்னது... முதல்வர் புதிருடனே எதையோ சொல்கின்றார்” என்று ஆர்வமுடன் அரசர் வினவ...\n“ஒன்றுமில்லை. இளவரசன்... அதிராசேந்திரனுக்கு இதுவரை புத்திரசந்தானம் உண்டாகவில்லை. அவருக்குப் பிறகு அவரின் தம்பி மதுராந்தகனுக்கும் பேரரசை நிர்வகிக்கும் அளவுக்குப் போதிய திறமை இல்லை. அதனால் தங்கள் தமையன் மகளான மதுராந்தகியை வேங்கி இளவரசர் இராசேந்திரனுக்கு மனம் செய்துவிட்டால்... ஏற்கனவே வழிவழியாக வரும் கீழைச்சாளுக்கிய சோழர் மண உறவு, இதன் மூலம் உறுதிப்பட்டுவிடும். அத்துடன், இராசேந்திரன் சோழ வம்சத்துக்கு மாப்பிள்ளையாகவும் ஆகிவிடுவார். குடும்பத்தைக் காக்கத் தகுதியான ஆள் இல்லையென்றால், அக்குடும்பத்தின் மருமகப்பிள்ளையே பொறுப்பை ஏற்றுக் கொள்வது போல... இந்த மங்கல நிகழ்ச்சிக்குப் பிறகு, இராசேந்திரன் சோழ இளவரசனாய் காஞ்சிப் பிரதிநிதியாகலாம். அப்படியாவதை யாரும் குறை சொல்லவும் முடியாது. சோழ நாட்டுக் குறுநில மன்னர்களும், அதிகாரிகளும், நிச்சயம் இதை அங்கீகரிக்கவும் செய்வார்கள் ஏற்கனவே வழிவழியாக வரும் கீழைச்சாளுக்கிய சோழர் மண உறவு, இதன் மூலம் உறுதிப்பட்டுவிடும். அத்துடன், இராசேந்திரன் சோழ வம்சத்துக்கு மாப்பிள்ளையாகவும் ஆகிவிடுவார். குடும்பத்தைக் காக்கத் தகுதியான ஆள் இல்லையென்றால், அக்குடும்பத்தின் மருமகப்பிள்ளையே பொறுப்பை ஏற்றுக் கொள்வது போல... இந்த மங்கல நிகழ்ச்சிக்குப் பிறகு, இராசேந்திரன் சோழ இளவரசனாய் காஞ்சிப் பிரதிநிதியாகலாம். அப்படியாவதை யாரும் குறை சொல்லவும் முடியாது. சோழ நாட்டுக் குறுநில மன்னர்களும், அதிகாரிகளும், நிச்சயம் இதை அங்கீகரிக்கவும் செய்வார்கள்\nதூணுக்குள்ளிருந்த இராஜசுந்தரிக்கு, அதை இரண்டாகப் பிளந்து முதலமைச்சரின் நெஞ்சில் குறுங்கத்தியைச் செலுத்திக் கிழித்துவிடலாமா என்று துடித்தாள்\n அதனால், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, முதல் மந்தி��ி சொன்னதற்கு இரு கிழங்களும் என்ன செய்யப் போகின்றது என்பதற்காக, நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு நின்றாள்.\n“நல்ல யோசனைதான். என்ன இருந்தாலும், முதன் மந்திரி முதன் மந்திரிதான். இதற்குப் பட்டத்தரசியின் கருத்து எதுவோ” என்று அவரின் பக்கம் திரும்பிய மன்னர், “அம்மாதிரி நான் கேட்பதற்கும் காரணம் இருக்கிறது. தற்போது காஞ்சிப் பிரதிநிதியாக இருக்கும் மதுராந்தகன் உன் வயிற்றில் பிறந்தவனே. பெண்ணிற்குத் தாய்ப்பாசம் என்பது அவளின் கூடப் பிறந்த ஒன்று அல்லவா” என்று அவரின் பக்கம் திரும்பிய மன்னர், “அம்மாதிரி நான் கேட்பதற்கும் காரணம் இருக்கிறது. தற்போது காஞ்சிப் பிரதிநிதியாக இருக்கும் மதுராந்தகன் உன் வயிற்றில் பிறந்தவனே. பெண்ணிற்குத் தாய்ப்பாசம் என்பது அவளின் கூடப் பிறந்த ஒன்று அல்லவா\n“நான் முதலிலேயே கூறிவிட்டேன். பாசம் என்பது அரச விவகாரங்களுக்கு அப்பாற்பட்டதென்று. எனக்கு முன் வாழ்ந்த சோழ அரசகுடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும், முதலில் நாட்டின் நலனுக்குத்தான் இடம் கொடுத்தனர். பிறகுதான் பாசத்தைப் பற்றி எண்ணினர். அவர்கள் வழியில் வந்த நானும், அதை மீறுவேனா\n இங்கே இப்போது நாம் மூவரும் எடுத்த முடிவானது மிக முக்கியமானது. இதை எக்காரணம் கொண்டும், யாரும் எங்கேயும், எந்தச் சூழ்நிலையிலும், தகுந்த சந்தர்ப்பம் வரும்வரை வெளியிடக் கூடாது. அம்மாதிரி நான் கூறுவதற்குக் காரணம் இல்லாமலில்லை. சோழ அரசுக்கு எதிராகவே செயற்படும் சில தீய சக்திகள் இராசேந்திரனுக்கும், மதுராந்தகிக்கும் மணம் நடப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதனால் தக்க நேரம் வரும் வரை நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். நான் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டேன் என்றே எனக்குப் படுகிறது. அதற்குள் நீங்கள் மதுராந்தகி, இராசேந்திரன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிடுங்கள். பிறகு சோழ இளவரசனாக இராசேந்திரனுக்குச் சுலபமாய் முடிசூட்டிவிடலாம். அப்புறம் எந்தத் தொல்லையும் இருக்காது” என்றார் வேந்தர்.\nஇந்த வார்த்தைகளைக் கேட்ட மேலைச்சாளுக்கிய இளவரசிக்கு அங்கே இருக்கப் பிடிக்காததால், ‘சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு அழிவு காலம் வந்துவிட்டது’ என்று பொருமியபடி பொய்த்தூணிலிருந்து வெளியில் வந்தாள்.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ladyofsnowsstk.org/basic-christian-community/bcc7-st-saveriyar/", "date_download": "2019-10-18T23:45:39Z", "digest": "sha1:7ASBN7AMUC2QIHXE75CQ6WGDWALSSLZD", "length": 7646, "nlines": 107, "source_domain": "www.ladyofsnowsstk.org", "title": "BCC7 St. Xavier – Ladyofsnow", "raw_content": "\nஅன்பிய எண் : 7\nகூடும் இடம்: அகஸ்டின் தெரு கடைசி முனை\nகூடும் நேரம்: மாலை 6:30 மணி\nகூட்டம் நடைபெறும் முறை :\nஎங்கள் அன்பிய கூட்டமானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் சுமார் 6.00 மணியளவில் பரிசுத்த ஆவி பாடலுடன் ஆரம்பமாகும். கூட்டத்தலைவரால் ஒவ்வொரு வாரமும் வருகைப்பதிவு எடுக்கப்படும். சிறப்பு விருந்தினராக இரண்டு அருட்சகோதரிகள் கலந்து கொண்டு தேவையான விவிலிய விளக்கங்களை அளிப்பார்கள். கூட்டச்செயலரால் அறிக்கை வாசிக்கப்பட்டு முழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்புதல் பெறப்படும். பொருளர் அறிக்கை வாசிக்கப்பட்டு நிதிநிலை விவரம் பகிர்ந்து கொள்ளப்படும்.\n20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 3500/-ரூபாயும், 3சேலை, 3சுடிதார், 7 துணி, நைட்டி, சட்டை, லுங்கி அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.\n16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 900/-ரூபாயும், 28 தேங்காயும் கொடுக்கப்பட்டது.\nமாதா சுரூபம் பவனி வருவதற்காக ஜார்ஜியார் குருசடியில் அலங்காரம் மற்றும் தயாரிப்புக்கள் செய்தோம்.\nகொட்டாரம் ஆலய அசன விருந்துக்காக ரூபாய் 1000/- நன்கொடையாக கொடுக்கப்பட்டது.\n1/12/2017 கிறிஸ்துப் பிறப்பு பஜனைக்கு வந்தவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.\nகீழ்மணவை திருவிழா திருப்பலியில் அன்பியமாய் இணைந்து சென்றோம்.\nஇளம் தொழிலாளர் இயக்கம் நடத்திய வினாடி வினாப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு ரூ.2000/- பெற்றோம்.\nதிருமணத் தம்பதியர் குடும்பமாக சிறப்பித்த மறைமாவட்ட அன்பிய குடும்ப விழாவில் வாசகங்கள், முன்னுரைகள் வாசித்து சிறப்பித்தோம்.\nவிற்பனை விழாவில் கிடைத்த ரூ.3200/- செல்லக்குழந்தைகளுக்கு வழங்கினோம்\nபன்னாட்டு சரக்கு மாற்று முனையப் பெட்டக எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.\nHIVநோயாளி ஒருவருக்கு ரூ.1000/- அன்பிய உறுப்பினர் ஒருவர் கொடுத்துள்ளார்.\nபிளாஸ்டிக் ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஅன்பிய வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டது.\nகுருத்தோலை பவனிக்காக ஒதுக்கப்பட்ட இடம் சுத்தம் செய்து அலங்கரித்தோம்.\nபெரிய வியாழனன்று அன்பிய மக்கள் இணைந்து உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தோம். அன்று 20 கிலோ அரிசி மற்றும், தேங்காய், ரூ.1000/- ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டது.\nஅருட்பணி. ஜெரோம் அவர்க���ின் முதல் நன்றி பலியில் அன்பியமாக இணைந்து சென்றோம்.\nரூ.500/- கல்வி நிதியாக ஏழை மாணவிக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11016-eleven-arrested-in-related-to-vilupuram-dmk-member-murder.html", "date_download": "2019-10-18T23:32:16Z", "digest": "sha1:LHTBOUSRW56FBYCC6ZCWWOX7H7UW7P3O", "length": 8952, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரம் திமுக நகரச் செயலாளர் கொலை: கூலிப்படையைச் சேர்ந்த 11 பேர் கைது | Eleven arrested in related to Vilupuram DMK member murder", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவிழுப்புரம் திமுக நகரச் செயலாளர் கொலை: கூலிப்படையைச் சேர்ந்த 11 பேர் கைது\nவிழுப்புரத்தில் திமுக நகர செயலாளர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இருசப்பன் அளித்த தகவலை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலையில் தொடர்புடைய வேறு சிலரையும் தேடிவருவதாக போலீசார் கூறினர். கடந்த 14 ம் தேதி விழுப்புரம் திமுக நகர செயலாளர் செல்வராஜ் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது வெட்டிக் கொல்லப்பட்டார்.\nராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை: மருத்துவமனை முதல்வர் தகவல்\nபாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள்... ஐநா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா குற்‌றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nசாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் ப���திய தயாரிப்பு\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\nஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மீனவர்கள் எச்சரிக்கை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை: மருத்துவமனை முதல்வர் தகவல்\nபாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள்... ஐநா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா குற்‌றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/25584-pollution-may-cause-premature-deliver.html", "date_download": "2019-10-19T00:52:04Z", "digest": "sha1:CM2LWFKMTB6CHSI6L3INOSEGY2T3IYP4", "length": 10806, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்றுமாசால் குறை மாதத்தில் குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல் | pollution-may-cause-premature-deliver", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகாற்றுமாசால் குறை மாதத்தில் குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிகப்படியான காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முதல் காலாண்டு கர்ப்ப காலத்தில் அதிகமான காற்று மாசு உள்ள இடங்களில் வசிக்கும் 83 சதவீத பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசு காரணமாக கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு முடிவு. 3,6,9 மாதங்கள் என பல்வேறு கர்ப்ப காலங்களில் உள்ள பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nமுதல் காலாண்டு கர்ப்ப காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் காற்று மாசில் இருந்து தங்கள் காத்துக்கொள்ள வேண்டும். மேலும் காற்று மாசால், பிறக்கும் குழந்தைக்கு கண்பார்வை கோளாறு, செவித்திறன் கோளாறு, குறை மாதத்தில் பிறப்பது, குறைந்த எடையில் குழந்தை பிறப்பது மற்றும் குழந்தை மரணமடையக்கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.\nமேலும், முதல் மற்றும் இரண்டாம் கர்ப்ப காலத்தில் காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் உள்ள பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிவை, என்விரான்மெண்டல் ஹெல்த் பெர்ஸ்பெக்டிவ்ஸ் என்ற பத்திரிக்கைவெளியிட்டுள்ளது.\n10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனு தள்ளுபடி\nகமல்ஹாசன் புது கட்சி தொடங்கினால் ஆதரவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nஉயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nதொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு\nஅதிகரிக்கும் காற்றின் மாசு அளவு - நஞ்சாகும் சென்னை நகரம்\nஉடல் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் \nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nRelated Tags : Pollution , Prematuredeliver , குறை மாதத்தில் குழந்தை பிறக்கும் , காற்றுமாசால் , ஆய்வில் தகவல்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனு தள்ளுபடி\nகமல்ஹாசன் புது கட்சி தொடங்கினால் ஆதரவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61336-madurai-adhinam-again-byte-about-ttv-dinakaran-join-admk.html", "date_download": "2019-10-19T00:00:24Z", "digest": "sha1:SFUBGOAACOEGMMBTKSPCYI2BZSLWBOSQ", "length": 10397, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை | madurai adhinam again byte about ttv dinakaran join admk", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்��ும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை\nஅதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.\nஅமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய அவர், அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.\nமேலும், எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி எனக் குறிப்பிட்டார். இதற்கு டிடிவி தினகரன் மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என மறுப்பு தெரிவித்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை ஆதினம், “அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது. யார் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற இயலாது. தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் டிடிவி தினகரன் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார். அதிமுகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் கூறிய நிலையில் மதுரை ஆதீனம் மீண்டும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nதர ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெ. சிலைக்கு பழனிசாமி, ஓபிஎஸ் மரியாதை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபிர��ாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n“யாரிடமோ டிடிவி விலை போய்விட்டார்” - புகழேந்தி\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதர ஆய்வில் தோல்வியடைந்த ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு\n\"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது\"- தமிழக அரசு தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mug-machine-printing-heat-epson-for-sale-colombo", "date_download": "2019-10-19T01:02:58Z", "digest": "sha1:UCFJOWUQCGQACSAY53GZIAMZMRM5ZP73", "length": 9235, "nlines": 133, "source_domain": "ikman.lk", "title": "தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் : Mug Machine Printing Heat Epson | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 செப்ட் 1:06 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இரு��்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ricky-ponting-hails-australian-star-batsman-steve-smith-pxicav", "date_download": "2019-10-18T23:53:26Z", "digest": "sha1:PFDGNLFU6UU3QR2SNIQA2MI35YGX6Z3B", "length": 14472, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்மித் வேற லெவல் பேட்ஸ்மேன்ங்க.. அதுலயும் அவரோட அந்த திறமை இருக்கே.. வியந்து புகழ்ந்த முன்னாள் ஜாம்பவான்", "raw_content": "\nஸ்மித் வேற லெவல் பேட்ஸ்மேன்ங்க.. அதுலயும் அவரோட அந்த திறமை இருக்கே.. வியந்து புகழ்ந்த முன்னாள் ஜாம்பவான்\nஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித்தை சச்சின் டெண���டுல்கர் வெகுவாக புகழ்ந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங்கும் வியந்து புகழ்ந்துள்ளார்.\nஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித்தை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங்கும் வியந்து புகழ்ந்துள்ளார்.\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்கள் நால்வரில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். நால்வருமே சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், நிலையான ஆட்டம் மற்றும் சாதனைகளின் காரணமாக விராட் கோலி தான் நால்வரில் சிறந்த பேட்ஸ்மேனாக முன்னாள் ஜாம்பவான்களால் புகழப்படுகிறார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் கோலி சிறந்த வீரராக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்மித் தான் கோலோச்சுகிறார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்த ஸ்மித், தடைக்கு பின் வேற லெவலில் ஆடிவருகிறார்.\nஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்தார். அந்த இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிபட்டதால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. அந்த காயம் காரணமாக மூன்றாவது போட்டியிலும் ஆடவில்லை.\nநான்காவது போட்டியில் மீண்டும் களமிறங்கிய ஸ்மித், தன்னை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணி கருதிய ஆர்ச்சரை அலறவிட்டார். அபாரமாக ஆடிய ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஆஷஸ் வரலாற்றில் டான் பிராட்மேன், ஹாமண்ட் ஆகியோருக்கு அடுத்த வெற்றிகரமான வீரராக ஸ்மித் திகழ்கிறார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஷஸ் தொடரிலும் சாதனைகளை குவித்துவருகிறார். சமகால டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக ஸ்மித் வலம்வருகிறார்.\nமுதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததோடு இல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியாக ஆடி அரைச���ம் அடித்து 82 ரன்களை குவித்தார். விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸ் ஆடவைக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடியதால் சதத்தை தவறவிட்டு 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இல்லையெனில் அதிலும் சதமடித்திருப்பார்.\nஸ்மித்தின் ஆட்டத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கும் வியந்து புகழ்ந்துள்ளார்.\nநான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் இரட்டை சதமடித்த பிறகு, ஸ்மித் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், ஸ்மித் ஜீனியஸ் பேட்ஸ்மேன். மறுபடியும் ஒரு அபாரமான இன்னிங்ஸ். ஸ்மித் பேட்டிங்கின்போது தவறே செய்வதில்லை. அவரது கவனக்குவிப்பு வேற லெவலில் உள்ளது. அவரது கவனக்குவிப்பு வியப்பளிக்கிறது என்று பாண்டிங் புகழ்ந்துள்ளார்.\nஇந்தியாவை வீழ்த்தணும்னா அதை செஞ்சே தீரணும்.. பக்காவா ப்ளான் போட்டு வச்சுருக்கும் டுப்ளெசிஸ்.. ஆனால் நடக்குமா\nஇந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவரு.. பிரயன் லாராவே வியந்து புகழ்ந்த இந்திய வீரர்\nபார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீ���ுக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:02:03Z", "digest": "sha1:KE2HZ2KSH6LGJEGGA7DMBRFW46V2JUFE", "length": 8788, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோக்தக்", "raw_content": "\nசூரியதிசைப் பயணம் – 14\nநாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை என கோழிமுட்டையை வைத்தே அவர்கள் இந்தியாவை அளவிட்டிருப்பார்கள். பிரமிளின் ஒரு கதையில் ஒரு ஈழத்தவர் ‘அது எவ்வளவு பெரிய தேசம், போய்ட்டே இருக்கு’ என வியந்திருப்பார். வடகிழக்கில் ஒவ்வொரு தூரத்தையும் அந்தவகையான பிரமிப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய தேசம். எவ்வளவு பிரம்மாண்டமான …\nTags: அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், ஆங்கோர்வாட், உனக்கோட்டி, ஜிர்ப்பாம், திரிபுரா, மணிப்பூர், மேற்கு வங்கம், லோக்தக்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 3\nகேள்வி பதில் - 33, 34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அற��முகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/06/blog-post_33.html", "date_download": "2019-10-19T00:19:30Z", "digest": "sha1:UK7FLNT2YSBJUJTXICF3XDD7LH5KWMFJ", "length": 6993, "nlines": 51, "source_domain": "www.weligamanews.com", "title": "ரிஷார்ட் இன்று தெரிவுக் குழு முன்னிலையில்...! - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / ரிஷார்ட் இன்று தெரிவுக் குழு முன்னிலையில்...\nரிஷார்ட் இன்று தெரிவுக் குழு முன்னிலையில்...\nசெய்திகள் June 28, 2019 இலங்கை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில், முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.\nவிசேட தெரிவுக் குழு அமர்வு, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக���ுள்ளது.\nமுன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிஷார்ட் பதியுதீன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவுக் குழு முன்னிலையில் பிசன்னமாகிய சந்தர்ப்பத்தில், அவருக்கு மீண்டும் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.\nரிஷார்ட் பதியுதீன் கடந்த 26 ஆம் திகதி தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில், குழுவின் மூன்று உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை.\nஇதன் காரணமாக முன்னாள் அமைச்சரை மீண்டும் இன்று முன்னிலையாகுமாறு தெரிவுக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது\nஎனினும் தெரிவுக்குழு முன்னிலையில் பிரசன்னமாவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மறுப்பு தெரிவித்துள்ளர்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல இதனை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பதிலளித்திருந்தார்.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE.html", "date_download": "2019-10-19T01:02:20Z", "digest": "sha1:GZOJWW6APHUZ7QMDSAY266SY2LO4TSV6", "length": 19877, "nlines": 135, "source_domain": "oorodi.com", "title": "யாழ்ப்பாணமும் சினிமாவும்.....", "raw_content": "\nசினிமா பற்றி தொடர்பதிவு எழுத இறக்குவானை நிர்ஷன் என்னை கூப்பிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா பற்றி எழுத கூப்பிட்டதுக்கு நன்றி சொல்லுவன் எண்டு நினைச்சா கடைசிவரைக்கும் அது நடக்காது. இருந்தாலும் என்னால முடிஞ்சளவுக்கு என்ர அனுபவங்களை கீழ எழுதியிருக்கு பாருங்கோ..\nஎந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா\nநான் நினைக்கிறன் 93 இல எண்டு எட்டு வயசு இருக்கும், கறண்ட எண்டாலே என்னெண்டு தெரியாத காலம் சிறீதர் தியேட்டரில ஜூராசிக் பாக் படம் போடுகினம் எண்டு வீட்டுக்காறர் அனுப்பி வைச்சினம். (விடுதலைப்புலிகள் நடத்தின சிறீதர் தியேட்டர் மட்டும்தான் அப்ப யாழ்ப்பாணத்தில இருந்த தியேட்டர். பொதுவா இந்திய தமிழ் சினிமாக்களுக்கு அங்க இடம் இருக்கேல்ல, குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் போடுவினம், அல்லது ஒளிவீச்சு அப்பிடி படங்கள்தான்) படம் எண்டா என்னெண்டு அப்பதான் தெரியும் எண்டு நினைக்கிறன். இரவு நேரம் போனதால தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே நித்திரையா போனன். அதுக்கு பிறகு பாத்த படம் எண்டா 96 தொடக்கத்தில யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்து இருக்கேக்க நாங்கள் இருந்த வீட்டுக்கு பின்வீட்ட ஜெனரேட்டர் வச்சு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் கறுப்பு வெள்ளையா தூரதர்சன் படம் போடுவினம். இரண்டொரு படத்துக்கு போனது ஞாபகம் இருக்கு என்ன படம் எண்டது ஞாபகம் இல்லை. அதுக்கு பிறகு எங்க 98 களில கறண்ட வந்த பிறகு பாத்த படங்கள் தான். (அப்பதான் கறண்ட் எண்டா என்னெண்டு தெரியும்.)\nகடைசியா அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா\nபோன மாசம் வேலை விசயமா கொழும்பில நிக்கேக்க பாத்த தாம்தூம் (பேர் மறந்துபோய் என்னோட சுட வந்த நண்பருக்கு போன்போட்டு பெயர் கண்டுபிடிச்சு எழுதி இருக்கு). சிவாஜி படம் யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில பாத்த பிறகு அரங்குக்கு போய் பார்த்த படம் இதுதான். வா வா நல்ல படம் நான் கூட்டிக்கொண்டு போறன் எண்டு கூட்டிக்கொண்டு போய் என்ர காசிலேயே ரிக்கற் வாங்கின நண்பன் ஜெயக்காந்துக்குதான் எல்லா பெருமையும்..\nகடைசியா அரங்கில் அன்றி பார்த்த தமிழ்சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியா வரும் குப்பைகளுக்கு நடுவே எனக்கு பிடித்த படங்களை கண்டு பிடிப்பதில் உள்ள சிரமத்தால் தமிழ் படம் பார்ப்பதை அறவே தவிர்த்து வருபவன் என்பதால், அண்மையில் நினைவு தெரிந்து அரங்கின்றி பார்த்ததாக எந்த தமிழ் படமும் நினைவில் இல்லை.\nமிகவும் தாக்கிய தமிழ் சினீமா\nஉண்மை என்னெண்டா, எனக்கு இந்த கேள்வி சரியாக விளங்கேல்லை. ஆனா 1998 அல்லது 1999 இருக்கும் அப்பதான் கறண்ட் ஓரளவுக்கு யாழ்ப்பாணம் வரத்தொடங்கியிருந்துது எண்டு நினைக்கிறன். இரவில மட்டும் கறண்ட வரும். அப்ப சொந்தக்காரர் வீட்டை நிக்கேக்க பாத்த படம் சூரியப்பார்வை (படம் பாக்க தொடங்கின காலத்தில பாத்த படம் எண்ட படியா படத்தின்ர பெயர் இன்னமும் நினைவில இருக்குது). சண்டை, துவக்குச்சூடு எண்டு எல்லாம் சும்மா அந்த மாதிரி இருக்க, படம் நல்லா பிடிச்சுக்கொண்டுது. ஆனா கொஞ்ச வருசத்துக்கு முந்தி அது Leon Professional எண்ட படத்தை மிக மோசமா பிரதி பண்ணியிருந்தது தெரிய வந்துது. இந்த சம்பவமும் தமிழ் படம் பாக்கிறதை நிறுத்திற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால, மிகவும் தாக்கிய சம்பவம் எண்டு இதை சொல்லலாம்.\nஉங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா – அரசியல் சம்பவம்\n (அல்லது துயா மாதிரி கிகிகிகிகி)\nஉங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா – தொழிநுட்ப சம்பவம்\nஇப்ப யாழ்ப்பாணத்தில வாற பத்திரிகை எதிலயும் சினமா பற்றி வாறேல்ல. அதனால வாய்ப்பும் இல்லை வாசிக்க பெரிசா விருப்பமும் இல்லை.\nபொதுவாக மிகவும் அமைதியான நாட்டுப்புற இசைகளை விரும்புவதால் பழைய சோகப்பாடல்கள் கொஞ்சம் கேட்பதுண்டு. இதைவிட பக்தி பாடல்கள் தான். (வேற தமிழ் பாட்டும் இருக்கு அது சினிமா பாட்டு இல்லை).\nதமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nஇப்போது பார்க்கும் படங்கள் எல்லாமே வேற்றுமொழிப்படங்கள் தான். எனது சேகரிப்பிலேயே ஏறத்தாள 200 இற்கு மேற்பட்ட சிறந்த (என்னை பொறுத்தவரை) படங்கள் இருக்கின்றன. மிகவும் தாக்கிய படங்கள் என்று சொல்வதானால்\nSamsarya (உண்மையாவே பாதிச்சது கதைதான், அந்�� இந்திய பெண் இல்லை)\nவித்தியாசமா தாக்கின படங்களும் இருக்கு. ஆங்கில தொலைக்காட்சி தொடர்களை வாங்கி பாக்கிறது வழமை எண்டுறதால சில காலங்களுக்கு முன்னர் அப்படி நினைச்சு ILSA தொகுப்பை கொழும்புக்கு போயிருக்கேக்க வாங்கிக்கொண்டு வந்து பாத்தது. (ILSA படங்கள் என்ன எண்டு தெரியோணும் எண்டா கூகிள் பண்ணி பாருங்க.)\nஇதைவிட முப்பரிமாண கார்ட்டுன் படங்களை விரும்பிப்பார்ப்பதுண்டு..\nதமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்சினிமா மேம்பட அது உதவுமா\nயாழப்பாணத்தில இருக்கிறவனுக்கு ஒழுங்கா கொழும்போடயே தொடர்பு இல்லை. அதுக்க தமிழ் சினிமாவோடயோ\nதமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஒண்டும் நினைக்கேல்ல. அனா இப்படி குப்பை இல்லாமல் நல்ல படங்கள் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. (இப்ப வாற படங்கள் அனேகமா ILSA படங்களுக்கு இணையா வருகுது.)\nஅடுத்த ஓராண்டு தமிழில் சினமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களுக்கு எப்படி இருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.\nஎனக்கு ஒரு மாதிரியும் இருக்காது. தமிழர்களுக்கும் பெரிசா ஒண்டும் ஆகாது எண்டுதான் நினைக்கிறன்.\nஇனி நான் யாரை கூப்பிடறது. பாத்தா அனேகமா எல்லருமே தொடர் பதிவு எழுதீட்டினம்.\n2. நா – மதுவதனன்\n20 ஐப்பசி, 2008 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: சினிமா, தொடர் விளையாட்டு, யாழ்ப்பாணம்\nஎன்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க. »\nஉண்மைத்தமிழன் சொல்லுகின்றார்: - reply\n11:52 பிப இல் ஐப்பசி 20, 2008\nஇப்போதும் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறீர்களா.. சவுக்கியமா.. காலம் ஒரு நாள் மாறும்.. பொறுத்துதான் ஆக வேண்டும்.. பொறுத்திருங்கள்..\nஇவ்ளோ பிரச்சினைகளுக்கிடையிலும் பதிவெழுதும் உங்களுக்கு எனது நன்றிகள்.. வாழ்த்துக்கள்..\n//இப்ப வாற படங்கள் அனேகமா ILSA படங்களுக்கு இணையா வருகுது.)//\nILSA படங்கள் என்றால் என்ன..\nசயந்தன் சொல்லுகின்றார்: - reply\n3:01 முப இல் ஐப்பசி 21, 2008\nயாழப்பாணத்தில இருக்கிறவனுக்கு ஒழுங்கா கொழும்போடயே தொடர்பு இல்லை. அதுக்க தமிழ் சினிமாவோடயோ\nஅப்புறம் சிறீதர் தியேட்டரில இப்ப என்ன படம் ஓடுது..\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:43 முப இல் ஐப்பசி 21, 2008\nஇன்னமும் யாழ்ப்பாணத்தில தான் இருக்கிறன்.\nILSA பற்றி பாக்க இங்க வாங்க\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:45 முப இல் ஐப்பசி 21, 2008\nஇப்ப அங்க ஓடுற படத்தை பற்றி நான் கதைக்க விரும்பேல்ல.\nஅடலேறு சொல்லுகின்றார்: - reply\n12:20 பிப இல் ஐப்பசி 21, 2008\nரசனை, முதல் முறையாக தங்களின் வலைப்பக்கம்\nபர்க்கிறேன் பதிவுகள் அனைத்தும் அழகு. யாழ்ப்பாணத்தில்\nநம் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள். நம் மக்கள்\nஅனைவரும் அங்கு நலமாக இருக்க இறைவனை\nமாயா சொல்லுகின்றார்: - reply\n3:58 பிப இல் ஐப்பசி 21, 2008\nஅப்புறம் சிறீதர் தியேட்டரில இப்ப என்ன படம் ஓடுது..//\nஉந்த நக்கலுகளுக்கு குறைச்சலில்ல . . தியட்டர் இருக்கிற ஸ்ரான்லி வீதிப்பக்கம் பொறதே பெரிய வேலை . .\nஅதுக்குள்ள . . .\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/09/blog-post_05.html", "date_download": "2019-10-19T00:51:07Z", "digest": "sha1:3DPQMEHS7CWK3BLNMPJ2SJGEXMAV7EP6", "length": 8836, "nlines": 90, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!", "raw_content": "\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nஇன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.\nசரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியி��்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.\nவெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.\nபிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nவெங்கட் பிரபு குழுவினருக்கும், பிரமிட் சாய்மீராவுக்கும் வாழ்த்துக்கள்.\nகுசேலனில் பட்ட காயத்திற்கு சரோஜா மருந்து தடவட்டும்\nபடம் ஹிட்தான், சந்தேகமே வேணாம்.\nமிகவும் அருமையான படம் குசேலன் தோல்வியில் இருந்து உங்களை மீட்க வந்த ரட்சகன் சரோஜா.\nவன்முறை, ஆபாசம் இல்லாத நல்ல படம்..\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nதடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4117", "date_download": "2019-10-19T00:48:37Z", "digest": "sha1:NSVFYVSVKCD24ZZER4KIK2GSB3IOTMKO", "length": 8251, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாணவ பிள்ளைதாச்சிகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்\nஇறக்கி கையில் வைக்க சொன்னால்\nமுதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென\nதொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது\nSeries Navigation இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்மட்டைகள்\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious Topic: இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=2934&p=f", "date_download": "2019-10-19T00:17:34Z", "digest": "sha1:3GS5QILAZWGEAT7GMJJZWVJIUOGJMWVM", "length": 2894, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "கீதாபென்னெட் பக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மா���ாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nவிழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது. பொது\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/09/blog-post_664.html", "date_download": "2019-10-19T00:04:43Z", "digest": "sha1:U4OCAXFZRY36AUJAT5WRZPT45I5TDQOE", "length": 16093, "nlines": 63, "source_domain": "www.battinews.com", "title": "காரைதீவில் முதியோர்களுக்கான சிகிச்சை முகாம். | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பா���ெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\nகாரைதீவில் முதியோர்களுக்கான சிகிச்சை முகாம்.\nஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும், முதியோருக்கான தேசிய செயலகமும் இணைந்து நிபுணத்துவம் மிக்க வைத்தியர்களைக் கொண்டு சிரேஷ்ட பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (21) மாவடிப்பள்ளி அல்- அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வினை காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள். அத்துடன் இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு. குறுஸ் குணரத்தினம், சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர் எம்.எம்.நளிபா , மாவடிப்பள்ளி கிழக்கு, மேற்கைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇதன் போது தொற்றா நோய்களுக்கான ருத்துவ பரிசோதனை, கண், காது,மூக்கு தொண்டை தொடர்பான மருத்துவ பரிசோதனை, வாய்ச் சுகாதாரம் மற்றும் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனை, ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனைகள் போன்ற பிரிவுகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, கல்முனை அஸ்ரப் நினைவு வைத்தியசாலை, காரைதீவு பிரதேச வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களை கொண்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nபுலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டரீதியில் 193 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த மாணவன் வரதராஜன் வற்ஷன் போலை\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dyfi/index.php", "date_download": "2019-10-19T00:22:18Z", "digest": "sha1:RRLVAV5L3MCXGIZIMR5TE5CACX2OH4PM", "length": 4137, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": "DYFI | Ilaingar Muzhakkam | Marxism | Magazine", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை - ஓர் அலசல்: மு.சங்கரநயினார்\nமக்களவைத் தேர்தல் 2009: ச.லெனின்\nஅகல உழாமல் ஆழ உழுது\nஊடகங்கள் - இழந்துபோன ஜனநாயகம் - பி. சாய்நாத்: எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nதிரை விமர்சனம் - பசங்க: சிந்தன்\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு: கி. வரதராசன்\nநமது கருத்து பொய்யானால் வரவேற்போம்\nDYFI இளைஞர் முழக்கம் - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/themes/", "date_download": "2019-10-18T23:35:41Z", "digest": "sha1:DIIMVUIE2CPBAFPJRFRHDJ4DRZPJUZKB", "length": 7467, "nlines": 151, "source_domain": "10hot.wordpress.com", "title": "Themes | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ - பத்து பழமொழிகள்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/06/05/100-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T23:44:28Z", "digest": "sha1:CJ7OK7RWLLGVK6QS76QOSKDK4X77GKV7", "length": 26963, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "மேப்பிள் கேசினோவில் 100 டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nமேப்பிள் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017 ஆசிரியர் இனிய comments 100 இல் மேப்பிள் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பிளானட் காசுனோ\nமேப்பிள் கேசினோவில் 100 டெபாசிட் கேசினோ போனஸ் + 50 யாகோ கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: PKORV5RB டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB3N8MXTNA மொபைல் இல்\nதஜிகிஸ்தான் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஎக்குவடோரியல் கினியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகம்பியாவில் இருந்து வீரர்கள், ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே\nஅனுப்பியவர் அளவுக்கு மீறிச் சரிபார்க்கிற, ஸ்டோவ், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 24 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோ���் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த டெபாசிட் காசினோ போனஸ் 2019:\nஸ்பேம் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nசூமியார்வாட் காசினோவில் சுழற்சிக்கான இலவசம்\nஆஷா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nரெட் பேட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபிரைஸ்ஸ்கார்ட் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nTIPBET கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெகுவிரைஸ் காசினோ பாஸ் எந்த வைப்பு காசினோவிலும் இல்லை\nஎஸ்ட்ரெல்லா காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nNetti காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nஹே கேசினோவில் இலவசமாக சுழலும்\nDunder Casino இல் 60 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவினோராமா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nநாய் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nடிராகரா கேசினோவில் உள்ள காசினோவை இலவசமாக சுழற்றுகிறத��\nSlottyVegas காசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nMyBet காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nBuzzSlots காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்ட்ரா காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவென்டிங்கோ காஸினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nBetAt காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபோர்ட்டோ கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSimbaGames Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nமூன் பிகோ காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nXINX காசினோவில் சுவிஸ் சூதாட்டத்தில் இலவசமாக சுழலும்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\n1 பிளானட் காசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 மேப்பிள் கேசினோவில் 100 டெபாசிட் கேசினோ போனஸ் + 50 யாகோ கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த டெபாசிட் காசினோ போனஸ் 2019:\nயூரோ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெனிழர் விளையாட்டு காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தள���்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:57:12Z", "digest": "sha1:VBZAOBEPGRLEFRZDKZ5VLONZGWR3DB75", "length": 40322, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாணிக்கவாசகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்னவன் பிரமராயன், நாயன்மார், மூவர்\nசைவ சமயம் பக்தி நெறி\nநமச்சிவாய வாழ்க, நற்றுணையாவது நமச்சிவாயவே\nசைவ சமயம் பக்தி நெறி\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.\nமாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]\nஇவர் பாடிய பாடல்கள் \"திருவாசகம்\" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். \"சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயு���் திருப்பெருந்துறையுறை சிவனே\" என்பதாலும், \"இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.\" எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். \"நரியைக் குதிரைசெய்\" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.\nஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).\nஇவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.\n1.2 வைகை வெள்ளமும் வந்தியும்\n5 ஜி. யு. போப் கருத்து\n7 உசாத்துணைகள் மற்றும் ஆதாரங்கள்\nதல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: \"திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் \"தென்னவன் பிரம ராயன்\" எனும் பட்டத்தையும் பெற்றார்.\nஉயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.\nஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.\nமாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய \"சிவஞான போதம் அல்ல)\n'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்��ை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.\nதன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.\nபாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.\n'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.\nசொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.\nஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார்.\nஉடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.\nகுதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வ��ங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.\nஅன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.\nசிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.\nஉடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். \"செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்\" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.\nஅன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.\nகோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.\nஅப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.\nசிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு ���ேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ' என்று வாதவூரார் கேட்டார்.\n'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.\n'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.\nஅதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.\nமுடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.\nஇவரின் படைப்புக்கள் - திருவாசகம்,திருக்கோவையார்\nமாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.[2]\nசுந்தரருக்கு பிற்பட்ட காலத்தவர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது.[3]\nசிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.\nபிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.[4]\nதம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.\nஎல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.\nஜி. யு. போப் கருத்து[தொகு]\nதிருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, \"உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை\" என்று குறிப்பிடுகின்றார்.[5]\nதரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\n↑ தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரரா���ன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\n9வது நூற்றாண்டு இந்திய மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2019, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:30:04Z", "digest": "sha1:UHBLTX3OAVKOOKR7KOE5GSOSVMVQLLSF", "length": 6360, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் ராம்சந்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 24.58 36.30\nஅதிகூடிய ஓட்டங்கள் 109 230*\nபந்துவீச்சு சராசரி 46.31 29.48\n5 வீழ்./ஆட்டப்பகுதி 1 9\n10 வீழ்./போட்டி - -\nசிறந்த பந்துவீச்சு 6/49 8/12\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 20/- 105/-\n, தரவுப்படி மூலம்: [1]\nராம் ராம்சந்த் (Ram Ramchand, பிறப்பு: சூலை 26 1927 - இறப்பு: செப்டம்பர் 9 2003) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1952 – 1956 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/12/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2019-10-18T23:47:06Z", "digest": "sha1:MID7KLXTYICFFXBGDFUI56XQ6WA6FEV5", "length": 11843, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார் – THE TIMES TAMIL", "raw_content": "\n ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 26, 2017\nLeave a Comment on யார் ஆண்மையற்றவர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது. இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை ஆறு மாத்திற்குப் பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர். ஆண்மையற்றவர் தலைவர்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇது சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் குருமூர்த்தியின் சர்ச்சை பதிவு குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.\n‘ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். முதல்வர��ம், துணைமுதல்வரும் காங்கேயம் காளைப் போல் ஆண்மையுடன் செயல்படுகின்றனர்.\nஇதுபோன்று பேசுவதை குருமூர்த்தி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொதித்து எழுந்தால் என்னவாகும் என்று தெரியாது. அவர் நாவடகத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்படும்” என்று காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: ஆடிட்டர் குருமூர்த்தி ஆண்மை சர்ச்சை ஜெயக்குமார் தினகரன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nபெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nNext Entry நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305578", "date_download": "2019-10-19T00:44:56Z", "digest": "sha1:D47ICMN4DBKUAOPM2XPG4WETFNQT7S7Y", "length": 18601, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| கூட்டுறவு நகர வங்கி கூட்டம் இயக்குநர்கள் புறக்கணிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nகூட்டுறவு நகர வங்கி கூட்டம் இயக்குநர்கள் புறக்கணிப்பு\nமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி ராகுல் ஜாலி அக்டோபர் 19,2019\nவங்கதேச வீரர்கள் குற்றச்சாட்டுக்கு எல்லை பாதுகாப்பு படை மறுப்பு அக்டோபர் 19,2019\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு:'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர் அக்டோபர் 19,2019\nகாப்பி அடிப்பதை தடுக்க பலே ஐடியா அக்டோபர் 19,2019\nமாமல்லபுரத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணியர் அக்டோபர் 19,2019\nவிழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழுக் கூட்டத்தை புறக்கணித்து, இயக்குநர்கள் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின், நிர்வாகக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வங்கித் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். வங்கி பொதுமேலாளர் குமார், மேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.இதில், வங்கியின் முன்னாள் இயக்குநர் சண்முகம் மறைவிற்கு, இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 63 பயனாளிகளுக்கு 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் வீட்டுக்கடன் மற்றும் 135 பேருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தனி நபர் கடன் வழங்க தீர்மானம் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது, வங்கி நிர்வாக இயக்குநர் சுகுமார், கூட்டத்திற்கு வர காலதாமதம் ஏற்பட்டதால், அதிருப்தியடைந்த வங்கி இயக்குநர்கள் தனுசு, சம்பத், வழக்கறிஞர் செந்தில், பாஸ்கர், கலைச்செல்வன், ராஜேஸ்வரி, தயாளுபதி, தாயம்மாள் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. வராக நதி தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர்; வல்லம் ஒன்றிய விவசாயிகள் மகிழ்ச்சி\n2. கரூர் வைஸ்யா வங்கியில் தீபாவளி சிறப்பு லோன் மேளா\n3. கண்டமங்கலம் நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்; விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை தேவை\n4. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு மரண அடி கொடுக்க வேண்டும்; தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சு\n5. இன்றைய மின் தடை\n1. பழுதான சாலையை சீரமைக்க நடவடிக்கை\n2. மாவட்ட சிறை கழிவுநீர் சாலையில் தேங்கும் அவலம்\n3. கண்டாச்சிபுரம் பகுதியில் சுகாதார சீர்கேடு\n1. கணவர் சாவில் சந்தேகம் மனைவி புகார்\n2. மாமனை தாக்கிய மைத்துனர்கள்\n3. வாலிபர் துாக்கிட்டு தற்கொலை\n4. மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலி\n5. வீட்டின் மேற்கூரை விழுந்து மூதாட்டி பலி\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/deepavali-special-bus-pre-booking/", "date_download": "2019-10-18T23:14:14Z", "digest": "sha1:FZDZ6775LYCVPBU36XRXS5ACFUZBWMTC", "length": 3075, "nlines": 27, "source_domain": "www.dinapathippu.com", "title": "தீபாவளி சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங் ஆரம்பமானது - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / தீபாவளி சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங் ஆரம்பமானது\nதீபாவளி சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங் ஆரம்பமானது\nதமிழக அரசு தீபாவளிக்கான சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங்களை தொடங்கியுள்ளது. அக்டோபர் 15 முதல் 17 வரை சென்னையிலிருந்து 11,645 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் நெருக்கடியை குறைக்க வெவ்வேறு ஊரிற்கு தனி தனி பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ புக்கிங் ஆரம்பித்து அதிவேகமாக பஸ் புக் ஆகிவருவதால் பலரும் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தனியார் பேருந்துகள் டிக்கெட் விலைகளை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளனர் 2500ரூ வரை டிக்கெட் விற்பனை செய்து வருகின்றனர்.\nPrevious article தடம் படத்தின் 1st லுக் போஸ்டர் விவரங்கள்\nNext article அமேசான்-ன் தீபாவளி அதிரடி சலுகை\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smashwords.com/books/view/512765", "date_download": "2019-10-19T00:54:04Z", "digest": "sha1:PKFJMX3UNQSJYHDND6FOCGFN43GAEJLT", "length": 13662, "nlines": 150, "source_domain": "www.smashwords.com", "title": "Smashwords – மாமனிதர் நபிகள் நாயகம் – a book by P. Zainul Abideen", "raw_content": "\nநபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்��ி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.\nஇந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.\nநபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம். More\nநபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.\nஉலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா\nதிருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை. ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.\nசுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.'நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்' என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.\nஎந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் ப���ர்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் 'நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.\nதாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.\nஇதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.\n'அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா' என்று (முஹம்மதே\nஎனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.\nநபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.\nநபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.\nஇந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.\nநபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148370-photo-comics-politics", "date_download": "2019-10-19T00:00:11Z", "digest": "sha1:QOAQPCMJTJTRSWKETDF3FAC5YBLAAEDD", "length": 5331, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 February 2019 - இது வேற பழகிரி! | Photo Comics - Politics - Ananda Vikatan", "raw_content": "\nசின்னத்தம்பி சொல்லும் காட்டின் கதை\nகடிதங்கள் - இது வேற மாதிரி\n“என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா\n“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்\n“காங்கிரஸில் கோஷ்டி அரசியல் இல்லை\nதில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்\nநீட்: கைகூடும் கனவா, கானல் நீரா\nகாலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்\nஅன்பே தவ���் - 16\nநான்காம் சுவர் - 25\nஇறையுதிர் காடு - 11\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகாதல் என்னும் நெடுங்கதை : காதலின் சில குறுங்கதைகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/08/blog-post_12.html", "date_download": "2019-10-18T23:24:53Z", "digest": "sha1:ZORETU2RL3SIVSJBIHCXGMURZOW4IQBW", "length": 15071, "nlines": 57, "source_domain": "www.weligamanews.com", "title": "மக்களை குழப்புகின்ற கேள்வி - WeligamaNews", "raw_content": "\nHome / இலங்கை / மக்களை குழப்புகின்ற கேள்வி\nசெய்திகள் August 15, 2019 இலங்கை\nஇலங்கையின் தேசிய அரசியல் களம் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.\nஆனாலும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. பிரதான தேசியக் கட்சிகளில் சில ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னும் சில கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nகுறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன.\nஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார். அதாவது இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் ஊவா மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவுற்று பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும், இன்னும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளன.\n'மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படாதிருப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் செயலென ஜனாதிபதி ஏற்கனவே சுட்டிக்காட்டியிருப்பதோடு மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாகவுள்ளார்.\nஇதனை அடிப்படையாகக் கொண்டுதான், மாகாண சபைகளுக்கான தேர்தலை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வர முன்னர் நடத்தமுடியுமா என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் வினவி ஜனாதிபதி 'பொருள் கோடல் மனுவொன்றை (Refrence of Application – ஆற்றுப்படுத்துகை விண்ணப்பம்) அரசியலமைப்பின் 129(1) ஷரத்தின் பிரகாரம் சமர்ப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி முழுமையான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை நடாத்தப்பட்டு இம் மாதம் 30ஆம் திகதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவிருக்கிறது.\nஇதேவேளை, சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 'சட்டத்திற்கமைய மாகாண சபைகளுக்கான தேர்தல் தான் முதலில் நடாத்தப்பட வேண்டும். அதற்குத் தேர்தல் ஆணைக்குழு தயாராகவுள்ளது. அதேநேரம் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புக்கு தயாராக வேண்டும். அதுவரையில் ஜனாதிபதித் தேர்தல்தான் நடத்தப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவும் நாம் தயாராகவுள்ளோம். அதேபோன்று பொதுத் தேர்தல் நடத்தவும் தயாராகவே இருக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதேர்தல் ஆணையாளரின் இந்த அறிவிப்பும் எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது.\nஆனால், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி போன்ற தேசியக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஏனெனில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாயின் அத்தேர்தல் முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். அதனைத் தவிர்ப்பதற்காகவே பிரதான தேசிய அரசியல் கட்சிகள் சில ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடாத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றன.ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் கூட்டணிகளை அமைப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரம் காட்டுகின்றன.\nஅந்தடிப்படையில் ஐ.தே.க தம்முடன் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் சந்திப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இந்தச் சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'இம்மாத இறுதிக்குள் ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அமைக்கப்படும்' என்றும் 'அதனைத் தொடர்ந்து இம்முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகர் அறிவிக்கப்படுவார்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால் ஐ.தே.க. பிரதித�� தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச பதுளையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு 'ஐ.தே.கவின் ஜனாதிபதி அபேட்சகர் தானேயென்றும், தான் இத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியென்றும் அறிவித்திருக்கிறார்.\nஇவை இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11 ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது அபேட்சகரை அறிவித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்தும் பொதுக்கூட்டத்தில் தங்களது ஜனாதிபதி அபேட்சகரை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வாறு இலங்கையின் அரசியல் களம் தேர்தல்களை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதனால் இவ்வருட இறுதிக்குள் நிச்சயம் தேர்தல் நடாத்தப்படும். ஆனால் அது- எந்தத் தேர்தல் என்பதுதான் தற்போது மக்களை குடைந்தெடுக்கும் வினாவாக உள்ளது. அதற்கான பதிலை அடுத்துவரும் சில தினங்களில் தெரிந்து கொள்ள முடியும்.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து நாட்டு மக்கள் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளும் கூட அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.\nவெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.\nவெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று ...\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாத்தறை கிரிந்த பிரதேசத்தில் முஸ்லீம் வீடுகள் சில தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சிங்கள முஸ...\nகிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம். காரணம்\nமுஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக (திஸ்ஸ மஹாராம) கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது ப...\nஅரச ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானம்\nஅரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 தும் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2357/", "date_download": "2019-10-18T23:29:51Z", "digest": "sha1:GUADDYN7BJ57ZKDP3GBTFEV4QEYSCSE3", "length": 10800, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோர வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி: – GTN", "raw_content": "\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோர வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி:\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோர வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பிலான உத்தேச சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.\nஇந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதனை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே, உடனடியாக நாடாளுமன்றின் சமர்ப்பிக்கப்படுவதனை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.\nஇந்த சட்டத்தின் சில சரத்துக்கள் தேசிய பாதுகாப்பிற்கும் நாட்டின் இறைமைக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது என புத்திஜீவிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கை விடுத்து வருவதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த உத்தேச சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் விசேட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\n��லங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nயாழ்ப்பாணம் அமைதி பூங்காவாக உள்ளது. – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்:-\nஇராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி:\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/19496-ivanka-in-india-02-12-2017.html", "date_download": "2019-10-19T00:18:08Z", "digest": "sha1:D7LHFU2HHZBE6OF5PUZOPXHUZQN7KGBG", "length": 5016, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் இவாங்கா - 02/12/2017 | Ivanka in india - 02/12/2017", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை க��றித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nமந்திரக் கால்கள் - 28/10/2017\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/05180612.asp", "date_download": "2019-10-19T00:53:59Z", "digest": "sha1:XJMCXDGOAMYKQBPWYG6DJW3QZOQV5AZR", "length": 15047, "nlines": 77, "source_domain": "www.tamiloviam.com", "title": "Thirupathi / திருப்பதியில் - பேரரசு சொன்ன தீர்வு", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்���் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06\nகட்டுரை : திருப்பதியில் - பேரரசு சொன்ன தீர்வு\nதிருப்பதி படத்தில் இயக்குனர் பேரரசுவின் தீர்வை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சன் டிவியில் தினமும் கேட்பதால்...\nதிருப்பதி படத்தில் இயக்குனர் பேரரசு \"அனைத்து மருத்துவமனைகளிலும் (தனியார் உட்பட) பிரசவம் இலவசமாக வேண்டும்\" என்ற புதிய சட்டத்தை தீர்வாக சொல்கிறார். அதற்கு அவர் கூறிப்பிடும் காரணம், மருத்துவர்கள் காசுக்காக சுகப்பிரசவத்தை கூட அறுவை சிகிச்சையாக மாற்றி விடுகின்றனர் என்பதே.\nஇது சில இடங்களில் நடக்கிறது என்றாலும் அதற்காக பிரசவமே இலவசம் என்ற தீர்வு சரியானதல்ல. செய்யும் வேலைக்கு பணம் கிடைக்காது என்று தெரிந்தால் வேலை எப்படி சரியாக நடக்கும். உலக ஜனத்தொகையில் இரண்டாவதாக இருக்கும் இந்தியாவில் பிரசவம் முற்றிலும் இலவசமாய் செய்தால் மருத்துவமனைகளின் நிலை என்ன \nபணம் கிடைக்காது என்று தெரிந்தால் உண்மையில் சிக்கலான பிரவத்தையும் சுக பிரசவமாக செய்யவே மருத்துவர்கள் முயற்சிப்பர். முற்றிலும் இலவசம் என்றால் மருத்துவம் / மருத்துவ வசதிகள் தரமாய் இருக்குமா என்பது சந்தேகமே.\nஇது போன்ற மருத்துவ பிரச்சனைகளை தீர்க்க பேரரசு சொல்வது போல் தடாலடியாக ஒரு தீர்வை சொல்ல முடியாது. இதில் பலவற்றை சிந்திக்க வேண்டும்.\nஉலகெங்கும் உள்ள மருத்துவ வசதிகளில் சிலவற்றை பார்போம்.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் HMO,PPO போன்ற இன்ஷுரன்ஸ் திட்டங்கள் உள்ளன. இதில் நோயாளி $50 - $200 கொடுத்தால் போதும், மீதியை இன்ஷுரன்ஸ் பார்த்துக்கொள்ளும். திட்டம் நல்ல திட்டம்தான் ஆனால் இதில் உள்ள பெரிய பிரச்சனை, இது நல��ல உத்தியோகத்தில் / நல்ல அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே இன்ஷுரன்ஸ் மலிவாகவும், தரமானதாகவும் கிடைக்கிறது. மற்றவர்கள் மெடிக்கேய்ட், மெடிக்கேர் போன்ற அரசு திட்டங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை. மேலும் உடல் சரியில்லை என்றால் டாக்டரை உடனே போய் பார்க்க முடியாது. அவசர உதவி நிலையங்களில் கூட 3 - 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். (மாரடைப்பு / விபத்து போன்றவை விதிவிலக்கு).\nஅமெரிக்காதான் இப்படி என்றால் கனடா போன்ற காமன்வெல்த் நாடுகளில் அரசே அனைத்து செலவையும் ஏற்கிறது, ஆனால் மக்கள் தங்கள் வருமானத்தில் 50% வரி கட்ட வேண்டும். இங்கும் மருத்துவரை பார்க்க உடனே போக முடியாது. ஒரு சில நாட்களே காத்திருக்க வேண்டி இருக்கும். இங்கு மருத்துவர்களின் நிலை மிகவும் கடினம்.\nமூன்றாவது இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் வசதி. ஒரு டாக்டர் இல்லாவிட்டால் அடுத்த டாக்டர் என்று போகலாம். இதில் முழு செலவும் நமதே. இதனால் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் முடியாதவர்கள் அரசு மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.\nதினசரி கூலிக்கும், வறுமைக்கோட்டின் கீழே வாழும் பல கோடி மக்களுக்கு மேற் சொன்ன வழிகளை அமல்படுத்த பல வருடங்கள் ஆகும். ஹச் என்றால் போராட்டம் என்று கொடி பிடிப்பவர்கள் இருக்கும் வரையில் அதை நினைத்து பார்ப்பதே வேண்டாத வேலை.\nஆக இந்த பிரச்சனைக்கு இதற்கு தீர்வுதான் என்ன \nஇதற்கு ஒரு வரியில் தீர்வு கூற ஹிட்லர் / பேரரசுவால் மட்டுமே முடியும்\n- மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் (குறிப்பாக கிராம புறங்களில்)\n- தனியார் மருத்துவ மனைகளுக்கு அரசாங்கம் பிரசவத்திற்கு (அறுவை மற்றும் சுக) அதிக பட்ச தொகையை நிர்ணயித்தல். பிரசவ காலத்தின் போதே பணத்தை தயார் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.\n- கருவுற்ற பெண்களுக்கும் அவர்கள் துணைவர்களுக்கு பிரசவம் மற்றும் அதன் சிக்கல் பற்றிய பொது அறிவை வளர்த்தல்.\nஇதனால் பிரச்சனையை முற்றிலும் சரி செய்ய முடியாவிடினும் தேவையற்ற அறுவை சிகிச்சையை ஓர் அளவுக்கு தடுப்பத்தில் முன்னேற்றம் காண முடியும்.\nபிரசவம் சிக்கல் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு.\nஉதவி : மார்ச் ஆப் டைம்ஸ்\nதீர்வு | திருப்பதி |\nஆனந்த் சங்கரன் அவர்களின் இ��ர படைப்புகள். கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/brave-woman-daughter-foil-chain-snatching-bid-in-delhi-catch-culprit/", "date_download": "2019-10-19T00:12:07Z", "digest": "sha1:TAEELROX4V6AOAKB3EM3QO5R64IUOZQX", "length": 6265, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "பரபரப்பு வீடியோ - வாகனத்தில் வந்து நகை பரிப்பு.. வசமாக மாட்டிக்கொண்ட திருடன்.. தரமான சம்பவம் - Cinemapettai", "raw_content": "\nபரபரப்பு வீடியோ – வாகனத்தில் வந்து நகை பரிப்பு.. வசமாக மாட்டிக்கொண்ட திருடன்.. தரமான சம்பவம்\nபரபரப்பு வீடியோ – வாகனத்தில் வந்து நகை பரிப்பு.. வசமாக மாட்டிக்கொண்ட திருடன்.. தரமான சம்பவம்\nடெல்லியில் இரண்டு பெண்களிடம் இருந்து நகையை திருடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர் மக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டு தர்ம அடி வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், டெல்லி, தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/vijay/page/5/", "date_download": "2019-10-18T23:14:54Z", "digest": "sha1:SD3EYIRWI5R2CNL353DR5WGZ22ETYGK4", "length": 18437, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "vijay | Latest vijay News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nகோலிட்டில் உச்ச நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்September 12, 2019\nகோலிவுட்டில் இப்போது பெரிய ஹாட் டாபிக் என்றால் உச்ச நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் தான். பெரிய நடிகர்கள் சம்பளத்தை...\nCinema News | சினிமா செய்திகள்\nபிரம்மாண்டமாக நடக்க இருக்கும் தளபதி விஜயின் பிகில் ஆடியோ ரிலீஸ்: தாறுமாறான அப்டேட்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 10, 2019\nஇளையதளபதி விஜய் மற்றும் அட்லி ஆகியோரது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம்...\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 10, 2019\nவிஜய் நடித்து ஏஜிஎஸ் தயாரித்து அட்லீ இயக்கி கொண்டிருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் பிகில். விஜய் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான்...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஸ்வாசம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் – ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக காரணம் என்ன தெரியுமா \nஅஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட இரண்டும் பொங்கலுக்கு ரிலீஸாகி வைரல் ஹிட் அடித்தது. சினிமா ரசிகர்கள் இரண்டு படங்களையும் கொண்டாடினர்...\nCinema News | சினிமா செய்திகள்\nநடிகர்கள் எல்லாம் வானத்தில் இருந்தா வந்தாங்க.. சம்பளத்தை குறைக்கனும்.. பிரபல தயாரிப்பாளர்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 7, 2019\nபிரபுராஜா இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘படைப்பாளன்.’ இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிகில் fdfs டிக்கெட் கிடைக்குமா வைரலாகுது ரசல் அரனால்ட்டின் வெறித்தனமான ட்வீட்\nரசல் அர்னால்ட் – இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர். தமிழிலும் வர்ணனை செய்து கலக்குகிறார்...\nCinema News | சினிமா செய்திகள்\nஇதனால் தான் தளபதியை ரசிக்கிறேன் யாஷிகா ஆனந்த் சொன்ன சூப்பர் பதில்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெ��்று தந்தது. நேற்று ரிலீஸ்...\nCinema News | சினிமா செய்திகள்\nரெக்கார்டு அலர்ட்.. தளபதி தாறுமாறு\nBy விஜய் வைத்தியலிங்கம்September 7, 2019\nதளபதி விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கும் “பிகில்”படத்தின் “வெறித்தனம்” சாங் பத்து லட்சம் லைக்குகளை பெற்று அசத்தியுள்ளது. தளபதி விஜய் நீண்ட...\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி விஜய் அண்ணா இல்லன்னா நாங்க அனாதை தான்.. உருகும் வில்லன் நடிகர் தீனா\nBy விஜய் வைத்தியலிங்கம்September 6, 2019\nதளபதி விஜய் படங்களில் சமீபகாலமாக நெகட்டிவ் ரோலில் அதிகமாக நடித்து வருவது, தீனா தான். இவர் தெறி படத்தில் பேசிய “வாரி...\nCinema News | சினிமா செய்திகள்\nஒரு கோடி பார்வையாளர்களை கவர்ந்த வெறித்தனம் சிங்கிள் ட்ராக்: அந்தர் மாஸ் பண்ணும் தளபதி\nBy விஜய் வைத்தியலிங்கம்September 5, 2019\nகடந்த செப்டம்பர் 1 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெறித்தனம் என்னும் பிகில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. இப்பாடல்...\nCinema News | சினிமா செய்திகள்\nவந்துருச்சு பிகில் டீசர் அப்டேட்.. தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 3, 2019\nதளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ...\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதியின் தங்கங்கள்.. நெகிழ வைக்கும் சம்பவம்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 3, 2019\nதளபதி விஜய்யின் ரசிகர்கள் படங்களை கொண்டாடுவதோடு நிறுத்திவிடாமல் பொதுமக்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்வதில் வல்லவர்களாகவும் உள்ளனர். விஜய் ரசிகர்கள் மக்கள்...\nCinema News | சினிமா செய்திகள்\nநடிகர் விஜய்யின் ஆஸ்தான போட்டோகிராஃபர் சாலை விபத்தில் பலி\nBy விஜய் வைத்தியலிங்கம்September 3, 2019\nதேனி: சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ஆஸ்தான போட்டோகிராஃபர தேனி மாவட்டம் கோம்பையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். தேனி மாவட்டம் கோம்பையில்...\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி ரசிகர்களின் வெறித்தனம் – வைரலாகுது பிகில் விநாயகர். போட்டோ உள்ளே\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். பிகில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகின்றது. பட...\nCinema News | சினிமா செய்திகள்\n‘இதுக்குப் பெயர் தான் வெறித்தனம்’ கடைசி 5 மணி நேரத்தில் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த விஜய் ரசிகர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்September 2, 2019\nபிகில்’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில், உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில்...\nCinema News | சினிமா செய்திகள்\nவேலாயுதம் விஜய் போல் சிவகார்த்திகேயன். வெளியானது ஹீரோ பர்ஸ்ட் லுக். சூப்பர் ஹீரோ படமா \nவிஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் “ஹீரோ”. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை...\nCinema News | சினிமா செய்திகள்\n‘மெர்சல்’ விஜய்க்கு மேஜிக் சொல்லி கொடுத்தவர் கடும் விரக்தி.. அதிரடி முடிவு\nBy விஜய் வைத்தியலிங்கம்August 31, 2019\nஅட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் மெர்சல். மேஜிக் நிபுணராகவும் மருத்துவராகவும் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் மிகப்பெரிய...\nடான்சில் கலக்கிய விஜய் மகன்.. கால் இப்படி விளையாடுது.. வைரல் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்August 30, 2019\nநடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமூகவலைதளத்தில் பிரபலமாகி வருகிறார். இவர் நடனமாடும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் தற்போது...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய்யுடன் மோத போவது விஜய்சேதுபதி மட்டுமல்ல கார்த்தியும் தான்\nBy விஜய் வைத்தியலிங்கம்August 29, 2019\nஅட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடித்துள்ள படம் பிகில். இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. அக்டோபர்...\nCinema News | சினிமா செய்திகள்\nவிஜய் உடன் இணையும் விஜய்சேதுபதி என்ன வேடம் தெரியுமா.. மரணமாஸ் வெயிட்டிங்\nBy விஜய் வைத்தியலிங்கம்August 29, 2019\nநடிகர் விஜய்யின் புதிய படத்தில் வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தளபதி விஜய் இரட்டை...\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்��ி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-10-18T23:30:54Z", "digest": "sha1:3NED2N2ASZLJANSVUKTID6TOUDUOLDXN", "length": 5777, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "தேனி: அமமுகவில் இணைந்த முஸ்லீம் லீக்கினர்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதேனி: அமமுகவில் இணைந்த முஸ்லீம் லீக்கினர்\nதேனி: அமமுகவில் இணைந்த முஸ்லீம் லீக்கினர்\nதேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலிம் M .அஹமது முஸ்தபா , பெரியகுளம் வராக நதி மேம்பாட்டுக் குழு தலைவர் AJ அமானுல்லாஹ் , தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னாள் பொருளாளர் முகமது உஸ்மான் அலி காஷிபி மற்றும் தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் உட்பட பலர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருமிகு.தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரு.திரு. K.கதிர்காமு உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20292/", "date_download": "2019-10-19T00:40:53Z", "digest": "sha1:SF75CQD3PVMVB3HJI4UFDA7ZIOOWLNCG", "length": 20315, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய அரசியலமைப்பில் தமிழர் கோரிக்கைக்கு இடமுண்டா? தீபச்செல்வன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசியலமைப்பில் தமிழர் கோரிக்கைக்கு இடமுண்டா\n(ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பான அரச உத்தியோகத்தர்களுடான கலந்துரையாடலில் பதிவு செய்த கருத்துக்கள்)\nஇன்று கிளிநொச்சியில், ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு தமது அறிக்கையை முன்வைத்து கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளர் வின்சன் பத்திராஜா, உறுப்பினர் எஸ். இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மேகலை மதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரச உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் மற்றும் கேள்விகள் என்பனவும் முன்வைக்கப்பட்டன.\nஇலங்கையில் பௌத்தம், சிங்கள இனம், சிங்கள மொழி என்பவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவங்கள் காரணமாகவே இன, மத, மொழி ஒடுக்குமுறைகள் ஏற்பட்டன என தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு பதில் அளித்த உறுப்பினர் இளங்கோவன், உணர்ச்சி அடிப்படையில் அக் கருத்து இடம்பெறுவதாக கூறினார். எனக்கு கருத்து தெரிவிக்க கிடைத்த சந்தர்பத்தின்போது, அதனை நிராகரித்து கருத்தை பதிவு செய்தேன். இலங்கைத் தீவில் நடந்த இனக் கொலைகளையும், மதவன்முறைகளையும், மொழி ஒடுக்குமுறைகளையும் உணர்ச்சி என்ற சொல்லை வைத்து நிராகரிக்க முடியாது. அவை நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகள். அதன் அடிப்படையிலிருந்தே புதிய அரசியலமைப்பு பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.\nமக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளர் வின்சன் பத்திராஜா கூறுகையில் தெற்கில் பொதுபலசேனாவையும் வடக்கில் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனையும் ஒப்பிட்டு பேசினார். இருவரும் மத, இன வாத அடிப்படையில் செயற்படுவதாக குறிப்பிட்டார். இதுவே புதிய அரசியலமைப்பு இடைஞ்சல் என்றும் பேசினார். அதுவும் நிராகரிக்கப்படவேண்டியது என்ற என் கருத்தை தெரிவித்தேன்.\nதெற்கில் காணப்படும் பொதுபலசேனா போன்ற மதவாத, இனவாத அமைப்பு வடக்கில் இல்லை. எங்கள் தலைவர்களை அப்படி ஒப்பிட முடியாது. ஏனெனில் பொதுபலசேனா போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் எங்கள் தாயகத்தில் விகாரைகளை நிறுவ வேண்டும் என்கிற��ர்கள். நாங்கள், எங்களுடைய தலைவர்கள் எங்கள் மண்ணில் அவைகளை நிறுவி பண்பாட்டை அழிக்க வேண்டாம் என்றே கேட்கிறோம். இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியாது என்றும் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன்.\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன. அதற்கான வாய்ப்புக்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர். இது பற்றியும் எனது கருத்தை தெரிவித்தேன். புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் தன்னாட்சி உரிமையை வடக்கு கிழக்கு மக்கள் கோரியதை உங்கள் அறிக்கை முன்னிலைப்படுத்தியா என்றும் அதனை முறையாக பதிவு செய்ய வேண்டியது உங்கள் கடமை என்றும் குறிப்பிட்டேன். அதற்கு பதில் அளித்த எஸ். இளங்கோவன், வடக்கு கிழக்கில் அநேகமானவர்கள் இதனை வலியுறுத்தியதாகவும் அதனை ஒரு பரிந்துரையாக தமது அறிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் உண்மையான நீதிமன்றம், சுயாதீனமான நீதிமன்றங்கள் இருந்திருந்தால், உண்மையான நீதியை எடுத்துரைக்கும், அரசியலாக கையாளாத நீதிமன்றங்கள் இருந்திருந்தால், தமிழ் மக்கள் இன்றைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நிலைக்கு சென்றிருக்கமாட்டார்கள் என்றும் புதிய அரசியலமைப்பில் உண்மையான, சுயாதீன தன்மை கொண்ட நீதிமன்றங்களுக்கான ஏற்பாடுகள் உண்டா என்றும் என்னுடைய இரண்டாவது கேள்வியை பதிவு செய்தேன். சுயாதீன நீதித்துறைக்கான ஏற்பாடுகள் குறித்தும் அறிக்கையின் சரத்துக்கள் அமைந்திருப்பதாக இளங்கோவன் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் குறித்து ஏதும் தமது அறிக்கை குறிப்பிடவில்லை என்றும் அதனை தமது கருத்தறியும் அமர்வு அறிக்கையுடன் தொடர்புபடுத்த இயலாது என்றும் மேகலை மதன் பதில் அளித்தார். எனது கேள்வி அந்த அடிப்படையில் அமையவில்லை என்று அவருக்கு பதில் அளித்தேன். அத்துடன் இலங்கையின் அரசியலற்ற, உண்மையான, நீதியான நீதித்துறை இருந்திருந்தால் தமிழ் மக்கள் இனப்படுகொலைகள், இனவன்முறைகளை சந்திதத்தபோது அவை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அப்படி இல்லாமை காரணமாகவே முப்பது ஆண்டுகாலமாக நாங்கள் அழிக்கப்பட்டோம் என்பதையும் பதிவு செய்தேன்.\nஇதேவேளை, இதடன் சர்வதேச விசாரணையை தொடர்புபட���த்தவில்லை என்றும் குறிப்பிட்டேன். ஏனெனில் 2009இல் நடந்த இன அழிப்புச் செயல் இலங்கைக்குள் தீர்க்கும் விடயமல்ல. அது சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்க்கப்படவேண்டும். அதனை எமது மக்களும் தலைவர்களும் பல வழிகளில் வலியுறுத்தி வருகின்றனர் என்பதையும் மீண்டும் பதிவு செய்தேன். புதிய அரசிலயமைப்பு எமது உரிமைகளை அங்கீகரிக்குமா அவை எக்காலத்திற்கும் நம்பிக்கைக்குரியதா போன்ற பல கேள்விகளை, விவாதத்தை அரச உத்தியோகத்தர்கள் நிகழ்த்தினர்.\nபௌத்த மாதத்திற்கு முன்னிலை என்ற இலங்கை அரச தரப்பினரின் கருத்துக்கள் குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெற்கில் இருப்பதாக எஸ். இளங்கோவன் குறிப்பிட்டார். அரசியலமைப்பை மாற்ற இது உகந்த காலம் என்று வின்சன் பத்திராஜா கூறினார். தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு புதிய அரசியலமைப்பு எத்தகைய இடத்தை அளிக்கும் என்ற கலந்து கொண்டவர்கள் கேள்விகளுடன் இருந்தனர்.\nTagsகருத்தறியும் குழு தமிழர் கோரிக்கை புதிய அரசியலமைப்பு பொதுபலசேனா பௌத்தம் வடக்கு கிழக்கு இணைப்பு விரிவுரையாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nமகன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவர் எங்கே\nஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part3/16.php", "date_download": "2019-10-18T23:31:28Z", "digest": "sha1:24HYJ7GD5FAMP5GFOOY2SGIXIBPVEW7U", "length": 23151, "nlines": 52, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமூன்றாம் பாகம் : கொலை வாள்\nஇந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற இளவரசரை, - பின்னால் பரகேசரி உத்தம சோழர் என்னும் பட்டப் பெயருடன் தஞ்சைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை - நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம்.\nமதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் நீண்ட காலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள்.\nதமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது.\nகண்டராதித்தர் தமது அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது பற்றித் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:-\nஎங்கோல் ஈசன் எம்பிறையை என்று\nஎன்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும், ஈழமும் வென்றவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பதிகத்தின் கடைசிப் பாடலில் தமது பெயரை அவர் குறித்திருப்பதுடன், தம்முடைய காலத்தில் சோழரின் தலைநகரம் தஞ்சையானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\n\"சீரான்மல்கு தில்லைச் செம்பொன்னம்பலத்தாடி தன்னைக்\nகாரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த\nஆராவின் சொல் கண்டராதித்தன் அருந் தமிழ் மாலைவல்லார்\nபேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே\nகண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.\nதமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.\nஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெர��ந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சதிசெய்ய முற்பட்டதையும் பார்த்தோம். மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான். அதிலும் இப்போது சுந்தர சோழர் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி இராஜ்யத்தைக் கவனிக்க முடியாத நிலைமையில் இருந்தார் அல்லவா ஆதலின் ஏன் தான் உடனடியாகத் தஞ்சாவூர் சிங்காசனமேறி இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது\nஇவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்\nஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.\nஇப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/364-2011-09-13-04-10-41", "date_download": "2019-10-19T00:27:39Z", "digest": "sha1:7DLTNMYBH2IQ52JX4EBU2RFOYF4ZBO77", "length": 19825, "nlines": 254, "source_domain": "www.topelearn.com", "title": "மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர���கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.\nநமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்:\nகடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள்.\nஉங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள்.\nPointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும்.\nஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல. மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள்.\nஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள். தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன.\nScreen Resolution மிகக் குறைந்தது 800-600 pixels முதல் 1600-1200 pixels வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settingsகளை செய்து Screenஐப் பார்வையிடுங்கள்.\nசாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settings அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.\nUSB2 மற்றும் Firewire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை iPods, Digital iPods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.\nஇணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Card பயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டி\nமுதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டியவைகள்\nஅலுவலகம், விடு, தொழிற்சாலை, பள்ளிக்கூடம்,பேருந்துக\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள்\nவாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெ\nசன்ஸ்கிரீம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை...\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீம்\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள்\nஒருவரின் ஆளுமைத் தன்மையை தீர்மானிப்பதில் மென் திறன\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nபல் துலக்கும் போது இவற்றைக் தவறாமல் கடைபிடியுங்க\nபொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்ற\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nதொழில்முறை வலையமைப்பு இணையத்தளமான லிங்ட்இன்னை, வெற\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nகர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகள்\n* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியத\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கட\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை\nநம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களை\nஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nவெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த கால\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nநவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடிய\nஇணையத்தை பயன்படுத்தும் போது கவணத்தில் கொள்ளவேண்டியவைகள்\nஇணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாது\nகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது.நாம் உட்கொள்ள\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nசீரியல் நம்பரை இலவசமாக தருகின்ற சில இணையத்தளங்கள் 0 seconds\nதூக்கமின்மையை போக்க சில வழிகள் 4 seconds ago\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள் 7 seconds ago\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம் 11 seconds ago\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு 17 seconds ago\nகளைப்பை போக்க சில வழிகள் 21 seconds ago\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/energy/", "date_download": "2019-10-18T23:20:07Z", "digest": "sha1:AIHEN6X3YFNGB4XBAJVLBF5PBXRW25OC", "length": 7305, "nlines": 142, "source_domain": "10hot.wordpress.com", "title": "Energy | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ - பத்து பழமொழிகள்\nடைம்பாஸ் என்றால் விகடன் - பத்து Vikatan அட்டைப்படங்கள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-10-19T00:42:45Z", "digest": "sha1:DFWR2IIEGFVKS74UJLIKTPF4RQAUZHAS", "length": 32544, "nlines": 228, "source_domain": "nadunilai.com", "title": "சீட் பங்கு வைப்பதில் திமுக, காங்கிரஸ் இடையே டமால் டுமீல் – சூடு பிடித்திருக்கிறது உள்ளாட்சி தேர்தல் களம் ! – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nதூத்துக்குடியில் மீனி பிடிக்க சென்றவர், மகன்கள் கண் முன்னே கடலுக்குள் மூழ்கினார் – மெரைன் போலீஸார் தேடுகிறார்கள்\nமசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nடோனி தயவு செய்து அந்த எண்ணம் உங்களுக்கு வரவேண்டாம் – பிரபல பாடகி உருக்கமான வேண்டுகோள்\nசீட் பங்கு வைப்பதில் திமுக, காங்கிரஸ் இடையே டமால் டுமீல் – சூடு பிடித்திருக்கிறது உள்ளாட்சி தேர்தல் களம் \n’தலைவர் சொல்ல வேண்டியதை எதாவது மாவட்ட செயலாளர் மூலமாகத்தான் சொல்வார்’ என்பார்கள் திமுகவினர். அந்த வகையில்தான் பார்க்கப்படுகிறது சமீபத்தில் கே.என்.நேரு பேசிய பேச்சு.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ’ராகுல்காந்திதான் பிரதம வேட்பாளர்’ என்று முந்திக் கொண்டு அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதனால் இந்திய அளவில் ஸ்டாலின் முக்கிய பிரமுகராக பார்க்கப்பட்டார்.\nஅதேவேளையில், பிரதமர் கனவில் மிதந்த சில எதிர்கட்சிகளின் பேராசை காரணமாக ஸ்டாலின் வாக்கு பொய்த்து போனது. காங்கிரஸால் எதிர் கட்சி அந்தஸ்க்கு கூட வர முடியவில்லை. ராகுல்காந்தி இப்போது கட்சி பொறுப்பை கூட ஏற்க மறுத்து வருகிறார். அந்த அளவிற்கு காங்கிரஸின் நிலமை படுமோசமாக இருக்கிறது.\nஇந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடுவோம் என ஆளும் அதிமுக அரசு தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. நடந்து முட���ந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுக அரசு கவிழும் அளவிற்கு நிலைமை போய்விடவில்லை என்பதால் இந்த சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடவேண்டும் என்று எண்ணுகிறது அதிமுக.\nஅதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். கூட்டணி கட்சிகளிடையிலான ’சீட் பங்கீடும்’ அதில் முக்கிய இடத்தில் இருக்கிறது.\nஇதற்கிடையே தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை குறித்த போராட்டங்கள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தப்படுமா \nதண்ணீர் பிரச்னையை முன்வைத்து உள்ளாட்சி தேர்தல் வேலையை தொடங்கிவிட்டது திமுக. நடந்து முடிந்த தேர்தல் மூலம் அதிமுக அரசை வீழ்த்த முடியவில்லை என்றாலும் கனிசமான அளவு எம்.பிக்களை பெற்றிருப்பதன் மூலம், மக்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்புகிறது திமுக. எனவே உள்ளாட்சி தேர்தலை அவர்களும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.\nஇந்தநிலையில் ’உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது’ என்று போட்டு உடைத்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் பிரச்னைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதுதான் அவருக்கு அப்படியொரு கோபம்.\n‘’பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நமது கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கடந்த திமுக ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்லக்குமார், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நமது ஆட்சியை தொடர்ந்து மோசமாக விமர்சித்து வந்தார்கள்.\nஆனால் அடுத்த தேர்தலில் நம்மை விமர்சித்த அவர்களின் வெற்றிக்கு நாம்தான் பாடுபட வேண்டியிருந்தது. வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் ஒருவர் பேசியிருக்கிறார். காங்கிரஸில் உள்ள சிலர் பேசுவது சரியாக இல்லை.\nஅவர்கள் கட்சித் தலைமைக்கு தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது கட்சித் தலைமையின் ஒப்புதலோடுதான் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பதை தலைவர் ஸ்டாலின் ஏற்க கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப்போட்டியிட வே���்டும். காங்கிரஸுக்கு எத்தனை நாள் நாம் பல்லக்கு தூக்குவது அல்லது கட்சித் தலைமையின் ஒப்புதலோடுதான் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பதை தலைவர் ஸ்டாலின் ஏற்க கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எத்தனை நாள் நாம் பல்லக்கு தூக்குவது குறைந்த பட்சம் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன்’’ என்று கோரிக்கை வைத்த நேரு, ’இருப்பினும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்’ என்று முடித்தார் கே.என்.நேரு.\nஇதனால் திமுக – காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கே.என்.நேருவுக்கு கண்டனம் தெரிவித்தார். ’‘கே.என்.நேரு முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர். ஆனால் எந்த கருத்தானாலும் அதை இறுதி செய்வது திமுக தலைவர் ஸ்டாலின்தான்.\nதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிதான் வெற்றி பெற்றது. உள்ளாட்சித்தேர்தலில் கடந்த முறை சென்னை மாநகராட்சியில் 200 சீட்டுக்கு 14 கொடுத்தனர்.\nகூட்டணி தர்மத்துக்காக தலைமைக்கு கட்டுப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டோம். ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்கத்தான் ஆசைப்படுவார்கள்.\nஉள்ளாட்சித்தேர்தலை பொறுத்தவரை தொண்டர்களின் தேர்தல். தனது கட்சியின் கருத்தை கே.என்.நேரு கூறியுள்ளார். அவர் மூத்த தலைவர் என்பதால் சொல்வதற்கு உரிமை உள்ளது.\nகாங்கிரஸ் செயற்குழுவில் எங்களின் கருத்தை சொன்னோம். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவரிடாம் பேசி என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.\nதேர்தல் முடிந்தவுடன் இதுபோன்ற மன கசப்பு வரத்தான் செய்யும். தலைவர்கள் கூடிப்பேசி இதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எல்லா கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்தியா முழுவதும் வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சில தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் வாக்கு வங்கி உள்ளது.\nசட்ட சபையில் திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் வர இருக்கிறது. இந்��� தீர்மானத்தை தீர்மானிக்கும் முக்கிய ஓட்டுக்களாக காங்கிரஸ் கட்சியின் 7 ஓட்டுக்கள் இருக்கின்றன.\nதிமுக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாகத்தான் அந்த 7 எம் எல் ஏக்களும் வாக்களிபார்கள். இது கே.என்.நேருக்கு தெரியாதா திமுகவும் மிக பெரிய தோல்வியை சந்தித்துதான் இப்போது மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.\nகாங்கிரஸும் படு தோல்வியை சந்தித்துதான் தமிழகத்தில் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பல்லக்கு நாங்கள் யாரையும் தூக்க சொல்லவில்லை. சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமைகிறது’’ என்று அடுக்கடுக்காக அள்ளி வீசினார் தியாகராஜன்.\nஅன்று மதியமே நிருபர்களிடம் பேசிய நேரு, ‘’திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சியின் மாவட்ட செயலாளராக எனது எண்ணத்தைதான் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் பேசிய சிலர் உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு அதிக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஅதற்கு பதில் அளிக்கும் விதமாக எங்களது ஆட்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அவ்வாறு பேசினேன். மற்றபடி காங்கிரஸ் கூட்டணியில் வெளியேற வேண்டும் என்று நான் பேசவில்லை. தலைவரின் முடிவுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளராக என்றுமே நான் இருப்பேன்’’ என்றார்.\nஇதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, 23-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.\nஅந்த அறிக்கையில், ‘’தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது சில பார்லிமெண்ட் , சட்ட மன்ற தேர்தலுக்காக அமைக்கபட்டதல்ல.\nஇந்தியாவின் இறையாண்மையை காக்க வேண்டும். சாதி, மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.\nஇந்த கூட்டணியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உயர்ந்த நோக்கத்தில் அமைத்தார்கள். ‘’உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு’’ என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இந்தியாவின் பிரதம மந்திரி வேட்பாளராக தலைவர் ராகுலை, ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார்.\nஇதன் மூலம் கோடிக்கணக்க��ன தேசிய தோழர்களின் இதயத்தில் ஸ்டாலின் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்றுபுகழ்பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காக சிதைப்பது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது.\nஉயிர் தியாகம் செய்வதற்கும் நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராக இருக்க வேண்டும் என்பதே எமது லட்சியமாகும். நமது நோக்கத்தை நிறைவேற்றுகிற இடத்தில் இமய மலையே குறுக்கிட்டாலும் அதனை தகர்த்தெறிந்து வெற்றி காண வேண்டிய நாம், இடையில் குறுக்கிடும் சிறு சிறு முட்புதர்களுக்காக தயங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.\nகூட்டணியை பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணி கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டும்தான் உண்டு. மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது. தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்த செய்தியையும் யாரும் தெரிவிக்க கூடாது.\nஅப்படி கட்டுப்பாடின்றி செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக முன்னோடி கே.என்.நேரு சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்ட தென்பது, தலைவர் ராகுல், ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திடபெற்றதாகும்.\nஅதை அழகிரி நினைத்தாலும் அண்ணன் நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் இந்தகூட்டணி பெற்ற வெற்றியை போல் தொடர்ந்து பல வெற்றியை பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்’’ என்று கூட்டணிக்கு பங்கம் வந்துவிட கூடாது என்கிற பொறுப்புணர்வோடு அமைந்திருந்தது அந்த அறிக்கை.\nஇந்த விவகாரம் குறித்து திமுகவில் சிலரிடம் பேசினோம், ‘’ஆமாம் இந்தமாதிரி பேசவில்லை என்றால் காங்கிரஸார் அதிக சீட் கேட்பார்கள். இப்போ கூட்டணியில் இருந்தால் போதும் என்று சும்மா இருப்பார்கள் அல்லவா\nகாங்கிரஸ் கட்சியில் சிலரிடம் பேசினோம், ‘’உள்ளாட்சியில் அதிகம் நம்ம கட்சியினர் வரவேண்டும் என எல்லா கட்சியுமே விரும்பும். அதைத்தான் எங்க கட்சியும் விரும்புகிறது. கூட்டணியில்லாமல் தனித்து போட்டி என்றால் எங்களுக்கு மட்டும் நஷ்டம் இல்லை. அதை காங்கிரஸ் புரிந்து கொண்டிருக்கிறது’’ என்றனர்.\nஇந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கருத்து சொல்லவில்லை என்பது குறிப்பிட தக்கது \nரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்\nஜூன் 25: பெட்ரோல் ரூ.72.77; டீசல் ரூ.67.59\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-19T01:00:27Z", "digest": "sha1:2NADXQ5CWYLCLH6V2A2DOUP73RSHIB4T", "length": 5936, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரோவோவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோரோவோவு என்பது பிஜி நாட்டின் தைலிவு மாகாணத்தில் உள்ள ஊர். நவுசோரி நகரத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் பால் பண்ணையை கொண்டு வசிக்கின்றனர். நடோவி இறங்குதளம் இதன் அருகிலுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-19T00:14:13Z", "digest": "sha1:OKR52BK76SMP6H2YGLMZJDTG3QNDI666", "length": 5536, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீவ முக்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீவ முக்தி என்பது கர்ம யோகம், பக்தி யோகம் ஆகியவற்றில் தேர்ந்தபின் ஞான யோக வாழ்வில் மனம் எதிலும் சமத்துவநிலை அடைந்து, உயிருடன் இருக்கும் போதே மனநிறைவுடன் வாழ்வதே சீவ முக்தி எனும் பெரு நிலையை அடைதல் ஆகும். அத்தகைய பெருநிலையை அடைந்தவரை சீவ முக்தன் என்பர். சீவ முக்தர்கள் உடலை துறந்தபின் அடைவதே விதேகமுக்தி ஆகும்.\nவேதாந்த சாரம், சுலோகம் 216 முதல் 219 முடிய, நூலாசிரியர் ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ணம்டம், சென்னை.\nபகவத் கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 49\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2015, 20:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2019-10-19T01:11:53Z", "digest": "sha1:BLFXVG5MPCAUB57PTKIWH64BJBRBDQAJ", "length": 6508, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேயின் ஹூன் நா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஷா ருக் கான், கௌரி கான், சஞ்ஜீவ் சௌவ்லா, ராட்டன் ஜெயின்\nஃபராஹ் கான்; ராஜேஷ் சாதி; அப்பாஸ் டைர்வாலா\nஜாவேத் அக்தர், அனு மாலிக்\nரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட், ஈரோஸ் இன்டர்நேஷனல்\nமைன் ஹூ நா (இந்தி: मैं हूँ ना) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும், ஃபராஹ் கான்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷா ருக் கான், சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/05/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-10-19T00:24:59Z", "digest": "sha1:GALCDA7KWZSDMOJCOUHJK6LWKWQSEV5F", "length": 13160, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு! – THE TIMES TAMIL", "raw_content": "\nமோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு\nBy த டைம்ஸ் தமிழ் மே 17, 2018\nLeave a Comment on மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு\nமோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இரா. முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,\n‘ நாட்டின் அரசியல் அதிகாரம் நிதி மூலதன சக்திகளின் ஆதிக்கத்திற்கு சென்றுள்ளது.\nநிதி மூலதன சக்திகள் வலதுசாரி, மதவாத சக்திகளை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது.\nதிரு நரேந்திர மோடியின் பாஜக ஆட்சி வரும் 22.05.2018 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் நுழைகிறது.\nநாட்டின் நெடிய விடுதலைப் போராட்ட அனுபவத்தில் உருவானதும், அரசியல் அமைப்பு சட்டத்தின் உயிரான சாரமாகவும், ஒட்டு மொத்த மக்கள் வாழ்க்கை முறையாகவும் விளங்கி வரும் மதச்சார்பற்ற கொள்கை தாக்கி அழிக்கப்படுகிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டு, அதனைப் பலப்படுத்தி வந்த பண்புகள் தகர்க்கப்பட்டு, வெறுப்பு மற்றும் பகை அரசியல் வளர்க்கப் படுகிறது.\nதொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என சகல பகுதி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\nபன்னாட்டு குழும நிறுவனங்களின் கூட்டாளியாகி, உள்நாட்டு தொழில்கள் முடக்கப்படுகின்றன. அவைகள் மூச்சு திணறி செத்ததும் பன்னாட்டு நிறுவனக் கழுகளால் தூக்கி செல்லப்படுகின்றன.\nமாநில அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படுவதும், பறிக்கப்படுவதும் தீவிரம் ஆகியுள்ளன.\nமத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, மக்கள் வாழ்க்கை துயரங்கள்,அறிவியல் கருத்துகள், வரலாற்று உண்மைகளை எழுதுவோர், கருத்துதெரிவிப்போர் படுகொலை செய்யப்படுகிறார்கள்.\nதலித்துகள், சிறுபான்மை மக்கள் பிரிவினர் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மதவெறி தாக்குதலாகியுள்ளன. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் ‘சுதந்திரமாக’ உலவி வருகின்றனர்.\nவரும் 23.05 2018 ஆம் தேதி தமிழக மக்கள் மேடை சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மோடி அரசின் முகத்திரை கிழித்து, அதனை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட உறுதி ஏற்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரட்டி பங்கேற்க வேண்டுகிறோம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nபெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nஅதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை வி���ர்சிக்கிறீர்கள்\nPrevious Entry இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\nNext Entry முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அஞ்சலி\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/2019/may/10/7-seven---official-tamil-trailer--rahman-havish-regina--nizar-shafi--chaitan-bharadwaj-13009.html", "date_download": "2019-10-18T23:25:51Z", "digest": "sha1:FVNI4QROVP7WROMLNYWZS3VVH2JOZASJ", "length": 4790, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழு படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஏழு படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர்\nசஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஏழு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/870413.html", "date_download": "2019-10-19T00:01:39Z", "digest": "sha1:DCE3KVOWLMWU6CTN7O5EMZKYPKYI6KCC", "length": 6838, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!", "raw_content": "\nகோட்டாவிற்கு எதிராக களமிறங்குகிறார் மகேஸ் சேனநாயக்க – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது\nSeptember 29th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது.\nஇதன்போதே இதுகுறித்த உத்திய��கப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறவுள்ளது.\nஇந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அநுரகுமார திஸநாயக்கவும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SabashSariyanapoti/2019/03/24124027/1029709/SabashSariyanaPotti.vpf", "date_download": "2019-10-19T00:09:10Z", "digest": "sha1:3JGUG6R2CPT6KEQJSBQTU5UO54MMIZ6G", "length": 7473, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "(24/03/2019) சபாஷ் சரியான போட்டி : வட சென்னை - அழகாபுரம் மோகன்ராஜ் vs கலாநிதி வீராசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(24/03/2019) சபாஷ் சரியான போட்டி : வட சென்னை - அழகாபு���ம் மோகன்ராஜ் vs கலாநிதி வீராசாமி\n(24/03/2019) சபாஷ் சரியான போட்டி : வட சென்னை - அழகாபுரம் மோகன்ராஜ் vs கலாநிதி வீராசாமி\n(24/03/2019) சபாஷ் சரியான போட்டி\n* எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் விளக்கம்\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(05/10/2019) சபாஷ் சரியான போட்டி : கஸ்தூரி Vs நாராயணன்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(29/09/2019) சபாஷ் சரியான போட்டி : வானதி ஸ்ரீநிவாசன் vs அருள்மொழி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைம�� செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2013/12/", "date_download": "2019-10-19T00:45:35Z", "digest": "sha1:2ZB4WN5SDDCZF3DJKBT5GR2IONQVP747", "length": 52770, "nlines": 511, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: December 2013", "raw_content": "\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்\nவணக்கம். இன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழியை நிறைவு செய்தேன். அதிலிருந்து ஒரு பாடலை உரையுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nபெருமாள் திருமொழி : குலசேகராழ்வார்\nஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே\nவாலியைக்கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே\nகாலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கண்மணியே\nமுன்பு பெரிய வெள்ளம் வந்தபோது ஓர் ஆலந்தளிரிலே குழந்தை வடிவாய்க் கொண்டு உலகங்களை எல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கியவனே கால்வாய்களிலேயுள்ள இரத்தினங்களைக் கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே கால்வாய்களிலேயுள்ள இரத்தினங்களைக் கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே திருவாலி திருநகரிக்குத் தலைவனே\nஇதற்கு முன்னர் படித்து நிறைவு செய்த பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு பாடலும் உரையுடன்.\n(1) பெரியாழ்வார் திருமொழி : பெரியாழ்வார்\nநீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்\nகோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,\n வெண்மையான நிலாவை உடைய முற்றத்தில் வந்து நீ, நான் விளையாடும்படி வருவாயாக என்று, சந்திரனை அழைத்து நின்று கொண்டு உன்னைப் புகழ்கின்ற ஆயர்களுடைய தலைவராகிய நந்தகோபர் மகிழும்படி, சப்பாணி கொட்டுக. திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருப்பவனே\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்\nதூபம் கமழத் துயில் - அணைமேல் கண்வளரும்\nஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று\nநாமம் பலவும் நவின்று - ஏலோர் எம்பாவாய். (எண்.484)\nமாசற்ற மாணிக்கங்கள் பதித்த மாளிகையில் எல்லாத் திசைகளிலும் விளக்குகள் எரிய, அகிற் புகையின் நறுமணம் தவழ, தூங்குவதற்க���ன படுக்கையில் உறங்குகின்ற மாமன் மகளே மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடு. (அவள் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்க அவள் தாயிடம் முறையிடுகிறார்கள்) மாமியாரே மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடு. (அவள் அசையாமல் உறங்கிக் கொண்டிருக்க அவள் தாயிடம் முறையிடுகிறார்கள்) மாமியாரே அவளை எழுப்புவீர்களா அல்லது நெடுநேரம் தூங்குமாறு மந்திரத்தினால் கட்டுப்பட்டாளோ மாமாயவன், மாதவன், வைகுந்தன் என்னும் அவனுடைய பல திருநாமங்களைப் பாடினோம்\n(3) நாச்சியார் திருமொழி : ஆண்டாள்\nபால் ஆலிலையில் துயில் கொண்ட\nவேலால் துன்னம் பெய் தாற்போல்\nகுடந்தைக் கிடந்த குடம் ஆடி,\nநீலார் தண்ணந் துழாய் கொண்டு என்\nநெறி மென் குழல் மேல் சூட்டிரே. (எண்.628)\nபால் பாயும் பருவமுடைய ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளிய பெருமானுடைய வலையிலே அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து, வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற்போல (கொடுமையாக) உங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்வதைத் தவிர்த்து, இடைப் பிள்ளையாய் (இடைச்சாதிக்குரிய) கோலைக் கொண்டு பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய், திருக்குடந்தையில் திருக்கண் வளந்தருளுமவனாய்க் குடக் கூத்தாடியவனுமான கண்ணபிரானுடைய பசுமை பொருந்திய குளிர்ந்த அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து நெறிப்புக் கொண்டதாயும், மென்மையாயும் உள்ள என் கூந்தலிலே சூட்டுங்கள்.\nநாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011\nமண்டேலா விடுதலை நாளை நினைவுகூர்வோம்\nஉலகம் போற்றும் உத்தமத் தலைவர். வாழும்போதே வரலாறு படைத்தவர். பொறுமையின் சிகரமாக வாழ்ந்தவர். மன உறுதியில் ஈடு இனணயற்றவர். வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். அவர்தான் உலகம் போற்றும் மடிபா என்கிற நெல்சன் மண்டேலா. அவர் நம்மைவிட்டுப் பிரிந்து அடக்கம் செய்யப்படும் இந்நாளில்(15.12.2013), அவரின் 27ஆண்டு சிறைவாசம் முடிந்த அந்நாளை (11.02.1990) நினைவுகூர்வோம்.\nபிப்ரவரி 11, 1990 - காலை\nவிடுதலைக்கு முதல் நாள் சில மணி நேரமே தூங்கிய மண்டேலா, பிப்ரவரி 11 அதிகாலை 4.30க்கு எழுந்தார். காலைக்கடன்களை முடித்தபின், உணவு உண்டார். கேப் டவுனில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளைச��� சார்ந்த பலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் விடுதலையாவது பற்றியும், பேசவுள்ள பேச்சைக் குறித்தும் ஆவன செய்ய கேட்டுக்கொண்டார்.\nசிறையில் இருந்தபோது பரிவு காட்டிய பார்ல் நகர மக்களிடையே முதலில் சொற்பொழிவாற்றவேண்டும் என்பதே அவருடைய பேரவா. ஆனால் அது நல்ல யோசனையல்ல என்று கருதியவரவேற்புக்குழுவோ கேப் டவுனில் உள்ள க்ராண்ட் பேரேட் என்னும் இடத்தை தீர்மானித்தது.\nமக்களிடம் தான் கொண்ட ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுததும் வகையில் விடுதலையான முதல் நாள் இரவை கேப் ப்ளாட்சில் கழிக்க விரும்பினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளையர்கள் இருக்கும் பகுதியில் உள்ள ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு வீட்டில் மண்டேலா தங்கவேண்டும் என்று அவர் நண்பர்களும், மனைவியும் விரும்பினர். சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவர் அங்கு இருக்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு வெள்ளையர் வசிக்கும் ஓர் ஆடம்பரமான பகுதியில் தங்கினால் அது தவறான கணிப்பை உண்டாக்கும் என்பது அவர் எண்ணம். ஆனால் வரவேற்புக் குழுவினரோ டுடுவின் காலகட்டத்தில் அனைத்து இனத்தவரும் அங்கு வந்துள்ளனர் என்றும் அனைத்து இனத்தவருக்கும் அவ்விடம் பொதுவானது என்றும் விளக்கினர்.\n20 ஆண்டுக்கும் மேலான சிறை வாழ்க்கையில் அவரிடம் சில பொருள்களே இருந்தன. அண்மையில் சில வருடங்களாக அதிகமான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை\nஅவர் விடுதலையாவதற்காகக் குறிக்கப்பட்ட நேரம் மதியம் 3.00. மணி ஆனால் வின்னி, வால்டேர் மற்றும் பிற விமானப் பயணிகள் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 2.00 மணி வரை வரவில்லை.\nசிறை அதிகாரி ஸ்வார்ட் மண்டேலாவுக்கு இறுதி உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். கடந்த இருஆண்டுகளாக உணவு அளித்தமைக்காக மட்டுமன்றி நட்போடு இருந்தமைக்காகவும் அவருக்கு நன்றி கூறினார் மண்டேலா.\nசிறை அதிகாரி ஜேம்ஸ் கிரிகரியை அன்போடு கட்டியணைத்தார். போல்ஸ்மோர் தொடங்கி விக்டர் வெர்ஸ்டெர் வரை பல இடங்களில் பல ஆண்டுகள் இருந்தபோதும் எப்போதும் சிறை அதிகாரிகளுடன் அரசியல் பேசியதேயில்லை. இருப்பினும் அவர்களுக்கிடையேயான பிணைப்பினை எடுத்துச்சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரை விட்டுச்செல்வது மண்டேலாவுக்கு ஏக்கத்தைத் தந்தது. கடந்த இருபத்தேழரை ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தபோதிலும் ஸ்வார்ட், கிரிகரி, பிராண்ட் போன்ற சிறை அதிகாரிகள் மனித நேயத்தின் மீதான மண்டேலாவின் நம்பிக்கையை மேம்படுத்தியவர்கள் ஆவர்.\nமண்டேலாவையும் வின்னியையும் காரில் சிறையின் முகப்பு வாயில் வரை அழைத்துச்செல்வதாகத் திட்டமிடப்பட்டது. இவ்வளவு நாளும் தன்னை பார்த்துக்கொண்ட சிறையதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பிரியாவிடை தர விரும்பி அதிகாரிகளிடம் கூறினார். முகப்பு வாயிலில் அவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் தனக்காகக் காத்திருப்பர் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகூற தான் விரும்புவதாகவும் கூறினார்.\n3.00 மணிக்குப் பின் சில நிமிடங்கள் கழித்து SABC நிகழ்ச்சிப்பொறுப்பாளர் மண்டேலாவிடம் காரை விட்டு இறங்கி வாயிலுக்கு முன்பாக சிறிதுதூரம் வரவேண்டும் என்றும் அப்போதுதான் மண்டேலா விடுதலையை நோக்கி நடப்பதை அவர்கள் படமாக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமதியம் 3.30 மணிக்கு மண்டேலா மிகவும் பரபரப்போடு காணப்பட்டார். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. வரவேற்புக்குழுவினரிடம் தன் மக்கள் தனக்காக 27 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், இனியும் அவர்களைக் காக்கவைக்கக்கூடாது என்றும் கூறினார். 4.00 மணிக்குச் சற்று முன்பாக அங்கிருந்து மோட்டார் காரில் குழுவாக அனைவரும் கிளம்பி வெளியே வர ஆரம்பித்தனர்.\nவாயிலுக்கு கால் மைலுக்கு முன் ஒரு நிறுத்தத்தின் அருகே கார் மெதுவாகச் சென்றது. வின்னியும் மண்டேலாவும் சிறை வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.\nதமக்கு முன் என்ன நடக்கிறது என முதலில் மண்டேலாவால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 150 அடிகளுக்குள் அவர் இருக்கும்போது ஏதோ ஒரு குழப்பமான நிலை இருப்பதைப்போல உணர்ந்தார். அதிக எண்ணிக்கையிலான மக்கள், நூற்றுக்கணக்கான புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சியினர், பத்திரிக்கைத்துறையினர், ஆயிரக்கணக்கிலான அபிமானிகள் அங்கு இருந்தனர். அவருக்கு ஒரு புறம் அதிர்ச்சி மறுபுறம் கலக்கம். உண்மையில் இவ்வாறான ஒரு காட்சியை அவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் மக்கள் இருப்பர், அவர்களிலும் பெரும்பாலானோர் சிறை அதிகாரிகளாகவும் அவர்களுடைய குடும்பத்தினராகவும் இருப்பர் என அவர் நினைத்திருந்தார்.\n20 அடிக்குள்ளாகவே கேமராக்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டன. எங்கும் சத்தம். பத்திரிக்கையாள���்கள் உரக்கக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிக எண்ணிக்கையில் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை நெருங்க ஆரம்பித்தனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாக வாழ்த்தொலி எழுப்பினர். சொல்லப்போனால் அது ஒரு மகிழ்ச்சியான ஆரவாரம். ஒரு தொலைக்காட்சி நிருபர் ஏதோ ஒரு பொருளை அவரை நோக்கிக் கொண்டுவந்தார். தான் சிறையில் இருக்கும்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் ஆயுதமோ என மண்டேலா வியந்துபோவதற்குள் வின்னி அவரிடம் அது ஒரு மைக்ரோபோன் என்று கூறினார்.\nவலது கை முட்டியை உயர்த்தி கர்ஜனை\nகூட்டத்தின் நடுவில் மண்டேலா வலது கைமுட்டியை உயர்த்துகிறார். ஒரு பெரிய கர்ஜனை. இவ்வாறு கடந்த 27 வருடங்களாக அவரால் செய்யமுடியவில்லை. அது தற்போது அவருக்குப் புதிய விதமான பலத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.\nஇவ்வாறான ஒரு வரவேற்பைப் பெற்றதில் மண்டேலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியே. இருந்தாலும் அவருடைய சிறையதிகாரிகளுக்கு பிரியாவிடை கூற வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது.\nமற்றொரு புறத்தில் உள்ள கதவுகள் வழியாக காரில் போவதற்காக, மண்டேலா கடைசியாக நடந்தபொழுது 71 வயதிலும்கூட தனக்கு வாழ்க்கை புதிதாக ஆரம்பமாவதுபோலத் தெரிவதாக உணர்ந்தார். அத்துடன் 10,000 நாள் சிறை வாழ்க்கை முடிந்தது.\nLabels: நூல் மதிப்புரை, மண்டேலா\nமுதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம்\nவணக்கம். ஓராண்டாக காலையில் தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க எண்ணி, ஆரம்பித்து, தொடர்ந்து முதல் மூன்று திருமுறைகளான ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்துள்ளேன். தலத்தின் சிறப்பு, இறைவனின் பெருமை, இயற்கையின் அழகு என்று பல்வேறு கோணங்களில் மிகவும் சிறப்பாக ஞானசம்பந்தர் பாடியுள்ள இப்பாடல்களைப் படிக்கப் படிக்க தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் மிகும் என்பது நான் அனுபவத்தில் கண்டதாகும். ஞானசம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு திருமுறையிலிருந்தும் ஒரு பாடலைப் பொருளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் திருமுறையிலுள்ள பாடல் நான் பிறந்த மண்ணான குடமூக்கு என்றும் குடந்தைக்காரோணம் என்றும் அழைக்கப்படும் கும்பகோணம் நகரைப் பற்றியதாகும். தொடர்ந்து இரண்டாம் திருமுறை (சீகாழி) மற்றும் மூன்றாம் திருமுறையிலிருந்து (திருநல்லூர்ப்பெருமணம்) ஒவ்���ொரு பாடல்கள் தரப்பட்டுள்ளன.\nகாரோ ணத்தாரே.(பதிகத்தொடர் எண்.72 பாடல் எண்.4)\nமாடவீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழிகளை உடைய மகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப் பணிந்துபோற்ற விடைக் கொடியோடு விளங்குபவராவர்.\nபார்கண்ணே பரிந்திடவே. (பதிகத்தொடர் எண்.176 பாடல் எண்.4)\n உன்னை இரந்து வேண்டுகின்றேன். நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபெருமான் திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு. கண்ணே அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள் செய்ய அவனையே பார்.\nநல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம\nபல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில\nசொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்\nநல்லூர்ப் பெருமண மேய நம் பானே. (பதிகத்தொடர் எண்.383 பாடல் எண்.1)\nஅடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா\nபன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்ல���அகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nமுதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம...\nமண்டேலா விடுதலை நாளை நினைவுகூர்வோம்\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : பெருமாள் திருமொழி : ...\n\"நான் என்ன பெரிசா பண்ணிட்டேன்\" + புத்தக அறிமுகம் – நெல்லைத்தமிழன் - “இமயத்து ஆசான்கள் – சுவாமி ராமா”\nகருணை விழிகள் – ஒருபார்வை\n37. பா மாலிகை ( காதல்) – 104. வஞ்சி உன்னைக் கொஞ்சயிலே\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nSCOUT சார்பில் வளாகத் தூய்மை\nஅசோகமித்திரன் - அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் சிறுகதை வாசிப்பனுபவம்\nவரலாறு முக்கியம்தான் அமித்து . . .\nசங்கம் - சத்தி - பத்தி - முத்தி - புத்தி - புத்தகம் - இவை தமிழா\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\n (பயணத்தொடர், பகுதி 157 )\nசீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்\nஉம்மாச்சி எல்லாம் வந்து பாருங்க\n1068. 5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா\nகென்யா ஆன்ட்டி , பேருந்து அனுபவங்கள்\nமனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்\nமன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ..\nபாரம்பரியச் சமையலில் பொடி சேர்த்த கறி வகைகள்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\n‘பெருமை’ பெயரிலும் வணிகக் குறியில் இருந்தால் மட்டும் போதுமா\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 70\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nஇணையற்ற இணையப் பயிற்சி முகாம்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2\nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\n'கோடியர்’ கதிரி கோபால்நாத் (1949 - 2019)\nஉங்களுக்கு 12 எனக்கு 13\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nநாக்புரில் உருவான தேசிய கல்விக் க��ள்கை 2019\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nதக்க சூழலில் தலையைக் காட்டு\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு தொடங்கியது...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா\nஉண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் எப்போது மலரும்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் கருத்தளிப்பு - கவிஞர் ஜெயாசக்தி\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nசந்திராயன் 2 விண்கலம் எடுத்துள்ள புவியின் படங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஇராஜ ராஜ சோழன் வரலாறு\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-nagapatinam/village-people-celebrates-as-the-tasmac-shop-in-their-area-was-closed-pwqpmv", "date_download": "2019-10-18T23:23:15Z", "digest": "sha1:TJSZ7B3B7IPCTSWM5QFOGQRFRLOZ33YK", "length": 9056, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிரடியாக இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள் ..", "raw_content": "\nஅதிரடியாக இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள் ..\nசீர்காழி அருகே மூன்றாண்டு கால போராட்டத்துக்கு பிறகு டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் பொது மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கிறது மங்கைமடம் கிராமம் . இங்கு ஊரின் பொது வீதியில் அரசு மதுபான கடை ஒன்று நீண்ட நாட்களாக இயங்கி வந்தது . இதனால் பொதுமக்கள் , மாணவர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வந்தனர் . இரவு நேரங்களில் அந்த பகுதியாக பெண்கள் தனியாக செல்ல பயப்படும் நிலை இருந்தது .\nஇதனால் மதுபான கடையை மூட வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் , மாணவர்களை திரட்டி அந்த பகுதியில் இருக்கும் இளைஞர் கூட்டமைப்பினர் போராடி வந்தனர் .இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்றுடன் அந்த மதுபான கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டார். இதை அறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .\nடாஸ்மாக் முன்னால் திரண்ட அவர்கள் கடையின் வாசலில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர் . பின்னர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மூன்றாண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை கொண்டாடினர் .\nமதுவை ஒழிப்போம் - மனிதம் காப்போம்.. காந்தி வழியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மஜக தொண்டர்கள்..\nடேங்கர் லாரி -கார் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nதமிழக மீனவர்கள் 4 பேர் அதிரடி கைது..\nபணியிட மாறுதல் உத்தரவு... அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த ஆசிரியை..\nதிருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்.. தடுமாறியதால் ஏற்பட்ட விபரீதம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41254006", "date_download": "2019-10-19T01:14:52Z", "digest": "sha1:GWWUNAJO2Y4ME5WADOZQFRRUTXCOFPW5", "length": 8690, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "ரோஹிஞ்சாக்களின் அவலநிலை குறித்து புகைப்படங்கள் சொல்லும் கதை - BBC News தமிழ்", "raw_content": "\nரோஹிஞ்சாக்களின் அவலநிலை குறித்து புகைப்படங்கள் சொல்லும் கதை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமியான்மரில் இருந்து வங்கதேசம் தப்பித்து சென்ற ரோஹிஞ்சாக்களின் தற்போதைய நிலையை காட்டும் புகைப்பட தொகுப்பு\nவங்கதேசத்திற்கு சென்ற ரோஹிஞ்சா அகதிகளின் படகு சாய்ந்ததால், படகில் இருந்து குதிக்கும் ரோஹிஞ்சா பெண்.\nவாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் நிவாரணப் பொருட்களை பிடிக்கும் ரோஹிஞ்சாக்கள்.\nவங்கதேச அகதிகள் முகாமில், பிறந்து ஆறு நாட்களில் இறந்துபோன பச்சிளம் குழந்தையை புதைக்கும் குடும்பத்தினர்.\nதங்களது கிராமங்கள் பற்றி எரிவதை பார்த்தபடி, உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்கதேசம் செல்லும் ரோஹிஞ்சாக்கள்.\nபல நாள் நடைபயணத்தின் மத்தியில் சற்று ஒய்வு.\nபயணம் செய்துவந்த படகு சாய்ந்ததால், அதிர்ச்சியில் மயக்கமடைந்த தனது சகாவை கண்டு அழும் பெண்\nதனது குழந்தைகளையும், உடமைகளையும் சுமந்து செல்லும் ரோஹிஞ்சா ஆண்\nஅகதி முகாம்கள் நிரம்பி வழிவதால், சாலையோரத்தில் தற்காலிக வீடுகளை அமைத்து தங்கியுள்ளனர்.\nஉணவுக்கு ஓடும் ரோஹிஞ்சா மக்கள்\nஉடல் நலிவுற்றவரை தூக்கிகொண்டு வங்கதேசத்திற்கு பயணம்.\nஉணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் உள்ளுர் வங்கதேசத்தினர்\nவங்கதேச மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா ஒருவரின் காலில் உள்ள துப்பாக்கித் தோட்டா.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி\nஆஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ’பிங்க்’ ஏரி\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nகடந்த வார உலக நிகழ்வுகள் புகைப்படங்களில்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2019/03/25120845/1233857/Hair-care-tips.vpf", "date_download": "2019-10-19T00:36:40Z", "digest": "sha1:AQ7VC47W7743MY47W27D2J3TAJBQG5FR", "length": 18310, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.... || Hair care tips", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்....\nகூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.\nகூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இன்று கூந்தல் பற்றிய சந்தேகங்களையும் அதற்கான தீர்வையும் பார்க்கலாம்.\nஅடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பது கூந்தலை பாதிக்குமா\nநிச்சயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பதன் மூலம் கூந்தலில் உள்ள அழுக்குகளும் தூசும் நீங்கி, மண்டைப் பகுதி சுத்தமாகும். ஆனால், ஷாம்பு குளியல் எடுக்கும் போது அது முற்றிலும் நீங்கும���று நிறைய தண்ணீர் விட்டு அலச வேண்டும். ஷாம்புவின் மிச்சம் இருந்தால் அது கூந்தலை பாதிக்கும்.\nஅடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வளருமா\nஎண்ணெய் உபயோகத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய் என்பது கூந்தலுக்கு ஊட்டம் அளிப்பதில்லை. வளர்ச்சிக்கும் உதவுவதில்லை. அது கூந்தலை கண்டிஷன் செய்கிறது. கூந்தலுக்குத் தற்காலிகமாக ஒரு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்கிற போது ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கும். மண்டைப் பகுதியானது எண்ணெயை உள்ளே உறிஞ்சிக் கொள்வதில்லை. எண்ணெய் உபயோகிப்பது என்பது வெளிப்புறக் கூந்தலுக்கானது மட்டுமே.\nஅடிக்கடி ஹேர் கட் செய்து கொண்டால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்குமா\nகூந்தலை வெட்டினால் அது அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது தவறான நம்பிக்கை. ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது.\nகூந்தல் வளர்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்புண்டா\nகாஸ்ட்லியான எண்ணெய் மற்றும் ஷாம்பு உபயோகிப்பதன் மூலம்தான் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்... மற்றபடி உணவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது பலரது எண்ணம். கூந்தலின் வளர்ச்சி என்பது உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவுக்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. சரிவிகித, சத்தான உணவு உண்டால் நிச்சயம் உங்கள் கூந்தலும் ஆரோக்கியமாக, அழகாக காட்சியளிக்கும். காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள், நிறைய தண்ணீர் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால் கூந்தல் ஆரோக்கியம் கூடும்.\nகூந்தல் வறட்சியும் பொடுகுப் பிரச்சனையும் ஒன்றுதானா\nஇல்லை. இரண்டும் வேறு வேறு பிரச்னைகள். இரண்டிலுமே வறண்ட செதில் போன்ற பகுதிகள் உதிர்வது பொதுவான அறிகுறியாகக் காணப்பட்டாலும், இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் வேறு வேறு சிகிச்சைகள் தேவைப்படும். தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் வறண்ட கூந்தல் பிரச்சனையை சரி செய்யலாம். அதுவே பொடுகு பாதித்த கூந்தலில் கண்டிஷனர் உபயோகித்தால் அது ���ொடுகை இன்னும் தீவிரப்படுத்தும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nதலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழ கண்டிஷ்னர்\nகூந்தல் விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ\nமழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/871710.html", "date_download": "2019-10-19T00:38:46Z", "digest": "sha1:OCAQ57DRD3KRISGVKNKCHZDHUVPQRCPV", "length": 9072, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்!", "raw_content": "\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\nOctober 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅதிவேகமாக 350 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்.\nதென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. பின்னர் தனது முதல் இனிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 431 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 7 விக்கெட்டு்களை சாய்த்தார்.\nபின்னர் இரண்டாவது இனிங்ஸை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 395 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.\nபின்னர் 2வது இனிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 3,தியூனிஸ் டி புருயின் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளார். அவர் இலங்கை சுழல் பந்துவீச்சாளர் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.\nஅதாவது இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இன்றைய போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அதிவேகமாக 350 விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் அவர் முரளிதரனை முந்தி சாதனை படைப்பார்.\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக��கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலகக்கிண்ணம் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/871743.html", "date_download": "2019-10-18T23:43:16Z", "digest": "sha1:62DA3QK753VYG3SCTGOHEJTDNNLC22WS", "length": 9979, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சஜித்தையா - கோட்டாவையா வெல்லவைக்கப்போகிறீர்கள்? கூட்டமைப்பு - முன்னணி நேரடி மோதல்", "raw_content": "\nசஜித்தையா – கோட்டாவையா வெல்லவைக்கப்போகிறீர்கள் கூட்டமைப்பு – முன்னணி நேரடி மோதல்\nOctober 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க, அப்படியானால் வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெல்லவைக்கப் போகின்றீர்களா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதில் கேள்வி எழுப்பினர்.\nவாக்களிக்காமல் விட்டு கோட்டாய ராஜபக்சவை நீங்கள் வெல்ல வைக்கப் போகின்றீர்களா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதில் கேள்வி எழுப்பியது.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மால�� நடைபெற்றது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை நியமித்த குழு கலந்துரையாடல் நடத்தியிருந்தாலும் அது தோல்வியில் முடிந்திருந்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nகலந்துரையாடலின்போது சிங்களத் தேசியவாதிகளை நம்ப முடியாத சூழலில் தேர்தலைப் புறக்கணிப்பதே சிறந்தது என முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. புறக்கணிக்கும் முடிவை ஏற்க முடியாது என்று ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களால் கருத்து முன்வைக்கப்பட்டது.\nதேர்தல் புறக்கணிப்பு விடயத்தையும், முடிவுகளில் ஒன்றாகக் கவனத்தில் கொள்ளலாம். ஆனால், புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக் கூடாது என்று கூட்டமைப்பு குறிப்பிட்டது. இதன் காரணமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.\nபோட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் தமிழ் மக்களின் சார்பில் கோரிக்கைகளை பட்டியலிட்டு முன்வைப்பது என்றும், அதன் பிரகாரம் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என்றும், அதற்காக சகல கட்சிகளிலிருந்தும் தலா 2 பேர் வீதம் கொண்ட குழுவை அமைப்பது என்றும் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் குழு நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் கூடி ஆராயவுள்ளது.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1266&catid=47&task=info", "date_download": "2019-10-19T01:11:52Z", "digest": "sha1:SXKZBXE67XJGU6DSQ5IWPDJW5AQHMZ5E", "length": 10413, "nlines": 132, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி HORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nHORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை.\nவிவசாயிகள், தனியார் பயிர்ச் செய்கையாளர்\nபூர்த்தியாக்கப்பட்ட படிவத்துடன் உயிர்ப்பான மாதிரி ஒன்றை ஆய்வுகூடத்தில் நேரடியாக சமர்ப்பிக்கவும் (ELISA சோதனை).\nசேவைக்கு வழங்க வேண்டிய கட்டணம்\nஒரு மாதிரியிற்கு 100/= ரூபாய்\nஅலுவலக நாட்களில் காலை 8.30 இருந்து 4.15 வரை\nசேவையை வழங்கு எடுக்கும் காலம்\nசேவைகள்/ நிலையம்/ தொடர்புத் தகவல்கள்\nதாவர வைரஸ் கண்டுபிடிப்பு சோதனைகள் ELISA & PCR\nகலாநிதி. R.G.A.S. ராஜபக்ச ஆராய்ச்சி உத்தியோகத்தர்/ தலைவர் நோயியல் பிரிவு\nபணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் கன்னொறுவை பேராதெனிய தொ.பேசி. 081-2388011-12-13 தொ.நகல்- 081-2388234\nதேவையான படிவம்: ELISA சோதனை\nபயிரின் வளர்ச்சிப் பருவம் :\n(சோதனைக்கு உயிர்ப்பான மாதிரி தேவைப்படும்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-01-05 11:24:56\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான ���ுகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/07/", "date_download": "2019-10-18T23:15:40Z", "digest": "sha1:EBUEY4YWB5QRT7ZH3LLQRYXFZYDGNWTE", "length": 114802, "nlines": 1037, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: July 2013", "raw_content": "\nகாதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை. காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், \"அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்\".\nநம் வாழ்வின் ஸ்பெஷலான ஒரு நபரை சந்திக்கும் போதோ அல்லது அவரை பற்றி சிந்திக்கும் போதோ உங்களுக்குள் ஒருவித வினோத உணர்வு ஏற்படும் அல்லவா சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள் சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள் ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா காலம் காலமாக நிலைத்து நிற்கும் காதல் என்ற இந்த அபூர்வ உணர்வை பற்றி கொஞ்சம் பார்போமா...\nகாதல் என்பது ஒரு ஆழமான பாச உணர்வாகும். அது நம்மை ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்க ஊக்குவிக்கும். இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். யாருக்காக என்பதை பொறுத்து, காதலானது வலுவற்றதாக, உறுதியானதாக அல்லது கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். காதல் மலரும் போது சில அறிகுறிகள் அதனை நமக்கு தெளிவுபடுத்தும். அவை படப்படப்பு, தொண்டை அடைத்தல், வியர்க்கும் உள்ளங்கை, மனம் கவர்ந்தவரை காணும் போதோ அல்லது நினைக்கும் போதோ அதிக அளவில் சந்தோஷம் பொங்குதல் போன்றவைகள் தான். இப்படித்தான் காதலுக்கும், நட்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறப்படுகிறது.\nமனோ தத்துவ நிபுணர்கள் பலரும் காதலை பற்றிய ஆய்வை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். காதல் என்பது சும்மா வாய்ப்பு கிடைப்பதால் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. யாருடன் இருக்கும் போது, மனமானது பூக்கிறதோ அவர்களின் மீது ஆழ் மனதில் உண்டாவது தான் காதல். முக பாவனை, குரல் அல்லது சைகை என எது வேண்டுமானாலும், காதல் உணர்வை தட்டி எழுப்பலாம். மேலும் காதல் வயப்பட்டிருக்கும் போது ஆழமான உணர்வுகளும், உளப்பிணியும் அதிகரிப்பதை நன்கு உணரலாம். குறிப்பாக மகிழ்ச்சியான மனதோடு மட்டுமே இவ்வுலகை பார்ப்போம். காதலை தேடும் போது, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நபரை கண்களும் காதுகளும், தேடவும் கேட்கவும் செய்யும். அவர்கள் செய்யும் தவறை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல், நம் கனவுகளையும் ஆசைகளையும் அவர்களிடம் வெளிக்காட்ட முனைவோம். அதனால் தான் 'காதலுக்கு கண்ணில்லை' என்று கூறுகிறார்கள் போலும். சில சமயங்களில் காதல் குணத்தையும் கூட மாற்றி விடும். அதிலும் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை அதிக அளவில் இருக்கும். தன் மீது குறைவான சுய மதிப்பீடு கொண்ட பெண்கள், காதலில் விழுந்த பின்பு ஆசைகளையும் குணங்களையும் மாற்றிக் கொள்வார்கள் உன்று கூறப்படுகிறது.\nகாதலை பற்றி ஆராய்ச்சியாளர்களும் கூட சிலவற்றை கூறுகின்றனர். உடல் ரீதியான சந்தோஷத்தை காதல் அளித்தாலும், அதையும் தாண்டி, உடம்பில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எண்டோர்பின், லுரிபெரின், ஆக்ஸிடாக்சின் மற்றும் காம ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்து ஹார்மோன்களும் காதலில் ஈடுபடும் போது அதிக அளவில் சுரக்கிறது. இது மனதின் உள்தடைகளை உடைத்தெறிந்து, விரும்புபவரின் அன்பை பெறச் செய்யும். இவை அனைத்தும் டோபமைன் என்பதை சுரக்க வைக்கும்.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகாதலால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் வெளிப்படும் ஹார்மோன்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் காதலினால் ஏற்படும் மாற்றங்களை, அவர்கள் வேறு இரு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர் - ஆண்களுக்கு காம உணர்வு தான் அதிகமாக வெளிப்படும். டெஸ்டோஸ்டிரோன் தான் அவர்களின் நோக்கத்தை ஆட்சி செய்யும். மேலும் எண்ணத்தின் கொள்ளளவையும், உறவின் அமைப்புக்கு தரப்படும் மரியாதையையும் தீர்மானிக்கும். - பெண்களுக்கு இது வேறு மாதிரியாக செயல்படும். அவர்களுக்கும் அதே உணர்வு வெளிப்பாட்டாலும் முக்கியமாக காம உணர்வு), காதல் என்பது போதை வஸ்துவாக வேலை செய்யும். தன் காதலன் உடன் இருக்கும் போது, பாச உணர்வு அதிகமாக வெளிப்படும். இதுவே அவர் உடன் இல்லாத போது, ஒருவித ஏக்கத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும்.\nஎவ்வளவு நாள் காதல் நீடிக்கும்\nகாதல் என்பது முதலில் மனக்கிளர்ச்சியால் ஏற்படுகிறது. ஆனால் அதற்காக அதை வெறும் பொழுதுபோக்காக எண்ணி விடக்கூடாது. காதல் உணர்வு சராசரியாக 3 வருடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்பதை பல விஞ்ஞானிகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்காக 3 வருடங்கள் கழித்து காதல் நின்று விடும் என்பதில்லை. மாறாக அது ஒருவித மரியாதை கலந்த உறவாக வீடு, கு��ும்பம் மற்றும் குழந்தைகள் என்று மாறிவிடும். மனக்கிளர்ச்சியால் காதல் வளர்ந்தாலும், காம உணர்வு கண்டிப்பாக நீடித்து நிற்கும்.\nஇன்னொரு கேள்வி பல பேருக்கு தோன்றும்...\nயாரையாவது காதலிப்பதை நிறுத்தி விட்டால், மீண்டும் அவர்களின் மேல் காதல் பிறக்குமா ஏமாற்றியவர் அல்லது மனதை காயப்படுத்தியவர் மீது காதல் எப்படி மலரும் ஏமாற்றியவர் அல்லது மனதை காயப்படுத்தியவர் மீது காதல் எப்படி மலரும் என்பன. ஆனால், இது ஒவ்வொரு நபரை பொருத்ததாகும். மேலும் அந்த உறவு பிரிந்ததற்கான காரணத்தையும் பொருத்ததாகும். நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் முக்கியமானதாக விளங்குகிறது காதல். மனம் கவர்ந்தவரை மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்று மனம் கூறினாலும், இந்த காதல் உணர்வு தினமும் கொழுந்து விட்டு எரியுமாறு பார்த்துக் கொள்வது சற்று கடினமே. மேலும் மனம் கவர்ந்தவரை கவனித்துக் கொள்வது, ஆசைகளை வெளிக்காட்டுவது, விருப்பங்களை பகிர்வது, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவைகள் எல்லாம் காதல் நிலைத்திட உதவும் ரகசியங்கள்.\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease\nஇளமையில் எந்த சிரமத்தையும் தராமல் ஒத்துழைக்கின்ற உடல், நாளடைவில் வயதாக ஆக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகிறது. அவற்றில் அதி முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்சனைகள். உணவுப்பழக்கம், தூக்க முறை, பணிகள், மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகள், ஓய்வு போன்ற பலதரப்பட்ட காரணங்களால், இரத்த ஓட்டம், இதயத்தின் பணிகள் போன்றவை பாதிக்கப்படும். ஆகவே சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே, இதயத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.\nகுறிப்பாக நம்மை அறியாமல், நமது கவனக்குறைவாலும், அறியாமையினாலும் செய்யும் சிறு சிறு தவறுகள் நாளடைவில், இதயத்திற்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுக்கக்கூடும்.\nஎனவே அத்தகைய தவறுகளை அறிந்துகொண்டால், அவற்றைத் தவிர்க்கவும் சரிசெய்து கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கும் அல்லவா அதற்கு ஏதுவாக, பொதுவாக அனைவரும் செய்கின்ற சில தவறுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை திருத்திக் கொண்டு, இதயத்தை ஆரோக்க��யமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇதய நோய் உள்ள பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே 20 வயது கடந்துவிட்டாலே, இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் இரத்த அழுத்தத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் உடல் எடை குறியீட்டெண்/பி.எம்.ஐ (body mass index) போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும். 45 வயதிலிருந்து இரத்தத்திலுள்ள குளுகோஸின் அளவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.\nஇதய நோய் வரும் வாய்ப்புகளை அறிய விரும்பினால், முதலில் குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது இதய நோய் இருந்ததா அல்லது இருக்கிறதா என்று விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போது இதய நோய் இருந்தவர்கள் உயிரோடு இல்லையென்றால், அவர்கள் என்ன காரணத்தினால், எத்தனை வயதில் இறந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மருத்துவ வரலாற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதலும் உதவும். குழந்தைகளுக்கும் இளமையிலேயே, இதயம் தொடர்பான நோய்கள் இருந்தாலும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.\nபல் ஆரோக்கியமும், இதய ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி, பல் பராமரிப்பு சரியாக இல்லாதவர்களுக்கும், ஈறுகளில் வீக்கம் உள்ளவர்களுக்கும், இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்கிறது. அதிலும் பல் ஈறுகளில் நீண்ட காலமாக வீக்கம் உள்ளவர்களுக்கு, அந்த வீக்கத்திலிருந்து பாக்டீரியாக்கள் வெளியேறி இரத்தத்தில் கலந்து விடுகின்றனவாம். மேலும் பற்களையும், பல் இடுக்குகளையும் முறையாக சுத்தம் செய்து, பற்களைப் பாதுகாப்புடன் பேணிவருபவர்களுக்கு ஆரோக்கியமான பற்கள் அமைவதோடு, ஆரோக்கியமான இதயமும் அமையும். அத்தகையவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.\nபோதுமான அளவு பால் பொருட்களை உண்ணாதிருத்தல்\nசமீபத்திய ஒரு ஆராய்ச்சியில் மாதவிலக்கு முடிவுற்ற (postmenopausal women) 82,000 பெண்களது வாழ்க்கை முறையானத�� 8 ஆண்டுகளாக ஆராயப்பட்டது. அதில் அதிகமான அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்ட பெண்கள், பால் பொருட்களைக் குறைந்த அளவு உட்கொண்ட பெண்களை விட, 50% குறைவான அளவிலேயே இரண்டாம் வகை சர்க்கரை நோய் (type 2 diabetes) தாக்கும் அபாயத்தைப் பெற்றிருந்தார்கள். உடலுக்கு கலோரிகளைக் குறைக்கும் நோக்கத்திலும், கொழுப்புகளைக் குறைக்கும் எண்ணத்திலும், பால் பொருட்களைக் குறைத்துக் கொண்டால், அது இதயத்திற்கு நல்லதல்ல.\nநல்ல வெயிலில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை. அதை யாரும் அறிவுறுத்துவதுமில்லை. ஆனாலும் நமது உடலுக்கு சூரிய ஒளியின் உதவியோடு மட்டும் தயாரிக்கப்படும் வைட்டமின் டி அவசியமானது. போதுமான நேரம் சருமத்தில் சூரிய ஒளிப்பட்டால் மட்டுமே சருமமானது, இந்த வைட்டமின் டி சத்தைத் தயாரிக்க முடியும். அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, வைட்டமின் டி அளவு குறைவாகப் பெற்றிருப்பவர்களை விட, வைட்டமின் டி அதிகம் உள்ளவர்களுக்கு, இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள், 5 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியானது உடல் மீது படும் வண்ணம் நிற்பது நல்லது என்று கூறுகிறார்கள்.\nகருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர வகை பீன்ஸ்களில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்ட, கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஓட்ஸ் மற்றும் பார்லியிலும் கூட, இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவைகளில் இரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை நீக்கும் சக்தியானது உள்ளது.\nஆற்றல் தரும், கார்பன்-டை-ஆக்ஸைடு நிரப்பிய உற்சாக பானங்களில், சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால், இவை இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு அளவு உயர்வதற்கு காரணமாக உள்ளன. ட்ரை கிளிசரைடுகள் என்பவை ஒருவகை கொழுப்புகள். இவை இரத்தத்தின் பாகுத்தன்மையைக் கூட்டும் தன்மை கொண்டவை. ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருந்தால், அதன் காரணமாக இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உண்டாகும். அதோடு இந்த ட்ரை கிளிசரைடுகளால் இரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு, இரத்தமானது பாய்ந்தால், இரத்த ஓட்டத்திலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே தாகம் ஏற்பட்டால், இது போன்ற உற்சாக பானங்களைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு பழச்சாறுகளை அருந்துவது நல்லது. மேலும் கரும்புச்சாறு கூட தாகத்தைத் தவிர்ப்பதோடு, ஆற்றல் தரத்தக்கதாகும்.\nஇரவு வெகுநேரம் கழித்துத் தூங்குகிறீர்களா காலையில் வெகு சீக்கிரமாக எழுந்திருக்கிறீர்களா காலையில் வெகு சீக்கிரமாக எழுந்திருக்கிறீர்களா இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா ஆமெனில் இதயத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இரவில் பெறும் நல்ல ஓய்வினால், இரத்த அழுத்தம் குறைந்து சீரற்ற இதயத் துடிப்பினையும் குறைக்கிறது. இரவில் நன்றாகத் தூங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு, இதய பாதிப்புகளும் மாரடைப்பும் வரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆகவே நாள்தோறும் இரவில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை ஆழ்ந்து தூங்குவதில்லை என்றால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியான அல்லது உடல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள முடியும்.\nபழங்களிலும் காய்கறிகளிலும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைத் தவிர பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் சோடியத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது பொட்டாசியத்தைக் கூட்டுவது. எனவே அதிக அளவு காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பொட்டாசியத்தின் அளவும் கூடுகிறது. பொட்டாசியமானது சோடியத்தின் விளைவுகளைக் குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே வெறும் சாதத்தினை மட்டும் உண்பதுடன், வண்ணமயமான காய்கறிகளையும் ,பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 52% குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த அளவு தூரத்தினைக் கடப்பதற்குக் கூட நடந்து செல்லாமல், காரில் சென்றீர்களானால், இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளைச் செய்கிறீர்கள் என்று பொருள். ஆகவே கடைகளுக்கோ, வங்கிகளுக்கோ அல்லது ஏதாவது சொந்த வேலைகளுக்கோ செல்லும் போது காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால், 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ததற்கு சமானம். எனவே போதுமான அளவு நடப்பது அவசியம்.\nஇந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு - All india power supply position\nஇந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு - All india power supply position\nகரண்ட் எப்போ வரும் எப்போ போகும்னு யாருக்கும் தெரியாது, ஆன தேவைப்படும் பொழுது கண்டிப்பா இருக்காது. இதுதாங்க நம் நாட்டின் உண்மையான நிலைமை. நம்ம நாட்டில் இருக்கும் பல பிரச்சனைகளில் இந்த மின்சார பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனைய சரி செய்ய எதேனும் முயற்சி எடுத்தலும் அதற்கும் பல எதிர்ப்புகள், பல குழப்பங்கள். மேலும் நம் நாட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரம் பொதியதாக இல்லை, இன்னும்அதிகமாக தேவைப்படுகிறது.\nநம் இந்தியாவில் மின்சாரத்தை பல வழிகளில் உற்பத்தி செய்கிறோம், இருந்தாலும் நம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தால் நம் தேவைக்கு இடு கொடுக்க முடியவில்லை. மின் உற்பத்தியை அதிகரிக்கவும், மின் துறை வளர்ச்சி பதையில் கொண்டு செல்ல, மத்திய மின் துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா பல முயற்சிகளை செய்து வருகிறார்.\nமேலும் இங்கு நடப்பு நிதியண்டில் 2013-14 இந்தியாவின் பல பகுதிகளில், சப்ளையில் இருக்கும் மின்சாரத்தின் அளவும், பற்றகுறையான மின்சாரத்தின் அளவும் பட்டியலிட்டு உள்ளது.\nநடப்பு நிதியண்டில் 2013-14 இந்தியாவின் வடக்கு பகுதிக்கு சப்ளை செய்யபடும் மின் அளவு 46,879 மெகா வாட், தேவைபடும் மின் அளவு 47,500 மெகா வாட், பற்றகுறையாக 621 மெகா வாட் உள்ளது.\nஇந்தியாவின் மேற்கு பகுதிக்கு தேவைபடும் மின் அளவு 43,456 மெகா வாட், ஆனால் சப்ளை செய்யபடும் மின் அளவு 46,389 மெகா வாடாகும், இதனால் மேற்கு பகுத���யில் உபரியாக 2,934 மெகா வாட் உள்ளது.Mēṟku pakuti\nதெற்கு பகுதிக்கு (ஆதாவது நம்ம ஏரியா பாஸ்) தேவைபடும் மின் அளவு 44,670 மெகா வாட், ஆனால் சப்ளை செய்யபடும் மின் அளவு 33,001 மெகா வாட் மட்டுமே, இதனால் நம் தெற்கு பகுதிக்கு மட்டும் சுமார் 11,669 மெகா வாட் மின்சாரம் பற்றகுறையாக உள்ளது (என்ன கொடும சார் இது\nஇந்தியாவின் கிழக்கு பகுதிக்கு தேவைபடும் மின் அளவு 18,257 மெகா வாட், ஆனால் சப்ளை செய்யபடும் மின் அளவு 19,700 மெகா வாடாகும், இதனால் இப்பகுதியில் உபரியாக 1,443 மெகா வாட் உள்ளது.\nநடப்பு நிதியண்டில் 2013-14 இந்தியாவின் வடக்கு பகுதிக்கு சப்ளை செய்யபடும் மின் அளவு 2,025 மெகா வாட், தேவைபடும் மின் அளவு 2,251 மெகா வாட், இதனால் இப்பகுதியில் மின் பற்றகுறையாக 226 மெகா வாட் உள்ளது.\nகரண்டை நம் தினமும் பயன்படுத்துகிறோம், இதை உபயோகிக்காமல் ஒரு நாள் கூட நம்மால் இருக்க முடியாது என்றே சொல்லாம். ஆனால் இந்த கரண்டை கண்டுப்பிடித்தவர் யார் என்று தெரியுமா பாஸ் உங்களுக்கு தெரிந்தால் உடனே இங்க சொல்லுங்க.\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா\nஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம்.\nஆகவே நண்பன் தமிழ் (FriendTamil.blogspot.com), உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.\nதினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.\nசூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.\n அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.\nகோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.\nசத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.\nஉடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.\nநுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.\nபோதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.\nஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.\nகைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nகோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.\nவிலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.\nஉருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.\nஅதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.\nபட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.\nஅதிக அளவில் மோனோசாச்���ுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.\nசாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.\nபாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.\nஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.\nநல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.\nவேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.\nதேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவு��் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.\nஉலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.\nLabels: foods, health, healthy foods, ஆரோக்கிய உணவுகள், ஆரோக்கியம், உடல் எடை, உணவுகள்\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Littl...\nஇந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு - All india power...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top f...\nஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான குணங்கள் - Qualities o...\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் - Benefits...\nமுகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் - Home ...\nதிருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை - Thi...\nஉடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்...\nரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க\nஇந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகள் - Most ...\nஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள் - List of...\nகொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள் 10 ways ...\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் - Workouts to redu...\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - How to e...\nபாடி பில்டர் ஆகா வேண்டுமா \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள் - Healthy f...\nஎன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை - Engineers c...\nஉடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு - beauty benef...\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that...\nகுழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள் - Drugs t...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight ...\nஉடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் - can m...\nபெண்கள் அதிகமாக விளையாடும் கேம்ஸ் - Famous faceboo...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nஎன்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா கூலா இருங்க... பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் கார...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/02/blog-post_20.html", "date_download": "2019-10-18T23:58:33Z", "digest": "sha1:2ZC4CYDK6PQMARFSVIZ76LPI2M6T5SS5", "length": 64881, "nlines": 543, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வக்கீல்கள் எனும் அநாகரிகர்கள்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்த���்- குறிப்புகள் போல சில\nநேற்று நடந்துள்ள உச்சகட்ட வன்முறைக் கட்டவிழ்ப்பு முழுமைக்கும் தமிழக வக்கீல்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். அடிதடி, கல்லெறிதல், தீவைத்தல் என அனைத்துக்கும் காரணம், காவல்துறையின் தாக்குதல்தான் என்று வக்கீல்கள் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.\nஅடிப்படையில் வழக்கறிஞர்கள் தங்களது நிலையை மறந்து, வன்முறையில் இறங்கியுள்ளனர் என்பது கடந்த சில தினங்களாக நடந்துவரும் செயல்களிலிருந்து தெரியவரும்.\nஇலங்கைப் பிரச்னையில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையில் இருந்து தமிழக வழக்கறிஞர்கள் போராடியது நியாயமானது. தொடர்ச்சியாக நீதிமன்ற அலுவல்களை நடக்கவிடாமல் செய்ததைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.\nஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி மீது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையிலேயே முட்டை வீசி, அடித்து, தாக்குதல் நடத்தியுள்ளனர் சில வழக்கறிஞர்கள். இந்த நிலையில்தான் நியாயமான போராட்டம் என்பது அராஜக நிலையை அடைகிறது.\nஆனால் அத்துடன் நிறுத்தாமல், தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்யவந்த காவலர்களைத் தாக்கி, சுப்ரமணியம் சுவாமியையும் கைது செய்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லி, அங்கிருந்து தொடர்ச்சியாக, காவல் நிலையத்துக்குத் தீ வைத்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மூன்று பேருந்துகளுக்குத் தீ வைத்து, அராஜகத்தில் தெரு ரவுடிகளைவிட மேம்பட்டவர்கள் தாங்கள் என்று நிரூபித்துள்ளனர், கறுப்பு கோட் சட்ட வல்லுனர்கள்.\nநிலைமையைச் சமாளிக்க வந்த ஒரு ஜட்ஜுக்கும் தலையில் அடி. நேற்று நான் பார்த்த செய்தித் துணுக்குகளில், வக்கீல்கள் கல்லெறிந்தபிறகே, காவல்துறையினர் தடியடி நடத்தி, ரவுடி வக்கீல்களை விரட்டியுள்ளனர். இங்கு, காவல்துறையின் அராஜகம் என்றெல்லாம் கூப்பாடு போடுவதில் பிரயோசனமில்லை.\nசிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவழக்கறிஞர்கள் கூட்டமைப்புக்கான தலைமையை இதில் வெகுவாகக் குற்றம் சொல்லவேண்டும். யாரோ நாலு பேர், இள ரத்தம், கல்லெறியலாம் என்று இறங்கும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி, போராட்டத்தை சரியான வழியில் செலுத்தத் தெரியாத அந்தத் தலைமையின் காரணமாக, இன்று தமிழக வழக்கறிஞர்கள்மீது அனைவருக்கும் மரியாதை குறைந்துள்ளது. இதை ரிப்பேர் செய்ய வழக்���றிஞர்களுக்கு பல மாதங்கள் எடுக்கும்.\nசட்டக்கல்லூரி வன்முறை ஆரம்பித்து இன்றுவரையில் வழக்கறிஞர்கள் என்றால் கத்திக்குத்து, வன்முறை, பஸ் எரித்தல் என்று இருந்தால், நாளை இந்தியாவின் நிலைமை என்னாவது\nவழக்கறிஞர்கள் இன்று தங்கள் நிலையை மட்டுமே எடுத்துச் சொல்லி, மீண்டும் நீதிமன்றங்கள் முன் போராட்டம் செய்யப்போகிறார்களாம். இவர்கள் செய்த தவறுக்கு யார் மன்னிப்பு கேட்கப்போகிறார்கள்\nநாங்க போலீஸ் இல்ல பொறுக்கி என்று ஒரு கூட்டம்,இதுக்கு முன்ன படிக்கும் போதே நாங்கெல்லாம் அப்பவே அப்படி என்ற ரீதியில் சும்மா பூந்து விளையாண்டாங்க. அப்போ கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்த காவல்துறை, இன்று அவர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் நேரடியான ஆபத்து என்று வந்ததால் உள்ள இறங்கி ஊடு கட்டுனாங்க பாருங்க...\nஓரமா நிக்கிற வண்டி இவங்கள என்ன பண்ணுச்சு.. பழைய பகையை தீர்க்க இதான் சமயம் என்று ஒரு ஒரு வண்டியையும் நொறிக்கினாங்க பாருங்க... அப்போ இதெல்லாம் இல்லாத (பதவி, பணம்) அப்பாவி, அந்த நிமிசத்துல நிதானம் இழந்து செய்யற ஒரு சில காரியங்களுக்கு ஒரு வருஷம், அஞ்சு வருஷம் என்று உடம்ப ஓடிச்சு களி திங்க வைக்க இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு..\nTimes Now தொலைக்காட்சியில் மதிமுக பேச்சாளர் நன்மாறன் என்பவர் சு.சுவாமி ஜாதி பெயரைச் சொல்லி திட்டினார் என்று சால்ஜாப்பு கொடுக்கிறார்.\nயார் எந்த ஜாதியை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் என்பது வெள்ளிடை மலை.\nவக்கீல்கள் ஆட்டோ டிரைவர்கள் போல தான். எல்லாரும் அவர்களை திட்டுவார்கள். பல சமயம் ரவுடிதனம் செய்கிறார்களே என எரிச்சல் வரும். ஆனால் ரோட்டில் விபத்து என்றாலோ பிரச்சனை என்றாலோ உடனே உதவுவது ஆட்டோ டிரைவர்கள் தாம். அது போல சமூக பிரச்சனைகளுக்கு மற்ற துறையினர் சுய நலத்துடன் மௌனம் காக்க, வக்கீல்கள் தான் முதலில் களத்தில் குதிக்கிறார்கள். ஓரிரண்டு சம்பவங்கள் இந்த துறைக்கு களங்கம் ஏற்படுத்தி விடாது.\nகல்லெறிந்தால் பதிலுக்கு முரட்டுத்தனமாக தடியடி நடத்துவதா.\nகூட்டம் கூட்டமாக தரையில்படுத்துகொண்டு கையை உயர்த்தி அடிக்காதீர்கள் என்று கெஞ்சியவர்களையும் அடித்தி நொறுக்கினார்களே அவர்களும் அநாகரிகர்களே..\nஏனிந்த காவல்துறையினர்,நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அட��த்து நொறுக்கினர்.\nவாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறையினரும் அநாகரிகர்களே\nஅவர்களை அவர்களின் வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ வைத்து கைது செய்திருந்தால் இவ்வளவு பெரிய கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமே பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் இரவோடு இரவாக கைது செய்த போலீசாருக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரிய வில்லை\nகாஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு.\nஒரு நாட்டின் அரசு அதன் மக்களுக்கு பெற்றோரை ஒத்தது. குழந்தைகள் தவறு செய்யலாம். பெற்றோர் கண்டிக்கலாம். ஆனால், குழந்தைகளை திருத்துவதைத் தவிர்த்து, பெற்றோரே குழந்தைகளை தாக்க ஆயுதங்களை எடுக்கக் கூடாது என்பதே என் கருத்து. பல சமயங்களில் பிரச்சினைகளைத் தீர்கிறோம் என்று அதிகப் படுத்தும் போக்கையே நம்மால் பார்க்க முடிகிறது.\nவழக்கறிஞர்கள் இவ்வளவு அனாகரீகமாக நடந்திருக்கக் கூடாதுதான். குறிப்பாக நீதீபதி மற்றும் காவல்துறையினர் மேல் தாக்குதலை ஆரம்பித்துப் பின் அதுவே காவல்துறையினரின் கட்டவிழ்த்து விட்ட அராஜகத்தில் முடிந்திருக்கிறது.\nஆனால் சுப்பிரமணியசாமியின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் மேல் எந்த வருத்தமுமில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆனந்தமே. ஏனெனில் புலிகளின் மேலுள்ள தடையைப் பயன்படுத்தி திரை மறைவில் அவன் எத்தனை அப்பாவிகளுடைய குடியைக் கெடுத்திருக்கிறான் என்று தெரிய வந்தால் ஆச்சரியப் படுவீர்கள். நான் அறிந்து மேலை நாடுகளில் குடியுரிமை வாங்கிய சில தமிழகத்து நண்பர்கள் தமிழகம் சென்ற பொழுது சாதாரண பொதுக் கூட்டங்களில் ஈழவிடுதலைக்கு ஆதரவாகப் பேசிய ஒரே காரணத்துக்காக (புலிகளை எங்கும் குறிப்பிட்டுக் கூடப் பேசவேயில்லை) அடுத்த முறை இந்தியா நுழையும் பொழுது எந்தக் காரணமும் இல்லாமல் விசா இரத்து செய்யப் பட்டு திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள். 8 ஆண்டுகளாக என்ன காரணமென்று பல முறை கேட்டும் இன்று வரை எந்தப் பதிலும் வராமல் இந்தியா செல்ல முடியாமல் வயதான தாய் தந்தையரைப் பார்க்கக் கூட முடியாமல் துயரத்திலிருக்கின்றனர். இந்திய மத்திய அரசின் ஆவணங்களில் தேடித் தெரிந்து கொண்ட ஒரே உண்மை 'சுப்பிரமணியசாமி'யின் அதிகாரப் பூர்வமான வேண்டுகோளினால் இத்தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அதிலும் கூட எந்தக் காரணமும் கொடுக்கப் படவில்லை. அவர்கள் எந்தக் காலத்திலும் சுப்பிரமணியசாமியைப் பார்த்தது கூட இல்லை. அதிகார வர்க்கத்திலுள்ள தன்னுடைய தொடர்புகளின் மூலம் இப்படி எத்தனை பேரை புலி ஆதரவாளர்கள் என்று சொல்லி டெல்லியில் போட்டுக் கொடுத்து குடியைக் கொடுத்ததோ அந்த சுப்பிரமணியசாமி.\nநான் இதைக் கூட இங்கு அனானியாக வந்து சொல்வது என்னுடைய பெயரையும் போட்டுக் கொடுத்து தொல்லைகள் கொடுக்கும் என்ற பயத்தினால்தான். என்னுடைய ஐ.பி. முகவரியை வைத்து உங்களுக்கு என்னை அடையாளம் தெரியக் கூடும். உங்கள் மேல் நம்பிக்கையிருக்கிறது.\nநான் எந்த ஐபி எண்ணையும் சேகரிப்பதில்லை. அதற்கான வழிமுறைகளை blogger கொடுப்பதில்லை. நானும் தனியாக எந்த மென்பொருளையும் பயன்படுத்துவதில்லை. அதனால் அனானிமஸாக எழுதுபவர்கள் தைரியமாக எழுதலாம்.\nசுப்ரமணியம் சுவாமி புகார் கொடுத்தார் என்பதால் இந்திய உள்துறை/குடியேறல்/விசா துறை ஒருவருக்கு விசா மறுத்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்படவேண்டியது.\nசுப்ரமணியம் சுவாமிக்கு இந்த அளவுக்கு இந்திய அரசில் மரியாதையும் ஆதரவும் இருக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவரை ஒரு கோமாளியாக மட்டும்தான் என்னால் பார்க்கமுடிகிறது. ஆனாலும் அவர்மீது செலுத்தப்படும் வன்முறையை நான் எதிர்க்கிறேன்.\n//சுப்ரமணியம் சுவாமி புகார் கொடுத்தார் என்பதால் இந்திய உள்துறை/குடியேறல்/விசா துறை ஒருவருக்கு விசா மறுத்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்படவேண்டியது.//\nஅவர் புகார் கொடுக்கவில்லை. நான் முந்தையப் பின்னூட்டத்தில் சரியாகச் சொல்லவில்லை. வெளிப்படையாக என்ன காரணமென்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் இந்திய வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்குள் நுழைய முடியாத குற்றம் செய்தவர்களின் பட்��ியல் ஏதோ இருக்கிறதாம். அங்கு வேலை பார்க்கும் சாதாரணப் பணியாளர்கள் மூலம் அதில் என்ன எழுதப் பட்டிருக்கிறது என்று அறிய முயன்றதில் எந்தக் காரணமும் குறிப்பிடப் படவில்லையென்றும், வெறுமனே சுப்பிரமணியசாமியின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்ததென்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்பணியாளருக்கு வேறு எந்த விவரமும் தெரியாது, அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை.\nசுப்பிரமணியசாமி, சோ போன்றவர்களுக்கு இப்படியெல்லாம் கூட செய்வதற்கு அதிகார வர்க்கத்தில் ஆட்கள் இருக்கிறது. தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் செய்யப் படும் எத்தனையோ குற்றங்கள் வெளியே தெரிவது கூட இல்லை. திரைமறைவில் அதிகாரத்தைப் பயன்படுத்திக் குற்றங்கள் புரியும் சுப்பிரமணியசாமியை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தர்ம அடி போடுவதை வேறு என்னதான் செய்ய முடியும்\nசுப்பிரமணியசாமி மீது சில அடிகள் விழுந்தவுடன் அடுத்த நாளே 5000 போலீஸ்காரர்களைக் கொண்டு மொத்த வக்கீல்களையும் காட்டுத்தனமாக தாக்கி பழிவாங்கினார்களே இது சுப்பிரமணியசாமி, சோ, ஜெயலலிதா, ஜெயந்திரர் போன்றவர்களால் தான் முடியும்.\nஇதற்கு முன் எழுதியிருந்தவர் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்\"திரைமறைவு அதிகாரம்\"\n//ஆனால் சுப்பிரமணியசாமியின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் மேல் எந்த வருத்தமுமில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆனந்தமே.//இதையே வழக்கறிஞர்கள் எனும் போர்வையில் நடமாடிக்கொண்டிருக்கும் ரவுடிக்கும்பலுக்கும் சொல்லலாமே. எப்படி நீதி மன்றத்துக்குள் காவல்துறை நுழையாது என்கிற \"வீரத்தில்\" இந்தக் கோழை பாசிசக் கும்பல் காவல்துறை மீது வன்முறையை வீசியது என்பதையும் அதனைத் தொடர்ந்தே காவல்துறை தாக்கியது (அவர்களும் மனிதர்கள்தானே) என்பதையும் அனைவரும் கண்ணாரக் கண்டோ ம். வழக்கறிஞர்கள் என்கிற பெயரில் நடமாடிக்கொண்டிருக்கும் பாசிச ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துணிந்து செயல்பட்ட காவல்துறைக்கு பாராட்டுக்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக தேசத்தின் ஸ்தாபனங்கள் மீது நம்பிக்கை போவது வருத்ததுக்கு உரியது. தைரியமான பதிவுக்கு நன்றி பத்ரி.\nஇணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கேவலமான செயலை அருள்செல்வன் என்பவர் செய்து வருகிறார். யார் எங்கு சோவைப் பாராட்டினா���ும் உடனே துள்ளிக் குதித்து வந்து வசை பாடுவதே இவரது இழிபிழைப்பாகி விட்டது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ரவுடித்தனமாக நடந்து கொண்டுள்ளதற்காக பத்ரி கண்டனம் செய்கிறார் அதில் எங்கே ஐயா சோ வருகிறார் ரவுடி வக்கீல்கள் செய்த பொறுக்கித்தனத்திற்கு ஏன் சோவைத் திட்ட வேண்டும் ரவுடி வக்கீல்கள் செய்த பொறுக்கித்தனத்திற்கு ஏன் சோவைத் திட்ட வேண்டும் ஏனென்றால் அருள்செல்வன் என்ற பிராமண துவேஷியின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வன்மமும் குரோதமும், ஆத்திரமும், தாழ்வுமனப்பான்மையும் பொறாமையுமே காரணம். என்ன ஐ ஐ டி யில் படித்து என்ன பிரயோசனம், இந்த இழிந்த புத்தி மாறவில்லையே. இப்படியும் சில ஜென்மங்கள் வயித்தெரிச்சலோடு அலைகின்றன. இந்த இழிந்த செயலை அருள்செல்வன் என்ற இந்த கேவலமான பிறவி தொடர்ந்து செய்து வருவதை நானும் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். அருள்செல்வன் சாப்பிடும் சோற்றில் எந்த சோ வந்து மலத்தை அள்ளிப் போட்டாரா என்ன ஏனென்றால் அருள்செல்வன் என்ற பிராமண துவேஷியின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வன்மமும் குரோதமும், ஆத்திரமும், தாழ்வுமனப்பான்மையும் பொறாமையுமே காரணம். என்ன ஐ ஐ டி யில் படித்து என்ன பிரயோசனம், இந்த இழிந்த புத்தி மாறவில்லையே. இப்படியும் சில ஜென்மங்கள் வயித்தெரிச்சலோடு அலைகின்றன. இந்த இழிந்த செயலை அருள்செல்வன் என்ற இந்த கேவலமான பிறவி தொடர்ந்து செய்து வருவதை நானும் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். அருள்செல்வன் சாப்பிடும் சோற்றில் எந்த சோ வந்து மலத்தை அள்ளிப் போட்டாரா என்ன அருள்செல்வன் இம்புட்டு ஆத்திரமும், காழ்ப்பும், வன்மமு உங்களையும் உங்கள் குடும்பத்தையுமே தாக்கும், இதனால் சோ வோ சாமியோ பாதிப்படையப் போவதில்லை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இப்படிப் பட்ட கண்மூடித்தனமான வன்மத்திற்கு பதில் சொல்லியே ஆவீர்கள்.\nபத்ரி: சாமியை கோமாளி என்று அழைத்து உங்கள் புலி ஜால்ராக்களிடம் நல்ல பெயர் எடுத்து விட்டீர்கள். சுவாமியின் சமீபத்திய காரியங்களில் எது கோமாளித்தனம் என்பதை விவரிக்க முடியுமா எல்லாம் தெரிந்த மேதாவி என்ற எண்ணத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கருத்துத் தெரிவித்து நீங்கள்தான் இப்பொழுத�� இணையத்தில் கோமாளி பட்டம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சுவாமி ஆக்க பூர்வமாக தனக்குச் சரியென்ற கொள்கைகளுக்காக சட்டபூர்வமாகப் போராடிக் கொண்டிருக்கிறார். உங்களைப் போல ஏ சி ரூமில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் வெட்டியாக எழுதிக் கொண்டிருக்கவில்லை.\nசுவாமி சொன்னாராம் விசா ரத்து செய்தார்களாம் இப்படியும் சில லூசுக்கள் எழுதித் திரிகின்றன. சுவாமி சொல்லி கேட்க்கும் ஆட்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்ன இணையத்தில் ஏகப் பட்ட பேர்கள் இந்தியாவுக்கு எதிராக எழுதி விட்டு இந்தியாவின் விசாவுக்காக நாய் போலக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் காசில் படித்து விட்டு இந்திய சோற்றைத் தின்று விட்டு இந்தியாவை அசிங்கமாக எழுதும் பிறவிகளுக்கு ஏன் இந்தியா விசா தர வேண்டும்\nநன்றி பத்ரி. அழுகிய முட்டையை எறியும் அநாகரிகத்தை நியாயப் படுத்தியும், அதை தமிழ் உணர்வு என்று வரையறுத்து மொழி மேல் உள்ள மரியாதையை கொச்சைப்படுத்தியும், எழுத்தையோ கருத்தையோ சாதிச் சாயம் பூசி அசிங்கப் படுத்துவதற்கும் சத்தமான குரல்கள் இணையத்தில் ஏராளம். ஆங்காங்கே மெலிதாக ஒலிக்கும் நாணயமான குரல்களில் உங்களுடையதும் ஒன்று.\nகல்லெறிந்தால் பதிலுக்கு முரட்டுத்தனமாக தடியடி நடத்துவதா.\n கட்டிப் பிடித்து முத்தம் குடுக்க வேண்டுமா\nசுப்பிரமணிய சுவாமியின் மீது முட்டை வீசியது, அதுவும் நீதிமன்றத்திற்குள், சட்டத்துக்குப் புறம்பான செயல். அதற்கான தண்டனையை குற்றவாளிகள் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு அடுத்த நாள் இந்தக் கோழைத்தனத்தைப் பார்த்துக் கொக்கறித்த இணய தளங்களும், அதில் \"ஆசிட் வீசியிருக்க வேண்டும்\" என்று எழுதிய வீரர்களும் சாயங்காலத்துக்குள்ளாகவே வக்கீல் ரவுடிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமை வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. அடுத்த முறை இது போல அராஜகம் செய்யும் முன்பு உடைந்த மண்டைகளும், \"அய்யோ சாமி, விட்டிடுங்க\" என்று போலீசிடம் கெஞ்சியதும் நினைவுக்கு வரட்டும்.\nஒரு சந்தேகம்: \"ஈழம்\" என்ற இல்லாத நாட்டுக்காக இந்திய மண்ணில் பிரச்சினை செய்யும் இந்த வீரர்கள் ஏன் இலங்கைக்குப் போய் தன் \"சகோதரர்களுடன்\" சேர்ந்து போராடக் கூடாது\nதன்னிலை விளக்கம்: சுப்பிரமணிய சாமி ஒரு பொய்யர், காரியவாதி, துளிக்கூட நம்பக் கூடாதவர். ஆனால், அவரை எதிர்க்க ஜனநாயக, சட்ட வழிகள் இருக்கின்றன. யார் மீது முட்டை எறிவதும் சரியல்ல.\nமுதலில் சுசுவாமி, சோ போன்றவர்களை பிராமணர்கள் என அடையாளைப்படுத்திக் கொள்வது உங்களுக்கோ அல்லது அவர்களுக்கோ தேவையாக இருக்கலாம். எனக்குத் தேவையில்லை. அவர்கள் பொது வாழ்வில் இருப்பதால் அவர்கள் செயல்களை ஒரு குடிமகன் என்ற அளவில் விமரிசிக்க எனக்கு உரிமை இருக்கிறது. முதலில் இந்த பிராமணர்/பிராமணர் அல்லாதோர் என பிரித்துப் பார்ப்பதை நிறுத்துங்கள். பிறகு மற்றவர்களுக்கு அறிவுரையோ சாபமோ கொடுக்கலாம்.\n//உங்களையும் உங்கள் குடும்பத்தையுமே தாக்கும், இதனால் சோ வோ சாமியோ பாதிப்படையப் போவதில்லை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இப்படிப் பட்ட கண்மூடித்தனமான வன்மத்திற்கு பதில் சொல்லியே ஆவீர்கள்//\nஇது சாபம் மாதிரி தெரியவில்லை. பகிரங்கமான மிரட்டல். \"ஐந்து ஆண்டுகளாக அவதானித்து வருகிறேன் என்று சொல்வதைப் பார்த்தால்\" இணையத்தில் வேவு பார்க்கும் ஆசாமி மாதிரி தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். பார்ப்பனர்களின் திரைமறைவு அதிகாரம் எத்தனை ஆழம் பாயக்கூடியது என்று யாராலும் மதிப்பிட முடியாது.\nபிராமணர் அபிராமணர் என்று பிரித்து இந்த இணையத்தில் மீளாத பகைமையும் வன்மத்தையும் உருவாக்கியதே நீங்களும் உங்களது கும்பலும்தானே யார் பிரித்துப் பார்க்கிறார்கள் சோ என்ற பெயரை எங்கே படித்தாலும் ஆக்ரோஷத்துடன் ஓடி வந்து காறி உமிழ்வது நீங்கள்தானே அதே ஆத்திரத்தையோ கோபத்தையோ ஒரு கருணாநிதி மீதோ, ராமதாஸ் மீதோ என்றாவது உமிழ்ந்தது உண்டா அதே ஆத்திரத்தையோ கோபத்தையோ ஒரு கருணாநிதி மீதோ, ராமதாஸ் மீதோ என்றாவது உமிழ்ந்தது உண்டா உங்கள் ஆத்திரம் ஆங்காரம் வன்மம் குரோதம் எல்லாம் சோ வின் பிறப்பின் அடிப்படையில் வந்தது என்பதை தமிழ் இணையத்தைப் படிக்கும் சிறு குழந்தை கூட அறியுமே, பெயரில் மட்டும்தான் அருள் இருக்கிறது. உடம்பு முழுவதும் பிராமண காழ்ப்பு என்னும் விஷம் ஊறி இணையம் எங்கும் வழிகிறதே படித்துக் கொண்டுதானே இருக்கிறேன். எங்கு பிராமணர்கள் பற்றி பேச்சு வந்தாலும் ஓடி வந்து ஒரு எக்காளம், எள்ளல், கேலி குசும்பு எல்லாம் கலந்து நீங்கள் எழுதியதைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பிரிவினையை வளர்த்தது நீங்கள்தான். பொது வாழ்வில் இருக்கும் எத்தனையோ பேர்களை என்றைக்காவது நீங்கள் விமர்சனம் செய்தது உண்டா உங்கள் ஆத்திரம் ஆங்காரம் வன்மம் குரோதம் எல்லாம் சோ வின் பிறப்பின் அடிப்படையில் வந்தது என்பதை தமிழ் இணையத்தைப் படிக்கும் சிறு குழந்தை கூட அறியுமே, பெயரில் மட்டும்தான் அருள் இருக்கிறது. உடம்பு முழுவதும் பிராமண காழ்ப்பு என்னும் விஷம் ஊறி இணையம் எங்கும் வழிகிறதே படித்துக் கொண்டுதானே இருக்கிறேன். எங்கு பிராமணர்கள் பற்றி பேச்சு வந்தாலும் ஓடி வந்து ஒரு எக்காளம், எள்ளல், கேலி குசும்பு எல்லாம் கலந்து நீங்கள் எழுதியதைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பிரிவினையை வளர்த்தது நீங்கள்தான். பொது வாழ்வில் இருக்கும் எத்தனையோ பேர்களை என்றைக்காவது நீங்கள் விமர்சனம் செய்தது உண்டா அதென்ன சோ மீதும் சுவாமி மீதும் ஜெயலலிதா மீதும் மட்டும் விமர்சனம் எப்பொழுதும் உங்களுக்கு செலக்டிவாக வந்து கொண்டேயிருக்கிறது அதென்ன சோ மீதும் சுவாமி மீதும் ஜெயலலிதா மீதும் மட்டும் விமர்சனம் எப்பொழுதும் உங்களுக்கு செலக்டிவாக வந்து கொண்டேயிருக்கிறது கவுண்டர்களிலும் தீவீர ஜாதி வெறியர்கள் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட இங்கு யாரும் உங்கள் ஜாதியைச் சொல்லி திட்டியது கிடையாது. உங்கள் ஜாதிப் பிரமுகர்களைக் குறி பார்த்து அவர்களை மட்டும் இழிவு படுத்தியது கிடையாது. உங்கள் ம்னதில் வன்மமும், குரோதமும் நிறைந்து இருக்கும் வரை பெயரில் மட்டுமே அருள் இருக்கும் வாழ்விலும் உங்கள் சந்ததிக்கும் அருள் என்றும் வராது. பேசாமல் பெயரை இருள் செல்வன் என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். காழ்ப்புணர்வு உங்களையும் உங்கள் சந்ததியினரையும் கொடுமையாகத் தாக்கும். பொது வாழ்வில் இருக்கும் வேறு எத்தனை பிரமுகர்களை நீங்கள் எத்தனை முறை விமர்சித்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா கவுண்டர்களிலும் தீவீர ஜாதி வெறியர்கள் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட இங்கு யாரும் உங்கள் ஜாதியைச் சொல்லி திட்டியது கிடையாது. உங்கள் ஜாதிப் பிரமுகர்களைக் குறி பார்த்து அவர்களை மட்டும் இழிவு படுத்தியது கிடையாது. உங்கள் ம்னதில் வன்மமும், குரோதமும் நிறைந்து இருக்கும் வரை பெயரில் மட்டுமே அருள் இருக்கும் வாழ்விலும் உங்கள் சந்ததிக்கும் அருள் என்றும் வராது. பேசாமல் பெயரை இருள் செல்வன் என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். காழ்ப்புணர்வு உங்களையும் உங்கள் சந்ததியினரையும் கொடுமையாகத் தாக்கும். பொது வாழ்வில் இருக்கும் வேறு எத்தனை பிரமுகர்களை நீங்கள் எத்தனை முறை விமர்சித்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா மனதில் ஆழத்தில் பதிந்து போய் விட்ட தாழ்வு மனப்பான்மையும், பொறாமை உணர்வும், எரிச்சலும், வெறுப்பும், காழ்ப்பும் இப்படி இணையம் முழுவதும் போய் பிராமணக் காழ்ப்பு என்ற விஷத்தைக் கக்க வைக்கிறது. உங்களுக்கு சோ மீது காறித் துப்ப உரிமை இருக்குமானால் அதன் உண்மையன காரணத்தைச் சொல்வதற்கும் சாபமிடுவதற்கும் எனக்கும் உரிமை உண்டு. பதிலுக்கு உங்களைப் போலவே காறித் துப்ப என்னாலும் முடியும். எல்லோரும் எப்பொழுதும் அடி வாங்கிக் கொண்டு மவுனமாகப் போய்க் கொண்டேயிருக்க மாட்டார்கள். இங்கே பேசப் பட்ட விஷயத்திற்கு சம்பந்தமேயில்லாத சோவை சோவை தேவையில்லாமல் இழுத்து வசை பாடியது நீங்கள்தான். அதற்குக் காரணம் உங்களிடம் மண்டிப் போய் இருக்கும் ஜாதித் துவேஷம். படிப்பும் பணமும் மட்டும் சேர்ந்தால் போதாது மனிதத்தன்மையும் வேண்டும்.\nஎதற்குமே ஒரு அளவு உண்டு. இதற்கு மேல் என்னால் நீங்கள் எழுதுவதை சிரிக்காமல் படிக்க முடியாது.என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள். நன்றி.\nசாதரண மக்களிடையே பிரிவினையை வளர்த்தது\nயாரென்பதை உங்கள் மனதை தொட்டுச்\nசாதரண மக்களுக்கும் கடவுள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் இடையே இடைத் தரகர்களாக இருந்துகொண்டு மக்களிடையே பிரிவினையை வளர்த்தது யாரென்பதை உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகம் நங்கநல்லூர் புத்தகக் கண்காட்சி\nவரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும்\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்\nகற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகிழக்கு 5 வருடக் கொண்டாட்டம்\nசுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்\nஅமேசான்.காம் தளத்தில் கிழக்கு (NHM) புத்தகங்கள்\nதிருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு\nNHM இணையப் புத்தகக்கடையில் இனி தபால் செலவு கிடையாத...\nபதிப்புத் தொழில் பயிற்சிப் பட்டறை\nகள் குடித்த வானர சேனை\nதமிழகக் கல்லூரிகள் காலவரையின���றி மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/04/40-40.html", "date_download": "2019-10-19T00:03:25Z", "digest": "sha1:Q33AOMNDKJXME6DO6A7TZWOFA3ESL6MV", "length": 14594, "nlines": 244, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nதிங்கள், 28 ஏப்ரல், 2014\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்சமாக அதிகரிப்பு\nவடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று 4 மணிக்கு வடமாகாணசபை முதலமைச்சர், வடமாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு என ஒதுக்கப்படும் நிதி 20 லட்சமாக காணப்பட்ட நிலையிலேயே 2014 ஆம் ஆணடுக்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கிடு வடமாகாண சபை முதலமைச்சருக்கு 60 லட்சமாகவும் வடமாகாண சபை அமைச்சருக்கு 50 லட்சமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 11:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளி��ான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/sundal/p26.html", "date_download": "2019-10-18T23:35:50Z", "digest": "sha1:I2R7ULL22VC4LRIE3X6K5H5ROQ7F7S3S", "length": 19273, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் ��ணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையலறை - சிற்றுண்டிகள் - சுண்டல்\n1. வெள்ளை சோயா பீன்ஸ் - 1 கப்\n2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\n3. பட்டை - சிறிய துண்டு\n4. கிராம்பு - 1 எண்ணம்\n5. ஏலக்காய் - 1 எண்ணம்\n6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\n7. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி\n8. கறிவேப்பிலை - சிறிது\n9. புதினா - சிறிது\n10. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி\n11. உப்பு - தேவையான அளவு\n12. எண்ணெய் - தேவையான அளவு.\n1. சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும்.\n2. மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.\n3. கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n4. வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.\n5. மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nசமையலறை - சிற்றுண்டிகள் - சுண்டல் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/09/indian-army.html", "date_download": "2019-10-18T23:56:08Z", "digest": "sha1:6CETFMTXCABRHA2ZMNWL6EG2EXO77L2F", "length": 22358, "nlines": 199, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\n1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள்.\nஇந்நேரம் என்ர மனுசனும் இல்லையே\nயாரைத்தான் இப்ப அனுப்ப முடியும்\nஉடனே அவரைக் கூட்டி வா என்று\nபாவம், அவங்களும் எத்தனை தரம்தான்\nபூவரசம் கதியால அடி வாங்குவது\nசப்பாத்தி வாசம் வரும் முன்னே\nஇந்தியன் ஆர்மி வரும் பின்னே\nஓடி வந்து வீட்டுக்குள் பதுங்குதே.\nவீட்டை சுற்றி விறைப்பாக நிக்கிறாங்க\nஇவங்கதான் சீக்கிய ஆர்மி போல இருக்கு\nமுன்னால படலை இறுக்கி கட்டியிருக்கு\nபின்னால வேலியில் க��்டாயம் வைச்சு வந்திட்டாங்களே\nஉனக்கு பொங்கல் வைக்கிறேன் அம்மா\nஒருத்தன் கிணத்தடியில் இருந்த தென்னையில்\nஇன்னொருத்தன் வீட்டு வாசலில் இருந்த மாமரத்தில்\nவேறு ஒருத்தன் பேப்பரால் சுத்திக் கட்டிய மாதுளம்பழத்தை\nகடைசியாக ஒருத்தன வீட்டுக்கள் எட்டிப் பார்க்கிறானே\nபொல்லாத கனவுதான் ராத்திரி கண்டேனே\nவெள்ளாட்டுக் காம்பில் விஷம் வடியக் கண்டேனே\nஓடை எல்லாம் ரத்தம் ஓடிவரக் கண்டேனே\nகாத்து கறுப்பாச்சே கண்ட கனா பலிச்சிடிச்சே\nஎன் மேலேயே இடி வந்து விழுந்திடுச்சே\nபள்ளிக்கு போயிருக்கும் மனுசன் இன்னும் வரல்லையே\nஅப்பு வீட்டுக்குபோன என் மகனையும் காணல்லையே\nஒத்தையிலே நான் பச்சை உடம்போடு படுத்து இருக்கையில்\nதுப்பாக்கியோடு வந்து வாசற்பக்கம் எட்டிப் பார்க்கிறானே\nகொல்லையில என் மகன்தான் மல்லிகை நட்டிருக்கான்\nநீர் பிடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு வளர்ந்திருக்கு\nபொத்தி வளர்த்த கொடி பூ பூக்கும் முன்னால\nபூட்ஸ் காலால மிதிச்சு சிதைக்கிறாங்களே\nஆசையில வச்ச கொடியை இரக்கமின்றி அழிக்கிறாங்களே\nஇவங்களுக்கு “அமைதிப்படை” என்று பெயர் வைச்சவன் எவன்டா\nபல வருசமாய் நெல்லியடி சந்தியில திரிஞ்ச\n“மெண்டல்” பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு\nபுலித் தளபதியை சுட்டுவிட்டதாக அறிக்கை விட்டவன்கள்\nஎன்னையும் கொன்றுவிட்டு அதுபோல் அறிக்கை விடுவாங்களோ\nஎன்ன இருந்தாலும் பச்சை உடம்புக்காரி என்று\nகொஞ்சம் இரக்கம் காட்டாமலா விடுவாங்கள்\nஎட்டிப் பார்த்தவன் எத்தி உதைத்தான்\nபூட்டிய கதவு திறப்பு போடாமலே திறந்தது\nமாங்காய் தேங்காய் திருடி தின்னவும்\nபூட்டிய வீட்டை உதைத்து திறக்கவும்\nநன்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறாங்கள்\nஇதுக்குத்தான் டாங்கி, பீரங்கி சகிதம்\n“அமைதிப்படை” என்று பெயர் கூடி வந்தாங்களா\nநான் பட்டபாடு நாய்படுமா பேய்படுமா\nகடையும் தயிர் படுமா இல்லை தறி படுமா\nபுதுசா கட்டின வீட்டுக்கு ஓடு போட\nஅப்பு தந்த சங்கிலியை அடகு வைச்சேன்\nஅத்துளுவில் வெங்காயம் செய்து வித்தேன்\nபிள்ளைத்தாச்சி வயிறோடு கிடுகு பின்னி\nவீட்டைச் சுற்றி வேலி போட்டேன்\nஅத்தனையும் ஒரு நொடியில் நாசமாக்கி விடுவாங்களோ\nநாசமாய் போவான்கள், என்ன செய்யப் போறானுகளோ\nசுவரில் தொங்கிய நாஷனல் பன்சோனிக் ரேடியோவை\nஎடுத்து தன் தோளில் தொங்க விட்டா��்\nகீரை வித்த காசில் அப்பு தன் பேரனுக்கு\nஆசையாக வாங்கிக் கொடுத்த ரேடியோ இது\nபள்ளியால வந்து தன் ரேடியோ எங்கே என்று\nஎன் மகன் கேட்டால் என்ன சொல்வேன்\nபிறந்து மூனு நாளே ஆன குழந்தை\nபக்கத்துவீட்டு மாமி அரைச்சு தந்த\nசரக்கு தண்ணி தலை மாட்டில இருக்கு\nஅழுதாலும் ஏழை சொல்லு அம்பலத்தில் ஏறாது\nஅருகம்புல்லு புத்தி சொல்லி அருவாள் கேட்காது\nகண்ணாடி கடைக்குள் காட்டு யானை புகுந்தது போல்\nகடைசில ஒண்ணு மட்டுமே கூற விரும்புகிறேன்\nஅத்துளு அம்மாள் சக்தி உள்ள கடவள்தான்\nஅவள் நிச்சயம் எனக்கு பதில் சொல்வாள்\nகொஞ்சம்கூட இரக்கமின்றி அந்த பெண்ணை நாலு சீக்கிய ராணுவத்தினரும் மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அயலவர்கள் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.\nஅங்கு கடமையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரஞ்சு பெண் டாக்டர் ஒருவர் அப் பெண்ணை சிகிச்சை கொடுத்து காப்பாற்றியதோடு இதனை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.\nஅதையடுத்து அப் பெண் அந்த நாலு ராணுவத்தினரையும் அடையானம் காட்டினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இந்திய அரசால் எத்தகைய தண்டனையும் வழங்கப்படவில்லை.\nஆனால் பச்சை வயிற்றுக்காரியை ராணுவம் பாலியல் வல்லறவு செய்ய காரணமான ராஜீவ்காந்தி வயிறு வெடித்து சாவதற்கு அத்துளு அம்மாள் கோபம்தான் காரணம் என்று சிலர் கரவெட்டியில் நம்புகின்றனர்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-19T00:04:39Z", "digest": "sha1:JNN4OWDAXEG2PJY3CO6FTKDT33LOA5U7", "length": 19615, "nlines": 193, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "ஆப்கானிஸ்தான் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nநீ தொறக்காட்டி போடா – ஆப்கன் இந்தியா வான்வழி வர்த்தகப் பாதை\nநம்முடைய அண்டை நாடு நம் மீது போரைத் திணித்தது. அதே நேரத்தில் இந்தியாவோ, நமக்கு பார்லிமெண்ட் கட்டிடம் கட்டித்தந்தது. அணை கட்டித் தந்தது. நம்முடைய மாணவர்கள் பலர் இந்திய கல்லூரிகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு நிலையான, படித்த மக்களால் முன்னேடுக்கப்படும் அண்டை நாட்டையே இந்தியா விரும்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது இவ்வாறு சொல்கிறது ஆப்கன் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம். இந்தியா ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய சண்டைக்காரன் வீட்டைத் தாண்டித்தான் போகவேண்டி இருக்கிறது. [...]\nPosted in இந்தியாTagged ஆப்கானிஸ்தான், கந்தஹார், சீனா, பாகிஸ்தான்\nநாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி)\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் இது வேறு ஷரியத் – தாலிபன் 3 சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் - பொருளாதாரம் - கல்வி - பெண் கல்வி - வேலை வாய்ப்பு - குழந்தை நலம் - முதியோர் நலம் - ஓய்வூதியம் - [...]\nPosted in தீவிரவாதம்Tagged அமீரகம், அமெரிக்கா, அரசியல், அல்குவைதா, அஹமது ஷா மசூத், ஆந்த்ராக்ஸ், ஆபரேஷன் அணகோண்டா, ஆப்கன் தேர்தல், ஆப்கன் போர், ஆப்கானிஸ்தான், இனப்படுகொலை, உயிரியல் ஆயுதம், ஒசாமா பின் லேடன், ஓமர், கத்ரதுல்லா ஜமால், கன்வர்ப்ரீத் ரந்தாவா, காட்டெருமைகள் சாவு, காந்தாரக்கலை, காபூல், கென்யா, சவுதி அரேபியா, செப்டம்பர் 11, தற்கொலைப்படை, தான்சானியா, தாலிபன், தாலிபன் பெண் அடிமைச் சட்டங்கள், தாலிபன் முஜாகிதீன் சட்டங்கள், தாலிபன் NGO எதிர்ப்பு, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பாமியன் புத்தர் சிலை உடைப்பு, பூகம்பம், மதி நிலையம், மஸார் ஈ ஷரீஃப், முஷாரஃப், யுனெஸ்கோ, வடக்குக் கூட்டணிப் படை, வாசிரிஸ்தான், ஹமீத் கர்ஸாய், ஹஸாரா, Hazara genocide, Massacres of Hazaras in Afghanistan\nஇது வேறு ஷரியத் – தாலிபன் 3\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]\nPosted in தீவிரவாதம்Tagged அரசியல், அல்குவைதா, ஆப்கன் அகதிகள், ஆப்கன் எண்ணைக் குழாய் திட்டம், ஆப்கானிஸ்தான், இஸ்லாம், ஒசாமா பின் லேடன், ஓமர், கந்தஹார், காபூல், ஜலாலாபாத், தாலிபன், தாலிபன் பெண் அடிமைச் சட்டங்கள், தாலிபன் முஜாகிதீன் சட்டங்கள், தோராபோரா, நஜிபுல்லா, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பெனசீர் புட்டோ, மதரஸா, மதி நிலையம், யுனோகால், ஷரியத்\nசர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் - தாக்குதல் - இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத [...]\nPosted in தீவிரவாதம்Tagged அப்துல் ரஷீத் தோஸ்தும், அமெரிக்கா, அரசியல், அஹமது ஷா மசூத், ஆப்கன் எண்ணைக் குழாய் திட்டம், ஆப்கன் பூர்வ குடிகள், ஆப்கானிஸ்தான், இஸ்லாம், உரூஸ்கன், ஓமர், கந்தஹார், கார்லோஸ் புல்கரோனி, குல்புதீன் ஹெக்மதியார், சபர்முராத் நியாஸோ, சர்வதேச சேம்பர் ஆஃப் காமர்ஸ், சோவியத் யூனியன், ஜமியத் ஏ இஸ்லாமி, ஜலாலாபாத், தாலிபன், துர்க்மெனிஸ்தான், நஜிபுல்லா, நெக் மொஹம்மது, பஃதூன், பர்ஹானுதீன் ரப்பானி, பா.ராகவன், பாகிஸ்தான், பெனசீர் புட்டோ, ப்ரிடாஸ், மதரஸா, மதி நிலையம், மஸார் ஈ ஷரீஃப், யுனோகால், யுரேஷியா, ஷரியத், ஹெல்மண்ட், ஹெல்மாண்ட், ISI\nஅடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1\nதாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் தாலிபன் பற்றிப் படிக்க வேண்டி இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் படித்த முடித்தவுடன் தாலிபன்கள் பற்றிய சிந்தனையை விட ஆஃப்கனின் மிஸ்டர் பொதுஜனங்கள்தான் சிந்தனையை வியாபித்திருக்கிறார்கள். அடிப்படை மக்களின் தேவை - அவர்களின் எதிர்பார்ப்பு இவற்றைப் புரிந்து கொள்ளாமல் என்ன ��ுரட்சி நடத்தி என்ன புண்ணியம் தாலிபனுக்கு முந்தைய ஆஃப்கன் நிலை தாலிபன் எழுச்சியின் பின்புலம் தாலிபன் எழுச்சி [...]\nPosted in தீவிரவாதம்Tagged அமெரிக்கா, அரசியல், ஆப்கானிஸ்தான், இஸ்லாம், உரூஸ்கன், ஓமர், கந்தஹார், சன்னி முஸ்லீம், சோவியத் யூனியன், ஜமியத் உலமா ஏ இஸ்லாம், தாலிபன், நஜிபுல்லா, நெக் மொஹம்மது, பஃதூன், பா.ராகவன், பாகிஸ்தான், பெனசீர் புட்டோ, மதரஸா, மதி நிலையம், ஷரியத், ஹெல்மண்ட், ISI\nsinthu on கருணையினால் அல்ல – …\nநெடுஞ்சாலை – க… on அஞ்சலை – கண்மணி குண…\nஇருட்கனி | ஜெயமோகன்… on வெய்யோன் | ஜெயமோகன்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nமாற்றப்படாத வீடு | தேவதேவன்\nதீயின் எடை | ஜெயமோகன்\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/05/election.html", "date_download": "2019-10-19T00:13:54Z", "digest": "sha1:KHUYHWFGYRARHVQ3NGUJZYWXLCYBMPEO", "length": 15274, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபைத் தேர்தல்: திமுக கூட்டணியில் பா.ஜ.க தொடரும் | we will be in dmk front, says bjp - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபைத் தேர்தல்: திமுக கூட்டணியில் பா.ஜ.க தொடரும்\nதமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி தொடரும் எனபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் கூறினார்.\nகோவை காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப மையத்தை பங்காருலட்சுமணன் திறந்து வைத்தார். இவர் பா.ஜ.,தலைவரான பிறகு தமிழகத்தில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.\nசிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் பா.ஜ.க. தலைவர் கலந்து கொண்டதுஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nவிழா முடிந்த பின் நிருபர���களிடம் லட்சுமணன் கூறுகையில்,\nபாரதீய ஜனதாக் கட்சியை மதவாதக் கட்சி, இனவாதக் கட்சி என்றெல்லாம் எதிர்க் கட்சிகள் கடும் புகார்கூறிவந்தன. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் இதனை முறியடித்து, எதிர்க் கட்சிகளின் புகார்கள்அனைத்து அவதுறாகச் சொல்லப்பட்டவை என பா.ஜ.க. நிரூபித்துள்ளது.\nகிறிஸ்துவ மதம் பற்றி பிரச்னைக்குரிய கருத்துக்களை புத்தகமாக எழுதியதால், அருண்ஷோரியை அமைச்சர்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அருண்ஷோரி நல்ல எழுத்தாளர். அவர்அமைச்சராவதற்கு முன்பு இந்தப் புத்தகங்களை எழுதியுள்ளார்.\nபொது சிவில் சட்டம் வேண்டும் என்பதில் சிவ சேனாவுடன் பா.ஜ.கவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனக்கூறப்படுவது தவறு. இந்த கருத்தை சிவ சேனா தவறாகப் புரிந்து கொண்டது என்று தான் கூற வேண்டும். இதுகுறித்து நான் உரிய விளக்கம் அளித்து விட்டேன்.\nதமிழகத்தில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தலில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி தொடரும்.\nபா.ஜ.க. ஆட்சியில் தான் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. சர்வதேச நாடுகளின்பார்வை இந்தியாவின் மீது உள்ளது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் அதிக வல்லுநர்களை உலக நாடுகளுக்குஅளித்து வருகிறோம்.\nவளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்லாமல், வளர்ச்சி பெற்ற ஜெர்மன் போன்ற நாடுகள் இந்தியாவின் தொழில்நுட்பவல்லுநிர்களையே விரும்புகின்றன. இந்தக் கல்லூரியில் அமைக்கப்படவிருக்கும் சாஃப்ட்வேர் மற்றும்தொழில்நுட்ப மையம் வருங்காலத்தில், உலக அளவில் க்கியத்துவம் பெறும் என்றார்.\nவிழாவில் காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் பால் தினகரன் பேசுகையில்,\nசாஃப்ட்வேர் தகவல் தொழில்நுட்ப மையம் 5 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இதில் இரண்டு கோடி ரூபாய்கட்டடங்களுக்குச் செலவிடப்படுகிறது. பங்காரு லட்சுமணன், சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார். அவரது பணி பாராட்டத்தக்கது என்றார்.\nபின்னர், விழா முடிவில் டி.ஜி. எஸ்.,தினகரன், தெலுங்கு மொழியில் கிறிஸ்துவ முறைப்படி , பங்காருலட்சுமணனுக்காக பிரார்த்தனை செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/andrea-latest-photos-from-music-function/", "date_download": "2019-10-18T23:24:17Z", "digest": "sha1:U4XARF6HSPQDDQQI4PLNXQJX6WAAJKLP", "length": 7868, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "இவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது.! பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.! - Cinemapettai", "raw_content": "\nஇவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது. பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.\nஇவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது. பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.\nஇவ்வளவு மெலிஸ்ஸாவா உடை அணிவது. பிரபல நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா உடையை பார்த்து கிண்டல்.\nபின்னணி பாடகியாகவும், பாடகியாகவும், இருந்து நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் மிக எளிதாக இடம் பிடித்தார் மேலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.\nஅதன் பிறகு இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதிலும் வெற்றி பெற்றார் இந்நிலையில் தற்போது இவருக்கு எந்த படவாய்ப்பும் அமையாமல் இருக்கிறது, ஆனால் இவர் தனக்கேற்ற கதை அமையும் என காத்துக்கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் ஆண்ட்ரியா அங்கு அன்றி அதை பார்த்த பலர் அதிர்ச்சியாகியுள்ளார் ஏனென்றால் அவர் அணிந்து வந்த உடை மிகவும் மெலிசாக இருந்தது இதோ அந்த புகைப்படம்.\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159386&cat=1238", "date_download": "2019-10-19T00:40:39Z", "digest": "sha1:A4NAS2BXIRBBIJPEY4IFJM6XLFZ2APBY", "length": 27446, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைந்த விலை போகும் மாடுகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » குறைந்த விலை போகும் மாடுகள் ஜனவரி 08,2019 19:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » குறைந்த விலை போகும் மாடுகள் ஜனவரி 08,2019 19:00 IST\nபுதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு வாரச்சந்தை மதகடிப்பட்டில் இயங்கி வருகிறது. இந்தச் சந்தையில் மாடு விற்பனையே பிரதானம். கோயம்புத்துர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள் இங்கு விற்கப்படுகிறது. செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் இந்தச் சந்தையில் அருகில் உள்ள தமிழக பகுதிகளில் இருந்து காய்கறி, பழங்கள், கருவாடு, கோழி போன்றவை கொண்டு வந்து விற்கப்படுகின்றன.\nதமிழகம், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கோலாகலம்\nபாடத்திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை\nபார்சலுக்கு பாத்திரம் கொண்டு வாங்க\nதமிழக எம்.பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்\nபொங்கல்: எகிறியது ஆடு விலை\nஉங்கள் ஏரியாவை அறிய ஒரு 'ஆப்'\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்\nகாணை நோயால் மாடுகள் தொடர் பலி\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு\nவணிகர்களுக்கு ஒரு நியாயம் அரசுக்கு ஒரு நியாயமா\nதேசிய வாலிபால்: தமிழக அணிகள் தோல்வி\nமேலும் ஒரு தொகுதிக்கு பை எலக்சன்\nசபரிமலை சீசன் ‛டல்': வெல்லம் விலை குறைவு\n3 மாப்பிள்ளைக்கு ஒரே பெண்; புரோக்கர் மோசடி\nநானும் ஒரு விவசாயி தான்: ஆளுனர் புதுஅவதாரம்\nபாய்மரப் படகு போட்டி தமிழக வீரர்கள் சாம்பியன்\nவாடா... வந்து மோதிப் பா���ு : எஸ்.ஐ. சவால்\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cetramac-p37084052", "date_download": "2019-10-19T00:38:34Z", "digest": "sha1:BOMH5ADIBGRBFCFCFKQZJCD7FOSLDMOO", "length": 21098, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Cetramac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cetramac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cetramac பயன்படுகிறது -\nஅலர்ஜிக் ஆங்கிடிஸ் மற்றும் கிரானுலோமாடோசிஸ் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் ���ரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cetramac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cetramac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Cetramac-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cetramac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Cetramac பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Cetramac-ன் தாக்கம் என்ன\nCetramac-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Cetramac-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Cetramac-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Cetramac-ன் தாக்கம் என்ன\nCetramac பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cetramac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cetramac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cetramac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nCetramac உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCetramac உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Cetramac-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Cetramac-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Cetramac உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Cetramac உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சன��யையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Cetramac உடனான தொடர்பு\nCetramac உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cetramac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cetramac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cetramac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCetramac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cetramac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/871753.html", "date_download": "2019-10-19T00:24:58Z", "digest": "sha1:LBU2KOGPOZCSY3JAE3ZMQ4GK7QPJT3V3", "length": 36288, "nlines": 101, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது!", "raw_content": "\nபவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது\nOctober 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடம்பெல்லாம் நஞ்சு. கடந்த மே மாதம் சனாதிபதி சிறிசேனா ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு அளித்து அவரை விடுதலை செய்யப்பட்ட போது “சனாதிபதி கடி நாய் ஒன்றை அவிட்டு விட்டுள்ளார்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நா.உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார். சுமந்திரனின் எதிர் கூறல் இப்போது உண்மையாகிவிட்டது.\nஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ததேகூ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் அரசியலமைப்பில் சனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வ���டுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறி்கையில் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.\nநீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் ஹோமகம நீதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, ஞானசார தேரருக்குத் தனது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட பின்னரே உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஞானசார தேரரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது.\nஇலங்கையில் பவுத்தர்கள் அல்லாத ஏனைய மதத்தவர்கள் மீது வன்முறைகளைத் தூண்டிவிடும் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மீது ஒருபோதும் சட்ட நடவடிக்கைகள் எடுத்திராத சந்தர்ப்பத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாத்திரமே அவர் சட்டத்திற்கு உட்படுத்தப் பட்டிருந்தார்.\nஇனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வைப்பதன் ஊடாக எல்லாக் குடிமக்களும் சமமாக நடப்படும் ஒரு நாடு என்ற கோட்பாட்டுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, கடும்போக்காளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது.\nததேகூ மட்டுமல்ல ஞானசார தேரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டப்பட்ட சந்தியா எக்னெலிகொட பொது மன்னிப்பின் கீழ் தேரரை விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது என சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், தனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் மற்றும் ஏனைய வழக்கு விசாரணைகளுக்கு, அவரினால் அச்சுறுத்தல் விடுக்க வாய்ப்புக் காணப்படுவதாகவும் சந்தியா எக்னெலிகொட கூறியிருந்தார்.\nஹோமகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், நீதிமன்ற வளாகத்திற்குள் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் ஞானசார தேரர் செயற்பட்டிருந்தார். இதையடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி இரங்க திஸாநாயக்கவினால் இந்தச் சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.\nநீதிமன���றத்தை அவமதித்த குற்றச்சாட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.\nஆனால் சனாதிபதி சிறிசேனா கல்லுளிமங்கன் போல எதற்கும் செவிசாய்க்காது, யார் சொல்லையும் கேட்காது ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்துவிட்டார். அப்படிப் பொதுமன்னிப்பு அளித்திராவிட்டால் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் ஞானசார தேரருக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்காது. சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் சடலத்தை செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலயவளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக்கரையில் எரித்திருக்க மாட்டார்கள்\nஇதில் வேடிக்கை என்னவென்றால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதற்கு அந்த அமைப்புச் சொன்ன காரணம் மதமாற்றத்திற்கு எதிரான ஞானசார தேரரின் எழுச்சிமிக்க உரைகள் இலங்கைப் பவுத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்தது என்பதாகும்.\nவிடுதலை செய்யப்படுகின்ற தேரர் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.\nஇதே இந்து சம்மேளனம்தான் கல்முனை வடக்கு பிரதேச சபை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி கடந்த யூன் 22> 2019 முதல் ஓர் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தியது. உண்ணா விரதப் போராட்டம் நடந்த 4 ஆவது நாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்ன தேரர் கல்முனைக்கு நேரில் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.\nஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர்விட்டு அழுத கதையாக அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என நினைத்த கொக்குப் போல அவரது அன்றைய பேச்சு அமைந்திருந்தது. அதன் முக்கியத்துவம் கருதி அதுனை கீழே தரப்படுகிறது.\n“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்க�� 2014 ஆம் ஆண்டு எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதாவது உங்களுக்கு இந்தப் பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தின் கீழ் நீங்கள் ஆள வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதைத் தவிர்க்கும் முகமாக நீங்கள் அது தொடர்பில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என்று, அதில் உங்களுக்குத் தேவையான முக்கியமான அதிகாரங்களான காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் என்பன உங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அது தொடர்பாகத் தான் இன்று நீங்கள் உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள்.\nஇன்று இந்தப் பிரதேச செயலகம் தொடர்பாக பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்துக் கொணடிருக்கின்ற பிரதேசத்திலே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் அவர்களுக்குத் தேவையான காணி, நிதி அதிகாரங்கள் என்பவற்றை வழங்காமல் அதனைத் தடுத்து வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள்.\nஉங்களுக்கு ஒரு பிரதேச செயலகம் ஒன்று இருக்கின்றது. அதைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான் எங்களது ஒரு தேரர் உட்பட பல பேர் இங்கு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இங்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nநாங்கள் அனைவரும் இது தொடர்பாக ஆராய இருக்கின்றோம்.\nஅதாவது இந்தப் பிரதேச செயலகம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு இதனைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி எல்லா அதிகாரமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇதற்கு தடையாய் இருப்பவர்கள் இந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்.\nஇந்த விடயம் தொடர்பாக அறிக்கை சமர்பிப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது எனப்படுகிறது.\nமாவட்ட அரசாங்க அதிபருக்கு முடியும். இரண்டு நாட்களில் இந்த சம்பவங்கள் உண்மையா என்பது உறுதிப்படுத்தக்கூடியன. ஆனால் அவர் இந்த விடயம் சம்பந்தமாக அவருக்கு விளங்கியிருக்கும் மக்கள் கூறுவது உண்மையா இது நடைபெறுவது உண்மையா என்று இது நடைபெறுவது உண்மையா என்று\nஅவர் தான் இந்த அறிக்கையை மிக இலகுவாக சம்பந்தப்பட்டவர்���ளுக்கு தெரிவிக்கக் கூடிய ஓர் உத்தியோகத்தராக இருக்கின்றார்.\nஇப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பங்கெடுத்தார்கள் என்பது தெரிந்ததே.\nகல்முனை வடக்குத் தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்குரிய தீர்வை 24 மணித்தியாலத்திற்குள் பெற்றுத் தருவேன்.\nஇந்த நாடு ஒரு அழகான நாடு இந்த நாட்டை இந்தியர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ விற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. திருகோணமலைத் துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்கு தயாராகி வருகின்றார்கள்.\nஇதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இன்று நடைபெறுகின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்பதை எங்களுக்கு விளங்குகின்றது.\nமட்டக்களப்பு பல்கலைக் கழகம் என்ற ரீதியில் பின்னர் சாரியா பல்கலைக்கழகம் என மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 3 மாத காலத்திற்குள் எமது ஆட்சியைக் கொண்டு வந்து சாரியா பல்கலைக் கழக காணியை விடுவித்து, அதிலே பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தை உருவாக்கவுள்ளோம்.\nஎதிர்காலத்தில் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய தழிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வேறுபடுத்தி காணிகளை வழங்காமல் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் வாழக் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம்.\nஇந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் அனைத்தையும் முற்று முழுதாக இந்நாட்டிலிருந்து ஒழிப்போம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே அங்குள்ள 75 வீதமான தமிழ் மக்களுக்கும் 3 நாடாளுமன்றப் பிரதிநிதிகள், 25 வீதமான முஸ்லிம் மக்களுக்கு 2 அமைச்சர்களும் அதில் ஒருவர் முன்னாள் ஆளுனராகவும் உள்ளார்.\nஇலங்கையில் 75 சதவீத சிங்கள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஒன்றிணைந்தால் 90 வீதமாகி விடுவோம். நாங்கள் 90 வீதமானவர்களும் ஒன்றிணைந்து எமக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றிணைந்து செய்வோம்.\nதமிழர்களும், சிங்களவர்களும், இந்த நாட்டிலே ஒற்றுமையாக வாழ்ந்து வர��கின்ற சமூகங்களாகும். பவுத்தர்களினதும் இந்துக்களினதும் கலாசாரம் ஒரே ரீதியான கலாசாரமாகும். எங்களது பவுத்த விகாரைகளில் பிள்ளையார், முருகன், சரஸ்வதி, போன்ற பல இந்துக் கடவுள்களை வைத்து வணங்கி வருகின்றோம். இந்நிலையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரிப்பதற்கு அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்மைப்பையும் எம்மையும் பிரிப்பதற்கு நாங்கள எந்த வித்திலும் இடமளிக்கப் போவதில்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் அல்லாதான் பெரியவன் என்கிறார்கள், ஆனால் முருகனும் புத்தரும்தான் அனைவருக்கும் பெரியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமுருகனும், புத்தரும் ஒரே இடத்தில் இருக்க முடியுமாக இருந்தால் ஏன் மனிதர்களாகிய நாமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது.\nமுஸ்லிங்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல நாங்கள் முஸ்லிம்களின் தீவிரவாதத்தைதான் எதிர்க்கின்றோம். எனவே தமிழர்களும். சிங்களவர்களுமாக நாங்கள் 90 வீதம் இருக்கின்றோம். எனவே தீவிரவாதம் இல்லாத முஸ்லிங்கள் அனைவரும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்.\nஅவ்வாறு இணைந்து கொண்டால் உங்களுடைய வியாபரமும் சிறப்பாக அமையும். நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களல்ல ஆனால் எதிர்காலத்தில் இந்த நாட்டிலே சிங்கள – தமிழ் கலவரம் ஒன்று இடம்பெறாது என்பதை உறுத்தியாக கூறுகின்றேன்.\nஇந்த நாடு ஒரு அழகான நாடு இந்த நாட்டை இந்தியர்களுக்கோ அமெரிக்கர்களுக்கோ விற்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.\nதிருகோணமலைத் துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்பதற்குத் தயாராகி வருகின்றார்கள். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இன்று நடைபெறுகின்ற இந்தப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்பது எங்களுக்கு விளங்குகின்றது. இதற்குரிய தீர்வை 24 மணித்தியாலத்திற்குள் தீர்வுப் பெற்றுத் தருவேன்” என அவர் தெரிவித்தார்.\nஆறு நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஞானசார தேரர் “நான் நினைத்தால் ஐந்து நாட்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும். ஆனால் அப்படிச் செய்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என கல்முனையில் வைத்து எச்சரிக்கை விடுகிறேன். ஒரே நாட்டின் ���ாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும். விரைவில் இந்தச் சிக்கலை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன். விரைவில் உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும்” என ஞானசார உறுதிமொழி வழங்கினார்.\nஇதனை அடுத்து ஞானசார தேரர் அங்கு உண்ணாவிரதம் இருந்த நால்வருக்கு பழச்சாறு கொடுத்து ஆறு நாட்களாக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.\nஇதில் சோகம் என்னவென்றால் தமிழர் தரப்புக்கு அத்துலே இரத்தின தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர்களது சூழ்ச்சி, தந்திரோபாயம் தெரிந்திருக்கவில்லை. இலங்கை இந்து சம்மேளனத்துக்குத் தெரிந்திருக்கவில்லை. முஸ்லிம்களைத் தனிமைப்படுத்த, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க இந்துத் தமிழர்களைப் பயன்படுத்துவதே அவர்களது கபட நோக்கமாக இருந்தது. அதில் இருவரும் தற்காலிக வெற்றியும் பெற்றார்கள்.\nஇது நடந்தது யூன் 22, 2019 இல். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டுநாட்களில் தெரியும் என்ற பழமொழிக்கு ஒப்ப ஞானசார தேரரின் சுயரூபம் செப்தெம்பர் 23, 2019 அன்று வெளியானது.\nநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறிப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரது சடலத்தை ஞானசார தேரரும் மற்றவர்களும் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் தகனம் செய்தார்கள். “ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்படவேண்டும்” என்ற ஞானசார தேரரது உபதேசம் காற்றில் பறந்தது.\nஞானசார தேரரும் மற்றவர்களும் சட்டத்தையும் ஒழுங்கையும் கையிலெடுத்து அடாத்தாக நடந்து கொண்டதை போலிஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது. சட்டத்தின் முன் சகலரும் சமம் என்று சொல்லப்பட்டாலும் பவுத்த தேரர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொரு நீதி என அரச யந்திரம் செயல்படுகிறது. (தொடரும்)\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2010/01/1.html?showComment=1262762283887", "date_download": "2019-10-19T00:18:39Z", "digest": "sha1:KRN57P75KAVC7NDJNBXFHP4SSDSHMZ65", "length": 24574, "nlines": 384, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: சுயபுராணம்- பகுதி 1", "raw_content": "\nஅவரவர்களுக்கு தனது சொந்த ஊரின் பெருமையைச் சொல்லிக் கொள்ள ஆயிரம் இருக்கும். அதிலும் சொந்த ஊரைவிட்டு (வயிற்றுப் பொழைப்புக்காக) வேலைக்காக வெளியூர்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வளர்ந்த வாழ்ந்த ஊரைப்பற்றி பேசுவது/ எழுதுவது என்றால் தனி கொண்டாட்டம்தான். அப்படித்தான் நானும்... ஏதோ நானறிந்தவரையில் எங்கள் ஊரைப்பற்றியும், அங்கு எனக்கேற்பட்ட, நான் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான எனது அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...\nஎங்கள் ஊரைப்பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆமாம். எங்கள் ஊர் புகழ்வாய்ந்த ஊராயிற்றே புலிக்கொடி பறந்த ஊர் எங்கள் ஊர். சோழ மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் ஆண்ட பூமி எங்களுடையது. நெற்களஞ்சியம் என்று பேர் பெற்ற ஊர் எங்கள் ஊர். தமிழ்ப் பல்கலைகழகங்கள், அரண்மனை, பெரிய கோயில் அமைந்த ஊர். காவிரி பாயும் நதிக்கரையில் அமைந்த ஊர் எங்கள் ஊர். தமிழகத்துக்கு பல தலைவர்களை தந்த ஊர் எங்கள் ஊர். பல தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர் எங்கள் ஊர். அந்த ஊர்... தஞ்சாவூர்\n நான் பிறந்தது தஞ்சையில்தான். தஞ்சையில் கரந்தட்டான்குடி (கரந்தை) என்ற பகுதியில்தான் நான் பிறந்தேன். எ���்கள் வீட்டுக்கருகில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் கோயில் இன்னும் என் மனதில் நிற்கிறது. தஞ்சை அரண்மனையின் கிழக்குப் பகுதியில்தான் எங்கள் குடியிருப்பு. விவரமறியாத வயதுதான் என்றாலும் வியந்திருக்கிறேன்- தஞ்சை பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா போன்றவற்றைப் பார்த்து... நான்காம் வகுப்புவரை தஞ்சையில்தான் படிப்பு. அதற்குப் பிறகு என் அப்பாவுக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. மாற்றல் வந்த இடம் தஞ்சையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லையென்றாலும், பிரிய மனமில்லாமல்தான் அந்த ஊரைவிட்டு பிரிந்து பயணமானோம்... எங்களின் அடுத்த வாழ்விடமாக மாறிப்போனது கோவில் நகரமாம் கும்பகோணம் என்ற குடந்தைக்கு\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Tuesday, January 05, 2010\nமேலும் நானும் பதிவிட ஏதோ மேட்டர் கிடைச்சிச்சி ...\nஎன்ன இவ்ளோ சுருக்கமா சொல்லிட்டீங்க. பரவாயில்ல தொடர்ந்து எழுதுங்க.\n//சிவகங்கை பூங்கா போன்றவற்றைப் பார்த்து...//\nஇன்றைக்கு பூங்கா நல்லாத்தான் இருக்கு... அங்கையும் மெரினா பீச் கணக்கா இளசுகள் நாசம் பண்ணிகிட்டிருக்காங்க.\nவாய்யா வா... எங்க ரொம்ப நாளா காணல..\nஆரம்பம் அருமை. அடுத்து திருக்குடந்தைப் பற்றியா..\nஉங்களின் மறு பிரவேசம் மகிழ்ச்சியளிக்கிறது\n// நட்புடன் ஜமால் said...\nமேலும் நானும் பதிவிட ஏதோ மேட்டர் கிடைச்சிச்சி ...\nசேர்த்து பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பான்னு ஒரு பாட்டு பெரிய இடத்துப் பெண்ணில் வரும். அதுபோல- நானும் எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாமத்தான் சொந்த ஊரைப்பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன்.\nவிட்டகுறை தொட்டகுறையாக இன்னும் கொஞ்சம் பணிகள்... முடிந்ததும் முழுவீச்சில் வ(லம்)லை வருவேன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன்ன இவ்ளோ சுருக்கமா சொல்லிட்டீங்க. பரவாயில்ல தொடர்ந்து எழுதுங்க. //\nதஞ்சையில் இருந்தது கொஞ்ச காலமே... அதனால்தான். சமயம் வரும்போது மீண்டும்ட வரும்...\n// இராகவன் நைஜிரியா said...\nவாய்யா வா... எங்க ரொம்ப நாளா காணல..\nஆரம்பம் அருமை. அடுத்து திருக்குடந்தைப் பற்றியா..\nஅதுசரி... அவலுடன்.. ளு- வா... லு-வாண்ணே...\nஉங்களின் மறு பிரவேசம் மகிழ்ச்சியளிக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்\nநிச்சயமாக நண்பா...நீங்கள் போன் செய்தபோது உரிமையாளர் அருகிலிருந்ததால் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு நான் முயற்சித்��போது உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.\nதஞ்சை மண்ணில் பிறந்து குடந்தையில் குடி புகுந்தீர்களா குடந்தை பற்றியும் தெரிந்திடக் காத்திருக்கிறோம். தொடருங்கள்:)\nதஞ்சை மண்ணில் பிறந்து குடந்தையில் குடி புகுந்தீர்களா குடந்தை பற்றியும் தெரிந்திடக் காத்திருக்கிறோம். தொடருங்கள்:) குடந்தை பற்றியும் தெரிந்திடக் காத்திருக்கிறோம். தொடருங்கள்:)\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி அக்கா. விரைவில் அடுத்த பகுதியை வெளியிடுகிறேன்.\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவிர���துகளுக்கு பெருமை சேர்க்கும் வீரியக்காரி கிருஷ்...\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-10-18T23:20:34Z", "digest": "sha1:IU2FNCZOKQXB2AUVA6SKQMRKIRFO35BX", "length": 16545, "nlines": 274, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: பகல் கொள்ளை, இரவு கொள்ளை", "raw_content": "\nபகல் கொள்ளை, இரவு கொள்ளை\nஆகஸ்ட் 15ம் தேதி இந்த வருடம் லாங் வீக்கெண்டாக சுதந்திரத்தை அனுபவிக்க பெங்களூருவை காலி செய்து ஸ்ரீரங்கத்துக்கு புறபட்டேன்.\nஎன்னை போலவே பலர் காலி செய்ததால் போக்குவரத்து நெரிசலை கடந்து\nகிருஷ்ணகிரியில் இருக்கும் A2Bக்கு வர நான்கு மணி நேரம் ஆனது. அங்கே பில்லுக்கு,\nகாபிக்கு, டாய்லட்டுக்கு என்று எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம். கிழிஞ்சுது கிஷ்ணகிரி\nஎன்பதற்கு நேற்று தான் அர்த்தம் தெரிந்தது.\nநாமக்கல் தாண்டிய பிறகு முசுறிக்கு முன் காவிரி மணல் ஆறாக காட்சிகொடுத்தது. அதன்\nநடுவே சாரை சாரையாக ஏதோ ஊர்ந்து சென்றுக்கொண்டு இருந்தது. இவ்வளவு பெரிய\n என்று உற்று பார்த்த போது எல்லாம் லாரிகள் அதன் வால் எங்கே\nஇருக்கிறது என்று தேடிய போது கிட்டதட்ட ஒரு கிமீ தூரம் காவிரிக்கு அரணாக\nமறைத்துக்கொண்டு... காவிரியை மணல் குவாரிகளாகிவிட்டார்கள். பிறகு குணசீலம்\nதாண்டிய போது மீண்டும் அதே எறும்புகள்...ஒரு பெண்ணை பலர் ஒரே சமயத்தில்\nகற்பழிப்பதற்கு சமமாகும் செயல் இது. பகல் கொள்ளை.\nஸ்ரீரங்கம் முழுவதும் எல்லோரும் “தண்ணீர் முக்கொம்பு வரை வந்துவிட்டது.. நாளைக்கு\nஅம்மாமண்டபம் வந்துவிடும்” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று நம்பெருமாள் ஆடி\n28ம் பெருக்கையொட்டி காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் உற்சவம் இன்று நடைபெற\nபோகிறது. நம்பெருமாள் காவிரி தாய்க்கு மாலை, பட்டுசேலை, சந்தனம், தாம்பூலம்\nபோன்ற மங்கலப் பொருட்களை நாம் சீரழிக்கும் காவிரிக்கு சீர்கொடுக்கபோகிறார்\nகடவுள் நம்பிக்கை இல்லை, இயற்கையே கடவுள் என்று பேசும் கட்சிகளுக்கு சனாதன\nதர்மம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இயற்கையை போற்றி பாதுகாப்பதே சனாதன\nசின்ன வயதில் ஸ்ரீரங்கம் கோயிலில் அரவணை பிரசாதம் சாப்பிட்டிருக்கிறேன். இரவு பத்து\nமணிக்கு மேல் தான் கிடைக்கும். சின்ன மண் பானையில் நெய் தளும்பத் தளும்ப\nஒருவிதமான உப்பு வெல்லம் இரண்டு சேர்ந்த ருசியில் இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர்\n” என்றேன் “ஸ்வாமி இன்று கூட்டம் அதிகம்.. பத்தே\nமுக்காலுக்கு வாங்க எடுத்துவைக்கிறேன்” என்றார். பத்தே முக்காலுக்கு சென்ற போது\nகூட்டத்தை வெளியே அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். கருட மண்டபத்தில் கொண்டையுடன்\nஇருந்த நாயக்க சிற்பங்களை அமுதனுக்கு காமித்துக்கொண்டு இருந்தேன்.\nஸ்ரீரங்கம் இரவு நேரத்தில் பார்ப்பதே சுகம். கூடவே கொஞ்சம் தூறல் என்றால் \n ரசித்துக்கொண்டு இருந்த போது, ஒருவர் “ஆரத்திக்கு உள்ளே போங்க.. ” என்று\nவேகமாக எங்களை ஆரியபடாள் வாசல் வழியாக உள்ளே அனுப்ப, சந்தனு மண்டபத்தில்\nசமர்த்தாக உட்கார்ந்துக்கொண்டோம். பெருமாளுக்கு பிரசாதம் கண்டருள செய்யும் போது\nஅங்கே பெரிதாக வாத்தியம் இசைத்தார்கள். இந்த வாத்திய ஒலிப்பற்றி ஒரு சின்ன குறிப்பு.\nகூரத்தாழ்வானும் அவர் மணைவி ஆண்டாளும் ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம் ஒரு நாள்\n அவரால் வெளியே செல்ல முடியவில்லை. ஆழ்வானும், ஆண்டாளும் அன்று\nஇரவு கோயிலில் அரவணை மணி சத்தம் கேட்கிறது. ஆழ்வான் மீது இருந்த பற்றினால்\nஆண்டாள் ”உன் பக்தன் இங்கு பட்டினியாக கிடக்க..... ” என்று ஒரு நெடி யோசித்தார்.\nயோசித்த மறு நொடி அரங்கன் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து “ஆழ்வானுக்கு பிரசாதம்\nஅனுப்பிவையும்” என்று கூற, கோயில் உத்தமநம்பி மூலமாக சகல மரியாதையுடன்\nபிரசாதம் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து சேர ஆழ்வான் “எதுக்கு \n“நம்பெருமாள் நியமனம்” என்றார் உத்தமநம்பி.\nஆழ்வான் இரண்டு கவளம் ( தனக்கும், ஆண்டாளுக்கும் ) பெற்றுக்கொள்கிறார். உத்தமநம்பி\nசென்ற பிறகு ஆழ்வான் ஆண்டாளை பார்த்து “நீ ஏதாவது நம்பெருமாளிடம் வேண்டினாயோ\n” என்று கேட்க ஆண்டாள் தான் நினைத்ததை கூறினாள். “குழந்தை தாயை பார்த்து\nஎன்னை காப்பாத்து என்று கேட்குமோ \n” என்று கூறிவிட்டு பிரசாதத்தை ஸ்வீகரித்தார்கள்\n(உண்டார்கள்). அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பராசர பட்டர், வேதவ்யாச\nபட்டர் பிறக்கிறார்கள். ( கூரத்தாழ்வான் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம்\nவைத்துகொண்டதில்லை இவருடைய குழந்தைகள் ஸ்ரீரங்கநாதனுடைய (அரவணைப்\nபிரசாதம்) கடாக்ஷத்தினாலேயே அவதரித்தனர் என்பார்கள் )\nபெருமாளுக்கு ஆர்த்தி, திருவாலவட்டம் என்று நம்பெருமாள் அந்த இருட்டில் மனதைக்\nஇரவு கொள்ளை அடிக்க மழை இன்னும் அதிகமாக.. பிரியப்பட்டு நனைத்துக்கொண்டு\nவீட்டிக்கு வந்த பிறகு, அமுதனிடம் கால் எல்லாம் சேறு காலை அலம்பிக்கோ என்று\nசொன்னேன். “இங்கே ராமானுஜர் நடந்த இடம் என்று சொன்னே.. அந்த சேறு தானே இது,\nநேற்றைய ஸ்ரீரங்கத்து அனுபவத்துக்கு காரணம் ஸ்ரீரங்கம் செல்லும் முன் உரையூர் நாச்சியார் கோயில் சென்றது தான்\n ( (கமலவல்லி தாயார், திருபாணாழ்வார் - மெதுவா சேவித்துவிட்டு போங்கோ\nஆடி 28, ஒரு மழை நாள்\nLabels: பயணம், ஸ்ரீரங்கம், ஸ்ரீவைஷ்ணவம்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nமுடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை\nதிருவாலி திருநகரி - மீண்டும் பயணம்\nபகல் கொள்ளை, இரவு கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/203819/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:26:05Z", "digest": "sha1:UZWXEA32WQUFSTIETGUXNKTIY7KABPZQ", "length": 9045, "nlines": 170, "source_domain": "www.hirunews.lk", "title": "10ம் திகதியின் பின்னர் நிலவும் வானிலையில் மாற்றம்!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n10ம் திகதியின் பின்னர் நிலவும் வானிலையில் மாற்றம்\nஇலங்கைக்கு தென்மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் செல்வதால் எதிர்வரும் 10ம் திகதியில் இருந்து மழையுடனான காலநிலை குறைவடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.\n���ாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2010-sp-911984318/12663--iv", "date_download": "2019-10-18T23:31:16Z", "digest": "sha1:WW7AW3ROIMDPZPNP66ZM2PBEKISFY2AR", "length": 20186, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "அந்நிய அகத்தியனுக்கு நன்றி காட்டும் மடப் புலவர்கள் - IV", "raw_content": "\nதலித் முரசு - டிசம்பர் 2010\nகாந்திமதி பாட்டியைப் போல வாழ வேண்டும்\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nதிராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன் நூற்றாண்டு நிறைவு விழா\nவையகப் பெருநடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா\nஅதற்குத் திராவிட முத்திரை எதற்கு\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nதலித் முரசு - டிசம்பர் 2010\nபிரிவு: தலித் முரசு - டிசம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2011\nஅந்நிய அகத்தியனுக்கு நன்றி காட்டும் மடப் புலவர்கள் - IV\nவால்மீகி, ஒரு ‘அரேபியன் நைட்ஸ்' கதையைப் போல்தான் ராமனுடைய கதை யையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரண குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு, கர்ப்ப காலத்தில் அவனைக் காட்டிற்கு கொண்டு போய் விட்டு விட்டு வருவது போன்ற – அதாவது, சாதாரண மனிதன்கூட வெட்கம் கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத்துள்ளார்.\nதிருவள்ளுவர் கூறியுள்ள கருத்துகளுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத – வெறுக்க முடியாத கருத்துகளை அமைத்துதான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.\nஅன்பர் கலியாணசுந்தரனார் திராவிட நாடு வேறு; ஆரிய நாடு வேறு; ஆரியப் பண்பு வேறு என்று தெரிவித்தது போல் திராவிட நூல் வேறு; ஆரிய நூல் வேறுதான். திராவிடர்கள், எப்போதுமே ஆரியர்களை – ஆரிய கலாச்சாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்தபுராண ஆரம்பத்தில் காணலாம்.\nசிவபெருமானுடைய கலியாணத்தின்போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்து விட்டதென்றும், அதற்குப் பரிகாரம் உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு, ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து – அகத்தியனை அனுப்பியிருக்கிறார் பரிகாரம் செய்ய. மிக மட்டமான – அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில் வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார்.\nஅவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்து வந்த வாதாபியும், வில்வலனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். அவர்கள் கந்தபுராணத்தில் சித்தரிக்கப்படுகிற சூரனுடைய தங்கையின் மக்கள் ஆவார்கள். அவர்கள் வடநாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்றுவிட்டதாகவும் – ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடியவில்லையென்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், அவ்வாறு சென்று தமிழ் வளர்த்தான் என்றும் வர்ணிக்கப்படுகிறது.\nஇந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல், அதையொட்டி, ‘அகத்தியன் வளர்த்த தமிழ்' என்று புகழ் பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து, பாதிரிகள் போல் தமிழ் கற்று, நமது தர்மங்களை – ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக்கூடும். இதற்கு அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள், நமது மடப் புலவர்கள் நாய் நன்றி காட்டுவதெல்லாம் அன்னியனிடத்துத்தான் என்பதுபோல், பழங்காலத்து அப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முதலில், தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்திவிட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும் – ராவணனுடைய தம்பிக்கு ராமன் பட்டம் வாங்கிக் கொடுத்ததற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகளெல்லாம் ‘அபிதான சிந்தாமணி'யில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள் நாய் நன்றி காட்டுவதெல்லாம் அன்னியனிடத்துத்தான் என்பதுபோல், பழங்காலத்து அப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்துவிட்டனர். அந்த அகத்தியன் முதலில், தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்திவிட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும் – ராவணனுடைய தம்பிக்கு ராமன் பட்டம் வாங்கிக் கொடுத்ததற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகளெல்லாம் ‘அபிதான சிந்தாமணி'யில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள் அப்போது தெரியும் – ஆரியர் திராவிடர் போராட்டம் எப்போது, ஏன் துவங்கியது என்று\nஇப்போது எப்படி சில திராவிடர்கள் – அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலைவர்கள் என்று கொண்டு, தாம் பணியாற்றும் வகையில் ஏனைய திராவிடர்களையும், எப்படி அவர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ, அதுபோல் வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு, விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க்கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், ‘அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் – நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்ய மாட்டான் என்று எப்படி நம்புவது' என்று. அதற்கு ராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்.\n‘என் லட்சியத்திற்கு அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்விதானே – அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால் – எப்படிப்பட்டவனாக இருந்தால் என்ன அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாராக இருந்தால் – எப்படிப்பட்டவனாக இருந்தால் என்ன அவனை நண்பனாகக் கொள்ள வேண்டியதுதானே அவனை நண்பனாகக் கொள்ள வேண்டியதுதானே அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும் அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும் ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க நமக்கு வழி கூறி உதவி செய்துதானே தீருவான் ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க நமக்கு வழி கூறி உதவி செய்துதானே தீருவான் இந்த விஷயத்தில் அவன் நமக்கு துரோகம் செய்ய முடியாதே இந்த விஷயத்தில் அவன் நமக்கு துரோகம் செய்ய முடியாதே அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்குச் செய்ய முடியும் அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்குச் செய்ய முடியும் இவனை விட்டால் ராவணனை எமக்குக் காட்டிக் கொடுக்கக்கூடிய வேறு ஆள் ஏது இவனை விட்டால் ராவணனை எமக்குக் காட்டிக் கொடுக்கக்கூடிய வேறு ஆள் ஏது' என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்���ிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56585-the-tn-state-cabinet-will-meet-today-to-discuss-key-issues.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T23:59:09Z", "digest": "sha1:T6KP4WUMNLZBINCW4GBFOEDCVPTXZ3LT", "length": 11981, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது | The TN State Cabinet will meet Today to discuss key issues", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு.\nRead Also -> சிம்புவின் பிறந்த நாளில் தொடங்குகிறது மாநாடு படப்பிடிப்பு\nRead Also -> “திருவாரூர் தொகுதி வேட்பாளர் நானா\n2019-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று காலை 10 மணியளவில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இதில் தமிழில் பேசிய ஆளுநர், அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எனக் கூறி, புத்தாண்டு செய்தியாக எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் என்றார். பின்னர் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின் ஆளுநர் உரையை புறக்கணித்து பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் புரோஹித் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஇந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டன் இன்று நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக இம்மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தமிழக வாணுர்தி மற்றும் பாதுகாப்புதொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது. இது தவிர மேகதாது, ஸ்டெர்லைட்,கஜா நிவாரணம் போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம், ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயக்கடன் : நேரடியாக செலுத்த மோடி அரசு திட்டம்\nஎனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள் சச்சின் உருக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nஐ.நா.வில் தமிழ் பேசிய ஒரே பிரதமர் மோடி - முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்\nநதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் விவசாயக்கடன் : நேரடியாக செலுத்த மோடி அரசு திட்டம்\nஎனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள் சச்சின் உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/11_14.html", "date_download": "2019-10-18T23:54:32Z", "digest": "sha1:J622UOGWRBTAM7G6RUR4PCCF637LHVBD", "length": 37015, "nlines": 136, "source_domain": "www.vivasaayi.com", "title": "செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நீங்காத நினைவில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசெஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nசெஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்.\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.\nதமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.\nநான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்ல��ம் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த 2006 ஆகஸ்ட் 14 ம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது.\nபேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 ற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது.\n“பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.\nசெஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையு��் ஆத்திரமடையச் செய்துள்ளது.\nசெஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.\nஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது.\nஎனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கி விடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வள்ளிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்\nகாலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 ல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.\nஇந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வள்ளிபுனம்.\nஇந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.\nஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.\nஇந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது.\nஇதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.\n“காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஇதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர்.இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன.\nவேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.\nசிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.\nஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன.\nஇன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nஅன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன.\nஇலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொ��ையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.\nநாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர்கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம்.\nஇதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.\nஇதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது.\nஇவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.\nஇதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் ப���ணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது.\nகாலம் இங்கு பேசும் கதை யாவும் இங்கு கூறும், இன வெறியன் வானரக்கன் செயலால் சோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும் இங்கு சோக கீதம் இசைக்கும், பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம், பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம், உங்களை காணும் அந்நாள் வரை உறங்காது எம் விழிகள் …\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக��கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/18/29992/", "date_download": "2019-10-18T23:41:52Z", "digest": "sha1:XBMI7BQGI556M5NBLAQGB4O756ZKSRUT", "length": 11798, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "Flash News:கல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்... இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் மொபைலில் நிறுவி \"லைவ் \" ஒளிபரப்பைக் கண்டு களிக்கவும்..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome கல்வி தொலைக்காட்சி Flash News:கல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்… இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள்...\nFlash News:கல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்… இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் மொபைலில் நிறுவி “லைவ் ” ஒளிபரப்பைக் கண்டு களிக்கவும்..\nகல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்… இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் மொபைலில் நிறுவி “லைவ் ” ஒளிபரப்பைக் கண்டு களிக்கவும்.\nPrevious articleFLASH News 10,11,12 தேர்வு முறை மாற்றம் இந்த ஆண்டு நடைமுறை.\nNext articleஆசிரியர்கள் மாணவர்களிடம் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nசென்னையில் கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு.\nதமிழக அரசின் கல்வி, ‘டிவி’ சேனலை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nகல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n தயார் செய்ய வேண்டியது என்னென்ன பயனுள்ள குறிப்புகள். www.shaalasiddhi.nuepa.org என்ற முகவரியில் log in செய்து தங்கள் பள்ளிக்கான User name ஆக தங்கள் பள்ளிக்கான Udise code அடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/06/90-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-3/", "date_download": "2019-10-18T23:56:44Z", "digest": "sha1:OKYY2GAEL6WB3XLCWKEGEHVT2AP55IUF", "length": 27185, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவச சுழற்சிகளும் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசின�� தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் 6 மே, 2017 ஆசிரியர் இனிய comments லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் 90 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை இடங்கள் பிளஸ் காசினோ\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் + சன் பேலஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n9 போனஸ் குறியீடு: UHS0NHS7 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB5HAX6F6Z மொபைல் இல்\nஉஸ்பெகிஸ்தானில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nமார்ஷல் தீவுகளிலிருந்த வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nசீசெல்ஸில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் பெர்சிவல், வாலாட்டி, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 9 ஜூலை 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பண��் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசமீபத்திய சூதாட்ட போனஸ் எந்த வைப்பு போனஸ்:\nகிங்டம் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nKultakaivos காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nஇரகசிய இடங்கள் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nஅடுத்த காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nநாணயம் நீர்வீழ்ச்சி காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nடிராகரா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nகேப்டன் ஜாக் காசினோவில் இலவசமாக சுழலும்\nநோபல் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nMyBet காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nXINX இலவச காசினோ போனஸ் காசினோ போனஸ் சுழற்றும்\nநூர் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nஹோபா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nபிரைஸ்ஸ்கார்ட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெப்சைட் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nIW கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகட்சி கேசினோ - கிடைக்கும் பேபால்\nவெனிட்டோ காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\n120 பிளாட்டின கேசினோவில் இலவசமாக சுழலும்\nகரம்பா காசி��ோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nPlayFrank கேசினோவில் இலவசமாக சுழலும்\nபிளாட்டினம் ரீல்ஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nNorgesSpill காசினோவில் காசினோவை சுழற்றுகிறது\nசுவீடன் காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nNettiarpa Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஎப்போதும் வேகஸ் கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\n1 ஸ்லாட்ஸ் பிளஸ் காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் + சன் பேலஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சமீபத்திய சூதாட்ட போனஸ் எந்த வைப்பு போனஸ்:\nபார்ச்சூன் வேகன் காசினோவில் சுழற்சிக்கான இலவசம்\nMaxiPlay கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன��லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:50:03Z", "digest": "sha1:KKLK2QZKH4WDUXIBYI4O2XSS2A6R66OP", "length": 22280, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்னியாகுமரி இணைப்பு போராட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (ஏப்ரல் 2018)\n‎திருவாங்கூர்-கொச்சி பகுதிக்கு உட்பட்டிருந்த தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டமே குமரி இணைப்பு போராட்டம் ஆகும். இது தெற்கெல்லை போராட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த போராட்டம் பல உயிர்பலிகளை சந்தித்த போராட்டமும் ஆகும்.\n2 திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.க.நா.கா.):\n3 1948 துப்பாக்கிச் சூடு:\n4 1952 பொது தேர்தல்:\n6 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுதல்:\nதோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். தமிழர் பகுதிகளில் மலையாளம் அலுவல் மொழியாக இருந்தமையும், தமிழ் பள்ளிகள் மிகக் குறைவாக இயங்கி வந்ததும் தமிழர்களுக்கு பல இன்னல்களை தோற்றுவித்து வந்தன. மொழி சம்பந்தமாக தமிழர்கள் விடுத்த கோரிக்கைகளை திருவாங்கூர் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது1.\nமலையாள மொழி பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கேரள மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு 'திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ்' கட்சி ஆதரவு அளித்து வந்ததால், அக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தலைவர்கள் சிலர் அக்கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று நாகர்கோவிலில் கூடி வழக்கறிஞர் சாம் நத்தானியேல் தலைமையில் 'அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ்' எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர். திருவாங்கூரின் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.2\nதிருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.க.நா.கா.):[தொகு]\n1946 ஆம் ஆண்டு ஜுன் 30 தேதியன்று இரவிபுதூரில் கூடிய தமிழர் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பெயரை 'திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என பெயர்மாற்றம் செய்து கொண்டனர். தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்களில் மட்டுமே தமிழர்கள் மத்தியில் தி.த.நா.கா. செல்வாக்கு பெற்றிருந்தது. தமிழ்நாட்டு தலைவர்களில் ம.பொ.சிவஞானம் தி.த.நா.க.விற்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.3\nஇந்திய விடுதலைக்குப் பிறகு திருவாங்கூரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தி.த.நா.கா. தமிழர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெறத் தொடங்கியது. விளவங்கோட்டைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஏ. நேசமணி 1947 செப்டம்பர் 8-ஆம் தேதியன்று நாகர்கோவில் ஆலன் நினைவு அரங்கில் தமது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் தி.த.நா.கா. வில் இணைந்து செயல்படுவதென முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்குளம்-விளவங்கோடு தாலுகாக்களில் தி.த.நா.கா. மக்கள் செல்வாக்கினை பெறத் தொடங்கியது.4\nதேர்தல் பிரச்சாரத்தின் போது கல்குளம்-விளவங்கோடு தாலுகாக்களில் வசிக்கும் பெரும்பான்மை தமிழ் சாதியினரான நாடார்களுக்கும், மலையாள ஆதிக்கச் சாதியினரான நாயர்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்தன. மலையாள போலீசார் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். 1948 பெப்ரவரி மாதம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.5\nஅதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. தமிழர் பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. தமிழர் பகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்றிச் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தி.த.நா.கா.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக நேசமணி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலேயே இந்த எல்லைப் போராட்டமானது வழிநடத்திச் செல்லப்பட்டது.6\n1950 ஆம் ஆண்டு சமஸ்தான காங்கிரஸிற்கும், தி.த.நா.கா.விற்குமிடையே சமரசம் ஏற்படுத்தும் வண்ணம் பாளையங்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததால், தி.த.நா.கா. தலைவர் பதவியிலிருந்து சாம் நத்தானியல் விலகிக் கொண்டார். கட்சியின் புதிய தலைவராக நேசமணியின் ஆதரவாளர் பி. ராமசாமி பிள்ளை தேர்வு செய்யப்பட்டார்.7\n1952 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.த.நா.கா. எட்டு சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. தி.த.நா.கா.வின் ஏ. சிதம்பரநாதன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். நாகர்கோவில் மக்களவை தொகுதியில் ஏ. நேசமணியும், மாநிலங்களவை தேர்தலில் எ. அப்துல் ரசாக்கும் வெற்றி பெற்று தி.த.நா.கா. உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு சென்றனர்.8\nதமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி கூட்டணியிலிருந்து தி.த.நா.கா. விலகிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.9\nதிரு-கொச்சி மாநில முதல்வராக பதவி வகித்த பட்டம் தாணுபிள்ளை தமிழர் போராட்டத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு பகுதி தமிழர்கள் மலையாள போலீசாரின் ஆராஜகங்களுக்கு ஆளாகி வந்தனர். போலீசாரின் அத்துமீறல்களை கண்டித்து நாகர்கோவில் பகுதி தி.த.நா.கா. தலைவர்கள் மூணாருக்குச் சென்று தடையை மீறி போராட்டம் நடத்தி கைதாயினர். இதனால் தென் திருவாங்கூர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ந��லவியது.10\nஅரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆகஸ்ட் 11 ஆம் தியதியன்று தி.த.நா.கா. அறிவித்திருந்த 'விடுதலை நாள்' போராட்டத்தின் போது ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஊர்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.த.நா.கா. தொண்டர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டனர். போலீசாருக்கு அஞ்சி தமிழர்கள் பலர் தமிழகப் பகுதிகளில் தலைமறைவாயினர். இறுதியில் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகே தமிழர் பகுதிகளில் அமைதி திரும்பியது.11\nமொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி கமிஷன் 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தியதியன்று தமது அறிக்கையை வெளியிட்டது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை தாலுகாக்களை புதிதாக அமையவிருக்கும் கேரள மாநிலத்துடன் இணைக்க கமிஷன் பரிந்துரைத்தது.12\n1956 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் தியதி அன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தி.த.நா.கா. கோரிக்கை விடுத்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு தி.த.நா.கா. கலைக்கப்பட்டது.13\nஆர். ஐசக் ஜெயதாஸ் - கன்னியாகுமரி மாவட்டமும் இந்திய சுதந்திர போராட்டமும்.\nபி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.\nடி. பீட்டர் - மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.\nபி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.\nபி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.\nபி. யோக்சுவரன் - திருவாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு.\nஆர். குப்புசாமி - சத்திய யுத்தத்தின் சரித்திர சுவடுகள்.\nடி. பீட்டர் - மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.\nடி. பீட்டர் - மலையாளி ஆதிக்கமும் தமிழர் விடுதலையும்.\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2018, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/10/21/microsoft-ceo-satya-nadella-gets-84-million-pay-package-003225.html", "date_download": "2019-10-18T23:53:27Z", "digest": "sha1:DHJJO3WAVVURNMT2VNVCR5B3ZNOVED4X", "length": 22912, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சர்ச்சையில் சிக்கிய சத்ய நாடெல்லாவிற்கு 84 மில்லியன் டாலர் சம்பளம்!! | Microsoft CEO Satya Nadella gets $84 million pay package - Tamil Goodreturns", "raw_content": "\n» சர்ச்சையில் சிக்கிய சத்ய நாடெல்லாவிற்கு 84 மில்லியன் டாலர் சம்பளம்\nசர்ச்சையில் சிக்கிய சத்ய நாடெல்லாவிற்கு 84 மில்லியன் டாலர் சம்பளம்\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n8 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n9 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n10 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n10 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெட்மண்ட்: சமீபத்தில் பெண்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வை கேட்க கூடாது என்று பேசி சரச்சையில் சிக்கிக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாடெல்லா விற்கு நடப்பு நிதியாண்டிற்கான சம்பளம் மற்றும் போனஸ் தொகையாக சுமார் 84.3 மில்லியன் டாலர் பெற்றுள்ளார்.\nபெண்களின் சம்பள உயர்வு பற்றிய இவரது கருத்து அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பத்திரிக்கையில் முதல் பக்க செய்தியாக வந்தது, இதற்கு அவர் பதில் அளிக்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் அனைவருக்கும் மின்னஞசல் மூலம் மன��னிப்பு கேட்டார்.\n3.6 மில்லியன் டாலர் போனஸ்\nநடப்பு நிதியாண்டின் ஜூன் 30 தேதி முடிவில் சத்ய நாடெல்லா சம்பளமாக $918,917 அமெரிக்க டாலரும், 3.6 மில்லியன் டாலர் போன்ஸ் தொகை பெறுகிறார் என்று இந்நிறுவனம் பங்கு சந்தைக்கும் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.\nமேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நாடெல்லாவிற்கு 79.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அளிக்க உள்ளது. இது நீண்ட கால தவணை முறையில் அவருக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிர்வாகம்.\nஇதுமட்டும் அல்லாமல் இவருக்கு திறன் அடிப்படையில் 59.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அளிக்கவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இத்தொகை 2019ஆம் வருடம் கிடைக்காது, அமெரிக்க பங்குச்சந்தையில் S&P 500 பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை பொருத்து இவருக்கு திறன் சார்ந்த பங்குகள் அளிக்கப்படும்.\nபில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர்\nஉலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமாந மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பில் கேட்ஸ் மற்றம் ஸ்டீவ் பால்மர் ஆகிய இரு நிறுவனர்களும் வெளியேறிய நிலையில் இந்நிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த சத்ய நடெல்லா தேர்ந்தெடுத்தார்.\nமேலும் சில வாரங்களுக்கு முன்பு இந்தியா வந்த சத்ய நாடெல்லா ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயடு மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகராவ் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநாடு முழுவதும் டேட்டா சென்டர்.. மைக்ரோசாப்ட் உடன் முகேஷ் அம்பானி கூட்டணி..\nசத்யா நாதெல்லாவின் நான்கு வருட சாதனைப் பொதுக் கூட்டம்..\nரோபோக்களால் மனித வேலை வாய்ப்பிற்கு எந்த அச்சுறுத்தல்களும் இல்லை.. சொல்கிறார் சத்ய நாதெல்லா\nஉயர் அதிகாரி வெளியேற்றம்.. மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அதிர்ச்சி..\nபன்னாட்டு நிறுவனங்களில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்கள்..\nஇலக்கில் பாதி தூரத்தை அடைந்துவிட்டோம்: மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா\n‘ஆதார் கார்டு’ வெற்றி அடைந்த கதையை மைக்ரோசாப்ட் சிஇஓ உடன் பகிர்ந்து கொண்ட நந்தன் நிலேகனி\nமைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா-வின் பள்ளி பருவக் காதல்..\nடெக் உலகிலும் மோடியின் புகழுக்கு குறைவில்லை..\n'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் புகழ்ந்து தள்ளும் டெக்னா���ஜி டான்கள்..\nரெண்டே நாளில் 14,000,000 புதிய கஸ்டமர்கள்.. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10\nஆண்டுக்கு 525 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா\nRead more about: satya nadella microsoft ceo salary dollar stocks money bill gates steve ballmer சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் சீஇஓ சம்பளம் டாலர் பங்குகள் பணம் பில் கேட்ஸ் ஸ்டீவ் பால்மர்\nஅதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nமுதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/vaiko-support-for-vijay-118110800030_1.html", "date_download": "2019-10-18T23:49:31Z", "digest": "sha1:5SGY7M5AGNHNZLW4C5GGSN6ML4QXK47L", "length": 10624, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய்க்கு வைகோ ஆதரவா....? | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதற்போது தீபாவளி அன்று ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர்.\nஆளும் அரசை விமர்சனம் செய்ததால் கோபமடைந்துள்ள அதிமுக மேலும் இதுபற்றி தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறது.\nஇந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:\nசுதந்தரத்திற்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி படத்தில் அ��்போதைய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.\nவிஜய் நடித்த இப்படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பட்டுள்ளது.\nஇது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சினிமாவாக எடுப்பதில் தவறொன்றுமில்லை. இதற்காக அரசு சம்ம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியில்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nசர்காருக்கு அடுத்த ஆப்பு ரெடி அரசு வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை\n உண்மையாவே நாங்க அப்படி இல்லை - நாகசைதன்யா\nஇன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்....\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்\nபோட்டிபோட்டு விபச்சாரம்: கடைசியில் நேர்ந்த கொடூரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/174909?ref=archive-feed", "date_download": "2019-10-19T00:37:28Z", "digest": "sha1:SSPXOGROMOZ3GDFRZ27C5X66TTR6VHMV", "length": 10730, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கை வருகின்றார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கை வருகின்றார்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை இலங்கைக்கு அழைத்தமைக்கான காரணத்தை இராணுவ ஊடகப்பேச்சாளர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.\nஇதில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இராணுவ ஊடகப்பேச்சாளர்,\nஇலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக���்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சமிக்ஞை காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nஅந்தச் சம்பவம் சரியானது என்று கூறுவதற்கு ஒரு தரப்பினரும், தவறானது எனக் கூறுவதற்கு ஒரு தரப்பினரும் உள்ளனர்.\nஇந்த நிலையில், குறித்த பிரச்சினை அப்போதே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், அந்தப் பிரச்சினை மீண்டும் மீண்டும் தோற்றம் பெற்றது.\nஎனவே, அது குறித்து ஆராய இராணுவத் தளபதி அவரை இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇது எமது அரச சேவையில் உள்ள சாதாரண நடவடிக்கையாகும். அவருக்கு தமது சேவையை தொடர முடியுமா நாட்டுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்துக்கு ஏற்படும் அசெளகரியம் என்பன குறித்து பேசுவதற்கே அவரை இலங்கைக்கு அழைப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் உணர்வுபூர்வமான கவன ஈர்ப்பு போராட்டம்\nபிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த புலம்பெயர் சிங்களவர்கள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்பில் பிரித்தானியா தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்ய திட்டம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்து லண்டன் கொமன்வெல்த் அலுவலகம் அனுப்பியுள்ள பதில்\nபிரியங்க தொடர்பில் பிரித்தானியாவுக்கு இலங்கை கொடுத்த தகவல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144305-aidwa-general-secretary-mariam-dhawale-speaks-about-nationwide-protest-for-women-rights", "date_download": "2019-10-19T00:02:32Z", "digest": "sha1:PE6KB3VSKIVSLLQUCVA5A5ISFNRA7I57", "length": 12988, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் 90% நிதி பயன்படுத்தப்படவில்லை!” - மரியம் தவாலே | AIDWA general secretary mariam dhawale speaks about nationwide protest for women rights", "raw_content": "\n``பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் 90% நிதி பயன்படுத்தப்படவில்லை” - மரியம் தவாலே\n``மகாராஷ்ட்ராவில் ஷனி ஷிங்கனாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியபோது, பா.ஜ.கவினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், சபரிமலைக்கு ஏன் இவ்வளவு போராட்டங்களும் வன்முறைகளும்\n``பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் 90% நிதி பயன்படுத்தப்படவில்லை” - மரியம் தவாலே\nஇன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். கடந்த 70 ஆண்டுகளாக, இந்த தினத்தை உலகம் முழுவதும் அனுசரித்து, மனித உரிமைகளைக் குறித்து பேசி வருகிறோம். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல நாம் மனிதத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறோம் என்பதைத்தான் நாம் அன்றாடம் கடக்கும் செய்திகளும் சம்பவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக, பெண்களின் உரிமையும், அவர்களின் பாதுகாப்பும் இங்குத் தினமும் ஏதாவது ஒரு விதத்தில் அச்சப்படும் அளவுக்குச் சூறையாடப்பட்டு வருகிறது.\nசபரிமலைக்குச் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும் பெண்கள் அங்குச் செல்லமுடியாத நிலை, தொடரும் பாலியல் வன்முறைகள், பணியிடத்தில் பாலியல் தொல்லைகள், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் என இந்தியப் பெண்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பாலின ரீதியான பிரச்னைகள் குறைந்தபாடில்லை. பெண்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு, எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாக வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் மரியம் தவாலே, இன்று நாடு முழுவதும் போராட்டங்களும், பேரணிகளும் நடத்திவருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.\n``சர்வதேச மனித உரிமை தினம் என்பது, பெண்கள், குழந்தைகளின் உரிமைக்கு உட்பட்டதுதான். அதனால்தான், நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில், மாவட்டங்களில் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நாங்கள் பேரணியும் பொதுக்கூட்டங்களும் நடத்திவருகிறோம்.\nசமீபத்தில்கூட, உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாட�� காரணமாக, அதிக குழந்தைகள் இறக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆக, பெண்கள் குழந்தைகள் நல விஷயத்தில் ஆளும் மோடி அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இங்கு `பெண் குழந்தைகளைக் காப்போம்” திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 90 சதவிகித நிதி பயன்படுத்தப்படவில்லை என்கிறது பாராளுமன்ற அறிக்கை.\nராஜஸ்தானில் பா.ஜ.க கட்சி சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட்ட ஷோபா ராணி என்பவர், ``நான் இந்தத் தேர்தலில் வென்றால், குழந்தை திருமணங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பேன். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் எந்தவகையிலும் தலையிடாதபடி பார்த்துக்கொள்வேன் ”, என்று பகிரங்கமாகத் தெரிவிக்கிறார். அப்போது குழந்தை திருமணங்களையும் உடன்கட்டை ஏறுவதையும் ஒழிக்கப் போராடியவர்களுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு என்ன\nமகாராஷ்ட்ராவில் ஷனி ஷிங்கனாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியபோது, பா.ஜ.கவினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், சபரிமலைக்கு ஏன் இவ்வளவு போராட்டங்களும் வன்முறைகளும் அப்படிச் செய்தால்தான், இங்கு அவர்களின் அரசியல் செல்வாக்கு உயரும் என்பதுதான் மோடி அரசின் திட்டம். அதற்குப் பெண்கள்தான் பலிகடாவா\nஇத்தகைய கேள்விகளை முன்வைத்துத்தான், நாங்கள் எங்கள் போராட்டங்களை நடத்துகிறோம். கடந்த செப்டம்பர் 4 ம் தேதி, நடந்த போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக 10,000 பேர் வந்தார்கள். போராட்டங்கள்தான் இத்தகைய சமூகச் சிக்கல்களுக்கு ஒரு தீர்வைத் தரும் என்று நம்புகிறோம்.\nவேலையில்லாத திண்டாட்டம், ஊட்டச்சத்த குறைபாடு, வன்முறை, ஏழ்மை என்று பல பிரச்னைகள் உள்ளது நம் நாட்டில். ஆனால், மோடி அரசுக்கு இதை எல்லாம் கவனிக்க நேரமில்லை. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத்தான் நேரம் இருக்கிறது. அதனால் அவரின் நடவடிக்கைகள் பற்றி இங்கே பேசுவதற்கு ஆள்களே இல்லை. நம் நாட்டில் அடிக்கடி அடிபடும் ஊழல் செய்திகள் வந்த வேகத்திலேயே காணாமல் போவது எதனாலோ தெரியவில்லை...\nபா.ஜ.கவினரும் ஆர்.எஸ்.எஸூம் கொண்டாடும் மனுதர்மமே பெண்களின் உரிமைகளுக்கு எதிரானதுதான். அப்படி இருக்கையில் அவர்களின் அரசும் ஆட்சியும் மட்டும் எப்படி எங்களுக்குச் சம உரிமையை அளித்துவிடப் போகிறது அதனால்தா��் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். இனியும் போராடுவோம்”, என்று அழுத்தமாகக் கூறினார் மரியம் தவாலே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2019/06/blog-post_22.html", "date_download": "2019-10-19T00:46:16Z", "digest": "sha1:4LSMW2WFZXF3L2K5SXVEAUD3ZG532BPL", "length": 41838, "nlines": 549, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: அப்பா : கரந்தை ஜெயக்குமார்", "raw_content": "\nஅப்பா : கரந்தை ஜெயக்குமார்\nநண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தந்தையார் அமரர் திரு சி.கிருட்டிணமூர்த்தி (9.11.1940-28.6.2018) அவர்களின் நினைவு மலர், தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் 18 ஜுன் 2019 அன்று காலை வெளியிடப்பட்டது. தன் தந்தையாரோடு பழகிய நண்பர்கள், பணியாற்றிய அலுவலர்கள், பிற துறை சார்ந்தோர், உறவினர்கள் ஆகியோர் பகிர்ந்துகொண்ட, நட்பின் நீங்காத நினைவலைகளைத் தொகுத்து \"அப்பா\" என்று தலைப்பிட்டு நூலாக்கி, தன் தந்தைக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தியுள்ளார் திரு ஜெயக்குமார்.\nபல பதிவுகள் கவிதை வடிவிலும் உள்ளன. வலைப்பூ மற்றும் முகநூலில் வந்த இரங்கல் செய்திகளையும் நூலில் தந்துள்ளார். நூலினை வாசிக்கும்போது அன்னாரின் புகழினை அறியமுடிகிறது. அவரின் பெருமையை நினைவுகூர்கின்ற பெருமக்களின் சொற்களிலிருந்து சிலவற்றைக் காண்போம்:\n“எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தேடிப் பழகி பரிவும் காட்டி தன் பழைய சொந்தத்தை பாலமாக்கி நெருங்கி வாழ்பவர்களும் சிலர் இருக்கின்றார்கள், அவர்களில் ஒருவராக எங்கள் சித்தப்பா” (எங்கள் சித்தப்பா, தமிழ்ச்செல்வி அரசு, ப.7)\n“தன் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் சுமையாக இருந்துவிடாமல், சுமைதாங்கியாகவே வாழ்ந்தார். தன் பிரிவைக்கூட நொடிப்பொழுதில் துன்பமின்றி கடந்துவிட்டவர். இவரது போற்றத்தகுந்த மற்றொரு குணம் எக்காலத்தும், எவரிடத்தும் யாரைப்பற்றியும் விமர்சனங்களை முன்வைக்காதவர் என்பதேயாகும். தான் காணும் மனிதர்களின் நல்குணங்களைப் பெரிதாய் பேசுவாரே தவிர, ஏனையவற்றைச் சிறிதும் குறை கூறி பேசவேமாட்டார்.” (அண்ணனைப் போற்றுவோம், சிலம்புச்செல்வரடிப்பொடி தங்க.கலியமூர்த்தி, ப.15)\n“எவ்வளவு கடினமான பாடமானாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் மனதில் ஏற்றிக்கொள்வார். அதை எழுத்து வடிவத்தில் சிறப்பாக வெளிப்படுத்துவார். ஒரு சமயம் எங்களுக்கு ஒர��� மொழிபெயர்ப்பு/மொழியாக்கம் வந்திருந்தது. நேரு, அவர் மகள் இந்திராவிற்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களில் ஒரு சிறு பகுதியை மொழியாக்கம் செய்யச்சொல்லிக் கேட்டிருந்தது. “I cannot send anything solid to you now”. அதை, பௌதீக, வேதியியல் மாணவர்கள், “நான் உனக்கு எதையும் திட வஸ்தாகவோ, திரவ வஸ்தாகவோ இங்கிருந்து அனுப்பமுடியாது” என்று மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்கள். பாவம் நேரு. என் நண்பர், “என் எண்ண அலைகளை மட்டுமே இங்கிருந்து அனுப்பமுடியும்” என மொழிபெயர்த்து எழுதியிருந்தார்.” (அய்யாறு புத்தன், ஆர்.இராஜமாணிக்கம், ஐ.பி.எஸ்., ப.18)\n“அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினை எதுவாக இருந்தாலும், அவர் யோசித்து முடிவாகச் சொல்லிவிட்டார் எனில், நாங்கள் அனைவரும் அம்முடிவைக் கட்டளையாக ஏற்றுக்கொள்வோம். மீறி எதையும் செய்ததாக நினைவில்லை. அந்த அளவிற்கு முன் யோசனையுடன் செயல்டுபவர்.” (ஆருயிர் அண்ணன் எஸ்.கே., என். ஜெகதீசன், ப.24)\n“அவர் எனக்கு சுமார் 60 ஆண்டு காலம் நெஞ்சுக்கு நெருக்கமானவர். மற்றவர் துன்பம் அனுபவிப்பதை காணச் சகியாது அவரது துன்பம் துடைத்திட தான் தும்பம் மேற்கொண்டு உழைத்தவர். அவர் பணியாற்றிய புள்ளியல் துறையிலும் சரி, வெளியில் தொடர்பிலிருந்த பெருமக்கள் வரை மிகச் சிறப்காக அவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் கலந்து உறவாடியவர்” (கருணை உள்ளம் பொங்கும் கிருஷ்ணமூர்த்தி வாழ்க, சி.என்.தியாகராசன், ப.30)\n“அவருடைய நண்பர்கள் வட்டாரம் ஆல் மரம் போல பரந்து விரிந்தது. எல்லா துறையிலும் நண்பர்கள் உண்டு” (பண்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அ.பிச்சை, ப.35)\n“தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியர்கள் அறிக்கை அனுப்ப கால தாமதமானால், உதவி இயக்குநர் என்றும் பாராமல் அவர்கள் இருக்கையில் அமர்ந்து அந்த கோப்பை காட்டுங்கள் என்று வாங்கி அவரே பதிலை தயார் செய்து சற்றும் கோபப்படாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார்கள்.” (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆ.உதயச்சந்திரன், ப.44)\n“அவருடைய திறமையால் படிப்படியாக புள்ளியியல் அலுவலர், புள்ளியியல் உதவி இயக்குநர், மண்டலப் புள்ளியியல் துணை இயக்குநராக கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பணியாற்றி பணியிலிருந்து நன்முறையில் ஓய்வு பெற்றார்.” (நெருங்கிய நண்பர் அமரர் கி.பிள்ளை, காலகண்டன், ப.70)\n“பொறாமை கொள்ளும் அளவிற்கு பெரிய நட்பு வட்ட��ரத்தைக் கொண்டவர். அவர் கையாண்ட ஆயுதம் மென்மையான பேச்சு மற்றும் அளப்பரிய அன்பினைப் பொழிதலே ஆகும். வயது வேறுபாடு, அந்தஸ்து வேறுபாடு பாராட்டாமல் அனைவரிடமும் அன்பினைப் பொழியும் வல்லமை மிக்கவர். அவர்கள் தம் சுமைகளைத் தனதாகக் கொண்டு சுமக்கக்கூடிய சுமைதாங்கியாகவே தொடர்ந்து வாழ்ந்துள்ளார்.” (சொல்லிமாளா தெய்வத்திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சிங்காரவேலு, ப.87)\nஅனைத்திற்கும் மேலாக மகன் எழுதியுள்ள பதிவு படிப்போர் மனதில் பெரிய வலியையும், ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது.\n“என் மடியில் படுத்தவாறு, முகத்தில் துன்பத்தின் ரேகையோ, கவலையின் அறிகுறியோ ஏதுமின்றி, சிறு குழந்தை போல் அமைதியான உறக்கத்தில் எந் தந்தை…வாழ்வில் எத்துணையோ துன்பங்களைக் கடந்து வந்தவரின் வாழ்க்கை, பத்தே நிமிடங்களில் முடிந்துவிட்டது…காலை மாலை உடற்பயிற்சி, கடந்த ஒரு வருட காமாக காலையிலி அரைமணி நேரம் யோகா, முறையான மருத்துவம் எனத் தன் உடலைப் பேணிக்காத்தவர் என் தந்தை….உடலில் அவ்வப்போது துன்பங்கள் எட்டிப் பர்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை…ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை எனப் படுக்கையில் வீழ்ந்தவரல்ல என் தந்தை…பத்து நிமிடங்கள்…பத்தே பத்து நிமிடங்களில் எழுபத்து ஒன்பது ஆண்டுக்கால வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது.” (எந்தை மறைந்தார், கரந்தை கி.ஜெயக்குமார், ப.63)\nதந்தையின் பெருமையையும், அரிய குணங்களையும் ஆவணப்படுத்திய மகனின் முயற்சி போற்றத்தக்கது. தந்தையின் நினைவுகள் என்றும் அவரையும், குடும்பத்தையும் என்றும் துணை நின்று காக்கும்.\nநூல் வெளியீடு புகைப்படம் நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார்\nமகன் தந்தைக்கு ஆற்றிய அருஞ்செயல்...\nதந்தையை நினைவு கூர்ந்து மலரஞ்சலி வெளியிட்டமை கண்டு சிலிக்கிறது.\nவாழ்க அவரது புகழ் எமது அஞ்சலிகளும்...\nஅருமையான மனிதரை பற்றிய புத்தகம்.\nமகன் தந்தைக்கு செய்த சிறப்பான அஞ்சலி.\nநீங்கள் அந்த புத்தகத்தில் உள்ள உறவுகள், நட்புகள் சொன்னவைகளை தேர்வு செய்து கொடுத்தமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 22 June 2019 at 11:18\nசிறப்பானதொரு மனிதரைப் பற்றி தேர்ந்தெடுத்து கொடுத்த விஷயங்கள் நன்று.\nதஞ்சை ச.அப்பா ண்டை ராஜ் 23 June 2019 at 08:19\nஇன்ய நண்பர் வெளியிட்ட சிறப்பான மலரஞ்சலி குறித்த அருமையான பதிவு. நன்றி.\nகரந்தை ���ெயக்குமார் 23 June 2019 at 08:21\nநூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டமைக்கும் அதனைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா\nவியப்பாக உள்ளது. பலருக்கும் முன் மாதிரியான உதாரணமும் கூட. உங்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். நல்வாழ்த்துகள்.\nஒரு நல்ல மனிதரைப் பற்றி அவரின் நட்புக்களும் உறவுகளும் சொன்னதை தொகுப்பை தந்ததற்கு உங்களுக்கு நன்றி அய்யா.\nகரந்தையார் எப்போதும் ஆக்க பூர்வமாக சிந்திப்பவர் உங்களைப் போலவே\nபழகிய அனைவரும் \"பண்பாளர்\" என கூறியது நாமும் அப்படி வாழ என உறுதி மேற்கொள்ள வேண்டும் அதுவே நாம் இந்த கட்டுரையை படித்ததன் பயனாகும்.\nஅவர்களை வழியனுப்புவதும் ஒரு வரப்பிரசாதம்தான் .\nஇறந்தவர் ஆன்மா என்றென்றும் உங்களை வழிநடத்தும்.\nமாமனிதருக்கான இனிய நினைவுகள் ..\nதங்களின் இந்த பதிவினை படிக்கும் போது\n\"தக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஎன்ற குறளே நினைவிற்கு வருகிறது.\nமிகச் சிறப்பான அஞ்சலி.வாழ்த்துக்கள் கரந்தை ஜெயக்குமார் சகோதரருக்கு.\nதந்தைக்கு \"மலர்\" அஞ்சலி செலுத்தும் தமையனின் அருஞ்செயல் போற்றத்தக்கது.\nபுத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.\nஎன் தந்தையையும், கணவரையும் மீண்டும் கண்டது போல இந்தப் பதிவு அமைந்திருக்கிறது.\nஎனக்கு அறியத் தந்தமைக்கு நன்றி. திரு.ஜெயக்குமார் அவர்களின் தந்தை ஒரு அரிய மனிதர்.\nஅவரது கடைசி நிமிடங்களைக் கேட்க மன்ம் கசிகிறது.\nஎன்னாளும் மந்த்தில் நிறுத்த வேண்டிய மாமனிதர்.வணக்கங்களுடன்\nஎளிய மனிதர். சிறப்பான உள்ளம் கொண்டவர். அன்னாரின் நினைவாக அவருக்கு மலர் அஞ்சலியாக வருட முடிவில் நூலை தொகுத்து வெளிட்டமைக்கும், அவரைப் பற்றிய சிறப்பான செய்திகளை எங்களுக்கு அறிய தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.\nமிக மிக மிக அருமையான அஞ்சலி. தொகுப்பும் மிகவும் சிறப்பு.\nஇறுதி பாரா மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.\nநல்ல மனிதருக்கு எங்கள் வணக்கங்கள்\nஅலைபேசி: 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nபொன்னி நாட்டில் பௌத்தம் உரை\nமொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்\nநியூசிலாந்தின் தாய் ஜெசிந்தா அர்டேர்ன்\nஅப்பா : கரந்தை ஜெயக்குமார்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவாசிரியம் : நம்மாழ...\n\"நான் என்ன பெரிசா பண்ணிட்டேன்\" + புத்தக அறிமுகம் – நெல்லைத்தமிழன் - “இமயத்து ஆசான்கள் – சுவாமி ராமா”\nகருணை விழிகள் – ஒருபார்வை\n37. பா மாலிகை ( காதல்) – 104. வஞ்சி உன்னைக் கொஞ்சயிலே\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nSCOUT சார்பில் வளாகத் தூய்மை\nஅசோகமித்திரன் - அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் சிறுகதை வாசிப்பனுபவம்\nவரலாறு முக்கியம்தான் அமித்து . . .\nசங்கம் - சத்தி - பத்தி - முத்தி - புத்தி - புத்தகம் - இவை தமிழா\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஇந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன\n (பயணத்தொடர், பகுதி 157 )\nசீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்\nஉம்மாச்சி எல்லாம் வந்து பாருங்க\n1068. 5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா\nகென்யா ஆன்ட்டி , பேருந்து அனுபவங்கள்\nமனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்\nமன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ..\nபாரம்பரியச் சமையலில் பொடி சேர்த்த கறி வகைகள்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\n‘பெருமை’ பெயரிலும் வணிகக் குறியில் இருந்தால் மட்டும் போதுமா\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 70\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nஇணையற்ற இணையப் பயிற்சி முகாம்\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2\nஒரு வானவில்லும் நவ ராத்திரியும்..\n'கோடியர்’ கதிரி கோபால்நாத் (1949 - 2019)\nஉங்களுக்கு 12 எனக்கு 13\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nநாக்புரில் உருவான தேசிய கல்விக் கொள்கை 2019\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nதக்க சூழலில் தலையைக் காட்டு\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு தொடங்கியது...\nதீதும�� நன்றும் பிறர் தர வாரா...\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா\nஉண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் எப்போது மலரும்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்\nவாய்ச் சொல் வீணர்கள் - கவிதை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் கருத்தளிப்பு - கவிஞர் ஜெயாசக்தி\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nசந்திராயன் 2 விண்கலம் எடுத்துள்ள புவியின் படங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஇராஜ ராஜ சோழன் வரலாறு\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nபூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nகோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா\nபறவையின் கீதம் - 112\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5383", "date_download": "2019-10-18T23:59:24Z", "digest": "sha1:TQW5ACGG5UAYBSP4PRZOWMAEVSWTMBFL", "length": 9776, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வா��ப்பத்திரிகை\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nதேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.\nஇயக்குனர் கேசவராஜ் இயக்கும் ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.\nஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.\nSeries Navigation பயணக்குறிப்புகள்எல்லார் இதயங்களிலும்\nநினைவின் நதிக்கரையில் – 2\nகந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nமூன்று தலைமுறை வயசின் உருவம்\nசூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்\nபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா\n“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)\nஜென் ஒரு புரிதல் -17\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -2)\nஇரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்\nஇதுவும் அதுவும் உதுவும் – 2\nஜீ வி த ம்\nபஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்\nமுன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்\nHarry Belafonte வாழைப்பழ படகு\nNext Topic: எல்லார் இதயங்களிலும்\nOne Comment for “கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது”\nநண்பர் கவிஞர் அஸ்மினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/maayaavi/madhuranthagiyinkaadhal/mk1-5.html", "date_download": "2019-10-19T00:06:44Z", "digest": "sha1:LNCNPWJS2K3FL2TKH25Q7OKBVMBJNCJH", "length": 60363, "nlines": 182, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Maayaavi - Madhuranthagiyin Kaadhal - Part 1 - Chapter 5", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியு��் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(மாயாவி அவர்களின் ‘மதுராந்தகியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, பிழை திருத்தி எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nஅத்தியாயம் - 5. எதிர்பாராத நிகழ்ச்சி\nசோழத் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் துயரில் ஆழ்ந்திருந்தது. காலையில் வெற்றிக் களிப்பு எதிரொலித்த அந்நகரில் மாலையில் அழுகை ஓலம் எதிரொலித்தது. காலையில் மகிழ்ச்சி தாண்டவ மாடிய சோழ மக்கள் முகத்தில் மாலையில் துயரத்தின் சாயல் பிழிந்து நின்றது. காலையில் இன்பம் பெருக்கெடுத்தோடிய அந்நாட்டில் மாலையில் துன்பம் மழையாகப் பொழிந்தது.\nஆம்; சோழவள நாடு சிறிதும் எதிர்பாராத துயர நிகழ்ச்சி ஒன்று அன்று பிற்பகலில் நடைபெற்று விட்டது. பட்டத்து இளவரசர் இராசமகேந்திர தேவர் காலமாகிவிட்டார்\nஅண்மையில் நடந்து முடிந்த முடக்காற்றுப் போரின் வெற்றிக்கு எண்ணற்ற சோழ வீரர்களின் வீரமும் தியாகமுமே காரணமாகும். எனினும், இறுதியாகக் குந்தளப் படையைக் கதிகலங்க அடித்துப் புறமுதுகிட்டு ஓடச்செய்த பெருமை இளைய தேவர் எனப் போற்றப்பட்டு வரும் இராச மகேந்திரருக்கெ உரியது. இளையதேவர் இன்று நேற்றல்ல, பல காலமாகப் பல போர்களில் தமது சகோதரர்களுடன் பங்கு கொண்டவர். தமது பராக்கிரமத்தாலும், போர் நுட்பத் திறனாய்வாலும், தாம் நடத்திச் சென்ற படைகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர். ஆயினும், தமது போர்த் திறமை முழுவதையும் நன்கு பயன்படுத்தி வருங்காலத்தில் சோழ அரியணையேறும் தகுதி தமக்குப் பரிபூர்ணமாக இருப்பதை நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்கு இந்த முடக்காற்றுப் போரிலே கிட்ட���யது.\nமுடக்காற்றுப் போர், இதுவரைச் சோழர்களுக்கும் மேலைச் சளுக்கியர்களுக்கும் இடையே நடந்த போர்கள் எல்லாவற்றிலும் பெரியது. இரு நாட்டவரும் மிகத் தீவிரமாகவும், பெரும் தீரத்துடனும் போரிட்டனர். நாள் தோறும் இரு தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் உயிரிழந்தனர்; கணக்கற்ற குதிரைகளும் யானைகளும் மடிந்தன. ஆயினும், வெற்றி எந்நாட்டுக்கு என்பதை நிர்ணயிக்க முடியாதபடி இருந்தது போர் நிலை. போர்க்கலையில் வல்ல சோழப்படைத் தலைவர்களுக்கு இணையாகப் பகைவர்களாகிய மேலைச் சளுக்கியர்களின் படைத்தலைவர்கள் தங்கள் படைகளைப் போரிடச் செய்தனர். இதுவரையில் மேலைச் சளுக்கியர்கள் இத்தனை திறமையுடன் போரிட்டதே இல்லை. எப்படி அவர்களுக்குத் திடீரென்று இத்தனை திறமையும், போர் நுட்பமும் ஏற்பட்டன என்று சோழர்கள் வியந்தனர்.\nஆனால் விரைவில் அவர்களுக்கு இதன் ரகசியம் வெளியாகியது. மேலைச் சளுக்கர்களின் இந்தத் திடீர்ப் போர் நுட்பத்துக்கும், அதன் காரணமாகப் பிறந்திருந்த திறமைக்குப் பின்னணியில் இருந்தவன் அவர்களது புதிய தண்டநாயகன் வாலாதேவன் என்பது சோழர்களுக்குத் தெரிய வந்தது. வாலாதேவன் சளுக்கியர் படையை நடத்தியதோடு, தானே போர்க்களத்தில் குதித்து, நாள் தோறும் எண்ணற்ற சோழ வீரர்களை நமனுலகுக்கு அனுப்பி வந்தான். ஆதலால் அந்த வாலாதேவனை ஒழித்தாலன்றி, சோழர்கள் முடக்காற்றுப் போரில் வெற்றி கான முடியாது என்ற நிலை ஏற்பட்டது.\nபோர் மும்மரமாக நடந்து கொண்டிருக்கையில் ஒருநாள் இரவு முடக்காற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த பாசறையில் மாமன்னர் இரண்டாம் இராசேந்திர தேவர், பட்டத்து இளவரசர் இராச மகேந்திரர், இளங்கோ வீரராசேந்திரர் மற்றும் முக்கியமான சோழப் படைத்தளபதிகள் ஒன்று கூடி, வாலாதேவனை ஒழிப்பது பற்றித் தீவரமாக மந்திராலோசனை நடத்தினர். வாலாதேவன் சளுக்கியப் படையை நடத்துவதில் கவனம் செலுத்த முடியாதவாறு, தங்களுள் யாராவது ஒருவர் அவனுடன் நேர் நின்று போர் செய்வதென அவர்கள் முடிவு செய்தனர். அவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் செய்து வந்தால் பகைவர் படையைச் சிதறி ஓடச் செய்து விடலாமென்பது அவர்கள் கருத்து. வாலாதேவனுடன் நேர்நின்று போர் செய்யும் பொறுப்பை இளையதேவர் இராசமகேந்திரர் ஏற்றுக் கொண்டார்.\nஇந்தப் புதிய போர் நுணுக்கச் செயலாற்றல் காரணமாக மறுநாள் ���ொட்டு முடக்காற்றுப் போரில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இளையதேவர் ஆக்ரோஷத்துடன் போர் செய்து, கணநேரங்கூட வாலாதேவனின் கவனம் பிற போர் நிகழ்ச்சிகளில் திரும்பாதபடி செய்தார். அவ்விருவரிடையே நிகழ்ந்த அந்த நேரிடைப் போரானது வலிமை மிக்க இரண்டு சிங்கங்களுக்கிடையே நிகழ்ந்த கோரச் சண்டையை ஒத்திருந்தது. பகைவர்களாக ஒருவரை ஒருவர் வீழ்த்தத் தருணம் பார்த்திருந்த போதிலும், ஒருவர் திறமையைக் கண்டு மற்றவர் வியக்கும் வண்ணம் இருவரும் போர் செய்தனர். ஆயிரக் கணக்கான படைவீரர்கள் ஒருபுறம் போர் செய்து கொண்டிருந்த போதிலும், வெற்றி-தோல்வி, இந்த இரு மாவீரர்களிடையே நிகழும் போரின் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்று அனைவரும் கருதும் வண்ணம் அவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வீரப் போர் புரிந்தனர்.\nஇவ்வாறு அந்த இரு தனிப்பட்ட வீரர்களிடையே நிகழ்ந்த போரானது இரண்டு நாட்களே நீடித்தது. இரண்டாம் நாள் மாலையில் இளைய தேவரின் வீரவாளுக்கு வாலாதேவன் இரையானான். வாலாதேவன் வீழ்ந்து விட்ட செய்தி பரவியதுமே குந்தள வேந்தன் ஆகவமல்லன், அவன் மகன் விக்கிரமாதித்தன், மற்றும் இருகையன் ஆகியோர் இடிந்து விட்டனர்; இதரப் படைத் தலைவர்களும் மனம் சோர்ந்து விட்டனர். கடைசியில் இம்முறையும் அவர்கள் தோல்வியை எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓட்டம் பிடித்தனர்.\nஇப்படி முடக்காற்றுப் போரில் வெற்றியைத் தேடித் தந்த வீரச் சிங்கம் இளையதேவர், அவ்வெற்றியை உடலில் வடுக்கூடப் படாமல் தேடிக்கொண்டுவிடவில்லை. போரில் அசகாய சூரனான வாலாதேவனின் வாளும் அம்புகளும் இளையதேவரின் உடலைப் பல இடங்களில் பதம் பார்த்திருந்தன. போர்க்களத்திலிருந்து திரும்புபவர்களுக்கு இத்தைகய உடற்காயங்களும், அவற்றுக்குரிய சிகிச்சைகளும் சகஜ மானவைதாம். அவ்வாறே இளையதேவரின் உடற்புண்களுக்கும் உடனடியாக மூலிகைகள் வைத்துக் கட்டப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சோழப்படை ஊர் திரும்பும் பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குள்ளே ரணமாற்றும் குணம் மிக்க அந்த மூலிகைகளால் அவரது புண்களில் பெரும்பாலனவை ஆறித் தழும்பிட்டு விட்டன. ஆனால் அவருடைய நெஞ்சின் இடப்பாகத்தில் அம்பு ஒன்று பாய்ந்து ஏற்படுத்தியிருந்த ஆழமான புண் ஒன்று மட்டும் எளிதில் ஆறாமல் இளையதேவருக்கு கொடுந்துன்பம் விளைவி��்து வந்தது. அவர் நெஞ்சிலே பாய்ந்த அந்த அம்பானது விஷம் தோய்க்கப்பட்டதாக இருந்ததே அப்புண் ஆறாமைக்குக் காரணம்.\nபோர்ப் படையுடன் சென்றிருந்த ராணுவ மருத்துவர் தமது திறமை அனைத்தையும் காட்டி, பல்வேறு மூலிகைகள் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும், அந்த ரணம் நாள்படப் புறையோடிப் பெரிதாகி வந்ததேயன்றிக் குணமாகவில்லை. வீரம் செறிந்த இளையதேவர் அப்புண் அளித்த தாங்கொண்ணா வேதனையை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. வேறு எவராகவேனும் இருந்தால், அந்த ரண வேதனையைப் பொறுக்க மாட்டாமல் படுக்கையில் விழுந்து அலறித் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இளையதேவரோ வேதனையை மறைத்துக் கொண்டதோடு நாடு திரும்பும் நெடும் பயணத்தையும் மேற்கொண்டார்.\nஇதன் பயனாக அன்று காலையில் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பி, வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்து, தமது அரண்மனைக்கு வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் இளையதேவருக்கு சன்னி கண்டுவிட்டது. உடனே அரசாங்கத்தின் தலைமை மருத்துவர் காலாந்தக மால்வேளார் வரவழைக்கப்பட்டார். சக்தி மிக்க பல மருந்துகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. மாலை நேரத்துக்குச் சற்று முன், சோழப் பேரரசின் வருங்கால வேந்தராக விளங்க வேண்டிய வீரதிலகத்தின் உயிர் உடற்கூண்டைவிட்டுப் பறந்தோடி விட்டது.\nமணிமுடி தரித்த மன்னரேயாயினும், மண்ணிலே நெளியும் கேவலம் புழுவேயாயினும், உயிரினங்கள் யாவற்றுக்கும் பிறப்பும் இறப்பும் நிலையான நிகழ்ச்சிகள்தாம். ஆனால் சோழப் பேரரசை நிறுவிய விசயாலய சோழர் காலந்தொட்டு, அந்நாட்டில் மணிமுடி தரித்து செங்கோலோச்சிய மன்னர்கள் யாவருக்கும் ஏற்படாத புதுவகை மரணம் இளையதேவரான இராச மகேந்திரருக்கு ஏற்பட்டது. ஆம், அவரது முன்னோர்களில் முதுமையில் மரணமடைந்தோரும் இருந்தனர்; இளமையில் மரணமடைந்தோரும் இருந்தனர். ஆனால் பெரும்பாலும் அவர்களுக்குக் கிட்டிய சாவு வீரச் சாவு. போர்க்களத்தில் வீரச் சமர் புரிந்து பெற்ற சாவு. முதுமை காரணமாக, நீடித்த நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களும் ஓரிருவர் இருந்தனர். எனினும் இத்தனை இளம் வயதில் நோய்ப் படுக்கையில் சாயாமலே ஓர் அம்புப் புண்ணுக்கு இரையானவர்கள், அதிலும் வெற்றி கொண்டு தலைநகர் திரும்பிய சில நாழிகைப் பொழுதுக் கெல்லாம் மரண தேவனை எதி���் கொண்டவர்கள் அன்றுவரைச் சோழப் பரம்பரையில் யாருமே கிடையாது.\nதவிர, இளையதேவர் சோழ அரச குடும்பத்தினருடையவும், குடிமக்களுடையவும் பேரன்புக்குப் பெரிதும் பாத்திரமாக விளங்கியவர். எவ்வளவுக்கு எவ்வளவு வீரம் செறிந்தவரோ, அவ்வளவுக்கு அவ்வளவு அன்புருவாக விளங்கியவர். மாமன்னர் சோழ தேவரையும், இளையதேவர் இராச மகேந்திரரையும் நாட்டு மக்கள் தங்கள் இரு கண்களாகப் போற்றி வந்தனர். ஆதலால் அவரது திடீர் மரணம் நாட்டை ஒரே துயரில் ஆழ்த்திவிட்டது.\nதந்தையின் ஒரு சொல்லசைவிலே தனது ஆணையை நிறைவேற்றிவிட முடியுமென இறுமாந்திருந்த மதுராந்தகியின் எண்ணத்திலே ஏற்கெனவே மண்ணைத் தூவிவிட்டார் சோழ தேவர். இப்பொழுது அவளுடைய கை மேலும் ஒருபடி தாழ்ந்து விட்டது. ஆம், இளையதேவரின் மறைவு காரணமாக, இதுவரையில் இளங்கோவாக விளங்கி வந்த வானவியின் தந்தை வீரராசேந்திரன் அடுத்த பட்டத்து இளவரசர் ஆகிவிடுகிறார். பட்டத்து இளவரசருக்கும், அவரது மக்களுக்கும் உரிய அரசியல் சலுகைகள் இனி வானவிக்கும் கிட்டும். அதாவது, கிட்டத்தட்ட மதுராந்தகியின் அரசியல் அந்தஸ்துக்கு வானவியும் உயர்ந்து விடுகிறாள். இது மதுராந்தகிக்குத் தன் ஆணையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு குந்தகமாக இருக்கப் போவதோடு, வானவி தனது ஆணைகளை நிறை வேற்றிக் கொள்ள பெரிதும் சாதகமாகவும் அமையப் போகிறது.\nஎடுத்த எடுப்பிலே மதுராந்தகிக்கு இரு தோல்விகள். ஆனால், தோல்விகளே வெற்றிச் சிகரத்துக்கு ஏறும் படிகள் என்ற கருத்துடைய அவள் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. அன்று தந்தை தனக்கு உணர்த்திய ‘உரிமை அல்லது வீரம்’ என்று இரு தாரக மந்திரங்களை அவள் வலுவாகப் பற்றிக்கொண்டாள். குலோத்துங்கனைப் பொறுத்தவரையில் அவனுக்குச் சோழ அரியணைமீது எவ்வித உரிமையும் இல்லை. ஆதலால் வீரத்தின் மூலந்தான் அவனைத் தன் ஆணையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்ற உறுதியும் கொண்டாள்.\nஇளையதேவரின் எதிர்பாராத மரணத்தால் குலோத்துங்கனின் வேங்கிப் பயணம் திட்டமிட்டிருந்தவாறு அன்று மாலையில் தொடங்க முடியாததாயிற்று. அடுத்து வந்த மூன்று நாட்களும் துக்கம் கொண்டாடும் நாட்களாக அமைந்து விட்டமையாலும், அரச குடும்பத்தினர் அந்நாட்களில் பயணத்தை மேற்கொள்வது இயல்பில்லை ஆதலாலும், அந்நாட்களிலும் அவன் புறப்பட இயலாதவனானான். ஆதலால், வெற்றி விழ�� முடிந்த ஐந்தாவது நாள்தான், குலோத்துங்கன் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட முடிந்தது. அன்று பகலில் இரு சோழ வீரர்களுடன் அவன் புறப்பட இருந்தான். பிரயாணத்துக்கான ஏற்பாடுகள் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தன.\nஅப்பொழுது காலை பத்து நாழிகைப் பொழுதிருக்கும், குலோத்துங்கன் அரசகுலப் பெண்டிரிடம் விடை பெற்றுக் கொள்ள சோழ கேரளன் அரண்மனை அந்தப்புரத்துக்கு வந்தான். தன் அத்தை கிழானடிகளிடமும், திறைலோக்கியமுடையாளிடமும் விடைபெற்றுக் கொண்டபின், அவனுடைய கண்கள் மதுராந்தகிக்காக் அந்தப்புரமெங்கும் துழாவின.\n” என்று அவன் நோக்கை உணர்ந்த கிழானடிகள் முறுவலித்தவாறு வினவினாள்.\n(*குலோத்துங்கனுக்கு அபயன் என்ற பெயரும் வழங்கி வந்துள்ளது. S.S.I., Vol. IV.NO.1338)\nகுலோத்துங்கன் மறுமொழி கூறுமுன், அருகில் அமர்ந்திருந்த திரைலோக்கியமுடையாள் ‘கொல்’லென நகைத்து, “இது என்ன கேள்வி அக்கா அந்தப்புரத்தில் அபயனின் விழிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தால், அவை யாருக்காக அலைபாயும் என்பது உங்களுக்குத் தெரியாதா அந்தப்புரத்தில் அபயனின் விழிகள் அலைபாய்ந்து கொண்டிருந்தால், அவை யாருக்காக அலைபாயும் என்பது உங்களுக்குத் தெரியாதா” என்று கூறிவிட்டுக் குலோத்துங்கனை நோக்கி, “தம்பி அபயா, காதலர் விடைபெறுவதற்குத் தனியிடம் தேவை அப்பா. அதை உணர்ந்துதான் போலும், நீ இங்கே வந்து கொண்டிருப்பதாகப் பணிப்பெண் வந்து அறிவித்ததும், மதுராந்தகி அரண்மனைப் பூங்காவுக்குப் போவதாகக் கூறிச் சென்று விட்டாள். போ, விரைவாக அங்கே போ. உன் காதலி உனக்காக அங்கே காத்திருக்கப் போகிறாள்,” என்று சொன்னாள்.\nகுலோத்துங்கன் கிளம்பினான். ஆனால் அச்சமயம், “நில் அபயா” என்ற கிழானடிகளின் அவசரக்குரல் அவனை நிறுத்தியது.\nஅவன் திரும்புமுன் கிழானடிகளே எழுந்து அவனிடம் நடந்தாள். அன்புடன் அவன் தோள் மீது கைவைத்து, “அபயா, அந்தப் பித்துக் கொண்ட பெண்ணுக்கு நீ தான் அறிவுரை கூற வேண்டும். நம் வானவி விளையாட்டாக ஏதோ கூறியதற்கு இவள் திடுக்கிடும்படியான ஆணை ஒன்றை இட்டிருக்கிறாளாம், ஆணை\n“ஆம், உன்னை இந்தச் சோழ நாட்டின் வேந்தனாக்குவதாக\n“அசட்டுத்தனமாக அப்படி ஓர் ஆணையிட்டதோடு நில்லாமல், அதனை நிறைவேற்றித் தருமாறு தன் தந்தையிடமும் வெட்கமின்றிக் கேட்டு விட்டாள்\n மதுராந்தகியா இப்படியெல்லாம் நடந்து கொண்டாள் என்னாள் நம்ப முடியவில்லையே\n“எங்களாலுந்தான் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் தந்தையார் அவளுக்குச் சரியான விடை பகர்ந்து விட்டார்.”\n“இந்தச் சோழநாட்டின் அரியணையில் ஒருவன் அமர, ஒன்று அவன் இந்நாட்டின் அரசுரிமை பெற்றவனாக இருக்க வேண்டும்; அல்லது தன் போர் வலிமையால் அதைக் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்றார்கள்.”\n“நன்கு கூறினார்கள்; நன்கு கூறினார்கள் அந்த இரண்டும் என்னிடம் கிடையா. நான் இந்தச் சோழ அரியணையை மனத்தால் நினைப்பதற்குக் கூட உரிமையற்றவன். தவிர, வளர்த்த வீட்டையே சூரையாடும் வஞ்சகனுமல்ல நான். அத்தை, நீங்கள் கவலை விடுக. உங்கள் மகளின் பைத்தியக்கார எண்ணத்தில் நான் ஒருபோதும் பங்குகொள்ளமாட்டேன்.”\n“அது சரிதான், அபயா. உன் மனப்போக்கை நாங்கள் நன்கு அறிவோம். இருப்பினும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே” என்று இன்னும் ஐயம் நீங்காதவளாக குலோத்துங்கனின் முகத்தை நோக்கினாள் கிழானடிகள்.\n“ஆமாம், அதோடு காதல் கிழத்தி கரைக்கும்போது...” என்ற இடைச் சொருகலை நுழைத்து முகத்தை நெளித்தாள், அருகில் அமர்ந்திருந்த திரைலோக்கியமுடையாள்.\nகுலோத்துங்கனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னை அத்தனை பெரிய பித்தனாகவா எண்ணுகிறீர்கள், அத்தை” என்று குமுறினான் அவன். “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் துரோகியாக நான் ஒருபோதும் மாற மாட்டேன். என்னை நம்புங்கள் அத்தை; நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தந்தையார் மீது ஆணையாகக் கூறுகிறேன்: இத்தவத் திருநாட்டுக்காக நான் எத்தகைய தியாகமும் செய்யத் தயாரயிருப்பேனேயன்றி, இந்த அரியணையைப் பெற சிறு துரும்பைக்கூட நான் ஒருநாளும் அசைக்க மாட்டேன்.”\n“நீ கூறுவது மெய்தான், அபயா. ஆயின் இராசரீகமும் நியதிக் கோட்பாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை. தனது அரசைப் பெருக்குவது அரசர்களின் கடமை; அதுதான் அவர்களது வீரத்துக்கு அறிகுறி. அதிலே நியாய வாதங்களைப் பொருத்திப் பின் வாங்குபவனைக் கோழை என்கின்றது இராசரீகம். தவிர, நீ இந்நாட்டின் மீது அழியாப் பற்றுடையவன் என்பது நாடறிந்த உண்மை. அந்தப் பற்று, ஆளும் ஆசையாக உருப்பெறுவது இயற்கையென்றே இந்நாட்டு மக்கள் கருதுவார்கள். அதிலும் என் விந்தை மகள் செய்திருக்கும் ஆணையைப்பற்றி இச்சோணாட்டு மாந்தர் கேள்வியுறும் போது அவர்கள் குமுறுவார்கள்; உங்கள் இருவருக்கும் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டி வெறுப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதை நாங்கள் எங்ஙனம் பொறுப்போம், அபயா” கிழானடிகள் குரல் கரகரத்தது: அவளது நயனங்களிலே நீர்ப் பொட்டுக்கள் துளிர்ந்தன.\nமதுராந்தகியின் ஆணையின் விபரீதப் போக்கை உணர்ந்தான் குலோத்துங்கன். அவன் உள்ளம் விம்மிற்று. “ஆம் அத்தை” என்றான் அவன். “அதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்” என்றான் அவன். “அதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்\n“செய்ய வேண்டியது பெரிதாக ஒன்றும் இல்லை, அபயா. நீ நலமுற நாடு சேர்ந்து, நோயுற்றுள்ள உன் தந்தையாரிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த வீணாசைக் காரியையும் மணந்து அங்கே அழைத்துச் சென்றுவிட வேண்டும். அதுதான் எங்களுக்கு நீ செலுத்தும் நன்றிக் கடன்; அது தான் உன்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட இந்தச் சோழ வளநாட்டுக்கு நீ செய்யும் அருந்தொண்டு.”\n“அப்படியே செய்கிறேன், அத்தை,” என்று உணர்ச்சி பெருகக் கூறினான் குலோத்துங்கன். “மதுராந்தகியின் அசட்டுத்தனத்தால் எங்களையும் உங்களையும் சூழ இருக்கும் அவப்பெயரைத் துடைக்க அவ்வாறே செய்கிறேன், அத்தை. இனி, இந்நாடு உதவி கோரி என்னை அழைத்தாலன்றி, அல்லது நான் நாடிழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை தோன்றினாலன்றி இச்சோழ மண்ணில் அடி எடுத்து வையேன். வருகிறேன் அத்தை. வணக்கம்...” அவன் அவ்விருவரது பாதங்களையும் தொட்டு வணங்கிவிட்டு விர்ரென நடந்தான்.\nமாமன் மனைவியை மாமி என்று அழைப்பதற்குப் பதிலாக அத்தை என்று அழைக்கும் பழக்கம் அன்று சோழ அரச பரம்பரையினரிடையே இருந்தது.\nமதுராந்தகியின் காதல் - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச��சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்ட��னப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், ���துரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5167-2016-05-13-05-53-49", "date_download": "2019-10-18T23:49:37Z", "digest": "sha1:ASDG2XDLYXY4WI4ITI3X7GHIV6L2HARK", "length": 40687, "nlines": 389, "source_domain": "www.topelearn.com", "title": "சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யின் முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் சமீபத்தில் இராஜினாமா செய்தார்.\nஜக்மோகன் டால்மியாவுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டு கடந்த 7 மாதங்கள் அதில் நீடித்திருந்த சஷாங்க் மனோகர், BCCI செயலர் அனுராக் தாக்கூருக்கு தனது இராஜினாமாக��� கடிதத்தை அனுப்பினார்.\nஅதில், BCCI தலைவர், ICC க்கான இந்திய மற்றும் ஆசிய கிரிக்கெட் சபையின் பிரதிநிதி ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nICC விதிகளில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், ICC தலைவராகப் போட்டியிடும் நபர் வேறு எந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், BCCI மறுசீரமைப்பிற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி லோதா தலைமையிலான குழு ‘ஒரு நபருக்கு ஒரு பதவி’ என்று பரிந்துரைத்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை மேற்கொண்டார்.\nஇந்நிலையில், ICC தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இரண்டு வருடங்களுக்கு பதவி வகிக்கவுள்ளார்.\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nகாங்கிரஸின் மக்களவை தலைவராக சோனியா காந்தி தெரிவு\nகாங்கிரஸின் மக்களவை தலைவராக சோனியா காந்தி தெரிவு ச\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ��வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\n100 பந்து க���ரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோரு���்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக���கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\n104 நாடுகளுக்கு சர்வதேச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்��� ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவ��� தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஅதிரடியாக வெளியாகியது iPhone 8 பற்றிய செய்தி 13 seconds ago\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை 20 seconds ago\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் : 1 minute ago\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ.. சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/showall/1/", "date_download": "2019-10-19T00:56:36Z", "digest": "sha1:YM2CMDVYXQKP5LCL5H5Q5LZ5VQUG4XED", "length": 25575, "nlines": 200, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » சகல மொழிகள் » கட்டுரைகள் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : சகல மொழிகள்\nஎழுத்தாளர் : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஇஸ்லாத்தில் கேள்வியின் முக்கியத்துவம் நபித்தோழர்களும் கேள்வியும் அதிக கேள்வி சமூகத்திற்கு ஆபத்தானது அதிக கேள்வியின் பின்விளைவுகள் சம்பவம் நிகழ முன் கேட்டல் கேள்வியின் வகைகள்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஇரவுத் தொழுகையின் சிறப்பு வித்ர் ஓர் அறிமுகம் வித்ரின் சிறப்பு வித்ர் தொழுகையின் சட்டம் வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கை வித்ரு தொழுகையின் நேரம் பிரயாணத்தில் வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் அவற்றைத் தொழும் முறைகள் வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும் அவற்றைத் தொழும் முறைகள் வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும் வித்ரில் குனூத் உண்டா வித்ர��த் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லை வித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்\nபாவங்களைப் போக்கும் ஸகாதுல் பித்ர்\nஸகாதுல் பித்ரின் சட்டம், அதன் நோக்கம், விதியாகும் பொருட்கள், அதனைப் பணமாகக் கொடுக்கலாமா விதியாகும் அளவு, யாருக்குக் கடமை விதியாகும் அளவு, யாருக்குக் கடமை எப்போது, யாருக்கு வழங்க வேண்டும் எப்போது, யாருக்கு வழங்க வேண்டும் வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும் வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும்\nவணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபியவர்களின் செயற்பாடுகள்\nஹதீஸின் பிரதான கூறுகள், நபி (ஸல்) அவர்களின் சொல், நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம், நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள், வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள், நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள், மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள், வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள், ஸுன்னா தர்கிய்யா .\nஎழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nநோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.\nவெள்ளிக்கிழமையின் சிறப்பும், அதன் ஒழுங்குகளும்\nஎழுத்தாளர் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad\nஇந்த புத்தகம் வெள்ளிக்கிழமையின் சிறப்பையும், அதன் ஒழுங்குகளையும் கூறுகிறது\nஎழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nஅல் குர்ஆனை ஓதும் போது பிழையின்ற அழகிய முறையில் ஓதவேண்டும். தஜ்வீத் முறைப்படி ஓதும் சட்டங்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.\nஎழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nமலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.\nஎழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீள���ய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nமனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் நேர்ச்சை ஆகும். இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வராது, அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்வான். அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் செய்த நேர்ச்சையை நிரைவேற்றாத போது அது குற்றமாகும்\nமுஸ்லிம்கள் சோதனைக்குட்படுகிறார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா\nஎழுத்தாளர் : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\n நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.\nரமழானின் இறுதிப் பத்தின் சிறப்புகள், பெருநாள் தொழுகை.\nஎழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nநன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன. நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) பெருநாள் தொழுகை\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nஎழுத்தாளர் : இமாம் ​செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nபெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.\nலைலத்துல் கத்ர் ஒரு நோக்கு\nஎழுத்தாளர் : இமாம் ​செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\n1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது. 2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன. 3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை\nசிலை வணக்கம் சரியென எனக்குப் படவில்லை\nமொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nஇஸ்லாத்தை கேவலப் படுத்த இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக கற்று தெரிந்துக் கொள்ள நினைத்தேன் அப்துல்லாஹ் யூசுப் அலி மொழி பெயர்த்த ஆங்கில குர்ஆனை வாசிக்கத் தொடங்கினேன் இதனால் எனது பள்ளிக்கூட வாழ்க்கையில் முழுமையான மாற்றமும் ஏற்பட்டது. பல்வேறு சந்தேகங்களும் பயமும் என் உள்ளத்தில் தோன்ற ஆரம்பித்தன. நான் இந்து மதம் என்ற பெயரில் இது வரை செய்து வந்த அத்தனையும் பிழை என்றும், வெறும் கற்பனைகளை, மூட நம்பிக்கை களை, கட்டுக் கதைகளை தான் இது வரை மதம் என்ற பெயரில் பின் பற்றி இருக்கிறேன்\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஎழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nஇஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பது மூமின்களின் கடமை\nமொழிபெயர்ப்பு : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nவாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஎழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nநன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை அடைந்து விட்டது. எனவே ராமலானின் ஒழுங்கு மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு சுருக்கமான கையேட்டை இங்கு முன்வைக்கிறேன்.\nஎழுத்தாளர் : அஹ்மத் பின் உத்மான் அல் மசீத் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\nஇணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் சில கொள்கைத் தவறுகள் .\nஇறுதிப் பயணத்தின் முடிவும், அதில் ஈடேற்றம் அடைவோரும்\nஎழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்\nஇந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைப் பீடம், அந்த பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு வழங்கப் படும் பரிசு சுவனம். சித்தியடையாதோர் செல்லுமிடம் நரகம். அதில் உயர் சித்தி பெற்றவர்கள் “தக்வா” உடையோர் எனும் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே இறுதியில் ஈடேற்றம் அடைந்து நரக வாழ்க்கையே அனுபவிக்காது சுவர்க்கம் செல்வோர்.\nஎழுத்தாளர் : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா\nஉஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்” எ\nபக்கம் : 17 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:08:47Z", "digest": "sha1:UQN3B7HWTCOKQISZWOIPIYMRMBXPF2L4", "length": 6946, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சல்வார்-கமீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசல்வார்-கமீஸ் என்பது சல்வார், கமீஸ் என்னும் இரு பகுதிகளாலான பெண்கள் அணியும் தைக்கப்பட்ட ஒரு உடையாகும்.\nபாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் போன்ற தெற்காசியாவிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் உடையாக இது உள்ளது.\nசல்வார் என்பது நீளமான ஒரு காற்சட்டை ஆகும். கமீஸ் என்பது முழ��்தாள்களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் ஒரு வகை மேற்சட்டையாகும்.\nஇவ்விரண்டுமே பல்வேறு வடிவங்களிலும் பாணிகளிலும் தைக்கப்படுகின்றன. இவற்றுடன் பெரும்பாலான சமயங்களில் துப்பட்டா எனப்படும் நீளமான சால்வையும் அணியப்படுவது உண்டு.\nசல்வாரின் மேல் கால்பகுதி அகலம் கூடியதாக மிகவும் தளர்வாகக் காணப்படும். அடிப்பகுதி ஒடுங்கியதாக இருக்கும். இந்த அடிப்பகுதி சுருக்கு வைத்துத் தைக்கப்பட்டதாகவோ அல்லது நாடாக்களுடன் கூடியனவாகவோ இருக்கும். சல்வார் தளர்வாக இல்லாமல் ஓரளவு காலோடு ஒட்டியபடி இருப்பதும் உண்டு. இந்த அமைப்புடன் கூடிய சல்வார்-கமீசை, சுடிதார் என அழைப்பர். சுடிதார் மத்திய ஆசியப் பகுதியில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது 20ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/78636/", "date_download": "2019-10-19T00:57:45Z", "digest": "sha1:2E3TRJLOYDWGH2BLRDQCCUOIKMUJZP2R", "length": 3118, "nlines": 40, "source_domain": "tamil.fastnews.lk", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - முதலிடம் பிடித்த அணி - FAST NEWS", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த அணி\n(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந் நிலையில், 40 புள்ளிகளையும் பெற்று இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nஇரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது.\nநியூசிலாந்துக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.\nநான்காவது இடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணிகள் உள்ளன.\nசர்பராஸ் அதிரடி நீக்கம் – தலைமை பாபருக்கு\nஊடகங்களை வாயடைக்க வைத்து மாலிங்கவுக்கு சங்காவினால் தர உத்தரவாதம்\nஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு\nடோனியின் ஓய்வு 24 ஆம் திகதி\nஒவ்வொரு வருடமும் T20 உலகக் கிண்ணம் – இந்தியாவின் முரண்டினால் கவிழ்ந்தது ICC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/13/ramdoss.html", "date_download": "2019-10-18T23:49:35Z", "digest": "sha1:QP2Z2ODH6LGZM2QDD72GNCZYQVAXRQAQ", "length": 19055, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாராலும் எங்களை தோற்கடிக்க முடியாது: ராமதாஸ் | Nobody can defeat us, says Ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாராலும் எங்களை தோற்கடிக்க முடியாது: ராமதாஸ்\nஅடுத்த 3 மாதங்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nதென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து திருவான்மியூரில் நடந்தபொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். ரஜினிகாந்த்தின் மனம் திறப்புக்குப் பின் ராமதாஸ் மேற்கொண்ட முதல்பிரசாரம் இது.\nகூட்டத்தில் ராமதாஸ் பேசுகை��ில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒருதொகுதியிலுமாக மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.\nபாமக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன். பாமக வேட்பாளர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.அது யாராக இருந்தாலும், எந்த முயற்சிஎடுத்தாலும் சரி எங்களுக்குக் கவலை இல்லை. பாமக அனைத்துத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவதுஉறுதி.\nமக்கள் பிரச்சனைகளுக்கு பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால் ஒரு தனிப்பட்ட நபரின்(ரஜினி) பிரச்சினைகளுக்காக அவர் பின்னால் ஓடோடிச் செல்வது சரியான செயலாக எனக்குப் படவில்லை.\nகாவிரியில் தண்ணீர் பெறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா சிறிய அளவில் கூட முயற்சி செய்யவில்லை. ஆனால்அதற்காக முயற்சித்த எதிர்க்கட்சித் தலைவர்களைக் கிண்டல் செய்தார்.\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது சாத்தியமில்லை என முன்னாள் முதல்வர்அண்ணாவே விவசாயிகள் மாநாட்டில் பேசியுள்ளார். பின்னர் வந்த அரசுகளும் அத்திட்டம் பயன்தராது என்பதால்அதைக் கைவிட்டுவிட்டனர்.\nஇப்போது வீராணம் மூலம் சென்னைக்கு தண்ணீர் வரும் என்று ஜெயலலிதா கூறுகிறார். வீராணம் அருகேஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர் கொண்டு வந்தாலும் சென்னைக்கு ஒரு டி.எம்.சி. கூட கிடைக்காது.\n3 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உடனடியாக அமல்செய்யப்பட்டிருந்தால் அப் பணிகள் இப்போது முடிந்திருக்கும். ஆனால், ரஷிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டவழக்கு காரணமாக இத்திட்டம் துவக்கப்படாமலேயே உள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டஇடத்தில் கட்டுவதைத் தான் தவறு என்கிறோம். மத்திய அரசு பொது சிவில் சட்டம் உருவாக்க முனைவதுஆபத்தானது.\nஅடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும். அனைத்துத் தரப்பினரையும் பாதிப்புக்குஉள்ளாக்கியுள்ளதால் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி ஜெயலலிதா அரசை கலைக்குமாறுகேட்பேன்.\nஇதை திமுக தலைவர் கருணாநிதி ஏற்கவிட்டாலும் கடைசி முறையாக இதைப் பயன்படுத்திவிட்டு, சட்டத்தை ரத்துசெய்யலாம் என அவரிடம் கோருவேன்.\nஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர் யாரும் பிரசாரக் கூட்டங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். இதனால்காற்று மாசுபடுகிறது. இப் பணத்தைப் பிரசாரச் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/14th-anniversary-tsunami-is-memorial-day-tears-in-tears-118122600028_1.html", "date_download": "2019-10-19T00:19:46Z", "digest": "sha1:OKZHVH5XYNBVBOJKUGA3KDKDUEDR4XFL", "length": 11887, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம��உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி\nமிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.\nகடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழக கடலோரப் பகுதியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சென்னையின் கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கோர நிகழ்வின் 14 -வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை உருவாகி கடற்கரையில் இருந்த மக்களை கடலுக்குள் இழுத்து சென்ற துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த பேரழிவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் பெரும் உயிர் இழப்பை சந்தித்தது. 14 நாடுகளை சேர்ந்த 2,30,000 பேர் இந்த சுனாமியால் உயிரிழந்தனர்.\nமேலும் , இந்தியாவில் தமிழகம் கடும் உயிரிழப்பை சந்தித்தது. கடற்கரையோரங்களில் குவிந்த சடலங்களை ஒரே குழியில் புதைக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இந்த கோர சம்பவம் இன்று வரை நம் அனைவரது மனைதிலும் நீங்காத ரனமாகவே உள்ளது.\nஅந்த கோரத்தாண்டவத்தை நினைவூட்டும் விதமாக இன்று 14வது சுனாமி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அவரது குடும்பத்தினர்கள் நினைவிடத்திலும், கடற்கரை பகுதிகளிலும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n429 பேர் மரணம், 1400 பேர் படுகாயம் –சோகத்தில் இந்தோனேசியா \nபேயாட்டம் ஆசிய இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு\nஇந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nஇந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு\nஇந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு\nஇதில் மே���ும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/12/26/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-19T00:12:52Z", "digest": "sha1:JBCA4MCTUB5GPLIVW5USYXGBAXZM5PI3", "length": 16915, "nlines": 154, "source_domain": "thetimestamil.com", "title": "”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் – THE TIMES TAMIL", "raw_content": "\n”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 26, 2017 திசெம்பர் 26, 2017\n”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அதற்கு 1 மறுமொழி\nஅண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது. இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை ஆறு மாத்திற்குப் பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர். ஆண்மையற்றவர் தலைவர்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.\nருமூர்த்தியின் சர்ச்சை பதிவு குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.\n‘ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். முதல்வரும், துணைமுதல்வரும் காங்கேயம் காளைப் போல் ஆண்மையுடன் செயல்படுகின்றனர்.\nஇதுபோன்று பேசுவதை குருமூர்த்தி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொதித்து எழுந்தால் என்னவாகும் என்று தெரியாது. அவர் நாவடகத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்படும்” என்று காட்டமாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.\nஇந்நிலையில், தான் impotent என்ற வார்த்தையை எந்த அர்த்ததில் பயன்படுத்தினேன் என ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.\nமுதலில்Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது.\nஇரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனர்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.\nநான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன்.\nமுதலில்Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது. https://t.co/N726Vl88QD\nநான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தான். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.\nமேலே கூறிய ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த சர்ச்சை பற்றி அடுத்து வரும் டிவிட்டரில் கானாலாம். எனவே நான் டிவிட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.\nகுறிச்சொற்கள்: ஆடிட்டர் குருமூர்த்தி குருமூர்த்தி சர்ச்சை ஜெயக்குமார்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n11:17 இல் திசெம்பர் 27, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்��ள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nபெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்\nNext Entry பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/129957-benefits-of-modern-medicine", "date_download": "2019-10-18T23:27:48Z", "digest": "sha1:H45OWI4VBSK4VWNSJMVMUX3AU7EQOTEI", "length": 10556, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2017 - எண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2 | Benefits of Modern Medicine - Doctor Vikatan", "raw_content": "\n குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய நல்விதைகள்\nவிஷமாகும் உணவுகள் லேபிள் படித்துத் தெளிவோம்\nபுற்றுநோயை விரட்டும் சிட்ரஸ் பழங்கள்\nவலிகள் பலவிதம் இது புதுவிதம்\nகோபத்தை தண்ணீரில் கரைக்கலாம்... எப்படி\nஸ்வீட் எஸ்கேப் - 31\nசானிட்டரி நாப்கின் - புற்றுநோயை ஏற்படுத்துமா\nடாக்டர் டவுட�� - உயர் ரத்த அழுத்தம்\nநாக்கில் வெண்படலம் தீர்வு என்ன\n - 7 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nஎனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம் - ஒரு கிளீன் ரிப்போர்ட்\nஸ்டார் ஃபிட்னெஸ்: சைக்கிளிங்... டயட்டிங்... ஸ்மைலிங்...\nகை கால்களை வலுவாக்கும் ரிலாக்ஸ் தரும் ரிங் பயிற்சிகள்\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா ச��ுண்ட் அற்புதங்கள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2019-10-19T00:02:52Z", "digest": "sha1:JSQWW5PNILQO3N4SPBH6WQEONTSVE3ED", "length": 7680, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது\nராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்த அம்மாநில அரசின் உத்தரவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்து உத்தவிட்டது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது பதிவுச் செய்த முதல் தகவல் அறிக்கையையும்(எஃப்.ஐ.ஆர்) உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.\nமேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி ஒரு இயக்கத்தை தடைச் செய்வதற்கான நடைமுறைகள் எதனையும் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என்றும் இவ்விவகாரத்தில் இயல்பான நீதியின் தத்துவங்களும், அரசி சாசனத்தின் 19-வது பிரிவும் மீறப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.\nதடையை நியாயப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் ஆஜர்படுத்த மாநில அரசால் இயலவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.\nதடை உத்தரவு என்பது அநீதியானது.அதனால் தடை உத்தரவை ரத்துச் செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ��பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/3539-2009-08-14-01-46-27/periyar-muzhakkam-mar16/30562-2016-04-01-07-33-44", "date_download": "2019-10-18T23:30:15Z", "digest": "sha1:T5XJI5LNE34U4WZFIPLRDNI5TYE4SIV5", "length": 13837, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "பகவானுக்கு 'நெற்றி நாமம்' போட்ட செலவு?!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 10\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2016\nபகவானுக்கு 'நெற்றி நாமம்' போட்ட செலவு\n* காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் 24 இடங்களில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படுகிறது. - செய்தி\nஅப்படியே, ஆகமங்கள் ஒழுங்கா பின்பற்றப்படுதான்னு கண்காணிக்கிற காமிராவப் பாத்து வாங்குங்க\n* திருமலையில் முகூர்த்த நாள்களில் இனி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். - திருப்பதி தேவஸ்தானம் தகவல்\nஜாதி மறுப்பு திருமணத்துக்கு அனுமதி உண்டா ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா ‘ஆணவக் கொலை’ எதுவும் நடக்காம ஏழுமலையான் பாதுகாப்பாரா\n* ‘ஆன்மிக குரு’ காஞ்சி ஜெயேந்திரர் பிறந்த நாள் விழாவில் அமித்ஷா, சு.சாமி, பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டு. - செய்தி\nஅப்படியே, ‘சாமி’களுக்கு ஒரு பிரச்சார வாகனத்தைத் தயார் செஞ்சு, 234 தொகுதி களுக்கும் அனுப்பி வைய்யுங்க\n* வேட்பாளர் பட்டியல் - தேர்தல் அறிக்கைகளை வெளியிட ‘வளர்பிறை’ தொடங்கும் ஏப்.7ஆம் தேதிக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. - செய்தி\nசந்திர மண்டலத்துலயும், தேர்தல் அறிவிச்சிருக்காங்களா\n* ஏழுமலையான் ‘பட்ஜெட்’டில் கணக்கில் வராத ரூ.43 கோடி. - செய்தி\nபகவானுக்கு ‘நெற்றி நாமம்’ போட்ட வகையிலான ���ெலவுன்னு எழுதி சரிகட்டிடுங்க\n* ‘தீ மிதி’க்கு தடைபோட கருநாடக அரசு ஆலோசனை. - செய்தி\nஅப்படியே செஞ்சுடுங்க; பக்தர்கள் வேணும்னா ‘ஆன்லைன்’ வழியா அக்னிகுண்டம் வச்சு ‘ஷேர்’ பண்ணிக்கலாம்\nதீ மிதிக்கு தடை - கருநாடக முதல்வரின் பாராட்டத்தக்க அறிவிப்பு\nகருநாடகாவில் தும்கூரு என்ற ஊரில் நடந்த கோயில் திருவிழாவில் தீ மிதியின்போது தீயில் விழுந்து 70 பக்தர்கள் படுகாயமடைந்தனர். 35 வயதான பெண் தீக்காயங்களால் கடந்த மார்ச் 17ஆம் தேதி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து கருநாடக சட்டசபையில் தீக்குண்டத்துக்கு உரிய பாதுகாப்புகள் செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அப்போது சீரிய பகுத்தறிவாளரான கருநாடக முதல்வர் சித்தராமய்யா, ‘தீ மிதி நடத்த முழுமையாக தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று சட்டசபையில் தெரிவித்தார். பாராட்ட வேண்டிய முதலமைச்சர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/category/speeches/page/29/", "date_download": "2019-10-18T23:19:01Z", "digest": "sha1:3W2LLKJKHM2JHIEX562NBD6N63FZFDQR", "length": 21852, "nlines": 116, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதியின் உரைகள் Archives - Page 29 of 43 - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nமக்களிடையே நல்லிணக்கம், சகவாழ்வினை ஏற்படுத்த சர்வ மத தலைவர்கள் முன்வரவேண்டும் – ஜனாதிபதி\nசகல சமய கோட்பாடுகளும் வழிகாட்டும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு தலைமை வகிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சர்வ மத தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இன்று (12) பிற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வ மத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தார். நாட்டைப் பிரிப்பதற்காக போராடிய தீவிரவாதிகள் யுத்தத்தின் மூலமாக த���ற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணங்கள்…\nதேயிலை ஏற்றுமதி கைத்தொழில் துறையை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்து\nஅன்று எமது பிரதான ஏற்றுமதி கைத்தொழில் துறையாக இருந்த தேயிலையை மீண்டும் ஏற்றுமதி சந்தையில் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு கொண்டுவருவதற்கு அரச மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடனான நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம் குறித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விலியுறுத்;தியுள்ளார். இன்று பிற்பகல் (08) கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் இடம்பெற்ற தேசிய தேயிலை விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கையில் தேயிலை கைத்தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தேயிலை…\nதெற்காசியாவின் விசாலமான சிறுநீரக மருத்துவமனைக்கு பொலன்னறுவையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்\nசர்வதேச ஒத்துழைப்பு, நட்புறவின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள ஜனாதிபதி உறுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக 12,000 மில்லியன் செலவில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி அவர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மருத்துவமனை தெற்காசியாவிலேயே விசாலமான சிறுநீரக…\nதற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படுகிறது – ஜனாதிபதி\nதற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். வறிய மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார். வீ���மைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவ துறை அமைச்சினதும் வரவுசெலவு மீதான மூன்றாவது…\n191 தொழில் உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம்\nதொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எண்பத்தைந்து இலட்சம் அளவிலான அரச…\nதேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி\nநாடு பிளவுபடாத அரசியல் தீர்வுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதுடன் சகல மக்களும் சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க தான் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் வலியுறுத்தினார். சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலின் நம் சன் (Nam San Hall)…\nஊழல் மோசடிக்கு எதிரான தீர்மானங்கள் குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமானால் மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தயார் – ஜனாதிபதி\nஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (24) முற்பகல் நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்��ினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு…\nநாட்டில் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி\nமூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தேசிய மின் கட்டமைப்பிற்கு 100 மெகாவோட் சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நிறைவுகூரும் முகமாக இன்று (21) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று தன் மீது எத்தகைய…\nமருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்\nஉலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (20) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாட்டில்…\nபுத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் – ஜனாதிபதி\nஉலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் காணக்கிடைக்காத ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகம் இலங்கையில் காணப்படுவதற்கு பௌத்த மத கோட்பாடுகளினால் எமது சமூகம் போஷிக்கப்பட்டிருப்பதே காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதெனவும் தெரிவித்தார். மாவனெல்ல, கெப்பட்டிபொல ஸ்ரீ அபய ராஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வில் இன்று (17) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு…\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/panchatantra_stories/panchatantra_stories_4_5.html", "date_download": "2019-10-19T00:12:54Z", "digest": "sha1:J4R25EEMGPJLBKW6HBGQAIREBX5GBQEP", "length": 18335, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - சிங்கம், நரிக்குட்டி, பெண், பயந்து, உன்னை, சிங்கக், வந்தது, அதைக், கொண்டு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பக��ப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி\nபஞ்ச தந்திரக் கதைகள் - 5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி\nஒரு காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு. சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றிற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. நாள்தோறும் ஆண் சிங்கம் ஏதாவது மிருகங்களைக் கொ���்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுக்கும். பெண் சிங்கம் அதைக் குட்டிகளுக்கு ஊட்டி அவற்றை அன்புடன் வளர்க்கும். -\nஇப்படி நடந்து வரும் நாளில் ஒரு நாள், உயிருள்ள ஒரு நரிக்குட்டியைக் கெளவிக் கொண்டு வந்து ‘இதை உன் குட்டிகளுக்கு உணவாகக் கொடு’ என்று சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்றது ஆண் சிங்கம். அந்த நரிக்குட்டி அழிகாக இருந்ததால் பெண் சிங்கத்திற்கு அதைக் கொல்ல மனம் வர வில்லை. அதைத் தன குட்டிகளோடு சேர்த்து அதற்கும் நல்ல உணவு கொடுத்து வளர்த்து வந்தது.\nசிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டியும் வளர்ந்து வந்தது. தாமாக இரை தேடக் கூடிய அளவு வளர்ந்ததும், அவை ஒரு நாள் காட்டுக்குள் புகுந்தன.\nஅப்போது அவை சென்ற வழியாக ஓர் யானை வந்தது. அதைக் கண்டவுடன் நரிக்குட்டி பயந்து ஒடியது. உடனே சிங்கக் குட்டிகள் இரண்டும் அதை நோக்கி, “இப்படிப் பயந்து ஓடுவது சரி தானா” என்று ஏசிக் காட்டின.\n“நான் ஒன்றும் பயந்து ஓடவில்லை. நான் எதற்குப் பயந்து ஓட வேண்டும்’ என்றெல்லாம் சொல்லி அந்தச் சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டி சச்சரவிட்டது. -\nஇருப்பிடத்திற்குத் திரும்பிவரும் வரையும், வந்த பின்னும் அவை சச்சரவிட்டுக் கொண்டே இருந்தன.\nஇதைக் கவனித்த பெண் சிங்கம், நரிக்குட்டி யைத் தனியே அழைத்து,\nநீ உன்னை ஒரு சிங்கம் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாய். உண்மை யதுவல்ல. நீ ஒரு நரிக்குட்டி. அறிவறியாத என் குட்டிகளோடு சேர்த்து நான் உன்னை வளர்த்தேன். அவைகளும் உன்னை ஒரு வகையான சிங்கம் என்றே எண்ணிக் கொண்டுள்ளன. உன் பிறப்புத் தெரிந்தால் அவை சீறும் ஆகையால் அவை தெரிந்து கொள்வதற்கு முன் ஓடி விடு’ என்று கூறியது. உடனே அங்கிருந்து அந்த நரிக்குட்டி ஓடி விட்டது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - சிங்கம், நரிக்குட்டி, பெண், பயந்து, உன்னை, சிங்கக், வந்தது, அதைக், கொண்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பர��சுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1608.html", "date_download": "2019-10-19T00:13:48Z", "digest": "sha1:7KF33IJI4RDY5AWQEWPPVBN25T7MOCPB", "length": 21432, "nlines": 344, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1608 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், cella, child, piḷḷai, செல்லம், children, த்தல், luxurious, woman, person, living, செல்ல, girl, செல்சார், குழந்தை, யாழ், செல், செல்லத்தொந்தி, உண்டாம், petted, delicately, செல்லப்பிள்ளை, aṭi, supposed, gentle, cellaṅ, intr, செல்வமாக, indulgently, செல்சுடர், prattle, குழந்தைகட்கு, அடிக்கடி, small, given, செல்லச்சோறு, செல்லடி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1608\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1608\nபற்றுக்கோடு. இரப்பவர்க்குச் செல்சாரொன்றீவோர் (நான்மணி. 39) .\nSee செல்சார். சிறைகொளப் பட்டியான் செல்சார் வுறுத்த பின் (பெருங். இலாவாண. 10, 126) .\nஅஸ்தமிக்குஞ் சூரியன். செல்சுடர் நோக்கி (நாலடி, 394).\nவரவு செலவுப் பாக்கிக் கணக்கு.\nஅகல. செல்லப் போய் நிற்பாள் திரு (அபி. சிந். 277: தனிப்பா).\nசிறிதுகாலங் கழித்து. செல்ல வா. (W.)\nமுடிய. சடைக்குமேல் கேசாந்தத்தளவுஞ் செல்ல. (S. I. I. ii, 175).\nமணமகனும் மண மகளும் சிறுகுழந்தைகளாக இருக்குபோதே செய்யும் விவாகம்.\nமிகச் செல்வமாக வளர்க்கப்பட்ட பிள்ளை. Loc.\nகுழந்தை பெண்டிர் முதலியவருடன் கொஞ்சிப் பேசுதல்.\nஅன்பு மேல¦ட்டால் குழந்தைகட்கு அதிக இடங்கொடுத்தல்.\nசெல்வத்தால் சிறிதுசிறிதாக அடிக்கடி கொடுக்கும் உணவு. (W.)\nசெல்லடி 1 - த்தல்\nசெல்லடி 2 - த்தல்\nSee செல்லச்சோறு. (யாழ். அக.)\nசெல்வச்செழிப்பில் இளமையிற் பெருத்த வயிறு.\nசெல்வமாக வளர்வதால் இளமையில் உண்டாம் நரை . (J.)\nகுழந்தைகட்கு அடிக்கடி உண்டாம் பசி. (W.)\nநாடக பாத்திரங்களில் கந்தன்வேடம்பூண்டு வரும் இரண்டாம் பாத்திரம். (W.)\nஒருவகைச் சுரநோய். (யாழ். அக.)\nசுகவாழ்விலிருப்பவனது சருதலற்ற நடத்தை . Colloq.\nசிறுவர் அணியும் சிற்றுடை. Tj.\nவெற்றிலை பாக்கு வைக்கும் பெட்டி .\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T23:50:12Z", "digest": "sha1:WLVPO4BWTZ7SIXGSKABW7VBXXDLYQ3SO", "length": 6278, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடப்பு நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எதிர்காலத் தேர்தல்கள்‎ (காலி)\n► நடப்புத் தேர்தல்கள்‎ (காலி)\n\"நடப்பு நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கை அரசியலமைப்பு நெருக்கடி 2018\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019\nபஞ்சாப் இரயில் விபத்து 2018\nபத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2014, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/after-modi-tamilisai-changed-his-twitter-name-119031700034_1.html", "date_download": "2019-10-19T00:18:02Z", "digest": "sha1:N5WNDH2KZGZL4E3ZDXYVJ5XU4MCFNXJE", "length": 10994, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல��\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று முதல் பெயர் மாறும் டுவிட்டர் கணக்கு: தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு\nபாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் டுவிட்டர் கணக்கு இதுவரை தமிழிசை செளந்திரராஜன் என்ற பெயரில் இருந்து வந்த நிலையில் இன்றுமுதல் பெயர் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் 'தற்சமயம் முதல் என்னுடைய டுவிட்டர் கணக்கு\nஇயங்கும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் டுவிட்டர் கணக்குகளில் அவர்களது பெயருக்கு முன் Chowkidar என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்றி தமிழிசை அவர்களும் தனது டுவிட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.\nபாதுகாவலர் என்பதை குறிக்கும் இந்த வார்த்தைக்கேற்றவாறு மக்களின் பாதுகாவலராக மோடி, தமிழிசை உள்பட பாஜகவினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தார்களா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.\nடிவிட்டரில் பெயரை மாற்றிய மோடி – டிரண்ட்டாகும் சவுகிதார் \nவேட்பாளர் பட்டியல் விரைவில் ; நான் போட்டியிடுவேன் – தமிழிசை பதில் \nபுதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரபல நடிகைக்கு மோடி அழைப்பு\nஇன்று வெளியாகுமா தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் \nஎன்னது தாமரை கோலத்த அழிச்சுட்டீங்களா..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-10-19T00:07:23Z", "digest": "sha1:N57S5Q7LKJZQ543XWCZPZD4DNHR5QBKI", "length": 14777, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "வலசைப்பறவை", "raw_content": "\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nகு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் …\nTags: கு.ப.ராஜகோபாலன், சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிருதம், வலசைப்பறவை, வா.மு.கோமு\nவலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி\nமுன்பு விகடன் கேள்விபதில் ஒன்றில் இதழாளரான மதனிடம் ஒருவர் ‘வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு’ என்று கேட்டார். மதன் ‘நிறைய தொலைக்காட்சி பார்த்து அறிவாளியாக ஆன எவரையாவது பார்த்திருக்கிறீர்களா’ என்று கேட்டார். மதன் ‘நிறைய தொலைக்காட்சி பார்த்து அறிவாளியாக ஆன எவரையாவது பார்த்திருக்கிறீர்களா’ என்று பதில் சொன்னார். நேரடியான பதில். ஆனால் தொடர்ந்து சிந்திக்க வைப்பது. தொலைக்காட்சியும் ஓர் ஊடகம்தானே’ என்று பதில் சொன்னார். நேரடியான பதில். ஆனால் தொடர்ந்து சிந்திக்க வைப்பது. தொலைக்காட்சியும் ஓர் ஊடகம்தானே நம்மவர் ஒருநாளில் ஐந்துமணிநேரத்தை சராசரியாக அதற்கு செலவிடுகிறார்கள். அவர்கள் எவரும் எளிய அளவில்கூட அறிவையோ சிந்தனைத்திறனையோ அடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒருநாளில் அரை மணிநேரம் வாசிக்கும் …\nவலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்\n‘எந்த தத்துவமேதையும் பொதுச்சிந்தனையில் அதிகபட்சம் பத்துமேற்கோள்களாகத்தான் அறியப்படுவான்’ என்று ஒருமுறை என் ஆசிரியரும் கீழைத்தத்துவச் சிந்தனையாளருமான நித்ய சைதன்ய யதி சொன்னார். தத்துவமேதை ஹெகலின் எழுத்துக்களின் முழுத்தொகுப்பு நூல்கள் அடுக்கடுக்காக அவரது குருகுலத்து நூலகத்தில் இருந்தன. அந்த பல்லாயிரம் பக்கங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் அதைச் சொல்லிக்கேட்டது திகைப்பளிப்பதாக இருந்தது. ‘அப்படியென்றால் எதற்காக ஹெகல் இத்தனை பக்கங்கள் எழுதினார்’ என்று நான் கேட்டேன். ‘ஒரு முதற்சிந்தனையை முன்வைத்து, அதன் மேல் எழும் அனைத்துக்கேள்விகளுக்கும் விடையளித்து வாதிட்டு நிறுவ அத்தனை ���\nவலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை\nமிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …\nTags: அக்பர், அருண்நேரு, இந்திரா காந்தி, இறுதி யந்திரம், காற்றுமானியின் நடுநிலை, கிம் ஜோங், க்ளெமெண்ட் கோட்வால்ட்., சாங்க் சோங் தாயேக், பின்தொடரும் நிழலின் குரல், பைராம்கான், முசோலினி, ராஜீவ் காந்தி, வலசைப்பறவை, வி.பி.சிங், விளாடிமிர் க்ளெமென்டிஸ், ஸ்டாலின், ஹிட்லர், ஹுமாயூன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\nபுறப்பாடு II - 16, ஜோதி\nபூமணி சந்திப்பு - செந்தில்குமார் தேவன்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெ���ர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-10-19T00:28:08Z", "digest": "sha1:RPW35XM3UYWVHR7WDQH2O7SCAHW4CM3H", "length": 10769, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி - டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கிய பரிதாபம்.!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி – டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கிய பரிதாபம்.\nமின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி – டிரான்ஸ்பார்மரிலேயே பிணமாக தொங்கிய பரிதாபம்.\nதஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சி கூழையன் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர்(வயது 38). எலக்ட்ரீசியனான இவர், ஊராட்சியின் தெருவிளக்குகளை பழுது நீக்கும் பணியினை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் அங்கு உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து 20 நாட்களுக்கு மேலாகி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.\nஇந்த நிலையில் அந்த பகுதியில் பழுது நீக்கிய தெருவிளக்குகளை எரிய விடுவதற்காக நேற்று காலை ரவிசங்கர் பழுதடைந்து இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் ரவிசங்கர், டிரான்ஸ்பார்மரிலே��ே பிணமாக தொங்கினார்.\nஇந்த சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்கு மேலாகியும் மின்வாரிய அதிகாரிகளோ, காவல் துறையினரோ சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனை கண்டித்து செருவாவிடுதி அரசு ஆரம்ப சகாதார நிலையம் அருகில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்த பின்னரே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.\nஅங்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அதிகாரிகள் சரி செய்யவில்லை என்றும், அதன் மின் இணைப்பை மட்டும் துண்டித்து வைத்து இருந்ததாகவும், இந்த நிலையில் மின்வாரிய பணியாளர்கள் அந்த டிரான்ஸ்பார்மரில் நேரிடையாக மின் இணைப்பை வழங்கி இருந்ததாகவும், இதுகுறித்து எந்தவித முன் அறிவிப்பும் செய்யாததாலேயே ரவிசங்கர் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் குற்றம் சாட்டினர்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இந்த மறியல் போராட்டம் திருச்சிற்றம்பலம்-பட்டுக்கோட்டை, அறந்தாங்கி-புதுக்கோட்டை இருவழித்தடத்திலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் ரவிசங்கரின் உடலை டிரான்ஸ்பார்மரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35526/", "date_download": "2019-10-19T00:43:48Z", "digest": "sha1:TLKZALHKWLOGO6JUUJX55R5JP6KTRFRO", "length": 10081, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "துரித கதியில் அரசியல் தீர்வுத் ��ிட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம் – பிரதமர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம் – பிரதமர்\nதுரித கதியில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் மற்றும் பொருளாதாரத்தைக கட்டியெழுப்புதல் ஆகியனவற்றை துரித கதியில் முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்ற வாழ்க்கைக்கு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியனவற்றை முன்னிலைப்படுது;தி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதாம் அரசியலில் இணைந்து கொண்ட போது ஐரோப்பாவை மையப்படுத்தியே உலகம் செயற்பட்டது எனவும் தற்போது அந்த நிலைமை ஆசியாவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோ திடம் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nவரட்சி காரணமாக 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nகடந்த காலங்களில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெட��க்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36093/", "date_download": "2019-10-18T23:13:57Z", "digest": "sha1:FJ7OF4UKXD4XKSS6MVQ6CA2CI3IULQX7", "length": 11755, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள் – டக்ளஸ் தேவானந்தா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள் – டக்ளஸ் தேவானந்தா\nநந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nவறுமை நிலைப்பட்டியலில் இருந்துவரும் 14 மாவட்டங்களில் இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதாகத் தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற வளங்களை ஒழுங்குற அபிவிருத்தி செய்தால் அம் மாவட்டத்தை வறுமை நிலையிலிருந்து மீட்க முடியும் என்பதை அவதானத்துக்குக் கொண்டு வருகின்ற நிலையில், அதில் ஓர் அபிவிருத்தி நடவடிக்கையாக நந்திக்கடல் நீரேரி புனரமைப்புத் திட்டம் அடங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்\nசுமார் 3120 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்ட பாரிய நீரேரியாக விளங்கும் நந்திக்கடல், ஒடுங்கிய 2 கிலே மீற்றர் நீளமான கால்வாய் வழியாக வட்டுவாகல் பகுதியில் கடலுடன் கலக்கிறது.\nஇதனை அண்டியுள்ள சூழலானது புவிசார் உயிரினவியல் முக்கியத்துவம் கொண்டதாக அமையப் பெற்றுள்ளதுடன், அயல் பகுதிகளில் வாழும் மக்களுக்கு புவிசார் உயிரினவியல் சேவைகளை வழங்குவதாகவும் உள்ளதுடன், இக் கடலானது நண்டு, இறால் மற்றும் சில மீன் வகைகளைக் கொண்டுள்ளதாகவும் அமைந்துள்ளது எனவும் நேற்றையதினம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்தார்.\nமேற்படி நந்திக் கடல் நீரேரியில் தற்போது, பாரியளவில் கழிவுப் பொருட்கள் புதைந்து, படிந்துக் கிடப்பதாலும், மழை காலத்தில் மேலும் வண்டல் மண் சேர்ந்தும் இதனது ஆழம் குறைந்துள்ளதுடன், கடலினுள் ஏரியின் நீர் கலக்குமிடத்திலுள்ள பாலத்தடியில் படிவுகள் அதிகம் படிந்து நீரோட்டத்தினைத் தடுத்தும் வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.\nTagsdouglas devanantha nanthyik kadal Srilanka tamil டக்ளஸ் தேவானந்தா நந்திக் கடல் நன்மை நீரேரி புனரமைக்கப்பட்டால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஇரணைத்தீவு மக்களின் போராட்டம் கொழும்பில் – மக்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டதனால் லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nபிரதமருக்கும் துருக்கியின் முன்னாள் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் க��டந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86433/", "date_download": "2019-10-18T23:52:00Z", "digest": "sha1:LOZFNVRKTFNKT27TB3VGNZOAFOPPZ732", "length": 9935, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "முத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது\nசிம்பாப்வேயிற்கு எதிரான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றிபெற்று பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சிம்பாப்வே, அஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் சிம்பாப்வேயில்; நடைபெற்று வருகிறது.\nஅந்தவகையில் இன்று நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2-வது முறையாக போட்டியிட்ட நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து துடுப்பெடு;தாடிய சிம்பாப்வே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்தது.\nஇதனையடுத்து 163 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nTagsPakistan tamil tamil news Zimbabwe அஸ்திரேலியா இருபதுக்கு இருபது போட்டி தொடரை இறுதிப் போட்டி சிம்பாப்வே பாகிஸ்தான் முத்தரப்பு முன்னேறியுள்ளத���\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஐஎஸ் அமைப்பின் தலைவரது மகன் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளார்.\nஇணைப்பு 2 -இந்தோனேசிய படகு விபத்து – உயிரிழந்தோர் 31 ஆக அதிகரிப்பு\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=4%209541", "date_download": "2019-10-19T00:16:44Z", "digest": "sha1:LTSBTTRFYCX6N5YGPRKNJ6H3VAQ2N3QW", "length": 8633, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "தொழில் செய்ய விரும்பு Thozhil Seiya Virumbu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nதொழில் செய்வதை நடைமுறையில் சோதித்து, தான் பட்டகஷ்டங்களைக் களைய ஆலோசனை தந்திருக்கிறார் ஆசிரியர். இவரது ஆரம்ப காலம் வளர்தொழில்' என்பதால், அப்போது சந்தித்த வெற்றியாளர்களின் அனுபவமும் இந்நூலில் உண்டு ஏறக்குறைய அனுபவ கட்டுரைகள் என்பதால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஏகப்பட்ட டிப்ஸ் உள்ளே இருக்கிறது. என்ன தொழில் செய்யலாம் என்பதில் ஆரம்பித்து எப்படியெல்லாம் அதற்குப் பாதை வகுக்கலாம்.வெற்றி இலக்கை அடையலாம் என்று கையைப் பிடித்து அழைத்துச் செல்கிற அனுபவங்கள், அத்தியாயங்களாகக் காத்திருக்கின்றன. வீட்டிலிருந்து தொழில் தொடங்கலாமா உறுதியாக பலன் தரும் தொழில் எது உறுதியாக பலன் தரும் தொழில் எது இடம் வாங்கித் தொழில் ஆரம்பிக்கலாமா. உறவினரை உள்ளே சேர்க்கலாமா இடம் வாங்கித் தொழில் ஆரம்பிக்கலாமா. உறவினரை உள்ளே சேர்க்கலாமா எப்போது தொழில் தொடங்குவது பின் விளைவுகளைச் சமாளிப்பது எப்படி... என்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைகள் காத்திருக்கின்றன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு கதை... ஒரு விதை\nடேலி (5.4 முதல் 9 வரை)\n{4 9541 [{புத்தகம்பற்றி தொழில் செய்வதை நடைமுறையில் சோதித்து, தான் பட்டகஷ்டங்களைக் களைய ஆலோசனை தந்திருக்கிறார் ஆசிரியர். இவரது ஆரம்ப காலம் வளர்தொழில்' என்பதால், அப்போது சந்தித்த வெற்றியாளர்களின் அனுபவமும் இந்நூலில் உண்டு ஏறக்குறைய அனுபவ கட்டுரைகள் என்பதால், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஏகப்பட்ட டிப்ஸ் உள்ளே இருக்கிறது. என்ன தொழில் செய்யலாம் என்பதில் ஆரம்பித்து எப்படியெல்லாம் அதற்குப் பாதை வகுக்கலாம்.வெற்றி இலக்கை அடையலாம் என்று கையைப் பிடித்து அழைத்துச் செல்கிற அனுபவங்கள், அத்தியாயங்களாகக் காத்திருக்கின்றன. வீட்டிலிருந்து தொழில் தொடங்கலாமா உறுதியாக பலன் தரும் தொழில் எது உறுதியாக பலன் தரும் தொழில் எது இடம் வாங்கித் தொழில் ஆரம்பிக்கலாமா. உறவினரை உள்ளே சேர்க்கலாமா இடம் வாங்கித் தொழில் ஆரம்பிக்கலாமா. உறவினரை உள்ளே சேர்க்கலாமா எப்போது தொழில் தொடங்குவது பி��் விளைவுகளைச் சமாளிப்பது எப்படி... என்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைகள் காத்திருக்கின்றன.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vijay-antony/", "date_download": "2019-10-18T23:26:36Z", "digest": "sha1:2Z6QMAXZGL7RATUFR6XFQ6ACPLQDUNV2", "length": 6288, "nlines": 101, "source_domain": "www.behindframes.com", "title": "Vijay Antony Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nபூஜையுடன் துவங்கியது விஜய் ஆண்டனியின் ‘காக்கி’..\nஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி...\nஅக்னி சிறகுகள் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு..\nமிகச்சரியாக ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு, செயல்படுத்தும் ஒரு படக்குழு அமைவது ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் வரம். உண்மையில், அது தான் தயாரிப்பாளரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது,...\n“என் படம் தீபாவளிக்கு ரிலீஸா..” ; அதிர்ச்சியில் விஜய் ஆண்டனி..\nவிஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து இருக்கிறார். கணேஷா டைரக்டு செய்திருக்கும்...\nதடகள போட்டி வீரர்களை உற்சாகப்படுத்திய ஆர்யா-விஜய் ஆண்டனி\nசென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த...\nவிஜய் ஆண்டனி-அர்ஜூன் இணைந்து மாஸ் காட்டும் ‘கொலைகாரன்’…\nகாளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப்...\n‘காளி’ படத்தின் 2௦ நிமிட காட்சிகளை ‘தில்’லாக திரையிட்ட விஜய் ஆண்டனி..\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும்...\nமூடர்கூடம் நவீன் டைரக்சனில் விஜய் ஆண்டனி..\nதான் இயக்கிய முதல்படத்தின் மூலமே, தமிழ்சினிமாவில் தனது வரவை வித்தியாசமாக பதிவுசெய்ததோடு, மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களால் வான்ட்டடாக பாராட்டப்பட்டவர் ‘மூடர்கூடம்’...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/4907-2010-03-20-00-44-51", "date_download": "2019-10-18T23:51:24Z", "digest": "sha1:BM72RHGHTLA35KM73BPEWAPDJGE6AILJ", "length": 13357, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "இறால் குடமிளகாய் வறுவல்", "raw_content": "\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2010\nஇறால் - ஒரு கிலோ\nபச்சை குடமிளகாய் - 2\nபூண்டு - 6 துண்டுகள்\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nஉப்புத்தூள் - 2 தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும்.பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும்.பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும்.\nகுடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.\nஇறால் - ஒரு கிலோ\nபச்சை குடமிளகாய் - 2\nபூண்டு - 6 துண்டுகள்\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nஉப்புத்தூள் - 2 தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும்.பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும்.பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும்.\nகுடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3102:2008-08-24-15-21-45&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-18T23:38:39Z", "digest": "sha1:4SRTEMUIN4XR6NMYMZB5M3EBRW3TNVPL", "length": 4570, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "சங்க நாதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் சங்க நாதம்\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nதிங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்\nமங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்\nசிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்\nசிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்\nதீராதி தீரரென் றூதூது சங்கே\nபொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்\nசங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\nவெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்\nகங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்\nவெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/09/iphone-x-iphone-10.html", "date_download": "2019-10-19T00:00:14Z", "digest": "sha1:TNR3AKFDGFBZLRQYJ4RVIMMQCVHOLLR2", "length": 17791, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "iPhone X அதாவது iPhone 10 இல் என்ன இருக்கு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\niPhone X அதாவது iPhone 10 இல் என்ன இருக்கு\nஎல்லாவற்றிலும் 'அப்டேட்டட்' ஆக இருக்க விரும்பும் இந்தக் கால மனநிலைக்கு உணவாகவோ அல்லது அந்த மனநிலையை உணவாக்கவோ வரும் வித விதமான எலெக்ட்ரானிக் காட்ஜெட்ஸ்களின் பட்டியலில் மேலே இருப்பது ஆப்பிள். ஆப்பிளின் அடுத்த மாடல் தொலைபேசி வருவதென்பது 'டெக்கி'கள் என்று செல்லமாக அழைக்கப்படும் தொழில்நுட்ப ஆர்வலர்கள், 'செல்போன்' விரும்பிகள், பிசினஸ் பிரமுகர்கள், மாணவர்கள் என பல தளங்களிலும் ஆர்வத்தைக் கிளப்பும் நிகழ்வு. நேற்று (செப்டம்பர் 12), ஆப்பிள் தனது புதிய வெளியீடுகளை அறிமுகப்படுத்தியது. ஐ-வாட்ச், ஐ-டிவி, ஐ-போன் 8 ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் எக்ஸ் (i-phone X) தான் நேற்றைய மேடையின் நாயகனாகத் திகழ்ந்தது. 'என்ன என்ன ஐட்டங்களோ ஐ-போன் எக்ஸ்ஸினிலே' என்று காத்திருப்பவர்களுக்கு...\n- 2007இல் முதல் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது, பத்து ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, எண் பத்தைக் குறிக்கும் ரோமன் லெட்டரான X (எக்ஸ்), பெயராக வைக்கப்பட்டு 'ஐ-போன் X' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\n- வரும் அக்டோபர் 27இல் இருந்து முன்பதிவு தொடங்கும். நவம்பர் 3இல் உங்கள் கைகளில் தவழ வாய்ப்புள்ளது\n- இதன் விலை இந்தியாவில் ஏறத்தாழ 89000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 64ஜிபிக்கான விலை மட்டுமே. 256ஜிபியின் விலை இன்னும் கொஞ்சம் மட்டுமே அதிகம்\n- OLED தொழில்நுட்பத்தில், சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் விளிம்பிலிருந்து விளிம்பு வரை கைபேசியின் மேல்பகுதி முழுவதும் 5.8 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது\n- ஏற்கனவே, ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் ஆப்பிளில் திகைக்கும் விஷயம் அதன் 'ஹோம்' பட்டன் என்று சொல்லப்படும் நடுவில் உள்ள பட்டன். எல்லாவற்றிற்கும் ஒரே பட்டனா என்று நம்மை வியக்க வைக்கும். இ���்பொழுது 'ஐ-போன் X'இல் அந்த பட்டனும் கிடையாதாம். மேலே 'ஸ்வைப்' செய்தால் பின்னே செல்லுமாம்\n- அடுத்தது ஆப்பிளின் பாதுகாப்புத் தொழில்நுட்பம். 'ஃபேஸ் ஐடி' முறையில் பயன்படுத்துபவரின் முகத்தை அடையாளம் கண்டு உள்ளே அனுமதிக்கிறது ஆப்பிள். அடிக்கடி 'கெட்-அப்' மாற்றுபவர்களும் கூட கவலைப்படத் தேவையில்லையாம். ஆப்பிள் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் அவ்வளவு ஆழமானதாம். மில்லியனுக்கு ஒன்று என்ற அளவில் தான் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று ஆப்பிள் உறுதியளிக்கிறது. ஆனால், அறிமுக நிகழ்ச்சியிலேயே க்ரெய்க் பயன்படுத்திய 'ஐ-போன் X' அவரது முகத்தை சோதனை செய்து அனுமதிக்க மறுத்து சொதப்பியது. பின்னர் இன்னொரு 'ஐ-போன் X'இல் 'ஃபேஸ் ஐடி'யை நிகழ்த்திக் காட்டினார்\n- இன்று நமது சாட்டிங்கிலும், 'ஃபேஸ்புக்' பதிவுகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன 'எமோஜி'க்கள். நம் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை விட எமோஜிக்களால் வெளிப்படுத்துவதே அதிகமாகியிருக்கிறது. ஆப்பிள், அதிலும் ஒருபடி மேலே போய், அனிமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நம் முகத்தில் என்ன வெளிப்படுத்துகிறோமோ அதைக் கைப்பற்றி அதே 'எக்ஸ்பிரசனை' அனிமேட் செய்து அனுப்புகிறது 'ஐ-போன் X'\nவயர்லெஸ் சார்ஜிங்' வசதியும் உள்ளது. 'சார்ஜிங் மேட்' (mat) என்ற ஒரு மின்விரிப்பில் கைபேசியை வைத்துவிட்டால் போதும், சார்ஜ் ஆகிவிடுமாம். இதே முறையில் ஐ-வாட்ச்களையும் கூட சார்ஜ் செய்யலாமாம்\n- ஐஓஎஸ் 11 இல் வேலை செய்யும் இந்த 'ஐ-போன் X'\n- கேமராவில் 'ஆக்மெண்டெட் ரியாலிட்டி' தொழில்நுட்பத்தில், வீடியோ பதிவு செய்யும்பொழுதே அதில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் எல்லாம் செய்யலாம். இதுவரை உள்ள 'ஸ்மார்ட்' போன்களிலேயே அதிக தெளிவுடையதாம் 'ஐ-போன் X'இன் கேமரா\nபேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி இன்று மாறி மாறி வேறு வடிவமெடுத்துள்ளது. தொழில்நுட்பத்தின் உச்சங்களை அனுபவிக்க ஆசையும் அதை வாங்க காசும் உள்ளவர்கள் 'ஐ-போன் X'க்கு முன்பதிவு செய்யலாம். ஆசை மட்டுமுள்ளவர்கள், எப்படியும் சில மாதங்களில் இந்த வசதிகள் எல்லாவற்றையும் 'காப்பி'யடித்து நமக்கேற்ற விலையில் கொண்டு வரப்போகும் கொரியன், சைனா நண்பர்களுக்காகக் காத்திருக்கலாம்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/astrologer-balaji-hasan-interview-pxeets", "date_download": "2019-10-19T00:10:54Z", "digest": "sha1:YWRNEHIKJ2YNT3UJ63F4I2L3FMMD5YIO", "length": 14585, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் குறித்து வந்த என் கணிப்பு போலியானது’...ஜோதிடர் பாலாஜி ஹாசன் அலறல்...", "raw_content": "\n’பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் குறித்து வந்த என் கணிப்பு போலியானது’...ஜோதிடர் பாலாஜி ஹாசன் அலறல்...\n‘யூடியூபில் என் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை நம்பி ஏமாறவேண்டாம். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்து நான் சொன்னதாக வந்த கணிப்புகள் அத்தனையும் மோசடியானவை’என்கிறார் சர்ச்சைக்குரிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்.\n‘யூடியூபில் என் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை நம்பி ஏமாறவேண்டாம். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்து நான் சொன்னதாக வந்த கணிப்புகள் அத்தனையும் மோசடியானவை’என்கிறார் சர்ச்சைக்குரிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்.\nஇதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்ட அவர்,...நான் இதுவரை எப்போதுமே பிக்பாஸ் பற்றி கணித்தது கிடையாது .மேலும் பிக்பாஸில் யார் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே எனக்கு தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நபர்களின் ஜாதகமும் என்னிடம் கிடையாது,மேலும் பிக்பாஸ் பார்த்ததும் கிடையாது.நான் எப்படி கணிக்க முடியும் \nயூடியூபில் லாஸ்லியா என்கின்ற பெண் வெற்றிபெறுவார் நான் கூறினேன் என்று வந்துள்ளது என்று ஒருவர் கூறினார்.இப்பொழுது தர்ஷன் என்று யாரோ ஒருவர் தான் வெற்றி பெறுவார் என நான் கடித்ததாக கணித்த தாக வெளியிடுகிறார், பிறகு விசாரித்ததில் தான் தெரிகிறது.YouTube ( யூட்யூபில் ) 20 நிமிட காணொளிகளை ஒரு அம்பது ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்றால் அதற்கு குறிப்பிட்ட தொகை வரும் ,அந்த தொகைக்காக ஏதே��ும் அன்றைய காலத்தில் இருக்கக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகளை பற்றி எடுத்து போடுகிறார்கள்\nசரி இருந்துவிட்டுப் போகட்டும் என்றால் அதில் ஏன் பெயரை பயன்படுத்துகிறார்கள் நீங்கள் என் பெயரை பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் யூடியூப் நடத்தும் நண்பர்களே,ஒரு அன்பான வேண்டுகோள் நான் எனது முகநூல் தவிர வேறு எந்த யூடியூப் சேனலுக்கு இனிவரும் காலத்தில் என் கணிப்புகளை வெளியிட மாட்டேன்.அதேபோல சென்ற முறையை வேலூர் தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று பாலிமர் தொலைக்காட்சி லோகோ உடன் எனது போட்டோவுடன் ஒரு போலி போட்டோஷாப் வந்தது போல. இது போன்ற எழுத்து ரீதியாக எதையும் நீங்கள் நம்ப வேண்டாம் ,நான் என் முகநூலில் வழக்கம்போல காணொளி வாயிலாக வெளியிட்டால் மட்டுமே அதை நம்புங்கள் அதிலும் நான் இருக்கிறேனா என்று பாருங்கள் ,\nஒரு சிலர் வேண்டுமென்று செய்கிறார்கள் இது போன்ற ஒரு சிலர் ஒரு பரபரப்பான செய்தியை ஏற்படுத்தி ஒரு ட்ரெண்டிங் மூலமாக மக்களை படிக்கவைத்து அதன் மூலமாக விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க இப்படி செய்கிறார்கள் ,இதை நீங்கள் புறக்கணியுங்கள் மேலும் அதில் போலி என்று கமெண்ட் செய்யுங்கள் அப்போது அவர்கள் மீண்டும் செய்ய மாட்டார்கள் நன்றி.\nயூடியூப் மற்றும் வெப் பேஜ் நடத்தக்கூடிய நண்பர்களின் கவனத்திற்கு இன்னும் சில வாரங்கள் கழித்து பல கணிப்புகளை வழக்கம்போல வெளியிடுவேன் நீங்கள் தாராளமாக எடுத்து உங்களது வெப் பேஜில் வெளியிடலாம் எனக்கு அதில் எந்த கருத்தும் இல்லை. ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நான் சொல்லாத விஷயத்தை கனிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் என் பெயரைப் பயன்படுத்தினால் உங்களுடைய யூடியூப் சேனலுக்கும் அவப்பெயர் ஏற்படும் மீண்டும் உண்மையை வெளியிட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் தயவுசெய்து இதுபோன்ற மீண்டும் செய்ய வேண்டாம்.இரண்டொரு மாதங்கள் கழித்து வழக்கம் போல தொடர்ந்து கணிப்புகளை வெளியிடுகிறேன் எனது கணிப்பை தாராளமாக நான் எழுதியதை அப்படியே பயன்படுத்தவும் நன்றி...என்று எழுதியிருக்கிறார்.\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே ���ொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசிவகார்த்திகேயனை வீட்டுக்கு அழைத்து... வம்படியா விருது வைத்து அசத்திய வாரிசு நடிகர்..\nஏற்கனவே கையை சுட்டுக்கிட்டோம், ஜாமீன் கொடுக்காதீங்க: சிதம்பரத்தை திரிசங்கு நிலையில் விட்ட உச்ச நீதிமன்றம்\nஇம்ரான் இன்னும் 4 மாசம்தான் உங்களுக்கு டைம்: பாகிஸ்தானை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mg-ezs-electric-car-production-starts-in-india-017988.html", "date_download": "2019-10-19T00:43:18Z", "digest": "sha1:LGYTDKZR6NGH54Z773OV5CMZASLBKG63", "length": 22725, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் எம்ஜி எலக்ட்ரிக் கார்... வீடியோ வெளியீடு...! - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\n11 hrs ago டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா ந���றுவனம்...\n11 hrs ago சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\n12 hrs ago அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\n12 hrs ago இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் எம்ஜி எலக்ட்ரிக் கார்... வீடியோ வெளியீடு...\nபிரிட்டிஷ் நாட்டு வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் எம்ஜி நிறுவனம், அதன் முதல் இந்திய வெளியீடு எலக்ட்ரிக் கார் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.\nபிரிட்டிஷ், வாகன உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு எம்ஜி நிறுவனம், இந்தியாவிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக நுழைந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக அந்த நிறுவனம் அதன் முதல் எஸ்யூவி ரகத்திலான ஹெக்டார் காரை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.\nஇதற்கான பணியில்தான் தற்போது எம்ஜி நிறுவனம், அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கூடுதலாக ஒரு காரையும் அந்த நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இ-இசட்எஸ் எனப்படும் எலக்ட்ரிக் காரைத்தான் அந்த நிறுவனம் அறிமுகம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.\nஇதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், எம்ஜி நிறுவனம், எஸ்யூவி ரகத்திலான இ-இசட்எஸ் எலக்ட்ரிக் காரை தயாரிப்பது போன்ற டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவே இந்தியாவில், இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் எலக்ட்ரிக் காராகும்.\nஇந்த எலக்ட்ரிக் காரின் அழகான தோற்றத்திற்காக, அதன் முகப்பு பகுதியில், இந்தியர்கள் இதுவரை காணாத வடிவிலான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்லீக் ரகத்திலான புரொஜக்டர் ஹெட்லேம்ப் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த டிசைனானது, பார்வையாளர்களை எளிதில் கவரும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇ-இசட்எஸ் எலக்ட்ரிக் காரை, இசட்எஸ் எனும் காம்பேக்ட் வேரியண்டாக ஏற்கனவே சைனாவில் இந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. அதேசமயம், இதுபோன்ற ஜீரோ எமிஸன் வாகனங்களையும் இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசியா நாடுகள், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் முன்னதாகவே விற்பனைச் செய்து வருகின்றது.\nஎஸ்யூவி ரகத்திலான இ-இசட்எஸ் எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு அதன் எரிபொருள் வேரியண்டைப் போன்றே காட்சியைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், சிறு மாற்றங்களாக, அதன் க்ரில் பகுதியில் சார்ஜிங் போர்ட், புதிய வடிவிலான அலாய் வீல் மற்றும் புதிய வண்ணத் தேர்வு உள்ளிட்டவற்றால் இது எரிபொருள் வேரியண்டில் சற்று வித்தியாசம் கொண்டதாக இருக்கின்றது.\nMOST READ: மலிவான விலையில் புரட்சி... மாருதி சுஸுகி ஏஎம்டி கார்களுக்கு இந்தியர்கள் வேகமாக மாற காரணம் இதுதான்...\nமேலும், நகர்புற வாசிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரில் தொழில்நுட்ப அம்சமாக, எம்ஜி நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் கனெக்டிவிட்டி இணைக்கப்பட உள்ளது. இத்துடன் கேபினுக்குள் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டமும் நிறுவப்பட உள்ளது. இதுபோன்ற சில அம்சங்களால், இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.\nMOST READ: தமிழர்களின் நீண்ட நாள் கனவு... ஒரே அறிவிப்பின் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி\nஎம்ஜி நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்த மற்ற எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த நிறுவனம் எஸ்யூவி ரகத்தில் சீன சந்தையில் விற்பனைச் செய்து வரும் எலக்ட்ரிக் காரில், 150 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முழுமையகா சார்ஜ் செய்தால் 335 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.\nMOST READ: நிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் கார்: வீடியோ...\nஇ-இசட்எஸ் காருக்கு, நமது இந்திய அரசு வழங்கும் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் கார், வருகின்ற ஜூலை மாதம் 9ம் தேதி களமிறங்க இருக்கும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.\nடிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nஎம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்\nசாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nஎம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\nஅரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\n2வது சுற்றிலும் மிரட்டும் எம்ஜி ஹெக்டர்... வெறும் பத்தே நாட்களில் குவிந்த புக்கிங் எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nபோட்டியாளர்களை தவிடுபொடியாக்கும் எம்ஜி ஹெக்டர்... சிக்கலான நேரத்தில் களமிறங்கி விற்பனையில் அசத்தல்\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\nஎம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...\nபிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nஇந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி இங்கிலாந்தில் தொடங்கியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nஎம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\n உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-10-19T00:58:26Z", "digest": "sha1:VFKSP6RJEE2Y257C6XK4LWUHKT53XY3J", "length": 9141, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தா. இராமலிங்கம் (அரசியல்வாதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்\nஉடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் (Thamodarampillai Ramalingam, அண். 1905 - ) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nஇராமலிங்கம் 1905 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடக்கே உடுப்பிட்டி என்ற ஊரில், வழக்கறிஞர் ஆர். தாமோதரம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கல்வி கற்ற இவர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரில் சேர்ந்து அறிவியலில் பட்டம் பெற்றார்.[1]\nஇவர் கரணவாய் வடக்கைச் சேர்ந்த மீனாட்சிபிள்ளை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண்களும், மூன்று பெண்களுமாக எட்டுப் பிள்ளைகள் உள்ளனர்.\nபல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர் சட்டம் பயின்று, வட இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதித்துறை நடுவராகப் பணியாற்றினார்.[1]\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இராமலிங்கம், அக்கட்சியின் சார்பில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 1952 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]\nஇலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-10-18T23:59:22Z", "digest": "sha1:RIPNNDTVRIYPH7AB43B374ID4R2XDW3R", "length": 5859, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஜ்னு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமஜ்னு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசா��்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n25 கோடி இந்திய ரூபாய் வசூல் சாதனையைப் பெற்றது இத்திரைப்படம்.[சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/10/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-10-19T00:37:23Z", "digest": "sha1:EWACG6BPMLLF56KT7XAN34C6A6JTDHQO", "length": 24586, "nlines": 157, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை சிக்கல்கள்: அருண் நெடுஞ்செழியன் – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை சிக்கல்கள்: அருண் நெடுஞ்செழியன்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 11, 2017\nLeave a Comment on இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை சிக்கல்கள்: அருண் நெடுஞ்செழியன்\nஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என முழங்கிய மோடி, இன்று நான் பொருளாதார மேதையல்ல என தனது பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nகடந்த மூன்று காலாண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி வீதம் வேகமாக சரிந்துவருவது குறித்த செய்திகள் அண்மைக்காலங்களில் தீவிர விவாத பொருளாகியுள்ளது. சொந்த கட்சியை சேர்ந்த அருண் சோரி, யஸ்வந்த சின்ஹா போன்றவர்களே அருண் ஜெட்லி, மோடி மற்றும் அமித்ஷா கும்பலாட்சியின் போதாமைகள் குறித்து பொது வெளியில் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்திய பொருளாதாரத்தின் சரிவிற்கு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு உற்பத்தி வரி விதிப்பு நடவடிக்கைகள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நமது விவாதத்தின் மையமாக இருக்க வேண்டியது ஜிடிபி என்ற எண் கணகக்கின் சரிவை தாண்டி, கடந்த பத்தாண்டுகளாக அதிகரிக்கிற வேலையில்லா திண்டாட்டம், வேலையற்ற வளர்ச்சி மாதிரியை ஆய்வு செய்வதாக அமைய வேண்டும்.\nஏனெனில், கடந்த காலங்களில் 6%, 7% மற்றும் 8% ஜிடிபி வளர்ச்சி வீதம் இருந்தும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. வேலையில்லா பட்டாளம் ஆண்ட��க்கு ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் வேலையில்லா வளர்ச்சி நிலைமை அதிகரித்தது என தனது தேர்தல் அறிக்கையில் விமர்சித்த பாஜக, ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என முழங்கிய மோடி, இன்று நான் பொருளாதார மேதையல்ல என தனது பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேலையற்ற பட்டாளத்தின் வளர்ச்சி வீதமானது 4.10% இருந்து 5% விழுக்காடாக அதிகரித்திள்ளது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.\nஆக, கோளாறின் மையம் என்ன\nஇந்தியாவின் வளர்ச்சி வீத ஜிடிபி சரிவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பும் திடுமென சில மாதங்களில் நடைபெற்றது அல்ல. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில் வைத்துப் பேசினோம் என்றால் 1990களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய நிலைமையின், விளைவுகளின் புறனிலை வெளிப்பாடாக தற்போதைய நெருக்கடி வெளிப்பட்டுள்ளது.\n1947 முதலாக 1980 கள் வரையிலான காலகட்டதில், அரசின் கட்டுப்பாட்டில் பெரும் மூலதன முதலீட்டில் கனரக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் எரிவாய் எடுப்பு, ரயில் தயாரிப்பு, உருக்காலைகள், அனல் மின் நிலையங்கள் என பெரும் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் வழங்குகிற துறைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. பெரும் மூலதன முதலீடுகளில் மேற்கொள்ளப்படுகிற இந்த பெருவீத கனரக தொழிற்சாலைகளே பெரும் எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை வழங்கின. இவை போக தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீடு, போக்குவரத்து, மருத்துவ சுகாதாரம், கல்வித்துறை போன்ற சேவைத் துறையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.\nஇவையாவும் பெரிய எண்ணிக்கையில் தொழில்துறை வேலை வாய்ப்புகளை உருவாக்கி தக்க வைத்துக்கொண்டன. கிராமத்திலோ நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது.\nஇந்தச் சூழலில் 80களில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இந்திய சந்தையை தீவிர உலகமயத்திற்கு திறந்துவிட்டது. சேவைத் துறைகளில் தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீடுகள் தனியார்மயம் ஆகின. கணினி மென்பொருள், நிதி சேவை போன்ற சேவைத் துறைகள் வளர்ந்தன. 80 முன்பாக 25% இருந்த சேவை துறை வளர்ச்சி 80 களுக்கு பிறகு 4.5 %விழுக்காடாக வளர்ச்சி பெற்றது. மாறாக கனரக தொழிற்துறையோ 11 விழுக்காட்டில் நங்கூரம் பாய்ச்சினால் போல நின்றுவிட்டது. அரசோ சேவைத் துறையால் உந்தப்பட்ட ஜிடிபி பிம்பத்தை காட்டி, வேகமாக வளர்ச்சியடைந்து வருகிற பொருளாதாரம் என செயற்கையாக தம்பம் அடித்துக் கொண்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் போன்றவர்கள் இதன் உண்மைத்தன்மை தெரிந்தே ஜிடிபி வளர்ச்சி வீதத்தின் அடிப்படையிலான வளர்ச்சி வீதத்திற்கு பெரிதும் அழுத்தம் கொடுக்காமல் நழுவிச் சென்றனர்.\nஇந்த சேவைத் துறை வளர்சிப்போக்கு, பெரும் தொழிலாளர்களை உள் இழுப்பதில்லை. நிபுணத்துவம் சார் வளர்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த ஜிடிபியில் கால் பங்கிற்கும் மேலாக பங்களிப்பு செய்தது. மாறாக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற கனரக தொழிற் துறை முதலீடுகள் தேக்கம் பெற்ற நிலையிலேயே நீடித்து வருகிறது.\nபெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை வழங்குகிற நிறுவனங்களாக பல சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை பெரும் மூலதனத்தில் முதலீடு செய்து,கனரக தொழிலில் ஈடுபடுவதற்கு அந்நிய மூலதனங்கலும், தொழில்நுட்ப சார்புத்தன்மையும் பெரும் தடையாக உள்ளன. எனவே, அன்னிய மூலதனத்திற்கு வாலாக சுருங்கிவிட்டன.\nகிராமத்திலோ, விவசாயப் பொருள் உற்பத்தி வீதத்தை அதிகரிக்க இயலாமல் உற்பத்தி குறைந்து வருகிறது. நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விவசாய உற்பத்திப் பொருட்கள் சரிந்துகொண்டே வருகின்றன. பருவமழை தவறினால் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆக, அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற தொழிற்துறை மூலதனத்தின் சரிவு, அந்நிய மூலதனம், தொழில்நுட்பம் சார்புத்தன்மை வேகமாக வேலையற்ற வளர்ச்சியை அதிகரிக்க வைத்து வருகிறது.\nஇந்திய ஆளும்வர்க்க அறிவிஜீவிகளோ, தொழிலாளர் நலப் பாதுகாப்பு சட்டங்களே (தொழில்துறை முதலீடுகளுக்கு)இதற்கு தடையாக உள்ளது எனக் கூறி,போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை பறிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.அந்நிய மூலதனம் நுழைந்தால் சரியாகி வருமென கருதி நிலத்தையும், நீரையும் மலிவாக விற்க வருகிறது. மேக் இன் இந்தியா முதல் ஸ்டர்ட் அப் இந்தியா அனைத்தும் வெற்றுச் சொல் ஜால முழக்கங்களே என நடைமுறை நிரூபணம் செய்கின்றது.\n“முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமின்றி,அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகிறோம்….”என 150 வருடத்திற்கு முன்பாக தனது மூலதன முன்னுரையில் (முதலாம் ஜெர்மன் பதிப்பு) மார்க்ஸ் எழுதியது இன்றைய இந்தியச் சூழலை விவரிப்பதாக உள்ளது.\nபெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், கடந்த எழுபது ஆண்டு காலமாக இந்த குறைவளர்ச்சியால் நாம் அவதிப் பட்டு வருகிறோம். கடந்த எழுபது ஆண்டு காலமாக ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகிறதே தவிர சமுதாயம் வளர்ச்சி பெறவே இல்லை\nதற்போது ஆட்சியில் உள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பின் வெகுஜன கட்சியான பாஜகவோ, உத்திர பிரதேசத்தில் முந்நூறு அடியில் ராமர் சிலை, ஹஜ் மானியம் ரத்து, காஷ்மீரில் ஒடுக்குமுறை என காட்டுமிராண்டித்தன வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து, தனது அரசியல் தோல்வியை மூடி மறைக்க முயல்கிறது.\nநம்முன் இன்று இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன, ஒன்று இந்த காட்டுமிராண்டித் தனத்தை ஏற்றுக் கொள்வது அல்லது இதை தகர்த்தெறிந்து சோசலிச சமூகத்தை கட்டமைப்பது…முதலாளித்துவ காட்டுமிராண்டிதனமா அல்லது சோசலிசமா\nஅருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nபெண்களைத் தூண்டுகிறதா ஆண்களின் அரைகுறை ஆடை\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nஆண்டாள் : பெண்மொ��ியும் எதிர் மரபும்\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nஅதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்\n‘சமூக விரோதிகளுக்கு வேலைக் கொடுக்க முடியாது என எம்ஜிஆர் சொன்னார்: ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆர். பாளையம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nPrevious Entry மத்திய தொல்லியல் துறையின் வன்மம்\nNext Entry 2 ஆண்டுகளில் 517 மான்களை கொன்றுகுவித்த சென்னை ஐஐடி\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/gurgaon-sector-28/clothing-accessories/", "date_download": "2019-10-19T00:33:54Z", "digest": "sha1:CSD3R35OKWRHXSZZPPP6U7SBKSRJPFST", "length": 12168, "nlines": 331, "source_domain": "www.asklaila.com", "title": "Clothing & Accessories உள்ள gurgaon sector 28,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅஜமல் கான்‌ ரோட்‌, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமேன் சிங்க்‌ ரோட்‌, தில்லி\nயெஸ், நோ, மோண்ட் பிலேங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எல்.எஃப். சிடி ஃபெஜ்‌ 3, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌ 15-ஐ.ஐ. - குடகாந்வ்‌, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெஹரௌலி குடகாந்வ்‌ ரோட்‌, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெஹரௌலி குடகாந்வ்‌ ரோட்‌, குடகாந்வ்‌\nகௌதோன்ஸ், கௌதோன்ஸ் ஜுனியர்,லெஸ் ஃபெம், கிட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெ��ரௌலி குடகாந்வ்‌ ரோட்‌, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எல்.எஃப். ஃபெஜ்‌ 1, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகுடகாந்வ்‌ செக்டர்‌ 28, குடகாந்வ்‌\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எல்.எஃப். சிடி ஃபெஜ்‌ 3, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏலென் சோலிலி, மென்ஸ்,வூமென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-18T23:57:08Z", "digest": "sha1:YR2TSARSVHKKEX6UZRDM3BYMWRXT24GW", "length": 8776, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "யூபகேது", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 17\nபால்ஹிகபுரியின் குடிப்பேரவைக்கு பூரிசிரவஸ் கிளம்பிக்கொண்டிருந்தபோது மைந்தர் அவனைக் காண விரும்புவதாக ஏவலன் வந்து சொன்னான். மேலாடையை சீரமைத்தபடி அவன் சென்று பீடத்திலமர்ந்து அவர்களை வரச்சொல்லும்படி கைகாட்டினான். முதல் மைந்தன் யூபகேதனன் முன்னால் வர மைந்தர்கள் நிரையாக உள்ளே வந்தனர். யூபகேதனன் கைகூப்பியபடி உள்ளே வந்து அவனருகே குனிந்து கால்தொட்டு வணங்கினான். அவன் தலையில் கைவைத்து “நீடுவாழ்க வெற்றியும் புகழும் சேர்க” என்று அவன் வாழ்த்தினான். மைந்தர்கள் கால்தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டு சுவர் அருகே நின்றனர். பூரிசிரவஸ் மைந்தர்களை …\nTags: சோமதத்தர், தூமகர்ணன், பாமை, பூரிசிரவஸ், யூபகேதனன், யூபகேது, யூமகேதனன்\nகேள்வி பதில் - 35\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nசிறுகதை 4 , சிறகதிர்வு - சுசித்ரா\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் ��டிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/03/22170708/1233559/ADMK-will-have-to-win-9-seats-to-stay-in-power.vpf", "date_download": "2019-10-19T00:36:04Z", "digest": "sha1:DPYBRIUHEKRM3KAZJF66T7QCTNAQMIYA", "length": 19633, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிமுக ஆட்சியில் நீடிக்க 9 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் || ADMK will have to win 9 seats to stay in power", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிமுக ஆட்சியில் நீடிக்க 9 தொகுதியில் வெற்றி பெற வேண்டும்\nஅ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK\nஅ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK\nதமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.\nஅ.தி.மு.க. 134 தொகுதிகளை கைப்பற்றியது. தி.மு.க. 89 இடங்களிலும், அதன் கூ���்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தப்பட்டது.\nதேர்தல் முடிந்ததும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேல் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 133 ஆக குறைந்தது. பின்னர் நடந்த இடைத்தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 136ஆக அதிகரித்தது.\nஇந்த நிலையில் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதனால் அ.தி.மு.க. பலம் 135 ஆக குறைந்தது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஆதரவு கொடுத்தனர்.\nஇதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிரானார்கள். இதையடுத்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மரணம் அடைந்தார். குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பால கிருஷ்ணரெட்டி பதவியை இழந்தார். அதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 115 ஆக குறைந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியானது. இதனால் தி.மு.க. பலம் 88 ஆனது.\nபதவி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உள்பட 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், 3 தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 18 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஅ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேறு கட்சிகளை சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் தினகரன் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.\nஇதனால் அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு இருந்தது. இதனால் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.\nஇந்த நிலையில், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் நேற்று திடீர் என்று மரணம் அடைந்தார். எனவே, அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK\nஅதிமுக | சட்டசபை இடைத்தேர்தல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\nராஜீவ் கொலையை அரசியலுக்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது - அதிமுக குற்றச்சாட்டு\nஅதிமுக 48-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nதூத்துக்குடியில் அதிமுக 48-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு\nஅதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மரியாதை\nஅ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மனு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற��கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/10122233/1236518/jeep-accident-police-man-died-in-gummidipoondi.vpf", "date_download": "2019-10-19T00:32:07Z", "digest": "sha1:JJQ355SSEFES3WWSUCGE7NL3ZXAZHESD", "length": 16601, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படையினர் ஜீப் மரத்தில் மோதல்- போலீஸ்காரர் பலி || jeep accident police man died in gummidipoondi", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படையினர் ஜீப் மரத்தில் மோதல்- போலீஸ்காரர் பலி\nகும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படையினர் ஜீப் புளிய மரத்தில் மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதிகாரி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படையினர் ஜீப் புளிய மரத்தில் மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதிகாரி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதேர்தல் பறக்கும் படை அதிகாரியான மீஞ்சூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி ஒரு ஜீப்பில் சென்றனர்.\nஜீப்பை டிரைவர் கண்ணன் ஓட்டினார். அதில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்த கோவிந்தசாமி (வயது 55) மற்றும் போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், பெண் காவலர் இந்துமதி ஆகியோர் இருந்தனர்.\nபுதுவாயல் அருகே ஜீப் சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது.\nஇதில் இடிபாடுகளில் சிக்கிய போலீஸ்காரர் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகரன், டிரைவர் கண்ணன், ��ோலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், இந்துமதி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஇதில் குணசேகரன், கமலநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nபலியான கோவிந்தசாமியின் சொந்த ஊர் தொளவேடு காலனி ஆகும். அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.\nதொடர் பணி மற்றும் அதிகாலை நேரத்தில் சென்றதால் டிரைவரின் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.\nவிபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nஇது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nமதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2009/09/", "date_download": "2019-10-18T23:49:42Z", "digest": "sha1:NH7NZCS4OB5MALNKZRSUWJQIBPAE3YTW", "length": 43940, "nlines": 394, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: September 2009", "raw_content": "\nவாழ்க்கைக்கு தண்ணீர் எவ்வளவு அவசியம் என்பதை நாமறிவோம். நீர்வளம் குறைந்துவருவது கண்டுகூடு. நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’. ஏரி,குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுக்கிறது. முகவரி-\n3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,\nநீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம்.\nகடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.\n30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,\nஅனைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.\n‘தென்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார். ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Wednesday, September 16, 2009 12 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nஅழகு,காதல்,பணம், கடவுள் பற்றிய உங்களின் கருத்துகள் என்ன என்று அறிந்து கொள்ள இந்த தொடரை ஹேமா அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇந்த தொடர் இடுகைக்கு என்னை நையாண்டி நைனா அழைத்திருந்தார்.\nஅழகு இருந்தால் காதல் வரும்(\nஅந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும்.\nஅந்த பணம் அளவுக்கு அதிகமானால்-\nநிம்மதிக்காக கடவுளைத் தேடிச் செல்வார்கள்...\nஅப்பாடி... ஒருவழியா எல்லாத்தையும் ஒண்ணாக் கோர்த்து எழுதியாச்சு என்று எகிறிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும், நம்மைப் பற்றி, நமது கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தானே இந்த இடுகை என்பதால், சற்று விளக்கமாகவும் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.\n(விரிவா வேற சொல்லப் போறீயா... விளங்கிடும்... என்று சொல்பவர்கள் நேரே கருத்துரை பகுதிக்கு சென்று கருத்துக்களை பதிந்துவிட்டு நகருங்கள். மற்றவர்கள் மேலே படியுங்கள்...\nஅகோ(ஹலோ-தான் இப்போ தமிழ்ல அகோ... உபயம் பழமைபேசி)... ஒரு நிமிடம்... மேலே என்றால் தொட��்ந்து படியுங்கள்னு சொன்னேன். நீங்க பாட்டுக்கு மேல் நோக்கி கர்சரை நகர்த்துறீங்களே... இஃகி... இஃகி...\nஅழகு என்பது காண்போர் கண்களில் இல்லை... கண்ணால் காண்பது- புற அழகு. அந்த அழகு கொஞ்ச நேரத்திலோ அல்லது (ஒப்பனை செய்து) ஒப்பேற்றிக் கொண்டிருந்தால் கொஞ்ச காலத்திலோ காணாமல் போய்விடும். நிரந்தரமான அழகு மனதைப் பொறுத்தது. சமீபத்தில் எங்கள் அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பில் ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஒருவர் ‘சொர்க்கமே என்றாலும்...’ என்ற பாடலை கொஞ்சம் மாற்றி...‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.(விளங்குச்சா... இல்லே விளங்கிடும்ங்கிறீங்களா...\n‘மௌனம் பேசியதே’ படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... ‘அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான். இருபதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரிதான்’ -இதுதாங்க உண்மையான காதல்...\nஆயிரம் சண்டைகள் ஆயிரம் அடிதடிகள் இருந்தாலும் ஓ...மை சுவீட்டி... ஐ லவ்யூடா செல்லம் என்று உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிப்பாருங்கள்... போயே போச்சு... இட்ஸ்கான்... அப்புறம் என்ன ஜமாய்...\nபணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது. அப்படி பணத்திற்கு பின்னாடி ஓடினவங்கயோட கதையை அன்றாடம் செய்தித்தாளில்(கள்ளக் காதல், லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் பட்டியல் இப்படி...) பார்க்கலாம். இதுக்குமேல இதற்கு விளக்கம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.\nஇதற்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது. உதவிக்கு கண்ணதாசனத்தான் கூப்பிடணும்...\n‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’\nஎங்கு ஆடம்பரம் பெருகுகிறதோ அங்கு கடவுள் இருக்கமாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். இது ஆலயங்களுக்கும் பொருந்தும்தானே...\nவிதிமுறைப்படி மூன்றுமுதல் ஐந்து நண்பர்களை அழைக்கலாமாம்...\nமற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதற்காக நான் மூன்று நண்பர்களை மட்டும் அழைக்கிற���ன்...\nஅய்யனார் பற்றிய கனவுகளில் இருக்கும், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்...\nஅழகை பாதுகாப்பது பற்றியும்,காதலர்களுக்கும் டிப்ஸ் தந்துகொண்டிருக்கும் நம்ம தேவா சார்...\nகவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த(ரொம்ப காலமாக வலைப்பதிவிடாமல் இருக்கும்)நண்பர் ஆ.முத்துராமலிங்கம். ஆகியோரை அன்புடன் இடுகையிட அழைக்கிறேன்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Monday, September 14, 2009 20 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: சமூகம், தொடர் விளையாட்டு, பதிவர் வட்டம்\nஇலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ள நம்மால் அவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பு இப்பொழுது... ஒரு கை தட்டினால் ஒசை எழாது தோழர்களே... கரம் கோர்த்து இப்பொழுதாவது அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம். ஒன்றுமில்லை ஒரு 20 வினாடிகள் செலவு செய்யுங்கள் போதும். அவ்வளவே... விபரங்களுக்கு தங்கமணி அவர்களின் இடுகையை படியுங்கள்...\nக. தங்கமணி பிரபு அவர்கள் ஒரு இடுகை இட்டுள்ளார்.\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.\nநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான் தயவு செய்து இங்கு சென்று பாருங்கள்.\nஇங்கு இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெயில் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்\nமுடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புனித செயலில் ஈடுபடுத்துங்கள்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Friday, September 11, 2009 13 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nரயிலில் நல்ல கூட்டம். அடித்துப் பிடித்து எப்படியோ ஏறி இடம் கிடைத்த நிம்மதியில் பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் ராஜாராமன். முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு நிமிர்ந்தவர் ஆச்சரியப்பட்டார்.\n“அடடே... சதா எப்படி இருக்கே வா... வா... உட்காரு” என்றவாறு சற்று நகர்ந்து இடம் கொடுத்தார்.\n“நல்லா இருக்கேன்டா...” என்று புன்னகைத்தவாறு அமர்ந்தார் சதா என்கிற சதாசிவம். ராஜாராமனின் பால்ய கால நண்பர்.\n“எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. ஆமா வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க...” என்று ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.பேச்சு குழந்தைகள் பற்றி திரும்பியது.\n“உனக்கு பெண் குழந்தைதானே... கல்யாணம் ஆகிடுச்சா\n“அதை ஏன்டா கேட்கிற நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் அமையல... நீ ஏதாவது நல்ல இடமாயிருந்தா சொல்லேன். இருபது பவுன் போடலாம். கல்யாண செலவை பாதி செய்யுறேன். நகையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். எல்லாம் தாயாராத்தான் இருக்கு. மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாம்.”\n“அவ்வளவுதானே... கவலையை விடு. உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான். நீ எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல இடம் இருக்கு. அவங்களும் பொண்ண தேடிக்கிட்டிருக்காங்க. நீ சரின்னு சொன்னா, வர்ற ஞாயிற்றுக் கிழமையே அழைச்சிட்டு வர்றேன். போதுமா\n“ரொம்ப சந்தோஷம்டா சதா... வர்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டாம். சனிக்கிழமை நாங்க குடும்பத்தோட திருப்பதி போறோம். திங்கட்கிழமைதான் வருவோம். அதனால அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லு. உன் மூலமா இந்த வரன் அமைச்சா அதைவிட பெரிய சந்தோசம் வேற இல்ல...”\n“சரி உன் அட்ரஸ், போன் நம்பர் சொல்லு. முன்னாடியே தகவல் கொடுத்துட்டு அழைச்சிட்டு வர்றேன்” என்றார்.ராஜாராமன் சொல்ல, சதாசிவம் குறித்துக்கொண்டார்.\n“சரி நான் வர்றேன் ராஜா. இங்க பல்லாவரத்தில ஒரு நண்பரை பார்க்க வேண்டியிருக்கு”என்று இறங்கிக் கொண்டார்.\nதிங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Sunday, September 06, 2009 22 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nகுரு என்பவர்கள் நமக்கு கற்றுத் தருபவர்கள். அம்மா அப்பாவுக்கு அடுத்து குருதான். அதற்குப் பிறகுதான் தெய்வம். மாதவும் பிதாவும், குருவும்தான் நமக்குத் தெய்வம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். குரு என்பவர்தான் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். நாம் கல்வி கற்கும் பருவங்களில் எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்தாலும் ஒரு சிலர்தான் நம்மால் மறக்க முடியாதவர்களாகி விடுகின்றனர்.\nஅந்த வகையில் எனக்கு அமைந்த தமிழாசிரியரையும் உடற்கல்வி ஆசிரியரையும் நான் இன்றளவும் மதிக்கிறேன்.\nதமிழ் நம் தாய் மொழிதான் என்றாலும் அதையும் சுவைபட நடத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். இலக்கணத்தையும் கவனிக்க வைத்தவர் அவர். திருக்குறளாகட்டும், சிலப்பதிகாரமாகட்டும் எதையும் தன் இனிய குரலால் பாடியவாறு பாடம் எடுப்பார். மாணவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவார். பாடம் சம்பந்தப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர்.\nஇயல்பாக மாணவர்களிடம் பழகும் அதே நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார். தன் கைப்பையில் அடக்கமாக அரையடி நீளமுள்ள சிறிய பிரம்பு வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களுக்கு கையின் மணிக்கட்டு எலும்பில்தான் அடிவிழும். எங்களுக்கு ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அவரே தமிழ் ஆசிரியராக இருந்ததால் அவரை பற்றி நாங்களும் எங்களைப் பற்றி அவரும் தெரிந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் பிரம்புக்கு வேலையில்லாமல் போனது.\nஇன்று தமிழ் எழுத்துகளை (கூடியவரையில்) பிழையின்றி நான் எழுதுகிறேன் என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் அவரே.\nஅடுத்து உடற்கல்வி ஆசிரியர். திரு. தன்ராஜ்.\nஇந்த \"உடல் + கல்வி' என்பதற்கு அர்த்தமே அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த அளவுக்கு உடல் நலம் பேணுதல் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். தலைமுடி அதிகமாக இருந்தாலோ, விரல்களில் நகம் அதிகமாக இருந்தாலோ, பள்ளி சீருடை அழுக்காக இருந்தாலோ , சீருடையில் பட்டன் இல்லாமல் இருந்தாலோ தொலைந்தோம். சட்டை அழுக்காக இருந்தால் தன் பையிலிருந்து காசு கொடுத்து எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் குளத்தில் துவைத்து, காயவைத்து அவரிடம் காண்பித்துவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.\nஇதற்காகவே அவர் வகுப்பு என்றால் எல்லாரும் தங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி மட்டும் சொல்லித் தராமல் இந்த அளவுக்கு எங்கள் நலனில் அக்கறை கொண்ட அவரை அந்த நேரத்தில் வெறுப்பாக பார்த்தாலும் இப்போது அவரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.\nஎனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போ���ார்கள்.\nஎங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திட்ட திரு.பர்னபாஸ் அவர்களையும் திரு.தன்ராஜ் அவர்களையும் இந்த தினத்தில் (செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்) நினைவு கூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் பூரண ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Thursday, September 03, 2009 33 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அனுபவம், குருவே சரணம்\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nசொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T23:16:09Z", "digest": "sha1:NSW6PLZXAPMVPIPIBYHXH77KLJOYSKIV", "length": 4934, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் நாற்றம் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . இருப்பினும் நமது வாய் நாறுகிறதா என நம்மால் அறிந்து கொள்ள முடியாது. வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளா விட்டால் வாய் துர்நாற்றம் ......[Read More…]\nJanuary,6,12, —\t—\tவாய் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் நீங்க, வாய் நாற்றம், வாய் வாடை\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/10/2-nd-in-eastern-province.html", "date_download": "2019-10-18T23:27:15Z", "digest": "sha1:U74VYVEQDC3LH6SJBO6EJ4ZJ7NISIIWQ", "length": 16154, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "195 புள்ளிகள் பெற்று அம்பாறையில் முதலிடம் , கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடம் பெற்ற சக்தி வித்தியாலய மாணவி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (379) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (27) ஏறாவூர் (462) ஓட்டமாவடி (72) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (93) கல்­முனை (723) கல்லடி (246) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (290) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்க���்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (39) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (41) சித்தாண்டி (276) செங்கலடி (2) செட்டிபாளையம் (46) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (135) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (72) திராய்மடு (16) திருக்கோவில் (361) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (116) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (78) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (59) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (153) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (128) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (26) மாங்காடு (17) மாமாங்கம் (29) முதலைக்குடா (42) முனைக்காடு (129) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (257) வாகனேரி (14) வாழைச்சேனை (462) வெருகல் (37) வெல்லாவெளி (161)\n195 புள்ளிகள் பெற்று அம்பாறையில் முதலிடம் , கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடம் பெற்ற சக்தி வித்தியாலய மாணவி\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலய கோரைக்களப்பு சக்தி வித்தியாலய மாணவி உதயகுமார் மகிஷாயினி 195 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் .\nஅம்பாறை மாவட்டத்தில் முதலிடம் , கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடம் .\nவிநாயகபுரத்தை சேர்ந்த உதயகுமார் தவமலர் தம்பதியினரின் மகளாவார்.\nபாடசாலை அதிபர் இந்திரன் தங்கராஜா தெரிவிக்கையில் .\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 58 மாணவர்கள் தோற்றி 49 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். வெட்டுப் புள்ளிக்கு மேல் 7 மாணவர்கள் புள்ளிகள் பெற்றுள்ளனர். இதில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற உதயகுமார் மகிஷாயினி மாணவி எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு கற்பித்த அனைத்து ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவிக்கின்றேன் என கூறினார் .\n195 புள்ளிகள் பெற்று அம்பாறையில் முதலிடம் , கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடம் பெற்ற சக்தி வித்தியாலய மாணவி 2019-10-07T12:14:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nகோத்தாவின் வெற்றியை தடுப்பாரா சஜித் \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nஆமை இரத்தத்தை தினமும் குடிப்போம் 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க வாக்குமூலம்\nதனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை விளக்கமறியலில்\nபெண் ஒருவருக்கு அதிஸ்ட சீட்டிழுப்பில் பணம் வீழ்ந்துள்ளதாக 3 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா மோசடி- ஒருவருக்கு விளக்கமறியல்\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nவிடுதலை புலிகள் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nதீயில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு தாய் தலைமறைவு \nமாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வேண்டி நிற்பது என்ன\nகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அரசியல் தீர்வும் - ஒரு பார்வை \nரணிலினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தமிழ் தலைமைகள்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532342", "date_download": "2019-10-19T01:01:17Z", "digest": "sha1:WPNABF3PVXA3KKFHTWLJB4YLSHHP5NXO", "length": 8249, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரான்ஸ் ராணுவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு | Rajnath Singh, Minister of Industry and Commerce in France - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீ��ம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரான்ஸ் ராணுவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு\nபிரான்ஸ்: பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைத்து ராணுவ தளவாடங்களை தயாரிக்குமாறும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.இதேபோல் பிரான்ஸ் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.\nஇந்தியாவில் எளிதாக தொழில் செய்யும் வண்ணம் சிறப்பான வணிக சூழலை உருவாக்குமாறு பிரான்ஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு தளங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வமாக உள்ளதாகவும், எனவே வரி விதிப்பு போன்ற வணிகத் தடைகள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சஃப்ரான் ஏர்கிராஃப்ட் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதைக் கேட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.\nஇந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரான்ஸ் ராணுவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு\nஆப்கானில் குண்டு வெடித்து 65 பேர் பலி\nபூமியை சுற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளியில் முதல்முறை 2 பெண்கள் நடந்து சாதனை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம்இங்கி. எம்பிக்கள் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு\nதீவிரவாதத்தை வளர்ப்பதால் கருப்பு பட்டியலில் தொடர்கிறது பாக்.\nகுற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதாக இருந்தால் வெளிநாடாக இருந்தாலும்கவலைப்பட மாட்டேன்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nமுறையான விதிமுறைகளை ஏற்படுத்தும் வரை லிப்ரா டிஜிட்டல் கரன்சியை பேஸ்புக் வெளியிடக் கூடாது: ஜி-7 நாடுகள் அமைப்பு கருத்து\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/203761/203-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-19T00:16:35Z", "digest": "sha1:VY3D5MVPLMWUVSCQLTWP4CBNRSVAGRTM", "length": 8662, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "203 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n203 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nகாலி சர்வதேச கிரிக்கட் திடலில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.\nஇலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபந்து வீச்சில் மொஹீன் அலி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.\nமுன்னதாக தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதன்படி , இங்கிலாந்து அணி 139 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளது.\nபிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்திற்கு இல்லை ..\nKhao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....\nதாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National...\nவடக்கு சிரியாவில் தாக்குதல் மேற்கொள்ள...\n8 இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிப்பு..\nகலிபோர்னியாவில் சுமார் 8 இலட்சம்...\nஅமெரிக்காவுக்கு உதவி வழங்கிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா...\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறப்பு அமர்வு..\n400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு\nதிறைசேரி உண்டியல்கள் நேற்றைய தினம் ஏலமிடப்பட்டுள்ளன..\nதிறைசேரி முறிகள், ஏலங்களின் அடிப்படையில் எதிர்வரும் 11ஆம் திகதி..\n2019ன் இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி\nகொழும்பு பங்குச் சந்தை நிலவரம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில்....இன்று மாலை முதல்\nபொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..\nகோட்டாபயவிற்கு நடந்தது என்ன - சிங்கப்பூரில் சிகிச்சை....\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்த சஜித்த பிரேமதாச\nதேநீர் பிரியர்களுக்கான அதிர்ச்சி செய்தி - கம்பளையில் சம்பவம்\nஇந்திய அணி 140 ஓட்டங்கள்\nதசுன் ஷானக்க தெரிவித்துள்ள விடயம்..\nமுழுமையான தொடரையும் கைப்பற்றியது இலங்கை..\nஇலங்கை அணி 147 ஓட்டங்கள்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nவிஜய் சேதுபதிக்கு அடுத்து “தளபதி 64” இல் இணையும் இன்னுமொரு பிரபலம்..\nகமல் படத்தில் விவேக்கின் புதிய அவதாரம்..\nசனி மதியம் ‘புரியாத புதிர்’....\nபிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்.. காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..\nஇணையத்தில் கசிந்த பிகில் டீசர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11662-hawkers-on-the-nsc-bose-road-high-court-warning.html", "date_download": "2019-10-18T23:49:02Z", "digest": "sha1:FQ4UFQPKFSAEZND76TTD35HJPM44N7HG", "length": 10904, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாத போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு | Hawkers on the NSC Bose Road: high court warning", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப���பதிவு\nநடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாத போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முடியாத போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு என்பவர், சென்னை என்எஸ்சி போஸ் சாலை, பூக்கடை பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு: ‘எங்களை பொறுத்தவரை போக்குவரத்து போலீசாரின் ஆதரவுடன்தான் இந்த வியாபாரிகள் எல்லாம் நடைபாதையில் கடை போடுகின்றனர்.\nஇந்த பகுதியில் பணி செய்யும் போலீஸ் அதிகாரிகள், இது போன்ற நடை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத தகுதியற்றவர்களாக உள்ளனர். ஆகவே பூக்கடை பகுதியில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பதில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் திறமை கொண்ட போலீஸ் அதிகாரிகளை இப்பகுதியில் நியமிக்க வேண்டும் என்று போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனருக்கு உத்தரவிடுகிறோம்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கை வரும் நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமைச்சர்களுக்கு ஆளுநர் அழைப்பு: காவிரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார்\nபெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nசாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் புதிய தயாரிப்பு\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்ப��\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\nஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மீனவர்கள் எச்சரிக்கை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமைச்சர்களுக்கு ஆளுநர் அழைப்பு: காவிரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார்\nபெற்றோரிடம் இருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்: உச்ச நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62529-3rd-phase-of-loksabha-polls-got-66-polling-percentage.html", "date_download": "2019-10-18T23:59:18Z", "digest": "sha1:IPCHAYAXED24RN72TP6YNPINFB2UUA35", "length": 9760, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 66 சதவீத வாக்குகள் பதிவு | 3rd Phase of Loksabha polls got 66% polling percentage", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமா���் மீது வழக்குப்பதிவு\n3-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 66 சதவீத வாக்குகள் பதிவு\nமக்களவைக்கா‌ன 3-ஆம் கட்ட தேர்தலில் சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nநாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக 116 மக்களவைத் ‌தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குஜராத்தில், 63.67 சதவீத வாக்குகளும், கேரளாவில் 71.67 சதவீத வாக்குகளும், கர்நாடகாவில் 67.56 சதவீத வாக்குகளும் பதிவாகின. உத்தரபிரதேசத்தில் 61.35 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் 58.98 சதவீத வாக்குகளும், பதிவாகின. கோவாவில் 73.23 சதவிகிதம் பேரும், சத்தீஸ்கரில் 64.68 சதவிகிதம் பேரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.\nமேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் 79.67 சதவீதமும், ஒடிசாவில் 60.44 சதவீதமும், பீகாரில் 59.97 சதவீதமும், திரிபுராவில் 79.57 சதவிதமும் வாக்குகள் பதிவாகின.\nநாட்டிலேயே அதிகபட்சமாக அசாமில் 80.73 சதவிகிதமும், குறைவாக, ஒரே தொகுதிக்கு தேர்தல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரில் 13.61 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே\nநீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக் குழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"ரயிலையே பார்க்காதவர்கள் பெரம்பலூரிலும் உண்டு\" - மக்களவையில் குரல் கொடுத்த பாரிவேந்தர்\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \n“காரியக் கமிட்டி கூட்டம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” - காங்கிரஸ்\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்\n“அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி மீது அச்சம் ஏற்படுகிறது.” - வைகோ வேதனை\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\nநான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் இமாலய வெற்றி\n“தோல்வியை குறித்து ஆராய்வோம்”- மம்தா பானர்ஜி\nகாங்., ஆதரவு கோரப்படும்- டிஆர்எஸ் அறிவிப்பு\nRelated Tags : Loksabha Election 2019 , 3rd Phase Election , 116 Constitutencies , 3rd phase of Loksabha Polls ends , நாடாளுமன்றத் தேர்தல் , 3ஆவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் , தேர்தல் 2019 , 3ஆவது கட்டத் தேர்தல் நிறைவு , நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. , மேற்குவங்கத்தில் வன்முறை , 3rd Phase of Loksabha polls got 66% polling percentage , 3-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 66 சதவீத வாக்குகள் பதிவு\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே\nநீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக் குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/12/27232/", "date_download": "2019-10-18T23:45:07Z", "digest": "sha1:GRXRCVVRXVIYHKSSOIWE4IJMNNLPIMZ7", "length": 10029, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "Job : ஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் -20.05.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job : ஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் -20.05.2019.\nJob : ஆசிரியர்கள் தேவை -விண்ணப்பிக்க கடைசி நாள் -20.05.2019.\nPrevious articleமக்களவை தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டும் தாமதம்: ஜூலை வரை தள்ளிப்போக வாய்ப்பு.\nNext articleMinority / Non- Minority பாகுபாடு / 10 நாட்கள் பயிற்சி என்பது மாயவலை – தென்னகக் கல்வி குழு.\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nJob:BE படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை.\nJob:தமிழக அரசில் டிரைவர் வேலை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம் – Important for teachers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/08/15/150-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-3/", "date_download": "2019-10-18T23:37:05Z", "digest": "sha1:GRJUOGKFOZDITSCAQM5IVNEAZIFQA7EW", "length": 26649, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவச சுழற்சிகளும் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூட��ரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 15, 2017 ஆசிரியர் இனிய comments லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் 150 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் ஆஹா கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: J0N3INDU டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBEA46Z3JJ மொபைல் இல்\nமார்ஷல் தீவுகளிலிருந்த வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nலெசோதோவிலிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nசிலி நாட்டு வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் பலிகடா, கோலெட்டா, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 13 பிப்ரவரி 2018\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப���புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசமீபத்திய ஆன்லைன் காசினோ போனஸ்:\nலக்கினி காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nCaspep காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNorskespill காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்லிங்கோ காஸினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nசைபர் கிளப் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nQuackpot Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாட்டு ஜாக்பாட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nCyberBingo காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஇங்கே கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nரிச் ரல்ஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவேகாஸ் டேஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவேகஸ் காசினோவைச் சுற்றியுள்ள காசினோ போனஸ் இலவசமாக சுழற்றுகிறது\nவேகஸ் ஸ்லாட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவேகாஸ் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nLuckyDino Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவேக காஸினோவில் சொகுசான காசினோ போனஸ் இல்லை\nஃபினியூசிசிய கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகாஸினோவில் 50 ஃப்ரீஸ் ஸ்போன்ஸ் போனஸ்\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nJackpotX காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவேகஸ்பேரி காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nBertil கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNordicBet Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாசினோ போனஸ் வால் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\n1 லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் ஆஹா கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆ���்லைன் கேசினோஸ்:\n4 சமீபத்திய ஆன்லைன் காசினோ போனஸ்:\nபஃப் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஃபேஷன் டெவி காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள���\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:36:15Z", "digest": "sha1:JYHOCKA5TT3TFJWM3SDVJETJ32L6MGBO", "length": 6814, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆணவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆணவம் என்பது \"நான்\", \"எனது (என்னுடையது)\" என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போல.\nஇந்து சமயத்தில் ஆத்மா அல்லது ஆன்மா ஒன்று உண்டு என்னும் \"அறிவு\" தனை மறந்து, \"நான்\", \"எனது\" என உரிமை கொண்டாடி (அஞ்ஞானங்களை விளைவித்து), தன் செல்வங்களிலும், தன் மனைவி மக்கள் ஆகியோர்களிடம் அன்பு காட்டி இன்புற்று, அவற்றில் மயங்குகிறோம் என்பதை ஆத்மா அறியாதபடி ஒளித்து ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என இருத்தல் ஆணவம் எனப்படுகிறது.\nஇது மோகம், மதம், இராகம், விடா(ஷா)தம், தாபம், சோட(ஷ)ம், வைசித்ரியம் என்னும் காரியங்களைச் செய்யும்.\nஇதன் பெயர்கள்: ருக், பசுத்வம், அஞ்ஞானம், ஆவ்ருதி, மூலம், ம்ருத்யு, மூர்சை, அஞ்சனம், நீவாரம், அவித்தை, பாவம், ஷயம், கிலானி என்பன. (அபிதான சிந்தாமணி - பக்124)\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_2000_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:05:37Z", "digest": "sha1:E3ASBLZL3NHY5A2MV6FXUJLNGVGQ63WE", "length": 8599, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய 2000 ரூபாய் தாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய 2000 ரூபாய் தாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாயிரம் ரூபாயின் முன்பக்க தோற்றம்\nநாணயத்தின் பெயர் இரண்டாயிரம் ரூபாய்\nஇந்திய ₹2000 பணத்தாள் இந்திய ரிசர���வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,₹500 மற்றும் ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் திகதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[1]\nகாஷ்மீரி د ساس رۄپے\n↑ இந்திய ரிசர்வ் வங்கி(8 November 2016). \"புதிய ₹2000 வெளியிடு\". செய்திக் குறிப்பு.\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nநவம்பர் 2016 தேதிகளைப் பயன்படுத்து\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T00:24:29Z", "digest": "sha1:5PRPLFCFECSE5MNQLAYQJDTFN5ZCZCLS", "length": 22784, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐதராபாத் இலவச மீன் மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐதராபாத் இலவச மீன் மருத்துவம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐதராபாத் இலவச மீன் மருத்துவம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பாதினி அரிநாத் கவுடு குடும்பத்தினரால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை ஆகும். ஆஸ்துமா நோய்க்கான மருந்து உயிருள்ள மீனின் வாயில் வைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நோயாளிகளும் மருந்துடன் கூடிய சிறு மீனை அப்படியே விழுங்கி விடுகிறார்கள்.\n1 பாதினி கவுடு சகோதரர்கள்\n4.2 நீதி மன்றத் தீர்ப்பு\nபாதினி கவுடு சகோதரர்கள் இந்தியாவில் ஆந்திரபிரதேச மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் கவுடு குடும்பத்தினர் ஆவர். இந்த கவுடு குடும்பம் தங்கள் பரம்பரை வழியாக வந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி ஆஸ்துமா நோயைக் குணமாக்க முடியும் என்று கோருகிறார்கள். மருந்து அடைத்த இரண்டு அங்குல நீளமுள்ள மீனை உயிருடன் விழுங்க��வதன் மூலம் ஆஸ்துமா குணமாகும் என்று வாக்களிக்கிறார்கள். கவுடு குடும்பம் கடந்த 160 வருடங்களாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக அளித்து வருவதாகவும் கள் இறக்கும் பணிபுரிந்த இவர்களுடைய முப்பாட்டனார் திரு.பாதினி வீரன்ன கவுடு அவர்களே இந்த சிகிச்சையின் முன்னோடி என்றும் சொல்கிறார்கள்.[1]\nகவுடு குடும்பத்தில் அரிநாத் கவுடு, ஸ்ரீ விஸ்வநாத் கவுடு, உமாமகேச்வர் கவுடு மறைந்த சோமலிங்கம் கவுடு மற்றும் சிவராம் கவுடு ஆகியோர் உறுப்பினர்கள்.\nபாதினி மீன் மருந்து (பாதினி மிருகசிர மீன் என்றும் அறியப்படும்) இரண்டு அல்லது இரண்டரை அங்குல நீளமுள்ள உயிர் உள்ள விரால் மீன் (murrel fish) (வேறு பெயர் Ophiocephalus striatus Bloch) (பேரினம்: Channa, இனம்: Channa striatus) வாயில் திணிக்கப்படுகிறது. இந்த மீன், மருந்துடன் ஆஸ்துமா நோயாளியின் வாய் வழியாக விழுங்க வைக்கப்படுகிறது. (இந்த மீன் வழவழப்பாக இருப்பதால் விழுங்குவதில் சிக்கல் இருப்பதில்லை). உயிருடன் உள்ள இந்த மீன் தன் வாலையும் செதில்களையும் அசைத்தபடி நோயாளியின் தொண்டையில் பயணித்து சளி அடைப்புகளை (phlegm congestion) உடைத்து ஆஸ்துமாவை குணமாக்குவதாகக் கோரப்படுகிறது.[2] சற்றேறக்குறைய 45 நாட்கள் கடும் பத்திய உணவு மேற்கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளுமாறு நோயாளி அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் சிகிச்சை ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.\nபாதினி மீன் மருந்து ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் தொடங்கும் நாட்களையொட்டி, ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரம் மிருகசீர்ஷா கார்த்திகை (வைகாசி (ஜ்யேஷ்ட) மாதம்) நன்னாளில் நோயாளிகளுக்கு தரப்பட்டு விழுங்க வைக்கப்படுகிறது. மூன்று மேலதிகமான மருந்தளவுகள் (doses of the extra medicine) நோயாளிகளுக்கு தொடர்ந்து வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களான ஆருத்ரா கார்த்திகை, புனர்வசு கார்த்திகை மற்றும் புஷ்யமி கார்த்திகை நாட்களில் வழங்கப்படுகிறது. (பதினைந்து நாட்கள் இடைவெளியில் மொத்தம் 45 நாட்கள் அடங்கிய காலம்). இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்கள் இந்த 45 நாட்கள் அடங்கிய காலகட்டத்தில் கடும் பத்தியம் அனுசரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.[3]\nபாதினி குடும்பத்தினர் சொல்கிறபடி இவர்களுடைய முப்பாட்டனார் ஒரு மொந்தைக் கள்ளும் வெள்ளை ரொட்��ியும் சேர்த்துக் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்குத் தானமாக வழங்குவது வழக்கமாம். ஒரு இந்துத் துறவி 1845 ஆம் ஆண்டு முப்பாட்டனாரைச் சந்தித்தாராம். துறவி முப்பாட்டனாருக்கு வியக்கத்தக்கச் சக்தி நிறைந்த மூலிகை மற்றும் இரகசிய கலவை (formula) முறை போன்றவற்றைச் சொல்லி அங்குள்ள கிணற்றையும் தற்போது சிகிச்சை நடைபெறும் இடத்தையும் போற்றி வாழ்த்தினாராம். இந்த மருந்தைப் பயன்படுத்தி இலவசமாக ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினாராம்.\nஇந்த இரகசியக் கலவை முறை முதலில் கவுடு பரம்பரையில் வந்த சிவ ராம் கவுடுக்கும் பின்னர் வந்த ஷங்கர் கவுடுக்கும் சொல்லித்தரப்பட்டது. ஷங்கர் கவுடு அவர்களின் வாழ்நாளில் மீன் சிகிச்சை முறை மிகவும் பிரபலமடைந்தது. பின்னர் ஷங்கர் கவுடு தன் ஐந்து மகன்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்த சிகிச்சை கடந்த 160 வருடங்களாக கவுடு குடும்பத்தினரால் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nபாதினி கவுடு குடும்பத்தினர் கீழ்க் கண்ட காரணங்களுக்காக மருந்தின் கலவைக் கூறுகளைப் பற்றி வெளிப்படையாகத் தெரியப்படுத்தவில்லை:\nமருந்தின் கலவை முறை அல்லது கலவைக் கூறுகளைப் (ingredients) பற்றி வெளிப்படையாகத் தெரியப்படுத்தினால் மருந்து வீரியம் (potency) இழந்து போகலாம் என்ற அச்சம் ஒரு காரணம். முப்பாட்டனார் துறவியிடம் கொடுத்த வாக்குறுதியின்படி இலவசமாக சிகிச்சை செய்யலாம் ஆனால் மருந்தின் கலவை முறைகளை வெளியிடக்கூடாது என்பதாகும்.\nபிறர் இந்த சிகிச்சை முறையைத் தன்னலப்படுத்துவதைக் காண விரும்பவில்லை.\nவணிக நோக்கில் செயல்பட்டால் இந்த சிகிச்சை முறை குணமளிக்கும் தன்மையை இழந்துவிடும்.\nபிபிசி மற்றும் சி.என்.என் ஊடக செய்தி நிறுவனங்கள் 2004 ஆம் ஆண்டிலேயே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த சிகிச்சை பற்றி மக்கள் அபிமானம் மற்றும் குணமளிக்கும் திறன் பற்றி அறிவித்தன.[4][5]\nஜன விஞ்ஞான வேதிகா எனும் பெயரில் இயங்கும் பகுத்தறிவு இயக்கம் மீன் மருந்தின் கலவைக் கூறுகளை வெளியிடாமைக்காக நகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்திய மருத்துவக் குழு மற்றும் பல அறிவியலாளர்கள் இணைந்து, மீன் மருந்தின் மாதிரியைச் (sample) சேகரிக்குமாறு மாநில அரசையும் உயர்நீதி மன்றத்தையும் வற்புறுத்தினார்கள். இந்த மீன் மருந்து ஊக்கியம் (steroids), கன உலோகம் (heavy metal (chemistry) மற்றும் பாதரசம் (மூலம்) போன்றவை இந்த மீன் மருந்தில் கலந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி அன்று பாதினி கவுடு குடும்பத்தினர் மீன் மருந்தின் மாதிரியை அறிவியல் பகுப்பாய்வுக்காக (scientific analysis) முறையே 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சிகிச்சை நடைபெறும் சமயத்தில் ஒப்படைத்தார்கள்.[6] அப்போது இக்குடும்பம், புகழ் பெற விரும்பி இந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை மாறாக இலவசமாக சிகிச்சை அளிப்பது மட்டுமே குறிக்கோள் என்று உறுதியளித்தார்கள். அரிநாத் கவுடு மற்றும் அவர் சகோதரர்கள் தங்கள் முன்னோர்களின் அறிவுறுத்தலை மட்டும் பின்பற்றுவதாகக் கூறினார்கள். இவர்கள் திட்டவட்டமாகக் கூறுவது என்னவெனில் 1845 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, ஆனால் இறப்பு ஏதுமில்லை என்பதாகும்.\nபோதிய சான்றுகள் இல்லாதபடி கவுடுகள் எச்சரித்தது இந்தியாவின் பிற இடங்களில் மற்றும் உலகின் பகுதிகளில் இந்த குடும்பப் பெயரைப் பயன்படுத்தி மீன் மருந்து சிகிச்சை செய்யும் போலிகள் பற்றிய செய்தி ஆகும். மிருகஷீர்சா கார்த்தி நாளன்று ஐதராபாத் நகரில் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds) மட்டும் இச்சிகிச்சை நடைபெறுகிறது என்பது மற்றொரு செய்தி.\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பகுதி நடுவர் ஆயம் (Division Bench) 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதி அன்று மீன் மருத்துவம் மற்றும் சிகிச்சை முறையில் தலையிடவோ அல்லது ஆணை அல்லது உத்தரவு பிறப்பிக்கவோ மறுத்துவிட்டது. இதற்கு நீதிமன்றம் அளித்த விளக்கம் என்னவெனில் சிகிச்சை மருத்துவ பெறுமானம் (medical value) ஏதுமில்லாத போதிலும், ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் எந்த தீங்கு விளைவிக்கும் பொருளுமில்லை என்பதாகும். மக்கள் நம்பிக்கையுடன் இந்த சிகிச்சையைப் பெற திரளுவது குறித்து நீதி மன்றம் தலையிட இயலாது.[7]\nபகுதி நடுவர் ஆயம் ஜன விஞ்ஞான வேதிகா தொடுத்த மனுவை தள்ளுபடி செய்தது. எனினும் மனுதாரர்கள் முறையீடு என்னவெனில், பாதினி சகோதரர்கள் கொடுக்கும் பொருளில் எந்த மருத்துவ குணமும் இல்லையென்பது நிலைநாட்டப்பட்டாலும், மாநில அரசு ஆஸ்துமா குணமாக்கும் சிகிச்சை உரிமைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T01:06:41Z", "digest": "sha1:4HLJIUAV7MG44PJ2YIEEZB7CMGS3J23J", "length": 9316, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:06, 19 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதமிழ்நாடு‎; 07:14 +6‎ ‎Gershon Jonish பேச���சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு‎; 07:13 +67‎ ‎Gershon Jonish பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு‎; 07:09 0‎ ‎Gershon Jonish பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு‎; 07:08 +137‎ ‎Gershon Jonish பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்து சமயம்‎; 09:45 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2807499 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo\nஇந்து சமயம்‎; 09:36 +20‎ ‎37.186.46.200 பேச்சு‎ Language அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/media-centre/latest-news", "date_download": "2019-10-18T23:40:27Z", "digest": "sha1:TGQE7LSEVA3VFVFSGQHMMQ5NM5HG75A3", "length": 32546, "nlines": 182, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "சமீபத்திய செய்திகள்", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n'நேர்மையான தேசத்தை நோக்கி' திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நேர்மைக் குழுக்களை உருவாக்கும் செயற்றிட்டம் விக்னேஸ்வரா கல்லூரியில்.\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்க்கான ஆணைக்குழுவின் கல்வி நிவாரண பிரிவினால் நேர்மையான மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை விழிப்புணர்வூட்டும் வகையிலான நிகழ்ச்சித்திட்டத் தொடரில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான நிகழ்ச்சி விக்னேஸ்வரா கல்லூரியில் 20.09.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் நண்பகல் வரை சிறப்பாக நடைபெற்றது.\nயாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையொன்றின் அதிபர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 100, 000.00 இனை இலஞ்சமாகப் கோரி ரூபா 50,000.00 இனைப் பெற்றுக் கொண்ட நிலையில் கைது\nமுறைப்பாட்டாளரின��� பிள்ளையை தரம் 7 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் யாழ்ப்பாணம் இந்து ஆண்கள் கல்லூரியின் அதிபர் ரூபா 100,000.00 இனை இலஞ்சமாக கோரி அதில் ரூபா 50,000.00 இனை ஆரம்பத்தில் இலஞ்சமாக முறைப்பாட்டாளரிடமிருந்து பெற்றுக் கொண்ட நிலையில், எஞ்சிய ரூபா 50,000.00 இலஞ்சமாக முறைப்பாட்டாளரிடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று ஆணைக்குழுவின் உபாய அலுவலர் முன்னிலையில் பெற்றுக் கொண்ட நிலையில் மேற்படி பாடசாலையின் அதிபர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொதுமக்களுக்கான இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு காரைநகர் பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 19.09.2019 வியாழக்கிழமை மு. ப. 10.30 மணி முதல் பி. ப 1.00 மணி வரை நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர்; திருமதி உஸாஇ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன்இ யாழ் மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி; அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பிலும் கபே அமைப்பின் பணிப்பாளர் தேர்தல் சட்டம் தொடர்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் நகரில்.\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இலஞ்ச ஊழல் மற்றும் தேர்தலின் போதான ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு யாழ்பாண மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 18.09.2019 புதன்கிழமை மு. ப. 9.00 மணி முதல் பி. ப 1.30 மணி வரை நடைபெற்றது. உதவி மாவட்ட செயலாளர்; திருமதி கிருஷாந்தி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் திரு. அமல் ராஜ் மற்றும் அனுசரணையாளர்களான East West முகாமைத்துவ அமைப்பின் திரு மார்க், சட்டத்தரணி இந்திக பெரேரா மற்றும் கபே அமைப்பின் உறுப்பினர்களும் பங்குபற்றினர்.\nமொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 8000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் கைது\nமுறைப்பாட்டாளரான பெண்மணியின் பிள்ளையை தரம் 8 இற்கு உள்ளீர்ப்பதற்கு அவசிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் நிமித்தம் முற்பணமாக ரூபா 10000.00 இனை கோரி அதில் ரூபா 8000.00 இனை சட்டவிரோதமாக இலஞ்சமாக முறைப்பாடடளரடமிருந்து கோரி அப்பணத்தை 2019.09.20 அன்று பெற்றுக் கொண்ட நிலையில் மொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.\nஅட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் இலிகிதருக்கு முறையே 16 மற்றும் 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\nஅட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தின்; அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் லதீப் அப்துல் கனி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலத்துங்க அவர்கள் இன்று (19/09/2019) 16 ஆண்டுகளும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இலிகிதராக பணிபுரிந்த சுலைமான் லெப்பை முனாஸ் என்பவருக்கு 4 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.\nரூபா 100,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட கள பயிற்றுவிப்பாளருக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத்தீர்ப்பு\nஅம்பாறை நில ஆணையாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்ட கள பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய நபரொருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்ற���்பத்திரத்தின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு விகும் களுஆரச்சி அவர்களினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டார்.\nதேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான 'பயிற்றுவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி'\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான'பயிற்றுவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி' ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் உதவியுடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) கடந்த ஆகஸ்ட் மாதம் 23 – 25ஆம் திகதிகளில்ஹெரிடன்ஸ் - நீர்கொழும்பு(HERITANCE- NEGOMBO) USAID நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC), சட்டத்துறை அலுவலர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி' கடந்த ஆகஸ்ட் மாதம் 10 – 12 ஆம் திகதிகளில் சிட்ரஸ் - வஸ்கடுவவையில் CITRUS- WASKDUWA) USAID நிறுவனத்தின் அனுசரணையுடன\nகுறித்த நிகழ்வில் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கௌரவ ரஞ்சித் லால் சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் கௌரவ நீதிபதி யசந்த கோதாகொட, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றடியார் தலைமை அதிபதி சனாதிபதி சட்டத்தரணி செல்வி அயேஸா ஜினசேன, பிரதி மன்றடியார் தலைமை அதிபதி திரு துஸித் முதலிகே, சிரேஸ்ட சட்டத்தரணி ஹர்சன நானயக்கார, முதலானோரும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்ரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களும் வளவாளர்களாக கலந்து சிறப்பித்ததுடன் ஆணைக்குழுவின் சட்டத்துறை அலுவலர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.\nபொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\nபொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகர் ஒருவரை குற்றவாளியாக்கி தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிராக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ரூபா 10,000.00 தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பபளித்தது.\nCIABOC இன்; 90 அதிபர்கள் பங்குபற்றிய கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு வலஸ்��ுல்ல கல்வி வலயத்தில்\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் 90 அதிபர்கள் பங்குபற்றிய கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு வலஸ்முல்ல கல்வி வலயத்தில் கடந்த 2019 ஜுலை மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.\nமுன்னாள் பொலிஸ் சார்ஜென்டிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\nகஹவத்த பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்த முன்னாள் பொலிஸ் சார்ஜென்ட் ஆர்.எம். ஜயசேன இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ பிரதீப் ஹெட்டியாரச்சி அவர்களினால் 23.07.2019 அன்று இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தின் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கி தீர்ப்பளிக்கப்பட்டது.\n'நேர்மையான தேசத்தை நோக்கி' திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நேர்மைக் குழுக்களை உருவாக்கும் செயற்றிட்டம் விக்னேஸ்வரா கல்லூரியில்.\t2019-09-25\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.\t2019-09-24\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் நகரில்.\t2019-09-24\nதேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான 'பயிற்றுவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி'\t2019-08-30\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC), சட்டத்துறை அலுவலர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி' கடந்த ஆகஸ்ட் மாதம் 10 – 12 ஆம் திகதிகளில் சிட்ரஸ் - வஸ்கடுவவையில் CITRUS- WASKDUWA) USAID நிறுவனத்தின் அனுசரணையுடன\t2019-08-28\nயாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையொன்றின் அதிபர் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 100, 000.00 இனை இலஞ்சமாகப் கோரி ரூபா 50,000.00 இனைப் பெற்றுக் கொண்ட நிலையில் கைது\t2019-09-24\nமொரட்டுவை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் காவலாளி முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 8000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நிலையில் கைது\t2019-09-23\nமுறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 50,000.00 இனை இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபல் ஒருவர் கைது\t2019-07-23\nகொழும்பு பிரதேசத்தில் முறைப்பாட்டாளரிடமிருந்து ரூபா 2000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பொலிஸ் காண்ஸ்டபல் ஒருவர் கைது\t2019-07-23\nCIABOC இனால் ஆயுர்வேத திணைக்களத்தின் சட்ட அலுவலர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தருக்கு எதிராக எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் 2019-07-23\nஅட்டாளைச்சேனை கமத்தொழில் சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் இலிகிதருக்கு முறையே 16 மற்றும் 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-09-20\nரூபா 100,000.00 இனை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட கள பயிற்றுவிப்பாளருக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத்தீர்ப்பு\t2019-09-10\nபொதுமகன் ஒருவரிடம் ரூபா 450,000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட கிராமசேவகருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\t2019-08-07\nமுன்னாள் பொலிஸ் சார்ஜென்டிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\t2019-08-02\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு\t2019-08-02\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்கேற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/08/karnataka.html", "date_download": "2019-10-18T23:28:28Z", "digest": "sha1:P2PHB7HWOGCWUBM77EGHSPHRZCX4VDDR", "length": 12161, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்துக்கு தண்ணீரா?: நடிகர் அம்பரீஷ் எதிர்ப்பு | Actor Ambareesh opposes releasing cauvery water to TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்க��் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n: நடிகர் அம்பரீஷ் எதிர்ப்பு\nதமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கன்னட நடிகரும் காங்கிரஸ் எம்.பியுமான அம்பரீஷ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினியால் தமிழில் சில படங்களில் தலைகாட்டியவர் அம்பரீஷ். தமிழில் நிலைக்க முடியாததால் கன்னட திரையுலகுக்கே திரும்பியவர்.\nகாங்கிரஸ் எம்.பியாக உள்ள அவர் நிருபர்களிடம் கூறுகையில்,\nகடந்த நான்காண்டுகளாகவே காவிரி டெல்டாவில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடக விவசாயிகள் முடக்கிப் போயுள்ளனர். வறட்சியின் பிடியில் தவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சொல்வது முறையல்ல.\nஇப்போது தான் காவிரி டெல்டாவில் மழை பெய்கிறது. இருந்தாலும் கர்நாடகத்தின் தேவை பூர்த்தியாகவில்லை. இந் நிலையில் கர்நாடக விவசாயிகளின் நலனை கவனிக்காமல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை அனுமதிக்க மாட்டோம்.\nநமக்குப் போக மிச்சம் இருந்தால் தான் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும். இதை முதல்வர் தரம்சிங்கையும் சந்தித்துக் கூறியுள்ளேன்.\nமாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி என்ற முறையில் எனக்கு காவிரி விவகாரத்தில் முக்கிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவேன். கே.ஆர்.எஸ். அணையில் மூன்றில் ஒரு பாகம் நிரம்பாமல் உள்ளது.\nஇதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதிக்கக் கூடாது என்றார் அம்பரீஷ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2019/jun/19/traffic-chokes-at-velachery-11999.html", "date_download": "2019-10-18T23:42:21Z", "digest": "sha1:ZYVP5JGDJOSM3TNNSO4CU4F5JAXPUKPM", "length": 5509, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடரும் போக்குவரத்து நெரிசலால்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசென்னை மற்றும் புற நகர்களை இணைக்கும் முக்கிய சாலையாக வேளச்சேரி சாலை ஒட்டி பெரும்பாலான குடியிருப்புகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் தத்தளிக்கும் வேளச்சேரி மெயின் சாலை.\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-news/2019/mar/08/how-to-gain-weight-3109845.html", "date_download": "2019-10-18T23:54:54Z", "digest": "sha1:WPXOPN3R4U6WQFKXRWAVLTZBG7OL2AQG", "length": 9194, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர�� 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்\nBy கோவை பாலா | Published on : 08th March 2019 01:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாதாம் பிசின் - 100 கிராம்\nமுந்திரிப் பருப்பு - 25 கிராம்\nசாரப்பருப்பு - 25 கிராம்\nபாதாம் பருப்பு - 25 கிராம்\nசாலாமிசிரி - 25 கிராம்\nஏலக்காய் - 10 கிராம்\nநாட்டுச் சர்க்கரை - 100 கிராம்\nசெய்முறை : முதலில் பாதாம் பிசினை சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவிலேயே ஊற வைக்கவும். பின்பு காலையில் பாதாம் பிசின் உள்ள நீரை கீழே ஊற்றி விட்டு பிசினில் சிறிது சுடுதண்ணீர் விட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும்.\nமற்ற பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி தூள் செய்து கொண்டு பிசினுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇந்த பாதாம் பிசின் பாயாசம் குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் சிறந்தது .\nஉடல் மெலிந்தவர்களுக்கு இந்த பாயசத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தேவையான உடல் எடையை பெறலாம் .\nவெள்ளைப்படுதல் குறைபாடு உள்ள பெண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும் .\nஇது வெட்டைச்சூடு குணமாக்கும் அற்புதமான இயற்கை உணவு இந்த பாதாம் பிசின் பாயாசம்.\nதினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nbadam body weight weight gain health உடல் மெலிவு ஒல்லி உடல் தேற உடல் எடை அதிகரிக்க\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125379", "date_download": "2019-10-18T23:19:47Z", "digest": "sha1:D4TXQXVF6J5Y25ECPW3LIHQUBLRQCTVR", "length": 14117, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்", "raw_content": "\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை) »\nபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல் வாங்க\nதங்களின் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல் நாவலை சில நிமிடம் முன் தான் முழுவதுமாக படித்து முடித்தேன். நாவலை பல்வேறு தடைகள்,இடைஞ்சல்கள், நேரமின்மை,சோம்பேறிதனம் என கடந்து முடிக்க கிட்டதட்ட தோராயமாக இரண்டரை மாதங்கள் எடுத்து கொண்டேன்.\nஇந்த புத்தகம் தற்சமயம் பதிப்பில் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆகையால் தெரிந்த அண்ணனிடம் மன்றாடி பெற்ற பழைய பதிப்பை இரவலாய் பெற்று படிக்க தொடங்கினேன்.முதல் நாள் ஆர்வத்தில் நூறு பக்கங்களை கடந்து படித்தேன்.அதன் பின்னர் சுத்தமாக வேகம் இன்றி போனது.அதன் பின் வேலை தேடி அலைந்து படித்து முடித்திருந்த படிப்புக்கு சம்மந்தம் இல்லா வேலைக்கு சேர அது ஒரு பக்கம் ஒரு நாளில் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரத்தை பிடிக்க தினமும் முக்கால் மணிநேரம் அரை மணிநேரம் என படித்து முடித்து இருக்கிறேன்.\nஇது போன்ற ஓன்றை தங்களால் மட்டுமே எழுத மற்றும் தொகுக்க முடியும்.கதை போன்று தொடங்கி கடிதம் ,மொழிபெயர்ப்பு சிறுகதை,நாடகம் என ஒரு உண்மை சம்பவத்தை தங்கள் சந்தித்த நிகழ்வுகள் என நாவல் பல்வேறு தளங்களை தொட்டு செல்கிறது. இதில் நீங்கள் எதை கூறாமல் விட்டிர்கள் முழு உலக தத்துவகங்களையும் சித்தாத்தகளையும் கூறி பெரும் உலகை மட்டும் அல்ல அதற்கு அப்பாற்பட்ட ஒன்றையும் இப்படைப்பில் தங்கள் நிகழ்த்தி காட்டி விட்டிர்கள் என நான் நினைக்கிறேன்.\nஎல்லா சித்தாந்தங்களும் ஓட்டை படகு தான் அவற்றில் பயணிப்பது தவிர வேறு வழியில்லை இல்லாவிடில் வாழ்க்கை எனும் பெரும் சூழலில் சிக்கி கரையேற முடியாத என சில வரிகள் வரும் அதை எல்லாம் எப்படி பாரட்டி சொல���வது. வேற லெவல் இப்படி கூறினால் தான் ஒரு திருப்தி வருகிறது.\nகடைசி நாடகத்திற்கு ஒருவாறு ஒரு விளக்கம் தரப்பட்டிருந்தது.அதை படித்தே குழம்பி போனேன்.அது ஒரு பைத்தியகார ஹாஸ்பிட்டல் இதில் உள்ள பைத்தியங்கள் ஒரு நாடக போடுகிறது அந்த நாடகத்தில் ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரி என நீண்டு அதில் பல கதாபாத்திரங்கள் வந்து வேறு ஒரு தளமான மனபிறழ்வில் இருந்து திரும்பும் ஒன்றை நிகத்தியுள்ளீர்கள்.நாடகத்தில் பல இடஙகளில் சிரிப்பு என்னை மீறியும் வந்தது. புகாரின்,டிராஸ்கி என அறியாத பல முக்கியமான நபர்களை அறிந்தேன். தியாகம் எனும் ஒன்றில் தான் நம் வாழ்க்கை உருண்டோகிறது என்பதை நாவலில் கண்ட தரிசனமாக நான் எண்ணுகிறேன்.\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nபெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்\nபின் தொடரும் நிழலின் அறம்\nமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்க\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குர\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 48\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் ���ொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/03/21093547/1233306/New-Zealand-to-ban-all-assault-arms-military-style.vpf", "date_download": "2019-10-19T00:42:06Z", "digest": "sha1:HNWUS4RWYWMXBBFLLVJLAUKCGJMYUYKF", "length": 18520, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை - அடுத்த மாதம் சட்டம் அறிமுகம் || New Zealand to ban all assault arms military style semi automatic weapons immediately", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை - அடுத்த மாதம் சட்டம் அறிமுகம்\nநியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting #JesindaAndern\nநியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting #JesindaAndern\nநியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nநியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மந்திரி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜெசிந்தா கூறியிருப்பதாவது:\nநியூசிலாந்தில் செயல்பாட்டில் இருக்கும் ராணுவத்தில் உள்ளதை போன்ற தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மேகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். எளிதாக சொல்லவேண்டுமென்றால், கடந்த வெள்ளி அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் நாடு முழுவதும் தடை செய்யப்படும்.\nஇந்த தடை அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைபடுத்தப்படும். இது தொடர்பாக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும். மேலும் தாக்குதல் நடத்திய அந்த நபர், துப்பாக்கிகளை சட்டபூர்வமாக ஆன்லைனில் வாங்கி, அதனுடன் 30 குண்டுகள் போடப்படும் அளவிற்கான மேகசினை இணைத்து தாக்குதல் நடத்தியுள்ளான்.\nநியூசிலாந்து துப்பாக்கி சூடு | நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு | ஜெசிந்தா ஆர்டன்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு பற்றிய செய்திகள் இதுவரை...\nமசூதிகளில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் - நியூசிலாந்து பிரதமர்\nநியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 8 இந்தியர்கள் பலி\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபருக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்\nநியூசிலாந்து மசூதிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- 9 இந்தியர்கள் மாயம்\nமசூதியில் துப்பாக்கி சூடு - நியூசிலாந்து பிரதமருக்கு மோடி கடிதம்\nமேலும் நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு பற்றிய செய்திகள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nதனியார் மருத்துவமனைகளில் கூடுதல் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே\nதமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986685915.43/wet/CC-MAIN-20191018231153-20191019014653-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}