diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0963.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0963.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0963.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/11/blog-post_4.html", "date_download": "2019-08-22T19:50:28Z", "digest": "sha1:MMICJTZSGOD7JIUWUGPOBMYCOMKSQAW2", "length": 24502, "nlines": 176, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: DYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்.", "raw_content": "\nDYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்.\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்த இளைஞர்களின் ஒப்பற்ற நாயகனான மாவீரன் பகத்சிங்கின் லட்சியங்களான பாலுக்கு அழாத குழந்தைகளும், கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலையில்லா இளைஞர்களும் இல்லாத ஒரு புதிய தேசத்தை உருவாக்குவோம் என்ற முழக்கங்களை கொள்கைகளாக நெஞ்சில் ஏந்தி சுமார் 5 கோடி இந்திய இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு மாபெரும் விருட்சமாக நிமிர்ந்து நிற்கிறது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 1970களில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் கடுமையாக அடக்குமுறைகள், வேலையில்லா திண்டாட்டம், வறுமை உள்ளிட்டவற்றை எதிர்த்து போரிட ஒரு தீரம்மிக்க இளைஞர் அமைப்பு காலத்தின் அவசியம் என்ற சூழலில் தமிழகத்தில் ஒரு புதிய விடிவெள்ளியாய் உருவானது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி.இதன் முதல் துவக்கமாக 1972ம் ஆண்டு டிசம்பர் 16,17 தேதிகளில் அன்றைய ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருப்பூரில் மாநாடாக கூட்டப்பட்டது. இதில் வாலிபர் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது தான் இவ்வமைப்பிற்கு கோவை, நீலகிரி மாவட்ட சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியாக பரிணாமித்தது. இதன் முதல் தலைவராக ஜி.காளியப்பனும், செயலாளராக கே.சி.கருணாகரனும், பொருளாளராக ஆர்.பாலகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி உருவாகி மக்களின் பிரச்சனைகளுக்காக தெருவில் இறங்கி போராடியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தனித்தனியாக இயங்கி வந்த சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியை ஒருங்கிணைக்கும் பொருட்டு 1977ம் ஆண்டு கோவை விளாங்குறிச்சியில் மாநில ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்களாக என்.நன்மாறனும், கே.சி.கருணாகரனும், ஆர்.கிருஷ்ணன், பாலதண்டாயுதபாணி, பி.ஆர்.நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின் 1978ம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் முதல் மாநாடு திருப்பூ���ில் எழுச்சியோடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலத்தலைவராக கே.சி.கருணாகரனும், பொதுச்செயலாளராக என்.நன்மாறனும் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டின் அறைகூவலாக அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து மாநிலம் தழுவிய மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தியது. மேலும், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, கன்னியாகுமரி ஆகிய இரு முனைகளிலிருந்து சைக்கிள் பிரச்சாரம் துவங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டது. இப்பிரச்சாரத்தின் விளைவாக அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேலையில்லா கால நிவாரண நிதி என்ற வாக்குறுதியை வழங்கி நடை முறைக்கும் கொண்டு வந்தனர். அதோடுமட்டும் இல்லாமல் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கான கட்டாயத்தை உருவாக்கினர்.இதேபோல், இவ்வமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வந்தபோதும்,ஆளும் அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் தீரமுடன் போரிட்டது. இதைத்தொடர்ந்து இவ்வமைப்புகளை அகில இந்திய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 1979-80களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த\nஅமித் வாப் பாசு அகில இந்திய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். 1980 நவம்பர் 1,2 மற்றும் 3ம் தேதிகளில் பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இதன் முதல்மாநாடு நடைபெற்றது. அதில் அகில இந்திய அளவில் இந்திய இளைஞர்களின் லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வமைப்பு ஆளும் அரசுகளின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து இன்று வரை தீவிரமுடன் போரிட்டு வருகிறது. இக்கொள்கைகளுக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் சிறைகொட்டடிகளுக்குள் அடைபட்டும், கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டும் ஆளும் அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேநேரம், ஆளும் அரசுகள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்னு���் வகையில் அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.குறிப்பாக, பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்ற நிலையில் தற்போது அமெரிக்கா ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ நாடுகளிடம் இந்திய தேசத்தை அடகு வைக்கும் பணிகளை ஆளும் அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், இந்திய மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் மத துவேஷங்களை மக்கள் மனங்களில் புகுத்தும் வேலையையும் மிகத்துரிதமாக ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. இத்தகைய அபாயங்களிலிருந்து மக்களையும், தேசத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமையும், பகத்சிங்கின் லட்சியத்திற்காக தங்களுடைய இன்னுயிரை இழந்த தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுக்க வேண்டிய அவசர, அவசியமும் இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. - ஆ.ஜீவானந்தம்\nமத்தியரசு பொதுத்துறை சீரழிப்பை கண்டித்து- டிச.5 மத...\nஆதார் அட்டை குறித்த தகவல் . . .\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\nஅனைத்து ரயில்நிலையம் தனியார் மயமாக்கப்படும்: மோடி\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை-போராட்டம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n29.11.14 - கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் . ....\n28.11.14 - எங்கெல்ஸ் பிறந்த தினம் . . .\n27.11.14 நமது வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைக...\n28.11.14 காலை 11 மணிக்கு மதுரை G.Mஅலுவலகத்தில். . ...\n27.11.2014 வேலை நிறுத்தம் - மதுரை மாவட்டம் ஒரு பார...\n26.11.14-மதுரை மாநகர் முழுவதும் JAC சுற்றுபயணம்......\nBSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்...\nசம்பள உயர்வு கோரி 4 லட்ச ஊழியர் வேலைநிறுத்தம்.\nதபால்காரர் 806 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ....\nதேனி ரெவன்யு மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுபயணம...\nநவம்பர் 27 வேலை நிறுத்தம் JAC பேச்சுவார்த்தைக்கு அ...\nசூளுரை ஏற்ற . . . பழனி . . .வேலைநிறுத்த ...விளக்க...\nஇரங்கல் செய்தி - ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்...\nNFPTE வைர விழாவிற்கு -BSNLEUவின் புரட்சிகர வாழ்த்...\nஇந்திய பொதுத்துறையை சூறையாட மோடி அரசுத் திட்டம் ....\nஆருயிர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் மென்மேலும் உயரவு...\nநமது 30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் தலையிட கடிதம்...\n22.14.2014 மேலூரில் கிளைக்கூட்டம் . . .\nகண்ணீர் . . . அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்......\nJAO பதவிக்கு அவுட்சைடர் தேர்விற்கு விண்ணப்பம்...\nDr.சர்.சி.வி. ராமன் அவர்களின் நினைவை போற்றுவோம்......\n21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்...\nஅனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்ட...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ்...\nநவம்பர் - 27 போராட்ட மாநில JAC நோட்டிஸ்...\nசோதனை ஓட்டம் ஊழியர்கள் வங்கி கணக்கில் ரூ.10 /-\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n19.11.14 கூடல் மாநகரில் கூடிய கூட்டம்...\nமீனவர்கள் 5 பேரும் விடுதலை தூக்கு தண்டனை ரத்து .....\n18.11.2014 JAC கூட்ட முடிவு மாநில சங்க சுற்றறிக்கை...\nகார்டூன் . . . கார்னர் . . .\nஅமெரிக்கா-அனாதை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.\nஇரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் 65 வது நினைவுநாள்...\nஇந்தியவம்சாவளி மாணவிக்கு குழந்தைக்கான அமைதி விருது...\nதொழிலாளர் நலச்சட்டங்களை தன்னிச்சையாக திருத்துவதா\nநவம்பர் - 18 வ.உ.சி. நினைவு நாள் . . .\nநவ-27,நாடு தழுவிய போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.....\n2015 ஆண்டு டைரி அனைவருக்கும் வழங்க உத்தரவு . . ..\n20.11.14 திண்டுக்கல்லில். . .. நடக்க. . . . இருப...\nவேலூர் பிரச்சனை பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ் ...\nBSNLஅனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பாக JACகூட்டம்......\nநவம்பர் - 17, லாலா லஜபதி ராய் நினைவு தினம்...\nபத்திரிகையின் பார்வையில் AIIEA-மனித சங்கிலி...\nஆகா . . . வென . . . எழுந்தது . . . தோழமை ஆதரவு....\n16.11.14 மதுரையில் TNTCWU மாவட்டச் செயற்குழு...\n15.11.14 AIIEA போராட்டத்திற்கு தோழமைகளின்ஆதரவு.\nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNLEU-மதுரை மாவட்டசங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்...\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\n7 வது AIC-ல் சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்ச...\nNOV-14 குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் . . .\n264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை\nதகர்க்கப்படும் நாட்டின் கதவுகள் . . .\nசத்தீஸ்கர் மரணம்: துரு பிடித்த கத்தி: கு.க., சிகிச...\n7th அகில இந்திய மாநாட்டு(கொல்கொத்தா)நிகழ்வுகள்...\nசெல்வி.G.மினு கார்த்திகாவிற்கு நமது பாராட்டுக்கள் ...\nவங்கி ஊழியர்கள் இன்று 12.11.14 வேலைநிறுத்தம்...\nகிறிஸ்துமஸ் பண்டிகை விழாகால கடன் விண்ணப்பம் . . ....\nமக்கள் நலனுக்காகவா மந்திரி சபை மாற்றம் ….\nசெய்தித் . . . துளிகள் . . .\nBSNL பாதுகாப்போம் கொல்கத்தா மாநாட்டில் ஏ.கே.பத்மநா...\nமத்திய சங்க நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்ட சங்கம்வாழ...\n அப்படியே எனக்கு ஒரு அக்கவுண்ட்\nநமது BSNLEU - AIC-யில் மகளீர் கன்வென்சன்...\nPSU-பங்கு விற்பனை- தொழிற்சங்கங்கள் அனுமதிக்காது.\nBSNL. ப்ரீபெய்டு: இந்தியா முழுவதும் இலவச ரோ��ிங்......\n19.11.2014 செயற்குழு & சிறப்புக் கூட்ட அழைப்பு . ...\nகத்தி திரைப்படம் – முதல் பார்வை …\nசீர்குலைவு நடவடிக்கைகளுக்கே சீர்திருத்தம் என்ற...\nBSNLEU வின் 7th-AIC கொல்கத்தாவில் தொடங்கியது.......\nநவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .\n06.11.14 கொல்கொத்தாவில் BSNLEU-AIC தொடங்கியது...\nஎந்த கம்பெனியை யாருக்கு விற்க இந்த சதித்திட்டம்\n5.11.14 மதுரையில் அனைத்து T.U கூட்ட முடிவுகள். . ....\nதமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு \n06.11.14 - 09.11.14 வரலாற்று நகரம் வங்கத்தில் BSNL...\n5.11.14 கொல்கொத்தாவில் AICக்கு முன் CECமீட்டிங் நட...\nகிராமப்புற ஏழைகளுக்காக ஓர் எளிய முதல்வரின் கடிதம்....\nஅந்நிய நாடுகளுக்கு காப்பீட்டு துறையில் இடமில்லை......\nஉயிரைக் கொடுத்து - 60 பேர் உயிர் காத்த ஓட்டுனர் ...\nதமிழ் மாநில (CJCM)கவுன்சில் குறித்த சுற்றறிக்கை......\nமதுரை கணக்கு அதிகாரிகளில் CAOஅட்ஹாக்பதவி . . .\nBSNLEU அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகள் . . .\nமொகரம் திருவிழா . . .\nவாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .\nDYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்....\nதமிழ் மாநில JAC அறிவித்துள்ள புதிய விளக்க கூட்டம்....\nஇதுவரை மின்சாரமே கண்டிராத தமிழக கிராமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3415/", "date_download": "2019-08-22T20:17:50Z", "digest": "sha1:P3RAIENQHNC4ASKMXJX4ODSFIEI6B63B", "length": 6616, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "தேசிய மீலாத் விழாவும்,முசலியும் » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பை மையமாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் கௌரவிக்கு முகமாக அரச அனுசரணையுடன் வருடா வருடம் தேசிய மீலாத்விழா கொண்டாடப்படுவது வழக்கம், இவ்விழாவுக்காக ஒவ்வொரு வருடமும் ஒருமாவட்டம் தெரிவுசெய்யப்பட்டு அங்கு தேசிய மீலாத் விழா நடைபெறும். இதில் ஜனாதிபதி/பிரதமர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்வர். வெளிநாட்டுத் தூதுவர்கள், பிறமதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.\nஅபிவிருத்திநடடிக்கைகள், இனநல்லுறவுவு, கலாசார நடவடிக்கைகள், நடமாடும் சேவைகள், புத்தக வெளியீடுகள்,போட்டி நிகழ்வுகளின் பரிசளிப்புக்கள், உரைகள், பாடல்கள் எனப் பல நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.\n2018 மீலாத்விழா மன்னார் முசலியில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.இந்த நிகழ்வு இங்கு நடைபெற வேண்டுமென்பதற்காக முந்நாள் அமைச்சர் றிசாத் பதியுதின் பெரும் முயற்சி எடுத்தார். இதற்கு முந்நாள் பிரதமரும்,முந்நாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் பூரண ஆதரவு வழங்கி இருந்தனர். யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீள்குடியேறிய மக்கள் வசிக்கும் இப்பிரதேசம் தெரிவுசெய்யப்பட்டது மிகப்பொருத்தம் ஆகும்.\nதமது பிரதேசம் தேசிய மீலாத்விழாவுக்காக தெரிவு செய்யப்பட்டதனால் அபிவிருத்தி கிடைக்கும், பிரதேச வரலாற்று நூல் வெளியாகும்,நாட்டின் நாலாபக்கங்களிலும் வாழும் மக்கள் ஒன்று கூடுவர் எமது கலை, கலாசாரம் ,வாழ்நிலை சவால்கள் என்பவற்றை நேரடியாக கண்டுகொள்வர் என கனவுகண்டுகொண்டு இருந்தவேளை ஜனாதிபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு யாவற்றையும் புரட்டிப்போட்டது. இது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போன்றதாகும்.\nஎம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியே எமது மீலாத் விழாவை தடுத்துவிட்டார்,இதை நாம் ஒரு போதும் மறக்கவும்[மன்னிக்கவும் மாட்டோம்.\nஆறுவாரங்களாக அரசியல்குழப்பம் தொடர்கிறது.அரசியல் இஸ்திரத் தன்மை ஏற்பட்டதும். ஏலவே,திட்டமிட்டபடி தேசிய மீலாத்விழா முசலி தேசிய பாடசாலையில் நடாத்தப்பட வேண்டுமென பிரதேச மக்கள் பலமாக கோரிக்கை விடுகின்றனர்.\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nதமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\nதமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்\nமுஸ்லிம்கள் ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6061/", "date_download": "2019-08-22T19:48:44Z", "digest": "sha1:ZRARC6O4J5HXNBCMJGEGJYXC6SORCR7P", "length": 6422, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "வெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்!’ - இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம் » Sri Lanka Muslim", "raw_content": "\nவெடிமருந்து பை; ஈஸ்டர் விருந்தின் கடைசி நிமிடங்கள்’ – இலங்கை ஹோட்டல் ஊழியரின் திக் திக் அனுபவம்\nநன்றி – ஆனந்த விகடன்\nஈஸ்டர் திருநாளில் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கையை நிலைகுலையச் செய்திருக்கிறது. தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல்களில் வெளிநாட்டு பயணிகளின் ஆதர்சமான சின்னமன் கிராண்ட் ஹோட்டலும் ஒன்று. அந்த ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர்தான் என்கிறார்கள்.\nஇதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சின்னாமன் கிராண்ட் ஹோட்டல் மேனேஜர் ஒருவர் செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பியிடம் கூறுகையில், `காலை 8.30 மணி இருக்கும். ஈஸ்டர் விருந்துக்காக ஹோட்டலில் மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர். அப்போது, பின்புறம் பேக் ஒன்றை வைத்திருந்த அந்த நபர் பொறுமையாக வரிசையில் காத்திருந்தார். விருந்து அளிக்கப்படும் இடம் வரை பொறுமையாக வந்த அவர், விருந்து பரிமாறப்பட இருந்த வேளையில் தனது பேக்கில் இருந்த வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார். இதையடுத்து, அந்த இடத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.\nவிருந்தினர்களை வரவேற்கும் பணியில் இருந்த எங்களின் மேலாளர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த நபர் இறந்தநிலையில், அவரது உடல் பாகங்களை போலீஸார் சேகரித்திருக்கிறார்கள்’ என்று பதற்றத்துடன் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார்.\nஇலங்கையைச் சேர்ந்த அந்த நபர், வியாபார நோக்கத்துக்காக வந்திருப்பதாகக் கூறி போலியான முகவரியுடன் ஹோட்டலில் செக் இன் செய்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு மிக அருகில் இருக்கிறது சின்னமன் கிராண்ட் ஹோட்டல். குண்டுவெடிப்பை அடுத்த சில நிமிடங்களில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.\nகொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை\nஹஜ் முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடுகள்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/item/421-2017-01-20-17-38-48", "date_download": "2019-08-22T21:47:52Z", "digest": "sha1:LFRFDHDTH5XK7D32IZ4SNNDBYEDF2PT2", "length": 8263, "nlines": 105, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட��டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 27799 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 27799 Views\nMore in this category: « போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nவி��்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kannum-kannum-kollaiyadithaal-movie-news/", "date_download": "2019-08-22T20:41:34Z", "digest": "sha1:DRPB3ON6IJA7F7GIRLFOQRRMDZGLOPSH", "length": 15179, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்", "raw_content": "\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nமலையாளத்தில் பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்து சாதனை படைத்த நிறுவனமான ஆண்டோ ஜோஸப் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.\nஇயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் துல்கர் சல்மானின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘பத்மாவத்’, ‘அந்தாதுன்’, ‘பாக் மில்கா பாக்’ போன்ற மிகப் பெரிய மற்றும் கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவை மறுவரையறை செய்த இந்தியாவின் பிரீமியர் கண்டெண்ட் ஸ்டுடியோ வையாகாம் 18 ஸ்டுடியோஸ், ‘தேவதாசா’ (தெலுங்கு) மற்றும் ‘கோடத்தி சமக்ஷம் பாலன் வகீல்’ (மலையாளம்) ஆகிய சினிமாக்கள் மூலம் பிராந்திய மொழி சினிமாவில் அடியெடுத்து வைத்தது.\nஇப்போது வையாகாம் 18 மற்றும் ஆண்டோ ஜோஸப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் தமிழ் சினிமாவில் தங்களின் வருகையை அறிவிக்கிறது.\nவையாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரியான அஜித் அந்தரே இது பற்றிக் கூறும்போது, “ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளை தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதைவிட திருப்திகரமான எதுவும் இல்லை.\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கப்படும் கதைகளை கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோஸப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற பல சிறந்த திரைப்படங்களை இந்த நிறுவனத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்..” என்றார்.\nதயாரிப்பாளர், ஆண்டோ ஜோஸப் கூறும்போது, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற ஒரு படத்தை தயாரித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்.\nஇது வையாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம். அதேபோல் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரிகிறேன். இந்தக் கதைக்கு இதைவிடவும் ஒரு சிறந்த கூட்டணி வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை..” என்றார்.\nஇயக்குநர் தேசிங் பெரியசாமி கூறும்போது, “எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வையாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம்.\nஇத்திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோஸப் ஃபிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வையாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.\nஇந்தப் படம் குறித்து நாயகன் துல்கர் சல்மான் கூறும்போது, “இந்தக் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இது போன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது.\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோஸப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.\nActor Dulquer Salmaan director desing periasamy Kannum Kannum Kollai Adithaal Movie producer anto joseph slider Viacom 18 Studios அண்டோ ஜோஸப் இயக்குநர் தேசிங் பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நடிகர் துல்கர் சல்மான் வயாகாம் 18 ஸ்டூடியோஸ்\nPrevious Postஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்.. Next Postஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள் Next Postஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை ��ென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/07/15/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-13/", "date_download": "2019-08-22T21:03:41Z", "digest": "sha1:2R67K7QZXKONFMX4UCBP37DHYFZDQFXK", "length": 10321, "nlines": 189, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசென்னையையே குலுக்கும் அளவிற்கு 11 மாடிக் கட்டடம் இடிந்து 61 பேர் பலி. கூலிக்கு வேலைசெய்யம் அந்த நைந்த உள்ளங்களின் நைந்த உடல்களைக் கூட நம்மால் எடுக்க முடியவில்லை மாட மாளிகை கூட கோபுரம் கட்டி என்ன பயன்\nஜூன் மாதம் முதல் மின் வெட்டு இருக்காது.. என்று சொல்லும் போதே பவர் கட். தமிழக மக்களுக்கு எதையும் தாங்கும் உள்ளமும் உதையும் தாங்கும் உடம்பும் எப்போதும் உண்டு\n பா.ப.ப. ( பார்ப்பதற்கு பட்ஜெட் பரவாயில்லை ) நிதியமைச்சர் முதுகெலும்பு தேய 45 நாட்கள் நன்றாக ஹோம் வொர்க் செய்திருக்கிறார் ) நிதியமைச்சர் முதுகெலும்பு தேய 45 நாட்கள் நன்றாக ஹோம் வொர்க் செய்திருக்கிறார் (அதனால் உரை படிக்கும் போது 5 நிமிஷம் ரெஸ்ட் இ‌டையே எடுத்துக் கொண்டார் (அதனால் உரை படிக்கும் போது 5 நிமிஷம் ரெஸ்ட் இ‌டையே எடுத்துக் கொண்டார்) பீடி சிகரெட்டிலிருந்து ராக்கெட் வரை எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்) பீடி சிகரெட்டிலிருந்து ராக்கெட் வரை எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார் தீட்டவில்லை ஐ‌ஐ‌டி ஐ‌ஐ‌எம் எல்லாம் வரப் போகுது நல்ல காலம் தான்அம்மா பாராட்டியிருக்கிறார். நல்ல சகுனம் தான் நமோநாமிக்ஸ் இதுதானா\nஇன்ஜினியரிங் சேர்க்கையில் ஐ‌டிக்கும் கம்ப்யூட்டருக்கும் மவுசு சற்று குறைந்து போயிருக்கிறது\nதமிழக மீனவர்கள்( இவர்கள் இந்தியர்கள் இல்லையா) இலங்கையால் படும் துயரம் தொடர்கதையாகவே இருக்கிறது) இலங்கையால் படும் துயரம் தொடர்கதையாகவே இருக்கிறது அம்மாவுக்கு லெட்டர் எழுதினால் வேலை முடிந்துவிடுகிறது அம்மாவுக்கு லெட்டர் எழுதினால் வேலை முடிந்துவிடுகிறது\n நமது கண்களில் தான் வருகிறது பருவமழைப் பொய்த்துவிட்டது என்று ரமணன்கள் சொல்வதைக் கேட்டு நம் காது புளித்துவிட்டது.\nகாவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்\nகண்டதோர் வையை பொருநை நதி என\nமேவிய ஆறுகள் பலவோட திரு\nபாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் தான் ஞாபகம் வருகிறது\nஐ‌பி‌எல் வெறி முடிந்து விம்பிள்டன் பைட்டும் முடிந்து ஃபுட்பால் கொலைவெறியும் முடிந்துவிட்டது ஹோஸ்ட் பிரசீலுக்கு செமை நெத்தியடி ஹோஸ்ட் பிரசீலுக்கு செமை நெத்தியடி 7 கோல் போட்டு அதம் செய்துவிட்டது ஜெர்மனி\nஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்\nதுணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி\nஆலோசர்கள் : அனுராதா & அர்ஜூன்\nதொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/07/21134432/Pampuranar-worship.vpf", "date_download": "2019-08-22T21:11:18Z", "digest": "sha1:7MCJD5JGD2HWZYFMGC6PTNJ3W3WHCIGN", "length": 3937, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "பலன் தரும் பாம்புரநாதர் வழிபாடு||Pampuranar worship -DailyThanthi", "raw_content": "\nபலன் தரும் பாம்புரநாதர் வழிபாடு\nபாம்பு கிரகங்கள் என்று வர்ணிக்கப்படு பவர்கள், ராகுவும், கேதுவும்.\nஅவற்றிற்கு தனித்தனியே திருத்தலங்கள் இருப்பது போல ராகுவும், கேதுவும் சரீரமாக இணைந்து இறைவனை தரிசித்த தலம் தான் ‘திருப்பாம்புரம்’ என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடிக்கு அருகில் இந்த தலம் உள்ளது.\n(புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்தும் இது சற்று அருகாமையில் உள்ளது) ராகு-கேது பெயர்ச்சியால் நற்பலன் பெறுவோர் மேலும் நற் பலன் பெறவும், துர்பலன் பெறுவோர் அதன் கடுமையை தணித்து, கெடுதல்கள் நீங்கவும், கால சர்ப்பதோஷம், புத்திரதோஷம், களத்ர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், திருமணத் தடை ஏற் படுபவர்கள், தெரிந்தோ,\nதெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் என சர்ப்ப தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக திகழ்கிறது திருப்பாம்புரம். இங்கு சென்று பரிகாரம் செய்வது நல்ல பலன் தரும். திருப்பாம்புரம் சென்றால் திருப்பங்கள் உருவாகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Prisiners.html", "date_download": "2019-08-22T21:01:07Z", "digest": "sha1:XTQR2XK2G36VTRJH3VRHGWL5Z7UFLU37", "length": 8205, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகளுக்கு நல்ல தீர்வாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / அரசியல் கைதிகளுக்கு நல்ல தீர்வாம்\nஅரசியல் கைதிகளுக்கு நல்ல தீர்வாம்\nநீண்ட காலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நல்ல செய்தி கிடைக்குமென, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.\nமனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியுமென்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது​ என, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇது தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம், நல்லதொரு தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்ததோடு, இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222010%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-08-22T20:49:54Z", "digest": "sha1:T43WLLW3QJA6TJCWZQRN5NP5W6FFFUZF", "length": 19995, "nlines": 523, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (67) + -\nஅறிக்கை (36) + -\nஆய்வுக் கட்டுரை (22) + -\nஅழைப்பிதழ் (7) + -\nசெய்திக் கட்டுரை (5) + -\nநறுக்கு (3) + -\nநிகழ்த்துகை (3) + -\nசுவரொட்டி (2) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nகட்டுரை (62) + -\nசிறுகதை (8) + -\nநிலத்தடி நீர் (7) + -\nஅறிக்கை (6) + -\nஆறுமுகம் திட்டம் (6) + -\nவாழ்க்கை வரலாறு (6) + -\nசெய்திமடல் (5) + -\nதொண்டு நிறுவனம் (5) + -\nபுலம்பெயர் தமிழர் (5) + -\nவைத்தியசாலை (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nகனேடியத் தமிழர் (4) + -\nநீர் வளங்கள் (4) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (4) + -\nசெய்தி (3) + -\nதமிழ் அகதிகள் (3) + -\nதமிழ்ச் சிறுகதை (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nநேர்காணல் (3) + -\nபடிவம் (3) + -\nபுலப்பெயர்வு (3) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (3) + -\nமனித உரிமைகள் (3) + -\nஅகதிகள் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇரணைமடு (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகன��டிய குடிவரவு கொள்கை (2) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (2) + -\nதகவல் திரட்டல் (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nதேயிலை தொழிற்துறை (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநீர் வழங்கல் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபாலினம் (2) + -\nபாலீர்ப்பு (2) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஅடையாள அரசியல் (1) + -\nஅமையம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்தல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇலக்கு (1) + -\nஇலங்கை நிருவாக சேவை (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஏட்டுச்சுவடி (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடிய பன்பண்பாட்டியக் கொள்கை (1) + -\nகருத்தமர்வு (1) + -\nகலை வரலாறு (1) + -\nகல்வியாளர் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nகுடிவரவு (1) + -\nகுறும்படங்கள் (1) + -\nகையேடு (1) + -\nசட்டவியல் (1) + -\nசமூக அமைப்பு (1) + -\nசமூக சேவை நிறுவனம் (1) + -\nசாதி அமைப்பு (1) + -\nசாதிய ஒடுக்குமுறை (1) + -\nசாதியம் (1) + -\nசான்றிதழ் (1) + -\nசாரணர் (1) + -\nசி.வை.தாமேதரம்பிள்ளை (1) + -\nசிங்கள இனவாதம் (1) + -\nசிறுகதை, (1) + -\nசிறுகதை, ஒரு பேப்பர் (1) + -\nசிறுவர் பாடல்கள் (1) + -\nசுவடியியல் (1) + -\nசெயற்பாடுகள் (1) + -\nசெயற்றிட்ட திட்டம் (1) + -\nசைவ சித்தாந்தம் (1) + -\nடீசே தமிழன் (12) + -\nகஜமுகன், சு. (8) + -\nகருணாகரன் (5) + -\nசத்தியமூர்த்தி, த. (4) + -\nபுஷ்பராஜன், மு. (4) + -\nரிஷான் ஷெரீப். எம். (4) + -\nஇளங்கோ (3) + -\nசெல்வராஜா, என். (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nபாலகிருஷ்ணன், அனோஜன் (3) + -\nவித்தியாதரன், ந. (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nசந்திரவதனா (2) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nசுதாகரன், N. (2) + -\nதிரு, ஆறுமுகம் (2) + -\nதேடகம் (2) + -\nநடேசன் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (1) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅனுதர்ஷி லிங்கநாதன் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஅருளானந்தம், தர்ஷன் (1) + -\nஆசி கந்தராஜா (1) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nஇன்னொரு (1) + -\nஇளஞ்சேய், வேந்தனார் (1) + -\nகந்தவனம், வி. (1) + -\nகற்சுறா (1) + -\nசஞ்சயன், எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசாத்தி��ி (1) + -\nசிந்துஜன், ரகுநாதன் (1) + -\nசிவகுமார், சு. (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெயப்பிரகாசம், பா. (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nசோபனா, தர்மேந்திரா. (1) + -\nஜெகதீசன், சுப்பிரமணியம் (1) + -\nஜெயபாலன், வ. ஐ. ச. (1) + -\nதமிழ்வேள் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதர்மினி (1) + -\nதர்மு பிரசாத் (1) + -\nதவராசா, வேலுப்பிள்ளை (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதேன்மொழி (1) + -\nநவரத்தினராஜா, V. (1) + -\nநிரோஷா, ரமேஷ் (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபரந்தாமன், நவரெத்தினம். (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபாலகிருஷ்ணன் அனோஜன் (1) + -\nபிரபாகரன் (1) + -\nபுதிய திசைகள் (1) + -\nமுரளி, கா (1) + -\nமே 18 இயக்கம் (1) + -\nயதீந்திரா, முத்தையா (1) + -\nயூட் பிரகாஷ் (1) + -\nரிஷான் ஷெரீப், எம். (1) + -\nலக்ஷ்மி மணிவண்ணன் (1) + -\nவிக்னேஸ்வரன், எஸ். கே. (1) + -\nவெங்கடராமன், எஸ். என். (1) + -\nநூலக நிறுவனம் (29) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகாலைக்கதிர் (3) + -\nஆனந்தவிகடன் (2) + -\nதேடகம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிய அபிவிருத்தி வங்கி (1) + -\nஒரு பேப்பர் (1) + -\nகனடிய இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டம் (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nசிறகுகள் அமையம் - தகவல் தொழில்நுட்ப பிரிவு (1) + -\nதங்கதீபம் (தங்கத்தீபம்) (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் (1) + -\nபுதிய தலைமுறை (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (1) + -\nவிகடன் தடம் (1) + -\nயாழ்ப்பாணம் (26) + -\nகிளிநொச்சி (9) + -\nரொறன்ரோ (7) + -\nஇலங்கை (3) + -\nஇந்தியா (2) + -\nகொழும்பு (2) + -\nசுன்னாகம் (2) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nமலையகம் (2) + -\nவிக்டோரியா (2) + -\nஅம்பாறை (1) + -\nஇரணைமடு (1) + -\nஒண்டாரியோ (1) + -\nஒன்ராறியோ (1) + -\nசங்கானை (1) + -\nஜீவன்நகர் (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nநாவிதன்வெளி (1) + -\nயோர்க் (1) + -\nவடக்கு மாகாணம் (1) + -\nவவுனியா (1) + -\nசதாசிவம், ஆ. (12) + -\nசதாசிவம், ஆறுமுகம் (11) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஆர்தர் மொறிஸ் (1) + -\nஇரத்தினஜீவன் ஹூல் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nதேன்மொழி (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபரந்தாமன், ந. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nசிறகுகள் அமையம் (8) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (7) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (4) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஆங்கிலம் (31) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் பற்றிய உரை\nஇலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இனத்துவ அடையாளம்: மலையக அடையாளமும் மலையக இலக்கியமும் சில குறிப்புகள்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2018/03/83.html", "date_download": "2019-08-22T21:18:57Z", "digest": "sha1:2DNVFVWB3YAZEOIM3E6WS3ZGJCP2SSHS", "length": 24790, "nlines": 92, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 84. உலக ஐயை ஒன்றுகூடல்", "raw_content": "\n84. உலக ஐயை ஒன்றுகூடல்\nஅது பெண்களைச் சிறப்பித்த ஒரு மாநாடு..\nஆளுமை நிறைந்த பெண்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த ஒரு மாநாடு..\nஆய்வுலகில் ஈடுபட்டிருக்கும் பெண்களை மேலும் ஊக்குவித்த ஒரு மாநாடு..\nஆம். முதலாம் உலக ஐயை மாநாடு கடந்த 17.03.2018 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.\nதமிழகம், இலங்கை, மலேசியா, ஜெர்மனி, சுவிஸர்லாந்து, துபாய், வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பெண் ஆளுமைகள் இந்த ஆய்வுக்கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டனர். இணையத்தின் வழியே நல்ல செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்; திறமையாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமானதாகச் செயல்படுத்திக் காட்டலாம் என்பதற்கு உதாரணமாக இந்த மாநாடு நடைபெற்றது.\nஈராண்டுகளுக்கு முன்னர் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களால் துவக்கப்பட்டு, இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் குழு “ஐயை வாட்சப் குழுமம்”. ஆய்வுத் தளத்தில் இயங்கும் பெண்களை ஒருங்கிணைத்து பெண்களின் அளப்பறியச் சக்தி, ஆக்ககரமான செயல்பாடுகளையும் தரமான ஆய்வுகளையும் முன்னெடுக்க ஒரு அமைப்பு தேவை என சிந்தித்து இக்குழுமத்தைத் தொடக்கியதால் இன்று உலகின் 145 நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுமமாக இக்குழு செயல்பட்டு வருகின்றது. இக்குழுமத்தின் முதல் ஆய்வு மாநாட்டில் பெண் ஆய்வாளர்களே முற்றும் முழுதுமாக வழங்கிய 23 கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் “தீ இனிது” என்ற பெயருடன் ஆய்வுக்கருத்தரங்கம் நடைபெற்ற நாளில் வெளியிடப்பட்டது.\nஇந்த ஆய்வுக்கருத்தரங்கத்தை இந்தியத் தூதரகத்தின் கலை கலாச்சாரப் பிரிவுத் தலைவர் திரு.அய்யனார் அவர்கள் தொடக்கி வைத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க.சுபாஷினி வழிநடத்த, பேராசிரியர்.நா.கண்ணன் திறனாய்வு செய்ய, பேராசிரியர் அரங்க மல்லிகா முறைப்படுத்த, திரு.ஒரிசா பாலு நெறிப்படுத்த இந்த ஆய்வுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nபெண்கள் தொடர்பான, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண் ஆளுமைகள் பற்றின, பெண் சாதனைகளை விளக்கும், வரலாற்று, சமூகவியல், மானுடவியல், ஊடகவியல் எனப் பன்முகத்தன்மையில் அமைந்த கட்டுரைகளை ஆய்வாளர்கள் முன் வைத்தனர். அவற்றில் சில கட்டுரைகளைப் பற்றிய சிறிய குறிப்புக்களோடு அவை சொல்லும் செய்திகளைக் காண்போமே\nமுனைவர் அரங்க மல்லிகா ”ஔவையும் பௌத்த மீளாய்வும்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்த ஆய்வு மாநாட்டிற்காக வழங்கியிருந்தார். தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், அக்கல்லூரி மகளிர் மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பில் இருப்பவர் இவர்.\nதனது கட்டுரையில் இவர், மக்கள் இயற்கையோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதற்குரிய அறநெறிகளை வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த உலகச் சிந்தனையாளர்களான சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், காண்ட், ஹெகல் முதலிய அறச்சிந்தனையாளர்களோடு வள்ளுவர் சிந்திக்கத்தக்கவர் என்று குறிப்பிட்டு அவர்களூடே பெண்பாற் புலவரான அவ்வையாரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர் எனக் குறிப்பிடுகின்றார்.\nநல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க\nநல்லார்சொற் கேட்பதும் நன்றே நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்றே (மூதுரை-8)\nபௌத்தத்தின் ஐவகை சீலங்களைக் கடைப்பிடித்து வாழும் நெறியை அவ்வையின் இந்த மேற்குறிப்ப���ட்ட செய்யுள் நன்கு வெளிப்படுத்துகின்றது. தமிழ்ச்சூழலில் புத்தர் கற்பித்த பௌத்த அறக்கருத்துக்கள் அவ்வையின் எழுத்துக்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை முன் வைக்கின்றது. எவ்வுயிர்க்கும் துன்பம் தராத நினைவுகளும் சொற்களும், செயல்களும் பஞ்ச சீலங்களாகிய பொய்யாமை, களவாமை, கள்ளுண்ணாமை, காமம் கொள்ளாமை, கொலை செய்யாமை என்ற ஐந்தையும் மனதில் கொண்டு அறத்துடன் வாழ வழி வகுத்த பௌத்தக் கருத்துக்களை அவ்வையார் தன் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை எனப் பிரித்து விளக்குவதை இவ்வாய்வுக் கட்டுரை தெளிவு படுத்துகின்றது. அவ்வை தமிழ் இலக்கிய சங்கப்பாடல்களில் 59 பாடல்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் வழங்கியுள்ளார்.அவற்றில் 33 புறப்பாடல்களும் 26 அகப்பாடல்கலும் அடங்கும்.\n என்ற வாதமும் நவீனத்திறனாய்வுக்கு அடிப்படை தத்துவங்களாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் ஆசிரியர், அயோத்திதாசர் அவ்வையை அம்பிகாதேவி எனக் குறிப்பிடுவதை விளக்கி அதற்கான சான்றுகளை முன் வைக்கின்றார். அவ்வையின் இலக்கியக் கருத்தியலை அறம் சார்ந்த சிந்தனைகளோடு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கான விடுதலை வரலாற்றின் மறு உருவாக்கக் கருத்தியலை அயோத்திதாசர் சிந்தனை வழியாக இந்திய வரலாற்றை மாற்ற, இந்தியத் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தை அவ்வையார் தமிழகமெங்கும் எடுத்துச் சென்று அறப்புரட்சியை விதைத்திருக்கின்றார். என தன் கருத்தை இவ்வாய்வுக் கட்டுரையின் வழி பதிந்திருக்கின்றார் முனைவர் அரங்க மல்லிகா.\nகோயம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்தியா லிங்கசாமி, “பழந்தமிழ்ப் பெண்களின் அரசியல் மற்றும் நிர்வாகத்திறன்” என்ற தலைப்பில் தமிழ் மண்ணிற்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பினையும் அத்தொடர்பு உருவாகக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றியும் தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். கடல் பயணம் மேற்கொண்டு ஒரு அரசியாக, நாட்டின் தலைவியாக நிர்வாகம் செய்த ஆய்வேளிர் நாட்டு தமிழ்ப்பெண் செம்பவளத்தின் நிர்வாகத் திறனை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கின்றது.\nபழந்தமிழ்ப் பெண்களின் வீரத்தை மீட்டெடுத்து, அவர்களின் ஆளுமைத் திறன், விவேகம், துணிச்சல், வீரம், போன்ற குணங்களை இக்கால பெண்கள் கற்றுக் கொண்டு துணிச்சலுடன் செயலாற்ற வேண்டியதை இக்கட்டுரையின் வழி கட்டுரையாசிரியர் முன் வைக்கின்றார்.\nதஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் வே.ரேகா, தொட்டி நாயக்கர் வாழ்க்கை முறை என்ற கட்டுரையை வழங்கினார். தனது கட்டுரையில் இவர் தொட்டி நாயக்கர்கள் எனப்படும் சேலம் அருகே சிற்றூரில் வாழும் ஒரு சமூகத்தில், பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து இவ்வாய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.\nஇச்சமூக மகளிர் இன்றும் ரவிக்கை அணிவதில்லை. பெண்கள் ரவிக்கை அணிவது ஒரு தெய்வக்குற்றம் என்ற மூட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களாக இவர்கள் இன்றும் இருப்பதை நேரடி களப்பணி வழியாக இவர் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏனைய சமூகத்தைவர்களிடையே உள்ளது போலவே பெண்களுக்கான சில உரிமைகள் தடை செய்யப்பட்டிருப்பதை இவரது ஆய்வுக் கட்டுரை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது. அவற்றுள் சில.\nபெண்கள் சைக்கிளில் செல்லும் வழக்கம் இல்லை.\nபெண் பூப்பெய்தியதும் அவளுக்கென்று தனி வீடு வைத்து அங்கு அவள் தனிமைப்படுத்தப்படுகின்றாள். மாதவிடாய் முடிந்த பின்னரே வீட்டிற்குள் வர அப்பெண் அனுமதிக்கப்படுகின்றாள்.\nபூப்பெய்திய பெண் ரவிக்கை அணியத்தடை உள்ளது. இது தெய்வக் குற்றமாகின்றது.\nபெண் தலையைப் பின்னி சடை போட்டுக் கொள்ளக்கூடாது. கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபிற ஆடவர்கள் வீட்டிற்கு வந்தால் பெண்கள் அப்போது வீட்டினுள் நுழையக் கூடாது. அவர்கள் சென்ற பின்னரே வீட்டிற்குள் வர வேண்டும்.\nபெண்கள் ரவிக்கை போடாமல் இருப்பதால் பல பொது இடங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். சேலையை சுற்றிக் கொண்டு கூனிக் குறுகி அமர்ந்திருக்கின்றனர்.\nஇச்சமூகத்தில் உள்ள இவ்வகை மூட நம்பிக்கைகளினால் பெண்கள் கல்வி அறிவு இன்றியும் வெளி உலக அனுபவம் இன்றியும் முன்னேற்றம் காண முடியாது தவிப்பதை கட்டுரையாசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருக்கின்றார்.\nதமிழகத்தின் பாத்திமா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளரான சே.சலோமி இராஜரீகம் “ஜானகி ஆதிநாகப்பனின் ஆளுமைத்திறன்” என்ற தலைப்பி��் ஒரு கட்டுரை வழங்கியிருந்தார். பத்மஸ்ரீ ஜானகி அவர்கள் 1925ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தவர். இந்திய சுதந்திர விடுதலைக்கான போராட்டம் தலைதூக்கியிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படையில் தன்னை இணைத்துக் கொண்டு அப்படையின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்றுக் களமிறங்கி போராடிய பெண்மணியாவார். பர்மா இந்தியா எல்லையில் நிகழ்ந்த போரில் இவர் களத்தில் இருந்து செயலாற்றினார்.\nஇந்தியாவிற்கு வெளியே பத்மபூஷன் விருதுபெற்ற முதல் பெண்மணி இவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. 1946ம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரசை அதன் முதல் தலைவர் ஜான் திவி அவர்கள் தொடங்கிய போது அவருடன் இணைந்து செயலாற்றினார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி மலேசிய இந்தியர் காங்கிரசின் மகளிர் பகுதி சார்பில் மேலவை உறுப்பினராகவும் இவர் சேவையாற்றினார் என்பதை ஆய்வாளர் தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். தமது கணவர் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுடன் இணைந்து தமது இறுதி மூச்சு உள்ளவரை இவர் பொதுத்தொண்டாற்றினார்.\nதன் இளம் வயதில் தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜான்சிராணி படையில் துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றவர்; மன உறுதியும் மன வலிமையும் நாட்டுப்பற்றும் கொண்ட பெண்மணியாக உதாரண மகளிராகத் திகழ்ந்தார் என்பதைக் கட்டுரை ஆசிரியர் தமது கட்டுரையில் சிறப்பாக வழங்கியுள்ளார்.\nஇப்படி வெவ்வேறு கோணங்களில் பெண்கள் பற்றின ஆய்வுத் தகவல்களை முன் வைக்கும் வகையில் உலக ஐயை மாநாட்டில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பெண் என்பவளது உலகம் ஆண் வரையறுக்கும் அல்லது சமூகம் கட்டமைக்கும் எல்லைகளுக்குள் முடங்கி விடுவதல்ல; மாறாக பெண் தன் ஆற்றலை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டால் உலகை ஆளலாம் என்ற ஊக்க மந்திரத்தை வழங்கிய நிகழ்வாக இந்த உலக ஐயை மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்த அமைப்பின் அடுத்த மாநாடு ஐரோப்பாவில் நடைபெறும் என்ற நற்செய்தியும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த அமைப்பில் இணைந்து மேலும் தம் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மகளிர், ஐயை மலர்விழி பாஸ்கரன் அவர்களை +60166236471 என்ற வாட்சப் எண் வழி தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக் கொள்ளலாம்.\nஅரிய தகவல்கள்., ஆக்கம் தரும் செய்திகள்.., படைப்பாளிகளுக்கு இனிய வாழ்த்துக்க���்., தங்களுக்கு எங்கள் நன்றிமலர்கள்..\n84. உலக ஐயை ஒன்றுகூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-22T20:17:08Z", "digest": "sha1:3ATF4J4MWX2JJ2U36S3VZOJK5IR3DYBH", "length": 5522, "nlines": 61, "source_domain": "www.vannimirror.com", "title": "லண்டனில் பாரிய தீ விபத்து! - Vanni Mirror", "raw_content": "\nலண்டனில் பாரிய தீ விபத்து\nலண்டனில் பாரிய தீ விபத்து\nகிழக்கு லண்டனிலுள்ள புதிய கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nதீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறித்த பகுதிக்கு அவசர உதவி தேவைப்படுவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.\nதரையில் இருந்து ஆறாவது மாடி வரை தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது 15 தீயணைப்பு வாகனங்களும் 100 தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\nஅங்கிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபிரித்தானிய நேரப்படி 3.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த பகுதிக்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nஇதுவொரு மிகப்பெரிய தீ விபத்து என லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பகுதிக்கு செல்லும் அனைத்து வீதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nதீ விபத்தை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் குவிந்துள்ளதாகவும் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.\nதீ பற்றியமைக்கான காரணம் என்ன என இன்னமும் கண்டுபிடிக்கவில்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஉடலுக்குப் பலம் தரும் தினை\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_3.html", "date_download": "2019-08-22T19:42:27Z", "digest": "sha1:2JTEYKFNWPSOY5AM5UIQ6MCKB22P6UBW", "length": 8219, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 August 2018\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇப்பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே சீனா இத்திட்டத்தை செயற்படுத்த முனைவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nதென் சீனக் கடற்பரப்பில் ஸ்பார்ட்லி தீவுகள் பகுதியில் சீனா செயற்கைத் தீவுகள், விமான தளங்கள் போன்ற கட்டமைப்புக்களை ஏற்கனவே நிர்வகித்து வருகின்றது. இந்நிலையில் இக்கடற்பரப்பில் அதன் அருகே அமைந்துள்ள நாடுகளான தைவான்,வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக உரிமைப் பிரச்சினை இருந்து வருகின்றது. மேலும் தென் சீனக் கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்துக்கு சர்வதேசம் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றது. மிக அதிகளவில் கணிய வளம் கொண்ட பகுதியாகவும் தென் சீனக் கடல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் சமீப காலமாக இக் கடற்பரப்புக்கான சர்வதேச நடைமுறை விதிகளை சீனாவும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான் ஆசியானும் இணைந்து உருவாக்கி வருகின்றன. இதன் விளைவால் ஏற்பட்ட செயற்பாட்டின் விளைவினால் தான் ஆசியான் நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து தென் சீனக் கடற்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த கூட்டு கடற்படை பயிற்சியை கணணி சிமுலேசன் மூலம் முதன் முறையாக மேற்கொள்ளவுள்ளன. இதன் மூலம் அவசர கால உதவி, நம்பிக்கை மற்றும் தென்சீனக் கடற்பரப்பின் பதற்றத்தை தணித்தல் போன்ற இலக்குகளை இந்த நாடுகளுக்கு இடையே எட்ட முடியும். ஏற்கனவே வெள்ளிக்கிழமை முடிவடைந்த 40 சீன மாலுமிகளுக்கும் 10 தென் கிழக்காசிய நாடுகளைக் கொண்ட அமைப்பான ASEAN இன் உறுப்பினர்களுக்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி ஒரு கப்பலின் விபத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அமைந்திருந்தது.\n0 Responses to சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tn-tet/chennai-high-court-refuses-to-ban-teachers-elegiblity-test-exam/", "date_download": "2019-08-22T20:28:05Z", "digest": "sha1:DYPKP7ACXOWMTF4H472CCBCMB7S4B3FI", "length": 11184, "nlines": 162, "source_domain": "athiyamanteam.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது - Athiyaman Team", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட்(Tamil Nadu Teachers Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் வெளியிட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்த���ு. இந்த தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.\nகட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டது.\nஅதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் டெட் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கும் நிலையில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என அறிவித்துள்ளது சட்டவிரோதமானது. எனவே, தமிழகத்தில் வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யவேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்த வழக்கானது நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதான பாடத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்காவிட்டால், பிரதான பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட எடுக்காதவர்கள் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகி விடுவர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதாமல் உள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்திருப்பதால், இந்த தேர்வுக்கு தடை விதிக்க கூடாது. கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nபெண்கள் தொடர்பான 50 முக்கிய வினாக்கள்\nமத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/harish-salve-charged-just-re-1-for-the-kulbhushan-jadhav-case-357279.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T20:42:02Z", "digest": "sha1:XFVGBYZZXHOGRR3CZST43TY35UMPR4UZ", "length": 15374, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே | Harish Salve Charged just Re 1 for the Kulbhushan Jadhav case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n15 min ago சூப்பர் போராட்டத்தை கையில் எடுத்த சேலம் உருக்காலை தொழிலாளர்கள்.. இதை செஞ்சா போதுமாம்\n21 min ago நிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\n28 min ago Nayagi serial: கண்மணி அன்போடு நான் வச்ச மிளகு ரசம்\n1 hr ago சிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nLifestyle பெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\nAutomobiles புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nMovies பாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nFinance 550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nSports அஸ்வினை டீம்ல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.. அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்.. சிக்கலில் கோலி\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய ஹீரோ ஹரீஷ் சால்வே\nKulbhushan Jadhav | குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nடெல்லி: இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது.\nஇது, இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியாகும், மேலும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் உயர்மட்ட வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வே, இந்த வழக்கிற்கு வாதாடியதற்காக 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுள்ளார்.\nஅவர் வாதிடும் வழக்குகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக அறியப்படுபவர், ஐ.சி.ஜே.யில் வாதாட கட்டணமாக எங்களிடம் இருந்து ரூ.1 வசூலித்துள்ளார் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஉண்மையான தேசிய மனப்பான்மையிலும், ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வுகளையும் மனதில் வைத்துதான் சால்வே அந்த கட்டணத்தை இந்திய அரசிடம் இருந்து பெற முடிவு செய்தார். அவர் ஒரு உண்மையான தேசபக்தர் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅணு ஆயுதக் குறைப்பு விதியை மீறியதாக, இந்தியா மீது வழக்குத் தொடர மார்ஷல் தீவுகள் மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஹரிஷ் சால்வே வெற்றிகரமாக வாதிட்டதையும் நினைவு கூறும் நேரம் இது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்ஸ்ஸப்பா.. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன ப. சிதம்பரம்.. செய்வதறியாது குழம்பிய சிபிஐ\nஇனி ஈடி கையில்தான் எல்லாம்.. களமிறங்கிய நிர்மலா.. ப.சிக்கு காத்திருக்கும் ஹாலி-டே அதிர்ச்சி\nஅப்பாவோ கஸ்டடியில்.. காஷ்மீருக்காக களமிறங்கி போராடிய மகன்.. டெல்லியில் கலக்கிய கார்த்தி\nஇனிமேல் இப்படித்தான்.. அமித் ஷா அனுப்பிய மெசேஜ்.. ப.சி கைதால் கடும் கலக்கத்தில் காங்கிரஸ் கட்சி\nநான் அங்குதான் இருந்தேன்.. 24 மணி நேரம் எங்கே சென்றார் ப. சிதம்பரம்\nவாழ்க்கை ஒரு வட்டம்.. நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.. ப.சிதம்பரம் சிறை வைக்கப்பட்ட இடத்தை பாருங்க\n8 மணி நேர டாஸ்க்.. முக்கிய விஷயங்களை கறக்க திட்டம்.. ப. சிதம்பரத்திற்கு அதிகாரிகள் கிடுக்குப்பிடி\nதிமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் களமிறங்கி போராட்டம்.. அதிரும் தலைநகர்\nமோடிதான் செய்தார்.. பின்னே டொனால்ட் டிரம்ப்பா செய்தார் கார்த்தி சிதம்பரம் பகீர் புகார்\nஜாமீன் கிடைத்தாலும் மீண்டும் கைது.. ப.சிக்கு அமலாக்கத்துறை செக்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்\nதுரத்திக்கிட்டே இருப்பாங்க.. இதுதான் ஒரே வழி.. ப. சிதம்பரத்தின் கைதுக்கு பின் இப்படி ஒரு காரணமா\nரிப்போர்ட் ரெடி.. ப. சிதம்பரத்திற்கு இரவோடு இரவாக நடந்த மெடிக்கல் செக் அப்.. இதுதான் காரணம்\nஇரவு முழுக்க லாக் - அப்பில் தூங்கிய ப.சி.. மதியம் வரை வெளியே வர மாட்டார்.. சிபிஐ தீவிர விச���ரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkulbhushan jadhav case pakistan குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/26371-.html", "date_download": "2019-08-22T20:54:25Z", "digest": "sha1:5WCUGRN5536SCWBOF2VSA2YFCDY2AH5J", "length": 9899, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "கிரிக்கெட்டில் இப்படி ஒரு ரூல்ஸ் இருப்பது தெரியுமா?!! |", "raw_content": "\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகுரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nகிரிக்கெட்டில் இப்படி ஒரு ரூல்ஸ் இருப்பது தெரியுமா\nகிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் வீரர்களின் பெயர்வரிசையினைக் கொண்ட போர்டு ஒன்றை அறிவிப்பார்கள். அதில் 11 ஆட்டக்காரர்களின் பெயரும் இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்ததே. டாஸ் போடுவதற்கு முன்பாக அன்றைய தினம் விளையாட இருக்கும் பிரதான மற்றும் துணை வீரர்களின் அந்தப் பட்டியலை கமிட்டியிடம் சொல்லி இருக்கவேண்டும். டாஸ் போட்ட பின் அதை மாற்றிக்கொள்ள முடியாது. வீரர்களின் வரிசைப்பட்டியல் இருந்தாலும் அவர்கள் வரிசைப்படிதான் களம் இறங்கவேண்டும் என்பது இல்லை. கேப்டன் எந்த ஆர்டரில் விளையாடச் சொல்கிறாரோ அதன்படி விளையாடலாம். சரி, பிறகு எதற்காக அந்த கட்டாய வரிசை என கேள்வி எழுகிறதுதானே காரணம் இருக்கிறது. அதாவது ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் அடுத்த 3நிமிடத்திற்குள் அந்தப் பட்டியலில் இருக்கும் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும். அப்படி அவர் தாமதித்தால் அவர் களமிறங்காமலேயே அவருக்கு ஹிட் விக்கெட் முறையில் அவுட் கொடுக்கப்படும். இப்போது யாரை அவுட் செய்ய வேண்டும் என கேப்டன் தீர்மானிக்க முடியாது. அஃபிசியலாக டாஸ் போடுவதற்கு முன்பாக கமிட்டியிடம் கொடுத்த பட்டியலில் அவுட் ஆனவருக்குப் பிறகு யார் இருக்கிறார்களோ அவர்களுக்கே ஹிட் விக்கெட் முறையில் அவுட் கொடுக்கப்படும். ஆகவே வீரர்களின் பட்டியல் என்பது இந்த விஷயத்தில் மிக மிக முக்கியம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக பங்கேற்காதது வருத்தமே: கராத்தே தியாகராஜன்\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகோவை அருகே காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழப்பு\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\n2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது\nபிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/heavy-rain-in-uttar-pradesh/", "date_download": "2019-08-22T20:11:51Z", "digest": "sha1:23BRV53SLVQ5KMQPZRTPKC56AMARNEK2", "length": 12073, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி - Sathiyam TV", "raw_content": "\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\n16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்.. – ஊர் மக்கள் கொடுத்த…\n டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாள���்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nத்ரிஷாவுக்கு உதவி செய்த மக்கள் செல்வன்..\n1 லட்சம் செலவு செஞ்சேன்.., வெறும் காய்ச்சல்..,\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Aug 19…\nநண்பகல் தலைப்புச்செய்திகள் | Tamil Headlines | 22 Aug 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22 Aug 2019\nHome Tamil News India உத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், நேற்று ஒரே நாளில் 16 பேர் பலி\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஷாஜகான்பூர், அமேதி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\n16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்.. – ஊர் மக்கள் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\n டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி..\nப.சிதம்பரம் வழக்கு : காவலா விடுதலையா. – இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு…\n – கோர்ட்டில் செக் வைக்கும் சிபிஐ..\n சும்மா இருக்காமல்.. தர்ம அடி வாங்கிய பேராசிரியர்..\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்.. – ஊர் மக்கள் கொடுத்த...\n டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nப.சிதம்பரம் வழக்கு : காவலா விடுதலையா. – இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு…\n – கோர்ட்டில் செக் வைக்கும் சிபிஐ..\nவிளம்��ரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE-3/", "date_download": "2019-08-22T19:54:03Z", "digest": "sha1:BV433JCE4DCN4QBS24D2M3MXCCP7TYHP", "length": 4580, "nlines": 55, "source_domain": "www.vannimirror.com", "title": "காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்! - Vanni Mirror", "raw_content": "\nகாற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்\nகாற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்\nநாட்டின் வட பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மிதமான அளவான மழை பெய்யக் கூடும்.\nவடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleதாக்குதல்கள் குறித்து ஹிஸ்புல்லாவிடம் விசாரிக்க தீர்மானம்.\nNext articleபெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல்.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/iyarkayin-nilalpadam/", "date_download": "2019-08-22T20:31:42Z", "digest": "sha1:AIZHZIQ6JH6CPJYB627V2XQ4NB5ELNJR", "length": 10889, "nlines": 189, "source_domain": "parimaanam.net", "title": "இயற்கையின் நிழல்ப்படம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச��சியும்\nமுகப்பு கவிதைகள் இயற்கையின் நிழல்ப்படம்\nஅமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம்\nஉருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம்\nபருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு\nதன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே\nவானவில்கள் வண்ண வண்ண கதிர்கள்\nஅரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே\nதோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த\nநிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே\nநட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய்\nவானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு\nதெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில்\nஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/odisha/page/20/", "date_download": "2019-08-22T20:53:57Z", "digest": "sha1:A4DHZPSS3I2S3TCH3JCRW6ZCFUJWZZOS", "length": 7605, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஒடிசா வேலைகள் - பக்கம் 9 - பக்கம் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / மாநில ல் வேலைகள் / ஒடிசா (பக்கம் 20)\n10th-12th, பிஎட்-பிடி, பட்டம், ஒடிசா, முதுகலை பட்டப்படிப்பு, போதனை\nஅதர்ஷா வித்யாலயா சங்கத்தன் ஆட்சேர்ப்பு வாரியம் இந்த வாய்ப்பை வழங்கியிருந்தது.\nபெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறையால் நியமனம் - 102 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சமூக பணியாளர் - wcdodisha.gov.in\nடேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பிரஷ்ஷர்கள், பட்டம், ஒடிசா, முதுகலை பட்டப்படிப்பு\nபெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை (WCDD) 102 தரவு நுழைவு ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது ...\n71 லேடி வயதான மணமானவள், Jr.Matron இடுகைகள் - கலெக்டர் அலுவலக தேர்வாணையம் - ordistricts.nic.in\nகலெக்டர் அலுவலகம் Nabrangpur சமீபத்தில் லேடி Matron, Jr.Matron என்ற 71 காலியிடங்களை ஆட்சேர்ப்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ...\nதுணை ஆணையர் தேர்வு ஆணையம் ஆட்சேர்ப்பு - 456 மேற்பார்வையாளர் மற்றும் பிற காலியிடங்கள் - osssc.gov.in\nஒடிசா துணை ஆணையர் ஊழியர்கள் தேர்வு ஆணையம் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது 456 மேற்பார்வையாளர் & பிற ...\nபவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு - துணை மேலாளர், மேலாளர் காலியிடங்கள் - opgc.co.in\nபொறியாளர்கள், பட்டம், மேலாளர், ஒடிசா, பவர் செக்டார்\nஒடிசா பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் (ஓ.ஜி.ஜி.சி), சென்னையில் துணை மேலாளர் (ஆபரேஷன்), மேலாளர் (ஆபரேஷன்) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/seed-pulses-oil-seeds-soyabeans-cultivation-and-harvesting-steps/", "date_download": "2019-08-22T20:14:53Z", "digest": "sha1:47FJ3KD7ZONXVKXWT5DUZYH2LKVWW5NE", "length": 8852, "nlines": 83, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொச்சை சாகுபடி மற்றும் அறுவடை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொச்சை சாகுபடி மற்றும் அறுவடை\nவிதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான்தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல��� வேண்டும்.\nவிதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 3 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.\nவிதைப்பு முன் விதை நேர்த்தி\nவிதைகளை 250 முதல் 300 மி.கி. துத்தநாக சல்பேட்டு உப்பினை 10 % மைதா கஞ்சி (ஒரு கிலோவிற்கு 250 முதல் 300 மி.லி) மற்றும் அரப்பு இலைப் பொடி அல்லது மண்புழு உரம் (ஒரு கிலோவிற்கு 300 கிராம்) கொண்டு முலாம் பூசுவதால் வயல்வெளி முளைப்புத் திறன் அதிகமாகும்.\nவிதைகளை 5 % ஈர மணலில் 24 மணி நேரம் வைத்து பின் திரம் என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோவிற்கு 2.5 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் வயல்வெளி தழைத்தல் அதிகமாகும்\nவிதைகள் பூத்த 27-30 நாட்கிளல் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன.\nசெடிகளை ஒரே முறையாக அறுவடை செய்து வெய்யிலில் நன்கு உலர வைக்க வேண்டும்.\nசெடிகளை வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்து விதைகளைப் பிரித்தல் வேண்டும்\nவிதைகளை 14/64” (5.6 மி.மீ) அல்லது (12 மி.மீ) வட்ட கண் அளவு சல்லடைகளைக் கொண்டு தரம் பிரித்தல் வேண்டும்\nவிதைகளை 7 முதல் 8 சத ஈரப்பதத்திற்கு உலர வைத்தல் வேண்டும்.\nவிதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5 மி.லி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். (அல்லது)\nவிதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) உலர் கலவையாகக் கலந்து வைக்க வேண்டும்\nவிதைகளின் ஈரப்பத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்\nவிதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 10 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.\nவிதையின் ஈரப்பதத்தினை 7 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்.\nஅனைத்தும் சாத்தியமே, நாம் நினைத்தால்: 'ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயம்\nமட்கு உரம் தயாரித்தல்: கம்போஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் உரம் சேகரிக்கும் முறை\nஇந்தியாவி���் இயற்கை வேளாண்மையின் தேவையும், வளர்ச்சி விகிதமும்\n எளிதான பயிர் சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பம்\nகரும்பு பயிரைத் தாக்கும் (கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா): மேலாண்மை முறைகள்\nவாருங்கள் தெரிந்து கொள்வோம்: ஆர்கானிக் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/success-stories/farming-in-fallow-land/", "date_download": "2019-08-22T20:10:43Z", "digest": "sha1:2PLVGNEZYJGCAGYQHWFH3XGLMPUNJJMI", "length": 7891, "nlines": 63, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தரிசு நிலத்தில் விவசாயம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநீங்கள் எந்த ஒரு வாழ்க்கை தொழிலை தேர்ந்தெடுத்தாலும் அது எளிதாக இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அதில் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் வாழும் ஜெயேஷ் பாய், மோகன் பாய் படேல் கதையும் இதைப் போன்றதாகும். ஆரம்பத்தில் ஜெயேஷ் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் விவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வம் காரணமாக வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு விவசாயம் செய்வதற்கு வந்தார். அதற்காக அவர் தரிசு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்ய தொடங்கினார். அவரை சுற்றி உள்ளவர்கள் அவர் தரிசு நிலத்தில் எப்படி விவசாயம் செய்கிறார் என்பதை காண்பதற்கு ஆவலோடு இருந்தார்கள். தரிசு நிலத்தில் ஜெயேஷ் கரும்பு மற்றும் பேரீச்சை பயிரிட்டார்.\nவிவசாயத்தின் மீது அவருக்கு இருந்த அதித ஆர்வம் மற்றும் அவரது தளரா மன உறுதி காரணமாக அவர் விவசாயத்தில் வெற்றி பெற்றார். அதன் விளைவாக ஒரு புதிய வெற்றிக் கதையை அவர் எழுதினார்.\nபாரம்பரிய விவசாய முறைகளை தவிர்த்து விட்டு, புதிய விஞ்ஞான விவசாய முறைப்படி குறைந்த செலவில் கரும்பு மற்றும் பேரீச்சை பயிரிட்டார். தரிசு நிலத்தை நல்ல முறையில் பண்படுத்தினார். மண் பரிசோதனை செய்தார். அதன் பயனாக ஜெயேஷ் பாய் விவசாயத்தில் அதிக இலாபம் அடைந்தார்.\nவெளிநாட்டிலிருந்து 12 வகையான திசு வளர்ப்பு பேரீட்சை கன்றுகளை இறக்குமதி செய்து நடவு செய்தார். ஒரு ஏக்கரில் 70 - 80 பேரீட்சை கன்றுகளை நடவு செய்தார். அவைகளில் இருந்து மரம் ஒன்றுக்கு 70 -80 கிலோ கிராம் பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. குஜராத் மாநிலத்தில் பேரீட்சை மரங்களில் இருந்து 18 மாதங்களில் பழங்களை அறுவடை செய்துள்ள முதல் விவசாயி ஜெயேஷ் பாய் ஆவர். சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்காக அவர் தனது பேரீச்சம் பழங்களை நல்ல முறையில் தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறர். விவசாயத்தில் இரசாயனங்களின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு அவர் இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். அதன் விளைவாக அவரது இரசாயனங்களின் பயன்பாடு 25% குறைந்துள்ளது. வரலாறு காணாத இவரது விவசாய வெற்றிக்காக இவருக்கு ஆத்மா (ATMA) விருது வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பேரீச்சை சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு இவருக்கு கன்று ஒன்றுக்கு ரூபாய் 1250 வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nஇயற்கையோடு இணைந்தே பயணிக்க, இதோ வந்துவிட்டது மூங்கில் தண்ணீர் பாட்டில்\nஇயற்கை விவசாயத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலி சம்பா\nபாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி\nஒரு ஏக்கர் நிலம், மூன்று நாளில் நடவு, கல்லூரி மாணவி சாதனை\nகருங்கோழி வளர்ப்பில் வெற்றி கண்டு தொழில் முனைவோர் விருது பெற்ற பெண்மணி\nவறட்சியை வென்ற வேப்பங்குளம் கிராம மக்கள்: பாராட்டிச் சென்ற இந்தியாவின் தண்ணீர் மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dexapin-c-p37113441", "date_download": "2019-08-22T19:42:57Z", "digest": "sha1:UZR7Z4OC43X4UZSCWQDSJKCEGUIR4UY7", "length": 21059, "nlines": 472, "source_domain": "www.myupchar.com", "title": "Dexapin C in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dexapin C payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dexapin C பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dexapin C பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dexapin C பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dexapin C பயன்படுத்துவது ���ாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Dexapin C-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Dexapin C-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Dexapin C-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dexapin C-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dexapin C-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dexapin C எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Dexapin C உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Dexapin C உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dexapin C எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dexapin C -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dexapin C -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDexapin C -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dexapin C -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/june-roundup-wordpress-series-hosting-coupons-and-news/", "date_download": "2019-08-22T21:09:46Z", "digest": "sha1:TJAXTQBAK2O4OHDIHWOHPUBRIDOWOJFV", "length": 22587, "nlines": 136, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஜூன் ரவுண்ட்அப்: வேர்ட்பிரஸ் தொடர், ஹோஸ்டிங் கூப்பன்கள் மற்றும் செய்திகள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த ���லவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > ஜூன் ரவுண்ட்அப்: வேர்ட்பிரஸ் தொடர், ஹோஸ்டிங் கூப்பன்கள் மற்றும் செய்திகள்\nஜூன் ரவுண்ட்அப்: வேர்ட்பிரஸ் தொடர், ஹோஸ்டிங் கூப்பன்கள் மற்றும் செய்திகள்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nபெரும்பாலான வணிக உரிமையாளர்களின் நிதி ஆண்டுகளில் இது பாதி புள்ளியாகும். எழுதுவது, உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத��துவது மற்றும் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்த ஹோஸ்டிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது பற்றி கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டைக் கற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறோம்.\nஜூன் இன்னும் ஹோஸ்டிங் விமர்சனங்களை, இன்னும் கட்டுரைகள் மற்றும் இன்னும் திறம்பட வேர்ட்பிரஸ் பயன்படுத்தி குறிப்புகள் நிரப்பப்பட்ட.\nவிஷ்ணு சுப்ரீத் எங்கள் வாசகர்களுக்கு வேர்ட்பிரஸ் மூலம் தங்களால் இயன்றதைப் பெற உதவும் நோக்கில் தொடர்ச்சியான கட்டுரைகளில் பணியாற்றி வருகிறார். அவர் கையாண்ட சில தலைப்புகள் பின்வருமாறு:\nஎப்படி நீங்கள் தானாக உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு வெளியிட Facebook செய்ய\nஒரு வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு மிதக்கும் பக்கப்பட்டி சேர்க்க எப்படி\nஎப்படி ஒரு பாபு தொடர்பு படிவம் உருவாக்குவது\nஉங்கள் WP வலைப்பதிவில் இருந்து அதிகமானதைப் பெறுவது மற்றும் உங்கள் ட்ராஃபிக்கை அதிகரிப்பது பற்றிய கூடுதல் உதவிக்குறிப்புகளைப் பெற ஜூலை முழுவதும் சரிபார்க்கவும்.\nபணம் சம்பாதிப்பது மற்றும் உங்கள் வலைப்பதிவு நிர்வாகி\nநாங்கள் உங்கள் வலைப்பதிவில் பணம் சம்பாதிக்க சில வழிகளில் ஒரு நெருக்கமான பாருங்கள். ஜெர்ரி லோ ஒரு வலைத்தளத்துடன் பணம் சம்பாதிப்பதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்கும் சில கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள நேரம் எடுத்துக்கொண்டார் பணம் பிளாக்கிங் எப்படி: ஆராய்ச்சி குறிப்புகள், முக்கிய கருத்துக்கள் + XXx நடவடிக்கை கார்ப்பரேட் உத்திகள். அவர் போன்ற தலைப்புகள் உள்ளடக்கியது:\nவலைப்பதிவாளர்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும், சில பெரிய படிப்புகளை உருவாக்கும் பதிவர்களின் ஆய்வுகள் உட்பட.\nஎந்த விஷயங்களை அதிக பணம் கொண்டு, அவர் துணை விற்பனை, சேவைகள் மற்றும் உங்கள் சொந்த பொருட்கள் விற்பனை ஒப்பிடும்போது.\nஇலாபம் பெறாத ஒரு பொருளைக் கண்டுபிடிப்பது இல்லை. அவர் தொடங்கி தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு சில உள் ஆலோசனையை வழங்குகிறது.\nலோரி மோர்ர்ட் பற்றி பேசினார் தொடக்கத்திற்கான பிளாக்கிங் - ஏன் பிளாக்கிங் உங்கள் வளர்ச்சி திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும் தொடக்கத்தில் இருந்து ஒரு வணிக வளர எப்படி கருத்துக்கள் பகிர்ந்து. அவர் உங்கள் துறையில் ஒரு செல்வாக்குபவர் போன்ற குற���ப்புகள் பகிர்ந்து மற்றும் மக்கள் உங்கள் வலைத்தளத்தில் வருகை ஏன் காரணங்கள் ஒரு ஆழமான பாருங்கள்.\nKeriLynn Engel சிலவற்றைப் பார்த்தார் ஒரு போரிங் வணிக வலைப்பதிவு மசாலா யோசனைபல ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நேர்காணல்கள், நகைச்சுவைகளில் நெசவு மற்றும் உங்கள் பார்வையாளர்களுடன் நேர்மையாகவும் கௌரவமாகவும் இருப்பது.\nநாங்கள் பார்த்துக் கொண்டோம் ஒரு சிம் சிட்டி பிளேயர் உங்கள் அடுத்த சமூக ஊடக மேலாளராக இருக்கலாம் ஏன் XXX காரணங்கள். சுவாரஸ்யமாக போதும், சிம் சிட்டி பிளேயர்கள் ஒரு வலைத்தள உரிமையாளராக உங்களைப் பயனடையச் செய்யும் ஒரு சிமுலேஷன் விளையாட்டை விளையாடுவதன் மூலம் நிஜ வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். கட்டுரை ஒரு நல்ல சமூக ஊடக மேலாளர் மற்றும் நீங்கள் ஒரு பணியமர்த்தல் முன் கேட்க வேண்டும் கேள்விகள் வேண்டும் வெவ்வேறு திறன்கள் தெரிகிறது.\nவலைத்தள உரிமையாளர்கள் பயன்படுத்த சில இலவச ஓவியங்களை WHSR வெளியிட்டது. ஜூன் மாத இலவச பிரசாதம் அடங்கும் X கை கை சிம்பன் பேக், பிளாக்கிங் தீம். இந்த ஐகான் தொகுப்பு உண்மையிலேயே தனித்துவமான மற்றும் நவீன தோற்றம் கொண்டது மற்றும் அஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் பென்சில் மற்றும் கணினி போன்ற பிற பொதுவான சின்னங்களை உள்ளடக்கியது.\nநாங்கள் வணிகங்கள் ஒரு ஹோஸ்டிங் நிறுவனம், MilesWeb பாருங்கள். நீங்கள் எழுந்திருக்கலாம் எங்கள் தனித்துவமான கூப்பன் குறியீட்டைச் சேர்ந்த 9% எங்கள் வாசகர்களுக்கு.\nஏற்கனவே ஜூலைக்கு திட்டமிடப்பட்ட கட்டுரைகள், முன்னர் இருந்ததை விட நன்றாக இருக்கும், அதனால் தடையைப் பயன்படுத்தி தடையைப் பயன்படுத்துவதிலிருந்து எல்லாவற்றையும் குறிப்பதற்கும், நீங்கள் \"சிம்மாசன விளையாட்டு\" யிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பற்றாக்குறையைத் தவறுதலாகவும், குறிப்புகள் மற்றும் இன்னும் வேர்ட்பிரஸ் கூடுதல் மற்றும் ஹேக்ஸ் உங்கள் வலைப்பதிவு பிரகாசிக்க செய்ய.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவம��ப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஜூலை ரவுண்டப்: கோடை படித்தல்\nHostPapa பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2018)\nஆகஸ்ட் ரவுண்ட்அப்: புதிய எழுத்தாளர்கள் & amp உங்கள் வலைப்பதிவை வரவேற்கிறோம்\nவெப் ஹோஸ்டிங் நியூஸ் புதுப்பி: மேக்சிஸ்கேப்பை மாற்றுதல், ஹேக்கர்கள் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களை நிறுத்துதல்\nதளத்தை பிளாக் வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2018)\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2019-08-22T20:31:03Z", "digest": "sha1:EP3SWOWMR564RGNHCSH2UHSDAO2YOC7V", "length": 9615, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "உ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது !! இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது\nநிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு\nஇந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது\nநிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் 'தற்கொலை\n* சிதம்பரத்திற்கு 5 நாள் சி.பி.ஐ., காவல் * இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது * இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் * நிரவ் மோடியின் காவல் செப்.19 வரை நீட்டிப்பு\nஉ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி\nஉத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வெற்றிப்பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இதனை 2014 தேர்தலில் செய்தது. அங்கு 73 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. பா.ஜனதா மட்டும் 71 தொகுதிகளில் வென்றது. இம்முறை பா.ஜனதாவை தோற்கடிக்க மாநிலத்தில் ஆட்சி செய்த இரு பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. இதனால் பா.ஜனதாவிற்கு பின்னடைவாக இருக்கும் என பார்க்கப்பட்டது.\nஇருப்பினும் பா.ஜனதா கட்சி மோடி அலையில் வெற்றியை தனதாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சி முன்பு போல் 71 தொகுதிகளில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் 7 தொகுதிகளை மட்டும் இழந்து 64 தொகுதிகளை தன்வசப்படுத்தியது. கடந்த முறை 42 சதவீதம் வரையிலான வாக்குகளை பெற்றது பா.ஜனதா. இம்முறை சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணியையும் தாண்டி 49.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி என்ற வியூகத்துடன் தொடங்கப்பட்ட மகா கூட்டணி மோடியின் அலையில் சிக்கி சின்னாபின்னமானது.\nகடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒருதொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. ஆனால் இம்முறை 10 தொகுதிகளை வென்றது. கடந்த முறை சமாஜ்வாடி 5 தொகுதிகளில் வென்றது. அதேபோன்று இம்முறையும் 5 தொகுதிகளில்தான் வென்றது. கூட்டணியால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைத்தது. இரு கட்சிகளின் வாக்கு வங்கி குறைந்தது.\nமாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த 11 பேர் எம்.பி.ய��னதால் அந்த சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் மகா கூட்டணி தொடரும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாயாவதி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடியில் இருந்து விலகிய சிவபால் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி யாதவ மக்களின் வாக்கை பிரிக்கிறது. கூட்டணி பயனற்றது. யாதவ சமுதாயத்தினரின் வாக்குகள் வரவில்லை. அகிலேஷ் யாதவ் குடும்பத்தாரால் கூட யாதவ மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிப்பெற முடியவில்லை. எனவே இடைத்தேர்தலை தனியாகவே சந்திப்போம் என மாயாவதி கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nஅமரர் ஐயாத்துரை செல்வராசா (புத்தூர் , யாழ்ப்பாணம் )\nஅமரர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nஅண்ணை மடியில் : 10-05-1924 – ஆண்டவன் அடியில் : 22-07-2019\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4886/", "date_download": "2019-08-22T20:20:10Z", "digest": "sha1:XD7JHPT2JRKKK4WNRUCJHXBFIBE2M7X7", "length": 5413, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மக்கீன் முஹம்மட் அலிக்கு காத்தான்குடியில் வரவேற்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nமக்கீன் முஹம்மட் அலிக்கு காத்தான்குடியில் வரவேற்பு\nவவுனியா, சூடுவெந்தபுலவு பிரதேசத்தைச் சேர்ந்த வயது (31) மாற்றுத்திறனாளியான மக்கீன் முஹம்மட் அலி நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் வேண்டியும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் கடந்த 01ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து நாடு பூராக 1400 கிலோ மீட்டர் சாதனை பயணத்தை ஆரம்பித்த இவர் (10.02.2019) இன்று மட்டக்களப்பு மாவட்ட, காத்தான்குடி பிரதேசத்தை பி.ப 12.00 மணியளவில் வந்தடைந்தார்.\nமேற்படி இவரது பயணம் நேற்று 9வது நாள் நிறைவாக கல்முனைப்; பிரதேசத்தை வந்தடைந்தது. இன்றைய தினம் காலை 7.30 மணியளவில் 10வது நாள் தொடக்கப் பயணமாக கல்முனை சாஹிரா பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பம் செய்து தனது சக்கர நாற்காலியில் மிகவேகமாக பயணித்து வந்த இவர் காத்தான்குடி பிரதேசத்தை வந்தடைந்தார்.\nஇதன் போது மாற்றுத்திறனாளி மக்கீன் முஹம்மட் அலி அவர்களை காத்தான்குடி மக்கள் அமோக வரவேற்புக் கொடுத்து வரவேற்றனர். பூ மாலை மற்றும் பொன்னாடை என்பன போர்த்தி காத்தான்குடி ஆட்டோ சாரதி சங்கம்,வர்த்தக சங்கம் இன்னும் பல அமைப்புக்கள் இணைந்து மக்கீன் முஹம்மட் அலிக்கான இந்த ஊக்கப்படுத்தல் வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.\nகல்முனையில் இருந்து ஆரம்பம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி முஹம்மட் அலியின் இன்றைய 10வது நாள் பயணமானது வாழைச்சேனை வரை செல்லவுள்ளதோடு இவர் இந்த சாதனைக்காக வேண்டி தினமும் சுமார் 120 கிலோ மீட்டர் சக்கர நாற்காலியில் பயணிக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.\nகொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை\nஹஜ் முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடுகள்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/523-2013-02-18-08-45-10", "date_download": "2019-08-22T20:11:20Z", "digest": "sha1:U3OE4OVGQR3KJ6TY326IBQ5KDA4OQ6PW", "length": 9077, "nlines": 42, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன்\nதிங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:15\nஆறுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடு:ம என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.\nதிருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் முனைவர் பழ. கோமதிநாயகம் எழுதிய \"தாமிரவருணி சமூக-பொருளியல் மாற்றங்கள், \"மண்ணை அளந்தவர்கள், \"தமிழகம்... தண்ணீர்... தாகம் தீருமா', \"தமிழக பாசன வரலாறு' ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை வெளியிட்டு\nஆற்றுநீர், மணல் அள்ளும் பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பழ. கோமதிநாயகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது 4 நூல்களும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. இயற்கை வளங்களையும், தாமிரவருணியையும் பாதுகாக்க மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என பலரும் குறிப்பிட்டு பேசியிருக்கின்றனர். வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் பேசிய பேச்சுகளால் மக்கள் கொதித்தெழுந்து போராடினர். அத்தகைய நிலை தாமிரவருணியைப் பாதுகாப்பதில��ம் இருக்க வேண்டும்.\nமுன்னோர்களால் பல ஆண்டுகள் தூய்மையாக பராமரிக்கப்பட்ட ஆறுகளை சாக்கடையாக மாற்றியிருக்கிறோம். உலகின் பல நாடுகளிலும் ஆறுகளையும், நதிகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.\nஆறுகளையும், மணலையும் வாழையடி வாழையாக நமது முன்னோர்கள் பாதுகாத்து இந்தத் தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளனர். அதேபோல் அடுத்த தலைமுறைக்கும் நாம் அவற்றை விட்டுச் செல்ல வேண்டும். அது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம். தாமிரவருணி ஆற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. மக்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதைச் செய்ய முடியாது.\nசேரர், சோழர், பாண்டியர் காலத்தில் ஆற்றுவளங்களைக் கொள்ளையடித்தார்களா கடந்த 20, 30 ஆண்டுகளில்தான் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஆறுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால், எதிர்காலம் இருண்டுவிடும். மணல் வளத்தைச் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.\nவிழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு \"தாமிரவருணி பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது நமது கடமையும்கூட' என்றார்.\nவிழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர். அ. சேவியர் தலைமை வகித்தார். தாமிரவருணி பண்பாட்டு அரங்கம் அமைப்பாளர் எம்.ஏ. பிரிட்டோ முன்னிலை வகித்தார். எழுத்தாளர் சி. மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், தாமிரவருணி அமைப்பின் இயக்குநர் டி. பாலசுப்பிரமணிய ஆதித்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அ. மைதீன் பாரூக், திருநெல்வேலி சமூக சேவை சங்க இயக்குநர்அருள்திரு ஜான்சன், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அருள்திரு. கென்னடி, பேராசிரியர்கள் சாந்தி,\nசி. கிறிஸ்டி, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம் உள்ளிட்டோர் பேசினர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்��டும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17865-one-arrested-enter-in-kamal-hassan-house.html", "date_download": "2019-08-22T20:30:19Z", "digest": "sha1:RYOU5CG6EZTURLTXXNXYWF6Q2PDWTOPW", "length": 13134, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது!", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nநடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது\nசென்னை (21 ஆக 2018): நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇந்த நிலையில் கமலின் வீட்டில் இன்று காலை ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.\nஅவரது பெயர் மலைச்சாமி என்று விசாரணையில் தெரிய வந்தது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்ப���ல் வசித்து வருகிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ள மலைச்சாமி அவரை பார்ப்பதற்காகவே சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் மர்ம நபர் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.\nஇன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n2 மாதத்திற்கு முன்பும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n« தனுஷ் பட நடிகை புற்று நோயால் மரணம் கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் - வீடியோ கேரள வெள்ளத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் - வீடியோ\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்பு புகார்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nசெக் குடியரச��� விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி ப…\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/05/sites-to-make-photo-effects.html", "date_download": "2019-08-22T20:10:22Z", "digest": "sha1:YTFST7RSBYGO6GQFRCVXWMDQFPVU2WY3", "length": 12530, "nlines": 113, "source_domain": "www.karpom.com", "title": "படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » Websites » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nஇப்போது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் என்று நிறைய தளங்களில் நண்பர்கள் தங்கள் படங்களை வெளிநாடு, பெண்ணின் கையில், புத்தக அட்டையில், புலியின் காலடியில், பெரிய கடைகளில் போஸ்டர் ஆக, வைத்து இருப்பார்கள். அதை போல செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.\nஉங்களிடம் உள்ள நல்ல படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமே தேவை. மற்றபடி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி நீங்கள் செய்து கொள்ளலாம்.\nPhotoFunia - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த\nFACEinHole - முகத்தை மாற்றும் வசதி\nMyHeritage - Family Tree என்னும் பல படங்களை இணைக்கும் வசதி\nFront Page You - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nMagMyPic - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nOn Cover Page - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nFake Magazine Cover - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nMy Picture on Magazine - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி\nPhoto505 - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த\nHair Mixer - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க\nPhotofacefun - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த, Frame வசதியும் உள்ளது\nYear Book Yourself - நம் படங்களை கொண்டு இயர் புக் உருவாக்க\nMontagraph - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க\nLetter james - படங்களில் பொருத்தமான இடத்தில் எழுத்துகள் சேர்க்க.\nFestisite money - பல நாட்டு பணங்களில் நம் படம் சேர்க்க\nBlingee - நம் படத்துக்கு பின்னால் அனிமேஷன் எபக்ட் கொடுக்க\nMoron Face - நம் முகத்தை அஷ்ட கோணலாக்கி காட்ட\nFuntastic Face - முகத்தில் மீசை, கண்ணாடி என இன்னும் பல சேர்க்க\nPic Hacks - முகத்தின் வடிவமைப்பை மாற்ற\nTilt Shift Maker - குறிப்பிட்ட இடத்தை மட்டும் Focus செய்யும் வசதி\nBe Funky - Effects கொடுக்க, டெக்ஸ்ட் சேர்க்க\nநன்றி - பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்\nவேறு ஏதேனும் தளங்கள் இருந்தால் அதையும் நீங்கள் சொல்லலாம்.\nLabels: internet, Websites, இன்டெர்நெட், தொழில்நுட்பம்\nமிக்க நன்றி பகிர்வுக்கு ..\nமுயற்சித்து பார்த்தேன். நன்றாக உள்ளது சகோ.\nஅப்பப்பா ... இவ்வளவு தளங்களா \n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nஅப்பா .. இவ்வளாவு தளங்களா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nஇந்த தள்த்தில் நமது போட்டொவை எடிட் செய்ய பல டூல்கள் உள்ளன.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-17/99-228114", "date_download": "2019-08-22T20:56:20Z", "digest": "sha1:DUIXBFRNCSY7KEJLBJVZLFFQXJAPGXKS", "length": 8804, "nlines": 101, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று : ஜனவரி 17", "raw_content": "2019 ஓகஸ்ட் 22, வியாழக்கிழமை\nவரலாற்றில் இன்று : ஜனவரி 17\n1915 : முதலாம் உலகப் போர் - ரஷ்யா உதுமானியத் துருக்கியை சரிக்காமிஸ் போரில் வென்றது.\n1917 : கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா கூ25 மில்லியனை டென்மார்க்குக்குக் கொடுத்தது.\n1928 : லியோன் ட்ரொட்ஸ்கி மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.\n1944 : இரண்டாம் உலகப் போர் - நேசநாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டை ஊடறுத்து உரோமைக் கைப்பற்ற மோண்டி கசீனோ மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டது. இச்சண்டைகளில் 105,000 நேசப் படையினர் கொல்லப்பட்டனர்.\n1945 : இரண்டாம் உலகப் போர் - சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின.\n1945 : சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாட்சிகள் வெளியேற ஆரம்பித்தனர்.\n1946 : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை முதலாவது கூட்டத்தை நடத்தியது.\n1948 : நெதர்லாந்துக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1951: சீன மற்றும் வட கொரியப் படைய���னர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.\n1961 : கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பத்திரிசு லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1981 : பிலிப்பீன்சில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த இராணுவச் சட்டத்தை அரசுத்தலைவர் பேர்டினண்ட் மார்க்கோஸ் நீக்கினார்.\n1991 : நோர்வே மன்னர் ஐந்தாம் ஓலவ் இறந்ததை அடுத்து அவரது மகன் ஐந்தாம் அரால்டு மன்னராக முடிசூடினார்.\n1991 : வளைகுடாப் போர் ஆரம்பித்தது.\n1992 : இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தியமைக்காக ஜப்பானியப் பிரதமர் கீச்சி மியாசாவா தென் கொரியாவில் வைத்து மன்னிப்புக் கேட்டார்.\n1994 : லாஸ் ஏஞ்சல்ஸில் 6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 57 பேர் உயிரிழந்தனர்.\n1995 : ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் உயிரிழந்தனர்.\n1998 : ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.\n2007 : வட கொரியா அணுவாயுதச் சோதனை நடத்தியதை அடுத்து ஊழிநாள் கடிகாரம் நள்ளிரவுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக மாற்றப்பட்டது.\n2010 : நைஜீரியாவில் முஸ்லிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.\n1964 : மிசெல் ஒபாமா, அமெரிக்க சட்டவறிஞர், செயற்பாட்டாளர், அமெரிக்காவின் 46ஆவது முதல்பெண்மணி\nவரலாற்றில் இன்று : ஜனவரி 17\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/30874/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:20:55Z", "digest": "sha1:ZEYJDQWD3L25WV7GOPB7CANAUPTGSFQ6", "length": 20953, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "இனஉறவு அடையாளமாக விளங்கும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் | தினகரன்", "raw_content": "\nHome இனஉறவு அடையாளமாக விளங்கும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்\nஇனஉறவு அடையாளமாக விளங்கும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்\nகல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர்ஆண்டகை தர்ஹா ஷரீபின் 197வது வருடாந்த கொடியேற்ற விழா இன்று ஆரம்பமாகின்றது.கல்முனை மாநகரத்தின் கிழக்கே உள்ள வங்கக்கடலோரம் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளதனால் இதனை எல்லோரும் 'கடற்கரைப் பள்ளிவாசல்' என்று அழைக்கின்றனர்.\nஇப்பள்ளிவாசலுக்கு வரலாற்று ரீதியாக சிறப்புச் சேர்ப்பது வருடாந்த கொடியேற்ற விழாவாகும்.\nவருடாவருடம் ஜமாதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழா சங்கைமிகு சாகுல்ஹமீது ஒலியுல்லாவின் வருடாந்ந நினைவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.\nநபி பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்களின் 23வது தலை முறையில் செய்யது ஹசன் குத்தூஸ் செய்யது பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக ரபீயுல் அவ்வல் மாதம் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மனிக்கபூர் எனும் ஊரில் பிறந்தவர்தான் சங்கைமிகு சாகுல்ஹமீது ஒலியுல்லா அவர்கள்.\nஇஸ்லாத்தின் ஞானவிளக்கை உலகின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று இருளகற்றி ஒளி பெறச் செய்த பெறுமை பல மகான்களையே சாரும்.\nதன்நலம் மறந்து மக்களுக்கு அறிவூட்டி தொண்டு செய்வதையே வாழ்கையின் குறிக்கோளகக் கொண்டு ஊண் அற்று உற்றார் உறவினரை துறந்துஇறை தொண்டாற்றிய ஒரு பெரும் மகானே சங்கை மிகு சாகுல்ஹமீது ஒலியுல்லா அவர்கள்.\nவேண்டிரை வீசும் வீயன் நாகூர் அண்ணல் சாகுல்ஹமீது ஆண்டகை அவர்கள் மனித சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. மனிக்கபூரில் பிறந்து, அரபு மொழி வல்லுனராய்மிளிர்ந்து,தந்தை தாயைத் துறந்து ஆண்டவனின் பாதையில் இறங்கி பிறந்தகம் விட்டு வெளியேறிச் சென்று பெரும் அற்புதங்கள் செய்தவர் அவர்.\nதனது 8வது வயதிலேயே குர்ஆன் ஓதி முடித்தார். அதன் பின்பு தமது இளம் வயதில் இஸ்லாமிய நற்பணி நோக்கோடு உலகில் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார்.இவர்களின் ஆன்மீக சுற்றுலாவின் ஒரு பகுதியாக எமது நாட்டிற்கும் வந்து தென்பகுதி கரையை அடைந்தார்.தென்கிழக்கு நோக்கி அவர் வந்த சமயத்தில் கல்முனைக்குடியில் மர்ஹூம் முகம்மது தம்பிலெப்பை என்பவர் வசித்து வந்தார். இவர் மார்க்கத்திலும் கல்வி ஞானத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.உயர் பண்பு ஒழுக்க���் சீடராக வாழ்ந்து வந்த இவர்,இக்காலப்பகுதியில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.\nகல்முனைக்குடி கடற்கரையோரம் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் தமது அன்றாட மார்க்கக்கடமையை செய்துவரத் தவறவில்லை.\nஒரு வெள்ளிக்கிழமை தமது இரவுத் தொழுகையின் பின்னர் அயர்ந்து தூங்கி விட்ட முகம்மது தம்பிலெப்பை அவர்களின் கனவில் ஒரு வாட்டசாட்டமான மனிதர் பூரண சந்திரனை ஒத்த முகத்துடன் தலையில் பச்சை நிறத்தலைப்பாகையுடன் தோன்றி \"உமது குடிசையின் கிழக்கே 100 யார் தூரத்தில் கடற்கரை மணல் குவித்து வைத்திருக்கிறேன். நீர் அவ்விடம் சென்று அடையாளம் இருக்கும் இடத்தில் எனது நினைவாக ஒரு இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உம்மை பிடித்துள்ள நோயும் அகன்று விடும். என் பெயர் சாகுல்ஹமீது\" என்று கூறி மறைந்து விட்டார். கண் விழித்துப் பார்த்த போது பொழுது புலர்ந்து இருந்தது. அவரின் உடலில் இருந்த நோய் முற்றாக குணமாகி இருந்ததோடு நோய் இருந்தமைக்கான எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. உடனேயே இறைவனைப் புகழ்ந்தவராய் குறிப்பிட்ட மண்குவியலைத் தேடி கண்ணுற்றார். அருகிலிருந்த மரங்களை தறித்து தடிகளைக் கொண்டு அவ்விடத்தில் பந்தல் அமைத்தார்.\nஇச்சம்பவங்களை பொதுமக்களிடம் அவர் கூறினார். பொதுமக்களும் அவ்விடத்து வந்த அடையாளப் பொருட்களை கண்ணுற்றதோடு அவரின் நோயும் முற்றாக குணமாகி உள்ளதையும் அவதானித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற மக்கள் பந்தலைச் செப்பனிட்டு தர்ஹாவாக மாற்றினர். சாகுல்ஹமீது ஒலியுல்லா பெயரில் மௌலத்து ஓதி குர்ஆன் பாராயணம் செய்ததோடு அவரின் பெயரில் அன்னதானமும் வழங்கினர். தொடர்ந்து மக்கள் இத்தர்ஹாவில் கூடத் தொடங்கினர்.\nஇதனால் சங்கை மிகு சாகுல்ஹமீது நாயகம் அவர்கள் வபாத்தான ஜமாதுல் ஆகிர் மாதத்தின் தலைப் பிறையுடன் இத் தர்ஹாவில் தொடர்ந்தும் 12 நாட்கள் அவரின் பெயரில் மௌலீது ஓதப்பட்டு 12ம் நாள் மாபெரும் கந்தூரி அனனதானமும் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலினதும் கொடியேற்ற விழாவினதும் வரலாறு ஆகும்.\nஇக் கொடியேற்ற காலப்பகுதியில் தர்ஹாவில் தொடர்ந்து 12 நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மௌலீது மஜ்லிஸ், பக்கீர் ஜமாத்தினரின் றாதிபு என்பன சிறப்பா��� நடைபெறும். இவ்வாறே 05ம் திகதி கொடியேற்றப்பட்டு அடுத்த மாதம் 16ம் திகதி அன்று மாபெரும் கந்தூரி அன்னதானத்துடன் இவ்விழா இனிதே நிறைவுறும்.\nஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினராவும் 3 அடுக்குகளைக் கொண்ட சிறிய மினராவும் கம்பீரமாக காட்சி தருகின்றன. இத்துடன் முற்றாக புணரமைப்புச் செய்யப்பட்டுள்ள இத் தர்ஹாவில் மேலும் மூன்று சிறிய மினாராக்களும் வானுயர்ந்து கம்பீரமாக காட்சி தருகின்றன. இவற்றிலேதான் வருடாவருடம் கொடியேற்றப்படுகின்றது.\nஇவ்விழாவானது சமூகங்களின் உறவுப்பாலமாக திகழ்கிறது.\nகல்முனைக்குடி கடற்கரையிலிருந்து 40 மீற்றர் தூரத்தில் இருக்கும் அழகிய தர்ஹாவும் பெரிய, சிறிய மினராக்களும் 14 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியினால் தாக்கப்பட்ட போதிலும் இத்தர்ஹாவுக்கும் மினராக்களுக்கும் எவ்வித சிறு சேதங்களும் ஏற்படவில்லை.\n(எம்.ஐ.சம்சுதீன் - கல்முனை விஷேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாம��் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=189&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-08-22T20:34:31Z", "digest": "sha1:VNL4TCCOM34YVK3FF7TVROGFWGJLTOYN", "length": 8855, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.பி.ஐ.,யில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிய விரும்புகிறேன். என்ன தகுதிகள்\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும்.\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nதற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்\nஎன் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/sarva-siksha-abhiyan-recruitment-2017-various-graphic-designer-salary-rs-25000-walk-in-interview/", "date_download": "2019-08-22T19:53:52Z", "digest": "sha1:Y7RQDLSNPLPQSZ2OABOERYRRSY27WVJE", "length": 9541, "nlines": 103, "source_domain": "ta.gvtjob.com", "title": "Sarva Siksha Abhiyan Recruitment 2017 - Various Graphic Designer - Salary Rs 25,000/- - Walk-in-Interview 23 August 2019", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / அரசு வேலைகள் / சர்வ சிக்ஷா அபிஹியன் ஆட்சேர்ப்பு 2017 - பல்வேறு கிராபிக் டிசைனர் - சம்பளம் ரூ. 25,000 / - - நேர்முகத் தேர்வு\nசர்வ சிக்ஷா அபிஹியன் ஆட்சேர்ப்பு 2017 - பல்வேறு கிராபிக் டிசைனர் - சம்பளம் ரூ. 25,000 / - - நேர்முகத் தேர்வு\nஅரசு வேலைகள், பட்டம், குஜராத், ஐடிஐ-டிப்ளமோ, நேர்காணல்\nவேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி - (எஸ்.எஸ்.ஏ குஜராத்) ஆட்சேர்ப்பு 2017 - சர்வ சிக்ஷா அபியன் குஜராத் பல்வேறு கிராஃபிக் டிசைனர் பதவியை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 14th பிப்ரவரி 2017 க்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஅனைத்து விருப்பமுள்ள வேட்பாளர்கள் காலியாக பதவிக்கு தகுதி விவரம் சரிபார்க்க வேண்டிய அவசியம். அனைத்து வேலை தேடுவோரின் தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறை சரிபார்க்க பெல்லோ விளம்பரம் செல்க.\nகாலியிடங்களின் இல்லை: பல்வேறு இடுகைகள்.\nபதவியை பெயர் : கிராஃபிக் டிசைனர்\nவேலை இடம்: - குஜராத்.\nகடைசி தேதி விண்ணப்பிக்க அல்லது வேலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க: 14th பிப்ரவரி 2017.\nஎஸ்எஸ்ஏ குஜராத் ஆட்சேர்ப்பு 2017 - ssagujarat.org. 2017.\nகல்வி தகுதி : - அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா / பட்டப்படிப்பு பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் வைஸ் தகுதிக்கு விரிவான விளம்பரத்தை சரிபார்க்கவும்.\nவயது வரம்பு: - Min. 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம். 40.\nசம்பள விகிதம் :- சம்பளம் ரூ. 25,000 / - (மாதத்திற்கு).\nதேர்வு செயல்முறை : தேர்வு நேர்முக அடிப்படையில் இருக்கும்.\nவிண்ணப்பக் கட்டணம் :- இல்லை விண்ணப்ப கட்டணம்.\nஎப்படி விண்ணப்பிப்பது : அனைத்து தகுதியான மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.ssagujarat.org மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, வேட்பாளர் விண்ணப்பத்தின் கடின நகலுடன் தொடர்புடைய சான்றுகளுடன் (விரிவான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) பின்வரும் முகவரிக்கு 14-02-2017 க்கு முன் அல்லது அனுப்ப வேண்டும்.\nமுகவரி -நிலைத் திட்ட இயக்குநர், மாநில திட்ட அலுவலகம், சர்வ சிக்ஷா அபியான் மிஷன், பிரிவு - எக்ஸ்என்யூஎம்எக்ஸ், காந்திநகர் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ்எக்ஸ்என்எம்எக்ஸ்.\nவிண்ணப்ப படிவம் : இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nPDF இல் அதிகாரப்பூர்வ அறிவித்தல்: - இங்கே கிளிக் செய்யவும்.\nஎஸ்எஸ்ஏ குஜராத் ஆட்சேர்ப்பு 2017 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: http://www.ssagujarat.org.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:31:09Z", "digest": "sha1:LSC7KOTS7OICX2GMMEIKWOHROIY2JU2T", "length": 5675, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெலுங்கு நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தெலுங்கு நகைச்சுவையாளர்கள்‎ (11 பக்.)\n► தெலுங்கு நடிகைகள்‎ (15 பக்.)\n\"தெலுங்கு நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய மொழி வாரியாக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2014, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/10/16044140/Test-cricket-Virat-Kohlis-first-in-the-Batsman-rankings.vpf", "date_download": "2019-08-22T21:10:44Z", "digest": "sha1:S7XPISYXULDNHN5UU3G3WXZYTHRDCJDG", "length": 10996, "nlines": 52, "source_domain": "www.dailythanthi.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு||Test cricket: Virat Kohli's first in the Batsman rankings -DailyThanthi", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஅக்டோபர் 16, 05:00 AM\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.\nஇதன்படி வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளிகள்) ஒரு புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் தொடருகிறது. தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு புள்ளி மட்டும் சரிந்து இருக்கிறது. மற்றபடி அணிகளின் தரவரிசையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணி (106 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (97 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (76 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (67 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (2 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.\nபேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (935 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (919 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (835 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (812 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (765 புள்ளிகள்), இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்), இலங்கை வீரர் சன்டிமால் (733 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா (719 புள��ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 33 ரன்னும் எடுத்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் 92 ரன்கள் சேர்த்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 23 இடங்கள் ஏற்றம் கண்டு 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரபடா (882 புள்ளிகள்), பிலாண்டர் (826 புள்ளிகள்), இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (812 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (795 புள்ளிகள்) ஆகியோர் முறையே நம்பர் ஒன் இடம் முதல் 5-வது இடம் வரை அப்படியே தொடருகின்றனர். இந்திய வீரர் ஆர்.அஸ்வின் 8-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.\nஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (420 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (400 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (380 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (370 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் அஸ்வின் (341 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பெற்றனர்.\nஅயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 85 ரன்னில் சுருண்டது\nஅயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 85 ரன்னில் சுருண்டது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வகையான பந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320768", "date_download": "2019-08-22T20:55:46Z", "digest": "sha1:Q7RWJSPMYRHIUPSXK7RDEBM4NFQRZ5WF", "length": 27017, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தி திணிப்பு சர்ச்சை ; சட்டசபையில் காரசாரம்| Dinamalar", "raw_content": "\nஒடிசாவில் லாரி மோதி 3 யானைகள் பலி\n370வது சட்டப்பிரிவு ரத்து:தேசிய அளவில் பா.ஜ.,பிரசாரம்\nடில்லியில் கலவரம் 95 பேர் கைது\nராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார் ரூ.19 கோடி செக் ...\nசிதம்பரத்திற்கு அடுத்து சிறைக்கு போவது யார்\nகாஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்தார் ...\nநிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு 1\nசிதம்பரம் கைது: சோனியா ஆவேசம் 22\nபண மோசடி வழக்கு: ராஜ்தாக்கரேயிடம் அமலாக்கத்துறை ... 1\nஇந்தி திணிப்பு சர்ச்சை ; சட்டசபையில் காரசாரம்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 307\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 79\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 159\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 105\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 307\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 159\nமுதுகெலும்பு இல்லாத மீடியா: ராகுல் பாய்ச்சல் 130\nசென்னை : தமிழகத்தில் நடந்த தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போதான விவாதத்தில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடந்தது. பின் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nகவன ஈர்ப்பு தீர்மானம் :\nதிமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அண்மையில் நடந்த தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. தமிழை தேர்வில் கடைசி நேரத்தில் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து சபையில் விவாதிக்க வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.\nஇதில் அதிமுக சார்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''லோக்சபாவில் உள்ள திமுக உறுப்பினர்கள் 37 பேரும் இதுகுறித்து அங்கு குரல் எழுப்ப வேண்டும்,'' என்றார். பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ''திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பை நோக்கமாக கொண்டு, இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். லோக்சபாவில் இப்பிரச்னை குறித்து மத்திய அரசு பதிலளித்த பின்னர்தான் தமிழக அரசு இது குறித்து நிலை எடுக்க முடியும்,''என்றார்.\nதுணைமுதல்வர் பன்னீர்செல்வம், '' இப்போது இந்தி திணிப்பிற்கு எதிராக பேசும் காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் மும்மொழிக்கொள்கை தான் ; இந்தியை எதிர்க்கிறோம்,'' என்று பேசமுடியுமா\nஇந்தி திணிப்பு ; துரைமுருகன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன், '' இந்தி எதிர்ப்பு குறித்த எங்களது உணர்வை, முதல்வர் கொச்சை படுத்துகிறார். இப்பிரச்னையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கு ஒரே கருத்தென்றால், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாமா, தயாரா\nஅதிமுக மீது குற்றச்சாட்டு :\nபின்னர், முதல்வரை கண்டித்து திமுக உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், '' மத்திய அரசு, எல்லாத்துறையிலும் இந்திமொழியை திணித்து வருகிறது.\nஅஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட தி.மு.க.வினர். அப்போது நடக்கமுடியாமல் படியின் கைப்பிடியை தாங்கி வந்த துரைமுருகன். இடம்-தலைமைச் செயலகம்.\nஆனால், அதிமுக கண்டித்து மட்டுமல்ல மத்திய அரசை வலியுறுத்திக்கூட தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறது. அதிமுக அரசு, மத்திய அரசு தமிழகத்தின் மீது இந்தியை திணித்தாலும், ஏற்றுக்கொள்ளும்,'' என்றார்.\nஅஞ்சலக தேர்வில் இந்தி நுழைப்பு தொடர்பாக எழுந்த வாதத்தின் போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசியதைக் கண்டித்து வெளிநடப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. அபுபக்கர். இடம்-தலைமைச் செயலகம்.\nவெளிநடப்புக்கு பின்னர் சட்டசபையில் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, '' எதிர்க்கட்சியினரைவிட எங்களுக்கு 100 மடங்கு மொழி உணர்வு உள்ளது. தபால்துறை தேர்வில் தமிழில் எழுத அனுமதிக்கும் வரை தமிழக அரசு தொடர்ந்து போராடும்,'' என்றார்.\nRelated Tags துரைமுருகன் தபால்துறை தேர்வு இந்தி திணிப்பு வெளிநடப்பு அதிமுக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் முதல்வர் பதில்\nமெஜாரிட்டி : காங் - பா.ஜ., ஏட்டிக்கு போட்டி(3)\nகோர்ட் வாசலில் எம்எல்ஏ., மகள் கடத்தல்(40)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதையும் யாரும் திணிக்கவே இல்லீங்க படிச்சால் நல்லது நீங்கதான் ஹிந்தி தெரியமலே வாழ்ந்தாச்சு உங்கபிள்ளை பெண்ணுகள் படிச்சா நல்லது என்று எண்ணினால் படிக்கவுடுங்க இல்லியாமுக குடும்பம்போல இல்லா���ல் உங்கள்வாரிசுகளும் லபோதிபோன்னு கைத்தொண்டுக்குதிக்கட்டும் வடக்கிருந்து பஞ்சம்பிழைக்கவரும் பலகுடும்பங்கள் வேலைசெய்து தமிழ் பாஷையும் கத்துக்குறாங்க ஏமாந்தால் கொள்ளையும் அடிச்சுட்டு போடறானுக\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநமக்கு வர்ற கவர்ல தமிழில் அட்ரஸ் எழுதி இருந்தா, போஸ்ட்ல வேலைசெய்ற தமிழ் தெரியாதவங்க அதை என்ன பண்ணுவாங்க \nஏங்க துரைமுருகன் உங்க பையன்MP நிக்கறப்போலே இருக்க இந்தி தெரியாதா மத்தியில அமைச்சராயிருந்து இந்தி தெரியாமையாஊழல் பண்ணீங்க உங்களுக்கு பள்ளி மருத்துவக்கல்லூரி இருக்காமே .இந்தி இல்லையா 37 பேரு இருக்கீங்களே அங்கே போய் கூச்சல் போடறதுதானே\nஇங்கே பேசப்படுவது ஹிந்தி திணிப்பை பற்றி... ஹிந்தி கற்றுக்கொள்ள யாரும் தடை விதிக்கவில்லை... ஆட்டு மந்தைபோல் இருக்க வேண்டுமானால் ஹிந்தி கற்றுகொள்ளுங்கள்.. யார் தடுத்தது... 22 மொழிகள் அரசு பதிவேட்டில் உள்ளபோல்ழுது ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு என்பது.. சுத்த யோகியதானம்.. இதே திராவிட காட்சிகள் தான் மிகவும் பின்தங்கிய இடதிதில் இருந்த தமிழகத்தை இன்று இந்தியாவிலேயே இரண்டாவது முன்னேறிய மாநிலமாக மாற்றியது... ஹிந்தி எந்தவகையிலும் நம்மக்கு தேவை இல்லை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமெஜாரிட்டி : காங் - பா.ஜ., ஏட்டிக்கு போட்டி\nகோர்ட் வாசலில் எம்எல்ஏ., மகள் கடத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/blessing-of-paradise/", "date_download": "2019-08-22T20:40:33Z", "digest": "sha1:3E4PQJXW2TKLFSOO2BWUPR3FNXDPIKQU", "length": 16378, "nlines": 123, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "பாரடைஸ் ஆசீர்வாதம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » பாரடைஸ் ஆசீர்வாதம்\nதிருமண இளைஞர் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்\nத வீக் குறிப்பு- காழ்ப்பு பிடி வேண்டாம்\nகீழ்ப்படிதல் பகுதி 1: Ayahs & ஹதீஸ்களையோ\nஉறுப்பினர்கள் வெளியேறினர் எங்கே ஒரு திருமண வலைத்தளத்தில் ஹலால் இருக்கும் தனியார் தொடர்பு எப்படி\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 25ஆம் 2011\nமூல : ஷேக் யாசிர் Qadhi மூலம் ஒரு ஆடைத் மின்னஞ்சல் தொடர் போலவே\nதலைப்பு ஹூர் சொர்க்கத்தில் எப்போதும் பெரும்பாலான மனிதர்களின் முகங்கள் ஒரு புன்னகை கொண்டு, மற்றும் பல ப��ண்கள் சங்கடமான உணரவைக்கும். இந்த முற்றிலும் புரிந்து நிச்சயமாக ஆகிறது.\nஆனால் நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டனர் ஏன் இந்த ஹெவன்லி போன்ற நேர்த்தியான விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன அவர்களின் ஆடை, அவர்களின் கண்கள், அவர்களின் தோல், அவர்களின் உடல்கள், தங்கள் கவிதை, தங்கள் காதல் – அனைத்து கற்பனை கொஞ்சம் விட்டு மொழியில் குர்ஆன் மற்றும் சுன்னா குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஒரு மனிதன் அவர்களை வரவேற்க வேண்டிய நிர்பந்தம் அந்த காத்திருங்கள் என்று வெகுமதிகளை பற்றி நினைத்து பாலியல் உற்சாகமாக உணர்கிறது. Tahajjud எழுப்ப அவர்களை ஊக்குவிக்க எப்படி அந்த மிக உணர்வுகளை பயன்படுத்திய பல, அல்லது இந்த உலகின் அநியாயக்காரர்களைத் விடுக்கின்றது கட்டுப்படுத்த\nஇந்த உண்மை மட்டுமே தெளிவாக நிரூபிக்கிறது என்று பாலியல் விழிப்புணர்ச்சி வெறுமனே முடியாது, தன்னை, இருக்கும் ஏதாவது தவறு அல்லது பாவம். இந்த விளக்கங்கள் நோக்கம் போன்ற வெகுமதிகளை சம்பாதிக்க பொருட்டு சிறந்த செய்ய ஆண்கள் வைப்பாள் என்று மிகவும் தெளிவாக இருக்கிறது. அல்லாஹ் விரும்பினால், விழிப்புணர்ச்சி ஊக்குவிக்கும் வேண்டும் அது ஆகிறது – பயனுள்ள உற்பத்தி ஏதோ என்று ஆற்றல் வழிப்படுத்தும். இந்த கிறித்துவம் இடைக்கால கருத்துக்களை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது, தன்னை சமயப் பற்று கருதப்படும் அங்கு விழிப்புணர்ச்சி.\nஇந்த கிங்க்டமை, இந்த வாழ்க்கை எங்கள் பாலியல் ஆசைகள் கூட தழுவிக், ஆனால் சரியான திருப்பிவிடப்பட்டு. நமது ஆசைகள் சில உயிர் பிரிந்தபின் தாமதமாக மற்றும் அனுபவம் வேண்டும் எனபதை என்றால், சிலர், இந்த உலகில் ஏற்று மற்றும் அனுபவம் வேண்டும் எனபதை. இந்த அல்லாஹ் நமக்கு நோக்கம் என்ன\nமற்றும் மூலம், சொர்க்கத்தில் பெண்கள் தொடர்பாக மிக வலுவான நிலையில் அவர்கள் கூட ஒரு துணையை வேண்டும் என்று ஆகிறது: ஒவ்வொரு பெண்ணின் (ஒற்றை இறந்த அந்த) அவளை கவனித்துக் கொள்ள அவள் பூர்த்தி செய்ய ஒரு கணவன். சொர்க்கத்தில் ஒரு ஒற்றையர் உள்ளன; ஆண்கள் மிகவும் வெளிப்படையான பாலியல் உயிரினங்கள் உள்ளன ஏனெனில் அல்லாஹ் மட்டும் ஆண்கள் பெண் தோழர்களுடனும் குறிப்பிடுகிறது. பெரும்பாலான பெண்கள் சொர்க்கத்தில் இந்த வாழ்க்கை அவர்களின் கூட்டாளிகள் வேண்டும் (இந்த பங்காளிகள் ஒவ்வெ��ரு அம்சத்தையும் அவர்களை சிறந்த இருக்கும்), ஆனால் அந்த யார் செய்ய, அவர்கள் கூட அடுத்த பங்காளிகள் ஆசீர்வதிக்கப்படும்.\nஎனவே, சகோதர சகோதரிகள், விட்டு கனவு\nமூல :ஷேக் யாசிர் Qadhi மூலம் ஒரு ஆடைத் மின்னஞ்சல் தொடர் போலவே\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\n2 கருத்துக்கள் பாரடைஸ் ஆசி\nநான் அறிய விரும்புகிறேன். பெண்களை மிகவும் சொர்க்கத்தில் பல பங்காளிகள் வேண்டும்\nஅது எங்கும் குறிப்பிடப்பட்டுள்ளது, என்று பெண்கள் ஒற்றை பங்குதாரர் வேண்டும்.. அல்லது அதன் எதுவும் இது குறிப்பிடப்பட்டுள்ளது\nஎனக்கு ஞாபகம் இருந்து (நான் சில இருக்க முடியாது), நான் அதை பெண்கள் ஒரே ஒரு பங்குதாரர் முடியும் என்று அல்லது அவர்கள் மேற்பட்ட பங்குதாரர் வேண்டும் என்று எங்கும் கூறுகிறார் என்று நான் நினைக்கவில்லை. அந்த தகவல் இரகசியமாக வைக்கப்பட்டது. கடவுள் மட்டும் (அல்குர்ஆன்) எல்லோருக்கும் தெரியும் அவன் நன்கறிகிறான். ஒருவேளை ஆச்சரியம் வெகுமதி பகுதியாக உள்ளது\nதகவல் இரகசியமாக வைக்கப்படும் ஏன் நான் யோசிக்க முடியும், மேலும் காரணங்களுக்காக கூட இல்லை. ஆனால் முக்கியமான விஷயம் நம்பிக்கை வைக்க மற்றும் எந்த ஒரு சொர்க்கம் ஏமாற்றம் வேண்டும் என்று ஆகும்.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 ���ூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203241?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:15:28Z", "digest": "sha1:LWH4N7NCJS2KBDHBV4ZEATF7P7TRV65I", "length": 9189, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவிற்கு கொண்டு செல்லப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவிற்கு கொண்டு செல்லப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்\nகிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை புகையிரத திணைக்களமும், ஜனாதிபதி செயலகமும் இணைந்து சேகரித்த ஒருதொகுதி உலருணவு பொருட்கள் புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்டது.\nஅந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உலருணவு பொருட்கள் புகையிரதத்தில் கொண்டுவரப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து இன்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.\nஇதில் நாடாளுமன்ற உற்றுப்பினர் டக்ளஸ் தேவானந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலார் இ.ரமேஸ், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டு பொருட்களை பெற்றுக்கொண்டனர்.\nபொருட்களை பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை நாடாளுமன்ற உற்றுப்பினர் டக்ளஸ் தேவானந்த இது நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த முயற்சி என தெரிவித்திருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/2786-samathaanam/", "date_download": "2019-08-22T20:47:40Z", "digest": "sha1:5UI6OHQMQRFVKXLE5BGPDDXZVPO3SFAJ", "length": 13107, "nlines": 178, "source_domain": "yarl.com", "title": "SAMATHAANAM - கருத்துக்களம்", "raw_content": "\nசுமார் இரண்டுமாதங்களுக்கு முன் வாகரையில் இருந்து சில குடும்பங்கள் வெளியேறத்தொடங்கிய போதும் இன்று உம்மைப்போல் அன்று கருதெழுதியவர்கள் இன்று கருத்துச்சொல்ல எதும் இல்லாது இருக்கிறார்கள்.\nமேலைநாடுகளுக்கு வந்து பல வருடங்களாக தமது சொந்த 'நீர் சொன்ன சமானை' கழுவாத கலாச்சார வாழ்வில் இன்னும் இவ்வகையான நினைப்பில் பெருமை கொள்ள உமக்குரிய உரிமை என்னால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.\nகீழ் உள்ள இணைப்பு இங்கு கருத்தெழுதும் சிலருக்கு சிறப்பான சர்வரோகநிவாரணி. படித்து பயன் பெறுக. http://www.yarl.com/forum3/index.phps=&am...st&p=259383 இது எனக்கு மட்டும் அல்ல உமக்கும் மற்றும் இங்கு கருத்தெழுதும் பலருக்கும் பொருந்தும்\nதாங்கள் தான் தமிழ் தேசியத்தை காப்பாற்ற கருத்தெழுதி களத்தில் துள்ளிக்குதிப்பதாக மட்டுமல்ல தாங்கள் தான் தேசியத்தை கட்டிப்பிடித்து தாங்கி நிற்பதாகவும் இங்கு கருத்து எழுதும் சிலது நினைப்பு. முதலில் இந்த வகையான கருத்தெழுதும் கலாச்சாரம் மாறாமல் இவர்களும் உருப்படமாட்டார்கள் மற்றவர்களையும் உருப்படியான விவாதிக்க விடமாட்டார்கள்.\nகடந்த காலத்தில் வன்னியில் நடந்த இடம் பெயர்வும் இன்றைய இடம் பெயர்வும் வித்தியாசம் இல்லையென விவாதிக்கும் உமக்கு ''காலம்'' ஒன்றுதான் பதில் சொல்லக்கூடியது.\nநீர் உமது மனத்தில் எதையோ நினைத்துக்கொண்டு இங்கு எதையோ எழுதுகிறீர் என்று கருதவேண்டியுள்ளது.\nகிளிநொச்சியில் இர��ந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்துகள், மகிந்தவுடனான உடன்பாடுகள் வெறும் சம்பிரதாயவிடயங்கள் அல்ல.\nஒட்டுக்குழுவின் ஆதரவாலர்களுடன் ஓசி தண்ணி அடிகிறதை முதலில் நீர் நிறுத்தும். எனக்கு தெரியும் என்னுடைய கம்பியூட்டரை எப்படி பாதுகாப்பது என்று. எனக்கும் மாற்றுகருத்து வானொலிக்கும் தொடர்பில்லை.\nசங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா\nபொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும். நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.\nஈ மெயிலால் வழமையாக தொந்தரவு தரும் ஒருவர் எழுதிய செய்திதான் அது.\nநான் - இன் விளக்கம் வேண்டுமா\nவணக்கம் நொன் - இன் உங்கள் வருகை யாழ் களத்துக்கு புதிய பரிமாணத்தைத் தரட்டும். மனிதன் எதைத் தேடுகிறான் என்பதைப் போல் எப்படித் தேடுகிறான் என்பதும் அதிமுக்கியமாகும். எதை நாம் தேடினோமோ அதை அடையமுடியாதபோது எப்படித்தேடினோமோ அப்படியே நாமாகிவிடுகிறோம்.\nஇது என்ன பெரிய இராணுவ இரகசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/04/blog-post_87.html", "date_download": "2019-08-22T20:19:25Z", "digest": "sha1:I63DY4RZOFZTMVSHWK2I6RHV4Q32OXZP", "length": 48763, "nlines": 509, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை ��கன்றிடுமே \nபுதன், 1 ஏப்ரல், 2015\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nகுறிப்பு :- 1982 ஆம் வருட கல்லூரி டைரிக் குறிப்பில் எழுதிய கவிதை இது.\nஎல்லாரும் தனக்குப் பிடித்த பெயரில் வலைப்பூ தொடங்குவாங்க. என் அன்பு மாமா என்னுடைய வலைத்தளம் சும்மாவின் பெயரில் ஒரு வலைப்பூ தொடங்கி இருக்காங்க. அதில் தொடர்ந்து பதிவிட்டும் வர்றாங்க. ( அமெரிக்கா, ஐரோப்பா, நாணயம், கல்வி , பயணம், அறிவியல், வாழ்வியல், ஆரோக்கியம், பொருளாதாரம் பற்றிய அருமையான கட்டுரைகள் இடம்பெறுகின்றன. )\nஅவங்க வலைத்தள இணைப்பு இது.\nஎன் வலைத்தளத்தில்/பத்ரிக்கைகளில் இன்னும் வெளியிடப்படாத இரு பயணக் கட்டுரைகளில் இருந்து. :-\nமாமா அனுப்பிய தீபாவளி க்ரீட்டிங்க் கார்டு. இதன் பின்புறத்திலேயே அவர் இந்தியா வரும் விபரம் குறிப்பிட்டு இருப்பார். :) இது 1977/78 என்று நினைக்கிறேன்.\n////சீர்மிகு சிங்கப்பூர் பாகம் – 1. ஆமையும் முயலாமையும்.\nசிங்கப்பூர் என்றாலே பல வருடங்களுக்கு முன்பு அங்கேயிருந்து என் மாமா அனுப்பும் க்ரீட்டிங்க் கார்டுகள்தான் ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 78 - 80 களில் பகோடா அமைப்பு கட்டிடங்களின் முன் தோட்டங்களில் பெல்ஸ் , டாப்ஸ் போட்ட சீன மலேஷிய நங்கையரில் எழில் உருவங்கள்தான் ஞாபகம் வரும்.\nட்ரேட் கேம், ஸ்நேக்ஸ் அண்ட் லாடர்ஸ், சிங்கப்பூரின் அழி ரப்பர்கள், வாசனை க்ரேயான்கள், மடக்கி விரித்து பென்சில் சீவும் கத்திகள், பேனாக்கள், தந்தக் கலரில் சீப்புகள், ஆல்பங்கள், ஜெர்சி, சாட்டின், டபிள் நெட்டட் துணிகள், மல்லிகைப்பூ செண்ட், பாடி ஸ்ப்ரே, பேப்பருடனே சாப்பிடக்கூடிய வெள்ளை மில்க் சாக்லெட்டுகள் , வெஜிடபிள் கட்டர்ஸ், வித்யாசமான பீங்கான் சாமான்கள், பொம்மைகள், பாட்டரியால் ஓடும் ஆடும் பாடும் பொம்மைகள், பறக்கும் தட்டுகள், உயர்தர ஜ்யார்ஜெட், ஷிபான், கிளியோபாட்ரா புடவைகள், மிக்கி மவுஸின் இரு கைகளும் சின்ன முள் பெரிய முள்ளாய்ச் சுற்றிவர மிக்கி மவுஸ் பொம்மை பதித்த கைக்கெடிகாரங்கள் என்று ஒரு சொர்க்க லோகமே மாமாவுடன் வந்து இறங்கி இருக்கும். பெட்டி பெட்டியாய் சாமான்களைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வாசனையான பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுக்கும்போது அவர் முகமும் நம் முகமும் ஒருங்கே மலர்வது உறவின் பெருமை.\nசிங்கப்பூரின் சுத்தம், அழகுணர்ச்சி அந்த ஊரை அவ���்கள் பராமரிக்கும் முறை ஆகியவற்றையும் ஆசிரியர்களை அவர்கள் மதிக்கும் விதம் பற்றியும் , அம்மக்களின் நட்புணர்வையும் பற்றிக் கேட்கக் கேட்க நாமும் செல்ல வேண்டும். அந்த இந்திர லோகத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதுண்டு.\nஓரிரு வருடங்களுக்கு முன் நாங்களும் சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. ///\n////நாங்க உறவினர் வீட்டில் இருந்து ஒரு விடுமுறை நாளில் காரில் சிங்கப்பூரில் இருந்து மலேஷியா ஜோகூர் பாரு வழியாக சென்றோம். ஜோஹூர் பாருவில்தான் என் மாமா ஆசிரியராக 90 களில் பணிபுரிந்திருந்தார். இந்த ஊரில்தானே பல்லாண்டுகளாகக் குடும்பத்தைப் பிரிந்து தனித்து வசித்திருந்திருப்பார் என்ற எண்ணம் சுழன்றது என் மனதில்.///\nஉறவுகளிலே மிகச் சிறந்த உறவு தாய்மாமா உறவுதான். அருமையும் பெருமையும் மிக்க நான்கு மாமன்மார் கிடைத்திருக்கிறார்கள் எங்களுக்கு. எந்தச் சூழ்நிலையிலும் எங்களைப் புரிந்துகொண்டு எங்களை வாழ்த்தி எங்கள் வளர்ச்சிக்கு மென்மேலும் துணை செய்யும் அவர்கள் கிடைத்தது தெய்வ ஆசீர்வாதம்தான். இந்தக் கருத்தைக் கொண்டிருப்பது நாங்கள் மட்டுமல்ல எங்கள் தந்தையும் சேர்த்து உரைப்பதுதான் மிகப் பெருமை.\nஎன் புத்தகங்கள் சென்னையில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் என் உடன் நின்றது சென்னையில் இருக்கும் ராமு மாமா, நாகு மாமா இருவரும்தான். என் சகு மாமியும் வந்திருந்து கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். அதே போல் காரைக்குடி புத்தகத் திருவிழாவில் என் நடு மாமா அவர்களும் என்னை முன்னிறுத்திப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.\nபல நாட்களாக யோசித்தது. நேற்று பார்க்காமல் போய்விட்டேன். அஹா மிஸ் பண்ணிட்டனே. ப்லாக் போஸ்ட் போட்டு வாழ்த்தணும்னு இருந்தேனே மாமா.. கல்லூரிக் காலத்தில் உங்களைப் பற்றி எழுதிய கவிதையோடும் நீங்க தீபாவளிக்கு அனுப்பிய ஒரு வாழ்த்தோடும். ஹ்ம்ம் பார்க்காம போச்சு. எனிவே லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்.\nடிஸ்கி :- எங்க மாமாவை வாழ்த்துங்க மக்காஸ். இதையும் பாருங்க\n1. ஹைர ஹைர ஐரோப்பா..\n2. திரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். சில கருத்துக்களும் ஆலோசனைகளும்.\n1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முர��கனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.\n4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nசல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.\nசீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-\nசீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.\nசீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.\nசீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:38\nலேபிள்கள்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் , ராமனாதன் வள்ளியப்பன் , BIRTHDAY WISHES , RAMANATHAN VALLIAPPAN\nதாய் மாமன்கள் பற்றிய புராணங்களும்\nசிங்கப்பூர் சரக்குகள் பற்றிய பட்டியல் பிரமாதம் \nதங்களுக்கும் தங்கள் மீது அன்புள்ள தாய்மாமாக்களுக்கும்\n1 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:15\nநன்றி. இவ்வளவு கவணம் பெறக்கூடியவைகளா அவ்விஷயங்கள். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. “ஏழு வயதிலேயே காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து ஆயா வீட்டிற்கு ஞாபகத்துடன் வழி தெரிந்து தனியாக தைரியமாக வந்தவள்”- மாமி\n2 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:22\nவாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபால் சார் உள்ளபடியே உன்னதமான உறவுதான் . அதைக் கொடுத்த தெய்வத்துக்கு நன்றி.\nஆம் மாமா அந்த மிக்கி மவுஸ் கெடிகாரத்தை அணிந்து கொண்டு வெளியே சென்றால் நாங்கள் ரோட்டைப் பார்த்து நடக்கமாட்டோம். அடிக்கொருதரம் மணி என்ன என்று ஸ்டைலாக இடது கையை உயர்த்தி அந்தக் கெடிகாரக் கைகளையே ரசித்தபடி நகர்வோம். :) மிக்க நன்றி மாமா. :)\n2 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:03\n2 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:04\nஉங்கள் மாமாவிற்கு எனது வாழ்த்துகளும்.....\n3 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:58\nவாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன் சகோ :)\nவாழ்த்துக்கு நன்றி வெங்கட் சகோ :)\n4 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:21\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:21\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ��ல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nஎன்னது செலவழிப்பது எப்படியா.. ஆமாங்க ஆமாம் அதை சொல்லித்தருது ஃபைனான்ஷியல் டைம்ஸ் பேப்பரோட வர்ற இந்த இலவச மேகஸின். யூரோப் முழுக்க வர்ற மேகஸீ...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nதிருமணங்களில் வாசித்து அளிக்கப்படும் வாழ்த்துப் பாக்கள் பின்னாளில் மிக சுவாரசியமான நினைவுப் பதிவாக அமைந்திருக்கும். அப்படி சில வாழ்த்துப் ப...\nயூரோப். க்ளிக்ஸ். உலகப் புகைப்பட தினம்.EUROPE.CLICKS. WORLD PHOTOGRAPHY DAY.\nஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.\nமுதல் நாள் இரவு இல்க்ரிச் 7 ஹோட்டல்ஸில் தங்கல். மறுநாள் ப்ளாக் ஃபாரஸ்ட்ஸ், மதியம் இன்கேங்க், இந்தியன் பாலஸில் சாப்பாடு, ரெய்ன் ஃபால்ஸ், மா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகுட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.\nபுத்தகங்களைப் பராமரிப்பது குறித்து ஜெர்மானியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். டூயிஸ்பர்க், இம்ஷ்லிங்க் சிட்டி லைப்ரரிக்கு மாலை ஐந்துமணிக்குச்...\nஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.\nஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ப்ரஸில்ஸ் வழியாக ( பெல்ஜியம் ) முதலில் ஃப்ரான்ஸ், அதன் பின் ஸ்விஸ், தற்போது இத்தாலி வந்தடைந்தோம். இங்கே தங்கி...\nபிள்ளைக் கறி:- ( பெண்கள் ராஜ்ஜியம் )\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை,...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில்லா தெய்வம் போற்றி.\nசாட்டர்டே போஸ்ட். ஆங்கிலம் அந்நிய மொழியல்ல என்கிறா...\nவிவேகானந்தரும், கல்யாணும், அட்சயாவும் அரிமாவும். -...\nசித்திரை.( மலைகள் இதழ் )\nதிரு உமாகாந்த் தமிழ்க்குமரன் அவர்கள் பார்வையில் அன...\nவாசகர் கடிதங்கள், குமுதம் பக்தி ஸ்பெஷல். \nசெட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSE...\nகுழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம...\nஎழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\nபிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT ...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் இந்தின் இளம்பிறை போற்றி.\nபத்ரிக்கைக��ில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5\nசாட்டர்டே போஸ்ட் - அழகைத் தக்கவைக்க அக்குபஞ்சர் - ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் நைவேத்தியங்கள். -- குழந்தை...\nபுதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா ம...\nபூனைச் சொப்பனம். ( சொல்வனத்தில் )\nஅண்ணல் அம்பேத்காரின் 22 உறுதிமொழிகள் பதாகை ( புகைப...\nசாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-\nபாபா சாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் 125 ஆவது ...\nபான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில ...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஆனை முகத்தோய் போற்றி.\nசாட்டர்டே போஸ்ட். வலைச்சரத்தில் வசிக்கும் தமிழ்வாச...\nபுதன் முதல் சனி வரை கோலங்களும், நிவேதனங்களும்.\nஅமெரிக்கத் “தென்றலில் “ எங்கள் அம்மாவுடன் நாங்களும...\nபான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில ...\nஃபேஸ்புக் பயன்பாடு பற்றி குங்குமம் தோழியில் கருத்த...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,\nசாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் ...\nஞாயிறு முதல் செவ்வாய் வரை. கிழமைக் கோலங்களும் நிவே...\nசெட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE H...\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள...\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் அகர முதல்வா போற்றி - விகடன் ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப��\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-08-22T20:24:19Z", "digest": "sha1:BII2JCL6XXW76XS7ZAUPEMFLZFHNWZAB", "length": 5306, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "மடுமாதா ஆலயத்துக்குள் விசேட பாதுகாப்பு ! | EPDPNEWS.COM", "raw_content": "\nமடுமாதா ஆலயத்துக்குள் விசேட பாதுகாப்பு \nமன்னார் மடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருப்பலி உற்சவம் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nமடுமாதா ஆலயத்தின் வருடாந்த திருப்பலி உற்சவம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.\nஎதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏராளம் பக்தர்கள் மடுமாதா ஆலயத்தின் திருப்பலி உற்சவத்தில் கலந்து கொள்ளக் கூடும் என்று எதிர்��ார்க்கப்படுகின்றது.\nபக்தர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஅதே நேரம் மடுமாதா ஆலயத்துக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் தீவிர பரிசோதனையின் பின்னரே ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபுதிய அரசியல் அமைப்பின் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம்\nஅமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுத...\nபாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல்\nஇன்றும் நாட்டின் பகுதிகளில் அடைமழை பெய்ய வாய்ப்பு\nநீதிமன்றத்தில் சுவிங்கம் சாப்பிட்ட இளைஞனுக்கு 1000 ரூபா அபராதம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-22T20:28:01Z", "digest": "sha1:YJVDJTDQ3YUMQKB63J6UCWVTRZB75JRU", "length": 4238, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "உயர் அதிகாரிகளின் ஐரோப்பிய உடையில் மாற்றம் - ஜனாதிபதி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉயர் அதிகாரிகளின் ஐரோப்பிய உடையில் மாற்றம் – ஜனாதிபதி\nஅரச உயர் அதிகாரிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய உடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் , எதிர்காலத்தில் அத்தியாவசிய சந்தர்ப்பங்களை தவிர மற்றைய சந்தர்ப்பங்களில் ‘டை’ மற்றும் ‘கோட்’ அணிவது கட்டாயம் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இடமாற்றம்\nசாதாரணதரப் பரீட்சை: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nயாழில் பொலிஸார் சுற்றிவளைப்பு : 22 பேர் கைது\nசாதாரண தரப் பரீட்சைக்கு 650, 641 பேர் தோற்றவுள்ளனர்\nஐ.நாவின் துணைக்குழு இலங்கைக்கு விஜயம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/08/blog-post_21.html", "date_download": "2019-08-22T21:32:44Z", "digest": "sha1:VZZUWBWONFRYWWZHEQXTWBHUR2ASXGEG", "length": 15079, "nlines": 174, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....", "raw_content": "\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....\nமதுரை மாவட்டத்தில் NFTE சங்கம் அனைத்து சங்கங்களும் சேர்ந்தெடுத்த முடிவை காலில் போட்டு மிதித்து, உண்மையை மறைத்து தவறான செய்திகளை பரப்பிவருகிறது கடந்த 2007-2008 ஆண்டு முதல் காலம் காலமாக கொடைக்கானல் HILLS பகுதியில் அமலாகிவரும் மாற்றல் உண்மையை மூடி மறைத்து, ஏதோ டெண்யூர் முடித்தவர்களுக்கு மாற்றல் மறுக்கப்படுவதுபோல் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகிறது. உண்மை அதுவல்ல என்பது மதுரை மாவட்டத்தில் உள்ள அத்தனை சங்கங்களுக்கும் அறிந்த உண்மை. பிரச்சனை அதுவல்ல மலைப்பகுதியில் டெண்யூர் முடித்தவர்களை கீழே மாற்றலில் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது NFTE சங்கம் தான் என்பது வெள்ளிடைமலை. காரணம் மலைப்பகுதிக்கு மாற்றலில் செல்லவிருப்பவர்கள் 3 பேரில் 2பேர் BSNLEU, ஒருவர் மட்டும் தான் NFTE, அதாவது O.மச்சகாளைக்கு மாற்றல் மலைப்பகுதிக்கு போடக்கூடாது என்ற திட்டத்தில் தான், மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கவேண்டியவர்களை NFTE சங்கம் தடுத்து நிறுத்திக் கொண்டுள்ளது என்பதை இனியேனும் அந்த அப்பாவி ஊழியர்கள் உணரட்டும். NTFE சங்கத்தின் இந்த நிலைபாட்டை நினைத்தால் நமக்கு பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது......எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....\nதோழர் மச்சக்காளை ஏற்கனவே மலைப்பகுதியில் வேலைபார்த்ததால் அவருக்கு மறுபடியும் கொடுக்கவேண்டுமா தோழரே\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n30.08.14-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன��� நினைவு நாள்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரைமாவட்ட முதல் மாநாட...\nமதுரை புத்தகத் திருவிழா தொடங்கியது\nமலேசியன் ஏர்லைன்ஸ் 6000 ஊழியர்களை வெளியேற்றுகிறது....\n2014-நவம்பர் 6 - 9 நமது BSNLEUஅகில இந்திய மாநாடு....\n30.08.14 நடக்க இருப்பவை - பனி நிறைவு பாரட்டு...\nதோழர்களின் சாதனைகள் தொடர நமது BSNLEUவாழ்த்துக்கள்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . . .\nரயில்வேயில் 100 %அந்நியர் BJP அரசு அதிகாரப்பூர்வ அ...\nTTA கேடருக்கான புதிய தேர்விற்கான விதி . . .\nBSNL கார்பரேட் அலுவலகம் ERP UPTATION செய்ய உத்தரவு...\nஅனைத்து ஊழியர்களின் உடனடி கவனத்திற்கு...\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஃபிடல் காஸ்ட்ரோ அழைத்து விருந்தளித்த 8 வயது வி.ஐ.ப...\nமத்திய அரசு அலுவலகங்களில் திரிணாமுல்- தாக்குதல்......\n26.08.14-மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற தர்ணா...\nஅன்னை தெரேசா - பிறந்ததினம் …. ஆகஸ்ட் - 26\nசெய்தி . . . துளிகள் . . .\n26.08.2014 நடக்க இருப்பவை ...நாடுதழுவிய தர்ணா...\nதமிழுக்கு நீதி கேட்டு எழுத்தாளர்கள் உண்ணாநிலை...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n‘ஞானபீட’ விருது எழுத்தாளர் U.R.அனந்தமூர்த்தி மறைவ...\nசெட்டிநாட்டுப் பெண்களுக்கு சபாஷ் போடலாம் தானே...\nBSNL சொத்து விபரம் அறிந்து கொள்க . . .\nமாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி...\nமக்கள் நலப்பணியாளர்க்குஉடனே வேலை வழங்குக\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....\nகுடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்.....\nதயாராகுங்கள் .... தர்ணா 26.08.2014 மதுரையில் ....\n20.08.14-TNGEA நடத்தும் அகில இந்திய கோரிக்கை நாள்....\nதாய்த் தமிழுக்கு நீதி கேட்டு தமுஎகச சார்பில் -அறப...\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை . . .\nசாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் பிரபல நடிகை சிக்குகிறா...\n26.08.14 இந்திய நாடு முழுவதும் தார்ணா . . .\nஆகஸ்ட் 18 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nநேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் ஏன்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமக்களின் உரிமை,தேச ஒற்றுமையையும் பாதுகாப்போம்.\nஉத்தரகண்ட் வெள்ளம் ; 900 பேர் தவிப்பு; பலி எண்ணிக்...\n இடதுசாரிகள் எதிர்ப்பு . . ...\nமாநில நிர்வாகம் TSM காலத்தை SSA க்கு சேர்க்க கடிதம...\nஅனைவருக்கும் இனிய 68-வது சுதந்திர தின வாழ்த்துக்கள...\nநமது BSNL நிறுவனத்தின் விழாக் காலச் சலுகை . . .\nபிடலுக்கு . . . நிகர் . . . பிடல் . . .\nவேலூர் மாவட்ட ஒப்பந்த ஊழியர்க���ின் பனி பிரச்சனை. . ...\nஒப்பந்த ஊழியர்களுக்குSkilled Wagesவழங்க உத்தரவு.\n14.08.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு.\nபாதுகாப்புத்துறையில், இன்சூரன்ஸ் 49% அந்நிய முதலீட...\nஆஹா . . .வென ...எழுந்தது 12.08.14 ஆர்ப்பாட்டம்.\n12.08.14 தமிழ் மாநில கூட்டமைப்பு ஆர்ப்பாட்ட அறைகூவ...\nவீரத் தியாகி குதிராம் போஸ்: இளங்குரல்\n12.08.14-ஆர்ப்பாட்டம் மாநில சங்க சுற்றறிக்கை.\n11.08.14- நடக்க இருப்பவை ....பழனி கிளை மாநாடு.\n12.08.14 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\n12.08.14 இந்தியா முழுவதும் BSNL-லில் ஆர்ப்பாட்டம்....\nBSNL ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய...\nஆகஸ்ட் 9 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய நாள...\n07.08.14 நாடு தழுவிய JACஆர்ப்பாட்டம் GM அலுவலகத்தி...\nஅம்மாசிக் கூட்டத்தில் முளைத்த பெண்நிலா...\nCGM அலுவலகத்தில் நடைபெற்ற 07.08.14 ஆர்ப்பாட்டம்.\nஆகஸ்ட்-7, திருமிகு. ரவிந்தரநாத் தாகூர் நினைவு நாள்...\nநடந்தது . . .என்ன உண்மையே . . . உன் விலை என...\n07.08.2014 கோரிக்கை நாள் -பேட்ஜ் . . .\nஆகஸ்ட் 7, இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்JAC அறைகூவ...\nCPI(M) - CITU தலைவர் பி.எம்.குமார் மதுரையில் காலமா...\n08.08.2014 “பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\nஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம் - அணுகுண்டால் சாம்பலான.\nதமிழகம் முழுவதும், சிவில் & எலட்ரிக்கல் SSA-வில் இ...\n07.08.2014 கோரிக்கை நாள் -பேட்ஜ் . . .\nஆகஸ்ட் 7, இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்JAC அறைகூவ...\nஆகஸ்ட் 5, தோழர் பிரடெரிக் எங்கெல்ஸ் நினைவு தினம்.....\nஇன்றைய . . . கார்ட்டூன் . . . கார்னர் . . .\n140 ஒப்பந்த ஊழியர்கள் பனி நீக்கம் - AUG-5, ஆர்ப்பா...\nJULY-31, தீரன் சின்னமலை 209 -வது நினைவு தினம் . . ...\nஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளால் பாஜகவின் திட்டம் தகரும...\nகற்பு போன்றது நட்பு: AUG-3 உலக நண்பர்கள் தினம் -...\nரூ.600 கோடி- 5 கோடியான மர்மம் தனியாருக்கு சலுகை......\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNL ஊழியர் நலவாரியக்கூட்டம் 22.08.14 நடைபெறும்\nUPSC- தேர்வை தமிழில் நடத்துக\nஆகஸ்டு- 1 நினைவு நாள்\nநிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை . . .\nவேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம். . .\nமாமனிதர்- தோழர் சுர்ஜித் நினைவு நாள்-Aug-1 (1916-2...\nBSNL + MTNL சேவையை பயன்படுத்த ONGC- ஒப்பந்தம். . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-08-22T20:05:45Z", "digest": "sha1:AAT7VJXUM5W37I2VZYCMCQ5FAISP2JNM", "length": 5537, "nlines": 170, "source_domain": "sathyanandhan.com", "title": "சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: தன்னம்பிக்கை, போர்க்குணம், மாற்றுத் திறனாளிகள், மாரியப்பன், பாரா ஒலிம்பிக�\nவறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை\nPosted on September 11, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை வறிய பின்னணியும், உடல் ஊனமும் தன்னைத் தளர விடாமல் தன்னம்பிக்கையும் போர்க்குணமுமாக ‘மாற்றுத் திறனாளிகள்’ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் சாதனை சிந்து, சாட்சி போன்றவர்களின் சாதனையை விட ஒரு படி மேலானது. பாதம் இல்லாத ஒரு காலை அவர் விந்தியபடி ஓடிவந்து உயரம் தாண்டும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு, Uncategorized\t| Tagged தன்னம்பிக்கை, போர்க்குணம், மாற்றுத் திறனாளிகள், மாரியப்பன், பாரா ஒலிம்பிக�\t| Leave a comment\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Keppapulavu.html", "date_download": "2019-08-22T21:01:03Z", "digest": "sha1:LSRWM4CCCKTXPRAKPNTMC43H6U623WGN", "length": 13058, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "இறுகுகின்றது கேப்பாபுலவு போராட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / இறுகுகின்றது கேப்பாபுலவு போராட்டம்\nடாம்போ December 31, 2018 முல்லைத்தீவு\nதமது காணிகளை விடுவிக்க கோரும் கேப்பாபிலவு மக்களது முற்றுகைப்போராட்டம் முல்லைதீவு இராணுவ கட்டமைப்பு தலைமயகம் முன்பதாக இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.தமது சொந்த காணிகளிற்கு விடாவிடின் நாளை தாங்களாகவே காணிகளிற்குள் புகப்போவதாக அறிவித்து நேற்று கடிதங்களை அவர்கள் அனுப்பியிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக முகாம் வாசலில் தமது போராட்டத்தை துரிதப்படுத்தியுள்ளனர்.படையினரால் தமக்கேதும் ஏற்படுமிடத்து அதற்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே வடக்கில், பாதுகாப்பு ��டையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவித்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி டிசெம்பர் 31ம் திகதியினுள் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுமென அறிவித்திருந்தார்.ஆனால் அவ்வாறு விடுவிக்கப்படாத நிலையில் படைத்தலைமையகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.\nஇந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினாரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.\nமன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லான்குளம் கிராம சேவகர் பிரிவின் கீழ், 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று இலங்கை தரைப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஎனினும் மக்கள் உள்நுழையவுள்ளதாக அறிவித்துள்ள கேப்பாபுலவு விடுவிப்பு பற்றி ஏதும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17005-congress-wins-bengaluru-s-jayanagar-seat.html", "date_download": "2019-08-22T21:09:59Z", "digest": "sha1:DLVPS2IWZLEJZJ6UN3WU6CN4CKOSTQ2K", "length": 11307, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "கர்நாடக சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெ���்றி!", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nகர்நாடக சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி\nபெங்களூரு (13 ஜூன் 2018): கர்நாடகா ஜெயநகர் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.\nகடந்த மே 12-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 11-ந்தேதி அங்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.\nஇந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூரு எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டி முன்னணியில் இருந்தார்.\n9 சுற்றுகள் வரை எண்ணப்பட்டபோது 15,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்தது. ஆனால் அடுத்த 5 சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகாங்கிரஸ் வெற்றி பெற்றதால் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. 2 முறை தக்க வைத்த தொகுதியை பா.ஜனதா இழந்துவிட்டது.\n« ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட காத்திருந்த குடும்பம் இன்று துக்கத்தில் ஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதி���டி ஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதிலடி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அ…\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனு…\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2013/12/10.html", "date_download": "2019-08-22T19:49:14Z", "digest": "sha1:NJEGHGTPO6IQO4GOC3UWICMPSH2ZUA4O", "length": 11815, "nlines": 137, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இணையத்தளங்களை விருத்தி செய்வா (Web Development) | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதமிழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » A/L ICT தேர்ச்சி 10 » A/L ICT பாடத்திட்டம் » தேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இணையத்தளங்களை விருத்தி செய்வா (Web Development)\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இணையத்தளங்களை விருத்தி செய்வா (Web Development)\n10.1 இணையப்பக்கங்களின் பொருளடக்கங்களையும் கட்டமைப்பையும் அறிந்து கொள்வதற்கு இணையத்திலுள்ள பல்வேறு இணையப் பக்கங்களை ஆராய்வார்.\n10.2 இணையப் பக்கங்களையும் அதன் உள்ளடக்கங்களையும் ஒழுங்கமைப்பதற்கு இணையத்தள கட்டமைப்பையும் தொகுப்பையும் பகுப்பாய்வு செய்வார்\n10.3 இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவிப்பார்\n10.4 இணையப்பக்கங்களை மெருகூட்டுவதற்கு HTML இன் உயர் பண்புகளைப் பாவிப்பார்.\n10.5 இணையப்பக்கங்களை விருத்தி செய்வதற்கு கட்புல இணையப் படைப்பாளர் கருவியொன்றைப் பாவிப்பார்\n10.6 ஊடாடு (Interactive) இணையத்தளங்களை உருவாக்குவதற்கு மூலப்பிரதி (Scripts) களை எழுதுவார்\n10.7 சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கையாளுவதற்கு மூலப்பிரதிகளின் உயர் பண்புகளைப் பாவிப்பார்\n10.8 இணையத்தள விருத்திக்காக குறைகட்டமைப்புள்ள இயக்கத்திட்ட செயலாக்க மொழியொன்றின் (XML) அடிப்படைப் பண்புகளைப் பாவிப்பார்.\n10.9 இணையத்தளங்களை வெளியீடு செய்து பராமரிப்பார்.\nலேபிள்கள்: A/L ICT தேர்ச்சி 10, A/L ICT பாடத்திட்டம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தகவல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40117", "date_download": "2019-08-22T19:55:05Z", "digest": "sha1:ALA7GSKNBBUREFBOHDVOOO5EKFBM7F4M", "length": 6440, "nlines": 113, "source_domain": "eluthu.com", "title": "என்மொழிகள் - 1 -------------------------------------- நமக்காக மட்டும் வாழ்ந்தோம் | பழனி குமார் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎன்மொழிகள் - 1 -------------------------------------- நமக்காக மட்டும் வாழ்ந்தோம்...\nநமக்காக மட்டும் வாழ்ந்தோம் என்றில்லாமல் மற்றவருக்கும் சேர்ந்து வாழ்ந்தோம் என்பதே உண்மையான வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக வாழ்வதைக் காட்டிலும் ஆச்சரியக் குறியாக வாழ்வதே மிக சிறப்பு \nஒரு கட்டுரையில் வரும் பல வாக்கியங்களில் இடையிடையே பல்வேறு குறியீடுகள் வந்தாலும் இறுதியில் முற்றுப்புள்ளி என்பது உ��ுதி அதைப்போல, வாழ்க்கை எனும் தொடரில் பல்வேறு நிகழ்வுகள் , திருப்பங்கள் , மாற்றங்கள் ஏற்பட்டாலும் முடிவு என்பது இறுதி \nஉள்ளவரை எவரும் அடுத்தவரை உயர்த்திவிட முடியாவிட்டாலும் பரவாயில்லை , ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவரை கீழே தள்ளிவிட நினைக்காதீர்கள் \nபதிவு : பழனி குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itspothi.wordpress.com/2019/01/15/tamil-words-origin-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-08-22T20:12:10Z", "digest": "sha1:QZ5N5DIRLKKGGK5SGBHRWGKBLKUZ5HKZ", "length": 5768, "nlines": 115, "source_domain": "itspothi.wordpress.com", "title": "Tamil Words – Origin of “வே” – It's Pothi, Pothi Kalimuthu!", "raw_content": "\n“வே’ என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு ‘மறை’ (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.\nதாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது ‘வே’ர் எனப்பட்டது.\nமறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் ‘வே’டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.\nசுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே ‘வே’லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.\nசுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு ‘வே’து பிடித்தல் எனப்பட்டது.\n‘வே’ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.\nநம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை ‘வே’ட்டி எனப்பட்டது.\nவேதத்தைக் கூட ” மறை” என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.\nகண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே’கம் எனப் படுகிறது\nஉண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே’டம்\nகசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே’ம்பு\nஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-08-22T20:36:26Z", "digest": "sha1:3ORX6XBZ7IP76LPXGTODEPT2GLINPQOF", "length": 6311, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிந்தோங்க மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSouthern சீனா, வியட்நாம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (chiefly கலிபோர்னியா மற்றும் New York)\neastern புஜியான் மாகாணம் (Fuzhou மற்றும் Ningde)\nமிந்தோங்க மொழி என்பது சினோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சீன மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/twitterati-troll-imran-khan-for-not-getting-due-welcome-at-us-airport-357611.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T19:58:10Z", "digest": "sha1:5RJOWZY4GGE26TMVWHKIIZPH7QIF2S6V", "length": 16150, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான் | Twitterati troll Imran Khan for not getting due welcome at US airport - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊ��ியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்., பிரதமர் இம்ரான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்... காரணம் அமெரிக்கா தான்\nநியூயார்க்: அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு உரிய அரசு முறை வரவேற்பு அளிக்கப்படவில்லை.\n3 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துப் பேச உள்ளார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம்.\nஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான 'கத்தார் ஏர்வேசில்' பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், 'கார்பரேட்' தலைவர்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார். டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கிய இம்ரான்கானை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை.\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் எம் கான் ஆகியோர் மட்டுமே வரவேற்றதாகவும், அவர் மக்களுடன் சேர்ந்தே விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும், கூறி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.\nஇது இணையதளங்களில் நகைப்புக்குள்ளாகியுள்ளது. பலரும் பலவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். பாகிஸ்தான் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்பதற்காக இவ்வளவு பெரிய தண்டனை கூடாது என டிவிட்டரில் ஒருவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். பயணிகள் விமானத்தில், இம்ரான்கான் அமெரிக்கா சென்றதையும், பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅமெரிக்க அதிபர் டிரம்பும், இம்ரான்கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n4 சக்தி வாய்ந்த நாடுகள்.. அணு ஆயுதம் மீது குவியும் கவனம்.. அதிர வைக்கும் அறிவிப்புகளும், சோதனைகளும்\n32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\nவித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு.. 20 பேர் பலி.. 48 பேர் படுகாயம்\nVideo: அடேங்கப்பா.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே... புளோரிடாவைக் கலக்கும் ஒரிஜினல் லயன் கிங்\nVideo: அமெரிக்காவுல ஆட்டோ ஓடுமா.. ஆமா.. எனக்கு ஏன் இப்படியெல்லாம் டவுட்டு வருது\nஅமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி... ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa imran khan pakistan அமெரிக்கா இம்ரான் கான் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/no-more-green-card-trump-introduces-build-america-system-for-immigrants-350708.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T20:34:03Z", "digest": "sha1:C5ZL2P5WVNVGP3YWC2JXCKUG7XZE65KH", "length": 18826, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை.. வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி! | No More Green Card: Trump introduces Build America system for immigrants - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறு���்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n6 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை.. வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nNo More Green Card : வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nநியூயார்க்: அமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.\nஅமெரிக்காவில் கிரீன் கார்ட் என்ற முறை தற்போது அமலில் உள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து வேலை பார்க்கவும், அங்கேயே வசிக்கவும் இது உதவும். இது ஒரு காலவரம்பற்ற விசா போன்றது. கிரீன் கார்ட் கொண்டவர்கள் ஐந்து வருடம் அமெரிக்காவில் வசித்தால் அவர்களால் அங்கு குடியுரிமை பெற முடியும்.\nஆனால் இந்த குடியுரிமை பெரும்பாலும் தகுதியின் அடிப்படையில் கிடைப்பது கிடையாது. அமெரிக்காவில் வசிக்கும் காலம் , அங்கு வசிக்கும் உறவினர்கள், அவர்களின் இனக்குழு சார்ந்த வாழ்க்கை முறை என்று பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து அங்கு குடியுரிமை வழங்கபடுகிறது.\nமொத்தமாக 1 வருடத்தில் 1 மில்லியன் மக்களுக்கு அங்கு கிரீன் கார்ட் அளிக்கப்படுகிறது. ஆனால் இதில் 88 சதவிகிதம் பேர் திறமையின் அடிப்படையின் கிரீன் கார்ட் பெறுவது கிடையாது. வெறும் 12 சதவிகிதம் பேர்தான் திறமையின் அடிப்படையில் கிரீன் கார்ட் பெறுகிறார்கள்.\nஇந்த நிலையில் இந்த முறையை மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.\nவெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் டிரம்ப் இதுகுறித்து பேசினார். அதன்படி அமெரிக்காவில் குடியேறுவது இனி எளிது. நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் உங்களால் பணியாற்ற முடியும். ஆனால் உங்களுக்கு திறமை இருக்க வேண்டும்.\nஅமெரிக்காகாரன் அடிக்க வர்றான்.. ஓடி வாங்கடா பசங்களா.. தீவிரவாதிகளுக்கு ஈரான் ரகசிய அழைப்பு\nஇனி திறமை இருந்தும் அமெரிக்காவில் குடியேற முடியவில்லையே என்று மக்கள் வருத்தம் கொள்ள வேண்டியது கிடையாது. நல்ல தகுதி கொண்டவர்கள் எளிதாக அமெரிக்கா வர முடியும். இதற்கான தேர்வு முறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த தேர்வுகள் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும்படி நடக்கும். இதனால் அனைவரும் எளிதாக அமெரிக்காவில் குடியேற முடியும்.\nஒரு வருடத்தில் எத்தனை கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்ததோ அதே அளவிற்குத்தான் இனி பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.\nஆனால் திறமையற்ற நபர்களுக்கு பதிலாக திறமையான நபர்கள் அமெரிக்காவில் குடியேற முடியும். அதே சமயம் இந்த புதிய திட்டத்தை அந்நாட்டில் பலர் எதிர்த்து இருக்கிறார்கள். இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nபோர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் அதிருப்தி\nஅழ��வின் கடவுள்.. படுவேகத்தில் பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கல்.. நாசா விடுத்த எச்சரிக்கை\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nபாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவை இனியும் அனுபவிக்க விட மாட்டேன்.. வெளிப்படையாக சவால்விட்ட டிரம்ப்.. புதிய சிக்கல்\nஅடுத்த செர்னோபில்.. ரஷ்யாவில் வெடித்தது அணு ஆயுத ஏவுகணையா\nஅரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்\nஅனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.. காஷ்மீர் குறித்து முதல்முறையாக வாயை திறந்த வெள்ளை மாளிகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-/781-2014-11-19-06-52-01", "date_download": "2019-08-22T20:08:25Z", "digest": "sha1:7QC7S2XKYWRA4OWCMVN2LHTZ5PTHSMAI", "length": 25314, "nlines": 60, "source_domain": "tamil.thenseide.com", "title": "காமராசர் இல்லையேல் சோனியா ஏது? - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nகாமராசர் இல்லையேல் சோனியா ஏது\nபுதன்கிழமை, 19 நவம்பர் 2014 12:19\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தூக்குக் கயிற்றில் தொங்கியும், சிறைக்கொடுமைகளை அனுபவித்தும், எண்ணற்றத் தியாகம் செய்த தலைமுறை காமராசரோடு முடிந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து வரும் சில முதிய தியாகிகள் \"நாட்டின் நிலைமையைப் பார்த்து இதற்காகவோ போராடினோம். தியாகம் செய்தோம்'' என மனம் வெதும்பி கிடக்கின்றனர். அவர்களைத் தேடுவாருமில்லை மதிப்பாருமில்லை.\nகாங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைமை இதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. காந்தியடிகள் முதல் காமராசர் வரை அலங்கரித்த தலைமை நாற்காலியில் சுதந்திரப் போராட்டம் குறித்து எதுவும் தெரியாதவரும், எண்ணற்றத் தியாகம் செய்த தலைவர்களை மதிக்கத் தெரியாதவருமான ஒருவர் அமர்ந்திருக்கும் துர்பாக்கியம். ஆனால் காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்றபி��காவது காங்கிரஸ் வரலாற்றைப் படித்துத் தெரிந்திருக்க வேண்டும். எதுவும் தெரியாமலும் தியாகத் தலைவர்களை மதிக்கத் தெரியாமலும் இருப்பது பெரிய குற்றமாகும்.\nகாமராசர் கட்டிய சத்தியமூர்த்தி பவனத்தில் அவர் உயிரோடு இருந்தவரை அவரின் சிலை வைக்க அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் காமராசர் சிலையை சத்தியமூர்த்தி பவனத்தில் முகப்பில் நிறுவி அதை திறந்துவைக்க சோனியா, இராகுல் ஆகியோரை அழைத்தபோது அலட்சியப்படுத்தி மறுத்துவிட்டனர்.\nஉறுப்பினர் சேர்ப்பது சம்பந்தமாக அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் இராகுல் தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர் அட்டையில் சோனியா இராகுல் ஆகியோரின் படங்களைத் தவிர வேறு யாரின் படமும் இடம்பெறக்கூடாது என அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காமராசர், சோனியா, இராகுல், மூப்பனார் ஆகியோர் படங்களை அச்சிட்ட உறுப்பினர் சீட்டுக்கள் வெளியிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியபோது அதை அங்கீகரிப்பதற்கு இராகுல் மறுத்துவிட்டார். தமிழகப் பொறுப்பாளராக இருக்கும் முகுல்வாசுனிக் என்பவர் காமராசர் குறித்தே விமர்சனம் செய்திருக்கிறார். இதன் விளைவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தனது பதவியைவிட்டு விலகியிருக்கிறார்.\nஇராசீவ் பிரதமராக இருந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா மும்பையில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட மலரில் பட்டாபி சீதாராமையாவின் படத்தை அச்சடித்து அதற்குகீழ் காமராசர் எனக் குறிப்பிட்டார்கள். பட்டாபியையும் அவர்களுக்குத் தெரியவில்லை. காமராசரையும் தெரியவில்லை என்பது அம்பலமாயிற்று. சோனியாவின் காலத்தில் உறுப்பினர் அட்டையில்கூட, காமராசரின் படம் பொறிக்கப்படக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.\n1955ஆம் ஆண்டில் காமராசர் முன்னின்று நடத்திய ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் வரலாற்றில் மிக முக்கியமானத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில்தான் \"சோசலிச மாதிரி சமுதாயத்தை அமைப்பதே காங்கிரசின் குறிக்கோள்' என்ற தீர்மானத்தை நேரு முன்மொழிய காமராசர் வழிமொழிந்தார். அம்மாநாட்டில் கூடிய பெரும் மக்கள் திரளைப் பார்த்தபோதுதான் காமராசர் மக்கள் தலைவர் என்பதை நேருவும் மற்ற தலைவர்களும் உணர்ந்து அவரிடம் பெருமதிப்பு கொண்டார்கள்.\nஒன்பது ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக இருந்து அவர் புரிந்த சாதனைகள் தமிழகத்தின் பொற்காலம் என இன்றுவரை அனைவராலும் பாராட்டப்படுகின்றன.\nகாமராசரின் தியாகமும் காங்கிரஸ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியத் தொண்டும், எத்தகையது என்பது அறியாதவர்கள் தற்போது காங்கிரஸ் தலைமையில் இருக்கிறார்கள்.\nநீண்ட காலமாக பலர் அமைச்சர்களாக இருந்தக் காரணத்தினால் அலட்சியப்போக்கும், ஊழலும் வளர்ந்து வருவதை கண்ட நேரு மிக வருந்தினார். எனவே அது குறித்து காமராசரிடம் மட்டுமே கலந்தாலோசித்தார். அத்தகையவர்களைப் பதவி பொறுப்புகளில் இருந்து அகற்றுவதற்கு காமராசர் கூறிய யோசனை நேருவைக் கவர்ந்தது. மத்திய, மாநில அமைச்சர்கள் அனைவரும் கட்சிப் பணிக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக அனைவரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களைப் பெறவேண்டும் என்று கூறிய காமராசர் அதற்கு முன்மாதிரியாக தானே விலக முன்வந்தார்.\nஊழலற்ற ஆட்சி நடத்தி மாபெரும் சாதனைகள் புரிந்த காமராசர் விலக முன்வந்ததைக் கண்டு பிரதமர் நேரு வியந்துபோனார். நாடு முழுவதும் இதை நடைமுறைப்படுத்த முடிவுசெய்து அதற்கு காமராசர் திட்டம் என்று பெயரிட்டார். அதனுடைய விளைவுகள் காங்கிரஸ் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பொறித்தன.\nஇந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் காமராசரே என நேரு கருதினார். மற்ற மேலிடத் தலைவர்களும் அதை ஆமோதித்தனர். இதன் விளைவாக காமராசர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதனக்குப் பிறகு காங்கிரசையும் நாட்டையும் சிறிதளவும் தன்னலமின்றி வழிநடத்திச் செல்லும் திறமை வாய்ந்தவர் காமராசரே என்பதை நேரு நன்கு உணர்ந்திருந்தார். அவர் செய்த இந்த முடிவு எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை அவருடைய மறைவுக்குப் பிறகு நடைபெற்ற செயல்கள் நிரூபித்தன என்பது மறைக்கமுடியாத வரலாறாகும்.\nஇராகுலின் முப்பட்டானார் நேருவுக்கே காங்கிரஸ் தலைவராக விளங்கியவர் காமராசரே. நேருவின் மறைவிற்குப் பிற���ு காங்கிரஸ் கட்சி பதவிச் சண்டையால் சிதறிவிடும். இந்தியாவின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்றெல்லாம் உலக நாடுகள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் நேருவிற்குப் பிறகு லால்பகதூரை சனநாயக முறைப்படி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வழிசெய்த பெருமை காமராசருக்கு உண்டு.\nலால்பகதூரின் மறைவிற்குப் பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டியிட முனைந்த பலரும் குறிப்பாக மொரார்ஜி தேசாய் உட்பட அனைவரும் காமராசர் பிரதமர் பொறுப்பை ஏற்றால் தாங்கள் போட்டியிடவில்லை என அறிவித்தார்கள். தனது காலடியில் வைக்கப்பட்ட மகுடத்தை சூட்டிக்கொள்ள காமராசர் மறுத்தார். இந்திய அரசியலில் தன்னைத் தேடிவந்த பிரதமர் பதவியை உதறித்தள்ளியவர் காமராசர் ஒருவரே. அவருக்கு முன்னும் பின்னும் அத்தகையவர் இருந்ததே இல்லை. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் வரலாற்றில் பல தலைவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் தலைமைப் பொறுப்பை வகித்திருக்கிறார்கள். ஆனால், இருமுறை தொடர்ந்து தலைமைப் பதவியை வகித்தவர் காமராசர் ஒருவரே. அவர் விரும்பியிருந்தால் மூன்றாம் முறையும் தலைவராக தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. நிஜலிங்கப்பாவை தலைவராக்கிவிட்டு விலகிக்கொண்டார்.\nஇராகுலின் பாட்டி இந்திராகாந்தியை பிரதமராக்க காமராசர் செய்த முயற்சிகளை நாடறியும். இந்திராவை எதிர்த்து மொரார்ஜி போட்டியிட்டபோது பணத் திமிங்கலங்கள் அத்தேர்தலில் தலையிட வரிந்துகட்டியபோது. அவர்களுக்கு காமராசர் விடுத்த கடும் எச்சரிக்கை வேலை செய்தது. இல்லையென்றால் இந்தியாவின் பிரதமர் தேர்தலில் பணம் வேலை செய்தது என்பது உலக அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும். மாநில முதலமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட அனைவரையும் காமராசர் இந்திராவுக்கு ஆதரவாகத் திரட்டிய காரணத்தினால் இந்திரா வெற்றிபெற்றார் என்பது சோனியாவுக்கும் இராகுலுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரலாற்றுப் பூர்வமான உண்மை இது.\nஅன்றைக்கு காமராசர் உதவியோடு இந்திரா பிரதமராகாமல் இருந்திருந்தால் பிற்காலத்தில் இராசீவ் பிரதமராகி இருக்க முடியாது. சோனியாவும் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வந்திருக்க முடியாது. இன்றைக்கு இராகுலின் நாட்டாண்மைக்கும் வழி இருந்திருக���காது.\n1965ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டபோது அமெரிக்கா தலையிட்டு இந்தியாவை எச்சரித்தது. உடனடியாகப் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவிற்கு செய்துவரும் உணவு தானிய உதவியை நிறுத்தப்போவதாக மிரட்டியது. தலைவர் காமராசர் பின்வரும் பதிலடியைக் கொடுத்தார்:\n\"அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம். உணவு தானிய உற்பத்தியை பெருக்குவோம். மானத்தோடு வாழ்வோமே தவிர யாருக்கும் அடிபணிய மாட்டோம்'' என உறுதிபட கூறினார்.\nஆனால், உலக மயமாக்கல் கொள்கை, அமெரிக்காவோடு செய்யப்பட்ட அணுஉலை உடன்பாடு ஆகியவை காங்கிரசின் சோசலிச கொள்கைக்கு எதிரானது என்பதை உணர்ந்திருந்தபோதிலும் மன்மோகன் சிங் அரசு அதை ஏற்றுக்கொண்டது. ஏற்க வைத்தவர் காங்கிரஸ் தலைவர் சோனியா.\nபிரதமர் பதவியை ஏற்க முடியாத நிலையில் பிரதமராக ஒருவரை உட்காரவைத்துவிட்டு பிரதமருக்கு மேலான பிரதமராக அனைவரையும் ஆட்டிப்படைத்தார். இந்த பத்தாண்டு காலத்தில்தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் நடந்தேறின. ஊழலில் ஈடுபட்ட தனது அமைச்சர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பிரதமர் மன்மோகன் சிங் தவித்தார். உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளானார். அவருடைய கைகளை கட்டிப்போட்டக் கரங்கள் யாருடைய கரங்கள்\nஈழத் தமிழர் பிரச்சினையில் இராசீவ் கையாண்ட தவறான கொள்கையைத் தொடர்ந்து கையாண்டதின் விளைவாக ஈழத் தமிழினம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது. சோனியா அதைத் தடுத்து நிறுத்த முன்வராததோடு அந்த அழிவிற்குக் காரணமான சிங்கள அரசுக்குத் துணை நின்றார்.\nஅதன் விளைவாக தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரைச் சந்திக்காத படுதோல்வியை அடைந்தது. போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் பொறுப்புத் தொகைகளைப் பறிகொடுத்ததன் மூலம் என்றும் அழியாத அவமானத்தை காங்கிரஸ் தேடிக்கொண்டது.\nஇந்திய அரசியலில் ஒரு தமிழன் எட்டாத உயரத்தை தன்னுடைய தொண்டினாலும் தியாகத்தினாலும் எட்டிய தியாகத் தலைவர் காமராசரை புறந்தள்ளத் துணிந்தவர்களை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.\nகாங்கிரஸ் கட்சி சோனியாவின் காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்ச��யாகக்கூட வரமுடியாத நிலையை அடைந்திருக்கிறது. இது ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.\n1885ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை ஐரோப்பியரான ஹியூம் என்பவர் தொடங்கினார். ஆனால் மற்றொரு ஐரோப்பிய பெண்மணியான சோனியாவின் காலத்தில் காங்கிரசுக்கு மூடுவிழா நடத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் காமராசர் புறக்கணிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.\nநன்றி : தினமணி 04-11-14\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/12/youtube-annotations.html", "date_download": "2019-08-22T20:01:26Z", "digest": "sha1:D6WFGSQGCLBFWC2CFYL3OAXPDRECAMKX", "length": 11810, "nlines": 61, "source_domain": "www.karpom.com", "title": "YouTube - இல் Annotations என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nYoutube தரும் முக்கியமான வசதிகளில் ஒன்று Annotations. இது உங்களுக்கு பல வகைகளில் உதவி செய்கிறது. குறிப்பாக Subscriber - களை அதிகரிக்க, தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க என்பவை மிகவும் பயனுள்ளவை. இதைப் பற்றி விரிவாக காண்போம்.\nஉங்கள் Video Manager பகுதியில் ஏதேனும் ஒரு வீடியோ மீது Edit என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பக்கத்தில் வீடியோவுக்கு மேலே உள்ள Annotations என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது Annotations பகுதிக்கு வருவீர்கள். அதில் Add Annotation என்பதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோவில் Annotation சேர்க்க முடியும். இதில் Speech Bubble, Note, Title, Spotlight, Label, Pause போன்ற வசதிகள் இருக்கும். உங்களுக்கு தேவையான ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம்.\nஏதேனும் ஒன்றை கிளிக் செய்த உடன் வீடியோவில் Enter Your Text என்று ஒரு Box வரும், அதே சமயம் வீடியோவுக்கு வலது பக்கம் நீங்கள் தெரிவு செய்த Annotation பெயருக்கு கீழும் டைப் செய்ய இடம் இருக்கும். Pause Annotation - ஐ தவிர மற்ற அனைத்துக்கும் இது வரும். படத்தில் Annotation Box & Text, Text Box\nநீங்கள் உங்கள் Text - ஐ அதில் Type செய்யலாம். இதில் அடுத்த வீடியோ டைட்டில், Subscriber Us போன்றவற்றை குறிப்பிடலாம். அதிகமாக டைப் செய்ய வேண்டி இருந்தால் வீடியோவில் இருக்கும் Annotation-இன் நீள, அகலத்தை அதன் மூலைகளில் உள்ள சிறிய கட்டங்களை இழுத்து அதிகரித்து கொள்ளலாம். குறைக்கவும் இதே வழி தான். அதே போல அது வீடியோவில் தோன்றும் இடத்தை மாற்ற அந்த Annotation Box - ஐ நீங்கள் Drag செய்து கொள்ளலாம்.\nஇதே போல உங்கள் Annotation Text - களின் நிறம், அளவு, பின்னணி நிறம் போன்றவற்றை மாற்றவும் வசதி உள்ளது. படத்தில் Style\nAnnotation தோன்றும் மறையும் நேரத்தையும் நீங்கள் மாற்றலாம். Start, End போன்றவற்றின் மூலமோ அல்லது Annotation Timing என்பதன் மூலமோ நீங்கள் அதை செய்யலாம்.\nLink - களை Add செய்ய Link Box - ஐ செக் செய்து விட்டு எதை சேர்க்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்யுங்கள். Playlist, Video, Channel போன்றவற்றை சேர்க்கலாம்.\nFundraising Project, Merch மூலம் External link களை Annotation-இல் சேர்க்க முடியும். ஆனால் அதில் குறிப்பிட்ட தளங்களை மட்டுமே சேர்க்க முடியும். நம் Blog லிங்க்களை தர முடியாது.\nலிங்க் புதிய விண்டோவில் ஓபன் ஆக Open link in a new window என்பதை கிளிக் செய்து விடுங்கள்.\nஎல்லாவற்றையும் முடித்த பின் Save செய்து பின் Publish செய்து விடுங்கள். இப்போது உங்கள் வீடியோவை பார்த்தால் உங்கள் Annotation Video Play ஆகும் போது வரும்.\nஇதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கீழே கேளுங்கள்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22182", "date_download": "2019-08-22T20:25:57Z", "digest": "sha1:TYUWQDBCV5762C2F3XTLLZH3JHPIIMY3", "length": 8056, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்\n/அரசு தலைமை மருத்துவமனைகுருதிக் கொடைசீமான்நாம் தமிழர் கட்சி\nஅரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்\nநாம் தமிழர் கட்சி இன்று, தம் கட்சித் தொண்டர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் செய்துள்ளது.\nசென்னை, மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் குருதியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.\nஇதனால், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய குருதியின்றி மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையினைப் போக்க நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை தனது பங்களிப்பைச் செலுத்த விழ��கிறது.\nஎனவே, நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தர அணியமாவோம்\nஆதலால், இன்றுமுதல் நாம் தமிழர் உறவுகள் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று குருதிக்கொடை செய்யுமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களும், தொகுதிப் பொறுப்பாளர்களும் இணைந்து இப்பெரும் பணியினை முன்னெடுக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதிரு. சுகுமார் – 98411 86128\nதிரு. தம்பி மணி – 81225 40511\nமருத்துவர் சுபாசு – 93817 15141\nஅரசு தலைமை மருத்துவர் குருதிப் பிரிவு\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags:அரசு தலைமை மருத்துவமனைகுருதிக் கொடைசீமான்நாம் தமிழர் கட்சி\nநறுக்கென்று நாலு வார்த்தை – பாண்டேவுக்கு சுபவீ திறந்த மடல்\nரோகித் சர்மா தோனி இணையால் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nதமிழ்ச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அண்ணன் திருமா – சீமான் வாழ்த்து\nஅத்திவரதர் கோயிலில் நடந்த அநியாயம் – சீமான் கண்டனம்\nஇந்திய வரலாற்றின் துயர நாள் – சீமான் சீற்றம்\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\nபாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை – முதலமைச்சர் மருமகன் கைது\nதில்லியில் போராட்டம்,ஸ்டாலின் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_13.html", "date_download": "2019-08-22T20:24:15Z", "digest": "sha1:MKSNY7HFI4MXXDMMOUDLXPSRJ3CIXCFT", "length": 4902, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.ம��.கூ ஆதரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு\nபதிந்தவர்: தம்பியன் 04 April 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று புதன்கிழமை காலை 09.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. பிரேரணை மீதான வாக்கெடுப்பு இரவு 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\n0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு கூட்டமைப்பு, மு.கா., த.மு.கூ ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/vajpayee-s-poems-328755.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T20:19:40Z", "digest": "sha1:FTWP7RRUHJYXQNPOXFTEQHYNCCB4LAHW", "length": 19489, "nlines": 249, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூறக் கூற நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும்.. வாஜ்பாய் கவிதைகள்! | Vajpayee's poems - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூறக் கூற நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும்.. வாஜ்பாய் கவிதைகள்\nஎப்படி ஒரு யுகத்தை பாரதி கவிதைகளால் கட்டி ஆண்டானோ, எப்படி பாரதி என்னும் பெரும்புலவன் தலைவன் ஆனானோ அதுபோல கவிஞன் ஒருவன் பிரதமரான கவிதை இது. ஒரு படைப்பாளியின் வெற்றி, தான் காண்பவற்றை, ரசித்தவற்றை, படித்தவற்றை, யோசித்தவற்றை அப்படியே வாசிப்பவனுக்கு கடத்துவது. இந்த வித்தையில் வித்தகனாக இருந்தார் வாஜ்பாய்.\nகார்கில் போரில் பெரு வெற்றி கண்ட வாஜ்பாயின் மனசாட்சி போரற்ற ஒரு பூமி வேண்டும் என்பதை இப்படி பேசுகிறது.\nவிளை நிலங்கள் ஏதும் இனி\nவானம் தீ மழை பொழியாது\nசிந்தும் ரத்தம் ஓன்றே ஆம்\nபோரின் துயரம் நாம் பட்டோம்\nபோரில்லா ஒரு பூமி வேண்டும் என்பதை எழுத்தில் வடித்த அந்த கலைஞன், யதார்த்தத்தில் தன் நாட்டு குடிகாக்க தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தாண்டி எந்த எல்லைக்கும் செல்வேன் என்று எடுத்துக்காட்டிய தினமே கார்கில்லில் வெற்றி கொண்ட தினம்.\nமொரார்ஜி தேசாயின் ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்ச��், ஜனசங்கத்தின் தலைவர் பின்னர் பிரதமர் என்றெல்லாம் சிகரங்களை தொட்டாலும் கவிஞர் வாஜ்பாயின் உள்ளம் ஏனோ கடைகோடியில் இருக்கும் தொண்டனிடமும் விளிம்பு நிலை மக்களிடமுமே இருப்பதை தெள்ளென காட்டுகிறது இந்த கவிதை.\nநெடிதுயரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்\nஒரு மனிதனின் தனிமை கடுகும்\nஉயரம் தனக்கு சிரமம் என்று என்று எடுத்துரைக்கிறார் அந்த மக்களின் கவிஞர்\nஅவனை இல்லை என்ன முடியாது.\nஇந்த நிமிடம் நிதர்சனம் என்பதையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அழகானது, கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து செல்வோம் என்ற வாழ்வியலின் தத்துவத்தை அழகியலோடு கலந்து சொல்கிறார் கவிஞர் வாஜ்பாய்.\nஇரண்டு கணம் கூட இல்லை.\nஇன்று நேற்று வந்தவை அல்ல.\nஏன் பயம் கொள்ள வேண்டும்\nமரணம் மறுக்கமுடியாத இயற்கையின் கொடை. அதைக் கண்டுதான் எத்தனைபேருக்கு அச்சம். அந்த மரணத்தைக் கூட மரணமே நேரில் வா என்று நெஞ்சுரத்தோடு அழைக்கிறார். வாழ்வின் நிறைவே மரணம்தான் என்றுரைக்கிறார் கவிஞர்.\nஇப்படி கவிஞர் வாஜ்பாயின் கவிதைகளை கூறக் கூற நாவினிக்கும். கேட்க கேட்க செவியினிக்கும்.\n(வாஜ்பாய் மறைந்து 16 நாட்களாகி விட்டன)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாஜ்பாய்ஜி பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீரின் உணர்வுகளை புரிந்து கொண்டார்.. மெஹபூபா \\\"ரீகால்ஸ்\\\"\nஎனக்கு தந்தை போன்றவர்.. வாஜ்பாயை மத்திய அரசு மறந்துவிட்டதா.. டி.ஆர். பாலு நறுக் கேள்வி\nவாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி அஞ்சலி.. டெல்லி போர்நினைவுச்சின்னத்திலும் மரியாதை\nவாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்\nமோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்... 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nஇடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்\nகருத்த மேனி.. எளிய தோற்றம்.. வெள்ளந்தி பேச்சு.. செய்த சாதனை இமயம் தொடும்.. இவர்தான் சின்னப்பிள்ளை\nநீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே ���ப்படியாகி போச்சே\nவாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி\nபிளாஷ்பேக் 2018.. இரு சீர்திருத்தவாதிகளை இழந்த இந்தியா.. மீளா துயரத்தில் விட்டு சென்ற அந்த இருவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee poems வாஜ்பாய் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/an-attempt-to-play-with-the-lives-of-tamilnadu-farmers-stalin-condemn-to-karnataka-government-355085.html", "date_download": "2019-08-22T19:58:38Z", "digest": "sha1:FATHOGKFAPOKJ7S4U4WJRICTNVB6BCIL", "length": 17575, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி.! கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் | An attempt to play with the lives of TamilNadu farmers.. Stalin condemn to Karnataka government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு அடம் பிடிப்ப���ு, கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு, மத்திய பாஜக அரசு திரைமறைவில் ஆதரவுக்கரம் நீட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி அதிமுக அரசு உடனே அணை கட்ட தடை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியும், காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படியும் தமிழகத்திற்கு தருகின்ற காவிரி நீரை குறைக்கும் வகையில், எந்த அணைகளையும் கர்நாடகம் புதிதாக கட்ட கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமேகதாது அணை கட்டுவதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போது தமிழகம் கடுமையாக எதிர்த்தது.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மேகதாது அணை கட்ட அனுமதி பெற்ற தர தயார் என கூறி தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார்.\nஇவ்வாறு பேட்டியளித்ததன் மூலம் அவர் அனைத்து மாநிலங்களுக்குமான அமைச்சர் அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார்.\nதற்போது கர்நாடக அரசின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க கோரி, கர்நாடகம் கடிதம் எழுதியிருப்பது இருமாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத சட்டவிரோத செயலாகவே திமுக பார்ப்பதாக கூறியுள்ளார். காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.\nஎனவே கர்நாடக அரசின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரை திறக்காமல், அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது அரசியல் சட்டத்தையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயல்.\nஇரு மாநில உறவுகளை பாதிக்கும் இது போன்ற போக்கையும், முரண்பட்ட செயல்களை��ும் கர்நாடகம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaveri stalin காவிரி மேகதாது அணை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/19014235/A-suicide-bomber-investigated-by-a-student-who-was.vpf", "date_download": "2019-08-22T21:18:50Z", "digest": "sha1:PDKUAAKXL5ONUFXX4H273WVB4MSIQVS2", "length": 14179, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "A suicide bomber investigated by a student who was trained in the 'Nit' exam in Trichy || திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை + \"||\" + A suicide bomber investigated by a student who was trained in the 'Nit' exam in Trichy\nதிருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை\nதிருச்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருச்சி முசிறி பழைய சுண்ணாம்புக்காரத்தெருவை சேர்ந்தவர் சின்னையா (வயது 54). விவசாயி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (19). பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்த இவர், நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராகி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார்.\nஇதற்காக திருச்சியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். ஆனால் முசிறியில் இருந்து அடிக்கடி வந்துவிட்டு செல்ல முடியாது என்பதால் திருச்சி பீமநகர் கணபதிபுரத்தில் வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சரிவர படிக்க முடியாமல் அவர் அவதி அடைந்து வந்தார்.\nபெற்றோர் அதிக செலவு செய்து தன்னை படிக்க வைத்து வரும் சூழ்நிலையில் தான் படிக்க முடியாததை எண்ணி பிரியதர்ஷினி மனமுடைந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் பகல் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசிறிதுநேரத்தில் வீட்டுக்கு வந்த பெற்றோர் அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து செசன்சுகோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் அண்ணன்-தம்பிக்கு போலீசார் வலைவீச்சு\nவிராலிமலை அருகே டிராக்டரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.\n2. காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறை விடுதியை சூறையாடிய கிராம மக்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு\nதேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து வனத்துறை விடுதியை கிராம மக்கள் சூறையாடினார்கள். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.\n3. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை\nநாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை\nதிருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n2. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n3. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n4. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n5. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20222121/A-young-woman-suicide-before-a-boyfriends-house-because.vpf", "date_download": "2019-08-22T21:10:40Z", "digest": "sha1:EICW25G6DD2WVP66B24FWI5KDJBD7C4X", "length": 13413, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "A young woman suicide before a boyfriend's house because she refused to marry || திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமணத்துக்கு ம��ுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி + \"||\" + A young woman suicide before a boyfriend's house because she refused to marry\nதிருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி\nதிருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரும் படித்தார்.\nஇவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்து 2 பேரும் அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் குமணன்தொழு கிராமத்தில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு நந்தினி வந்தார். ரஞ்சித்தை சந்தித்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.\nஅப்போது, தனது தங்கை திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் இதனை நந்தினி ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை திருமணம் செய்ய ரஞ்சித் மறுப்பதாக நந்தினி நினைத்தார். இதனையடுத்து, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை (விஷம்) ரஞ்சித் வீட்டின் முன்பு வைத்து நந்தினி குடித்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நந்தினி மீது தற்கொலைக்கு முயன்றதாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நாகர்கோவிலில் துணிகரம் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறிப்பு இளம்பெண் கைது\nநாகர்கோவிலில் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n2. ஆணாக மாறி தோழியை கரம் பிடித்த இளம்பெண் - ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு\nஆணாக மாறி இளம்பெண் ஒருவர் தனது தோழியை கரம் பிடித்தார். இருவரும் தம்பதியாக வந்து போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்தனர்.\n3. மனநிலை பாத���த்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி , ஆரணி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு\nபணம் திருட்டுப்போனதாக கூறி போலீஸ் நிலையம் முன் மனநிலை பாதித்த தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n4. நாசரேத்தில் துணிகரம், வீட்டில் தூங்கிய இளம்பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு\nநாசரேத்தில் வீட்டில் தூங்கிய இளம்பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. கொல்லங்கோடு அருகே, இளம்பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு - வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகொல்லங்கோடு அருகே இளம்பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n2. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n3. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n4. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n5. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/03", "date_download": "2019-08-22T19:56:08Z", "digest": "sha1:7GBHTB7DGHYAOJG4NNSH7IWSLJBW7E72", "length": 13336, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 03", "raw_content": "\nதிருவிழாக்கள் சார்ந்து மிகநீண்ட நினைவுகள் எனக்குண்டு. எஞ்சிய வாழ்நாள் முழுக்க கடந்தகால ஏக்கம் கொள்ளும் அளவுக்கு. அக்காலத்தில் பங்குனி பாதிமுதல் சித்திரை முடிய கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்கள் குமரி மாவட்டத்தில் திருவிழாக்கள் மட்டுமே ந���கழும். நூற்றுக்கணக்கான கோயில்களில் சித்திரை விழாக்களுக்குக் கொடியேறும். கதகளி ஓட்டன்துள்ளல் போன்ற மரபுக்கலைகள். சங்கீத,சமூகசீர்திருத்த நாடகம், கதாபிரசங்கம், மெல்லிசை முதலிய புதிய கலைகள். அன்றெல்லாம் எங்கள் கையில் அத்தனை நிகழ்ச்சி அறிவிப்புகளும் சேர்த்துக் கட்டப்பட்டு புத்தகம் போலவே இருக்கும். கும்பலாகக் …\nஅன்புள்ள ஜெ, வணக்கம். ‘கீதை உரைநூல்கள்’ கடிதத்தில் கீதைக்கான இடம் இன்றிருக்கும் நிலைக்கு வந்ததற்கான காரணம் பற்றிய குறிப்பு சிறப்பு. உரை நூல்களுக்கான பதிவில் ஓஷோ வின் உரை தவிர்க்கப்பட்டிருக்கிறதே ‘பகவத்கீதை ஒரு தரிசனம்’ என்கிற தலைப்பிலான 18 நூல்களில் 12 தொகுப்புகள் படித்திருக்கிறேன். கீதையின் சுலோகங்கள் நவீன முறையிலும், அறிவியல் தர்க்கங்களுடனும் விளக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். வேறொரு பதிவில் ஓஷோவின் உரையை நீங்கள் பரிந்துரைத்ததாக நினைவு. எனவே இதில் விடுபட்டது தற்செயலானதா ‘பகவத்கீதை ஒரு தரிசனம்’ என்கிற தலைப்பிலான 18 நூல்களில் 12 தொகுப்புகள் படித்திருக்கிறேன். கீதையின் சுலோகங்கள் நவீன முறையிலும், அறிவியல் தர்க்கங்களுடனும் விளக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். வேறொரு பதிவில் ஓஷோவின் உரையை நீங்கள் பரிந்துரைத்ததாக நினைவு. எனவே இதில் விடுபட்டது தற்செயலானதா\nவணக்கம் திரு ஜெயமோகன் டெர்ரென்ஸ் மாலிக்கின் Tree of Life படத்தை நீங்கள் ரசித்தீர்கள் என்று முன்பு கூறியிருந்தமையால் இந்த கடிதம். மாலிக்கின் Voyage of Time நான் சமீபத்தில் விரும்பி பார்த்த ஆவண படம். இந்த படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையேல் நிச்சயம் பார்க்கவும். கொற்றவையின் முதல் பகுதியை படிக்கையில் என்ன உணர்ச்சிகள் வந்தனவோ அதே எழுச்சியை இந்த படத்தின் முதல் காட்சிகளில் அடைந்தேன். கொற்றவையில் சொற்களால் அடைந்த அனுபவத்தை காட்சியின் மூலமும் …\nநைமிஷாரண்யத்தில் திரௌபதி இளைய யாதவரிடம் கேட்டாள் “வற்றி ஒடுங்கி மறைவதன் விடுதலை நதிகளுக்குரியதல்ல. பெருகிப் பரவி கடலென்றாவதே அவற்றின் முழுமை. ஒருமையில், இன்மையில் குவிந்து அமையும் முழுமை பெண்களுக்குரியதல்ல. பன்மையும் பெருக்கமுமே அவர்களுக்குரியது. நான் பெண்ணென்றன்றி எப்போதும் உணர்ந்ததில்லை. முக்திபெற்று விண்மீன் என வானில் நின்றாலும் பெண்��ென்றே ஆவேன். எனக்குரிய மீட்பென உன் நெறி கூறுவது என்ன” கடந்துபோகும் வெண்பனிப்புகை ஒவ்வொரு மலரிலும் என இவ்வுலகின் அழகுகள் இனிமைகள் அனைத்திலும் என்னைப் படிய வைத்து பரவிச்செல்கிறேன். எதையும் …\nTags: கிருஷ்ணன், சலஃபை, திரௌபதி, நைமிஷாரண்யம்\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/cinema/news/nerkonda-paarvai-vs-pink--detailed-trailer-comparison--ajith-kumar--shraddha-srinath--yuvan61861/", "date_download": "2019-08-22T21:52:58Z", "digest": "sha1:R2POOL2CF2EUFUDNNW6NJF6G2IE3ZJPR", "length": 4769, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nமனைவியை தூக்கி எறிந்துவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சாண்டி | Bigg Boss Sandy Wife Interview\nசற்றுமுன் போலீஸில் சிக்கிய பிக்பாஸ் மதுமிதா கண்ணீரில் குடும்பம் | Bigg Boss Madhumitha Case Filed\nசற்றுமுன் சொந்த வீட்டை விற்ற பிக்பாஸ் சரவணனின் பரிதாப நிலை| Bigg Boss Saravanan Interview\nபிக்பாஸ் முகேனுக்கு இத்தனை லட்சம் அபராதமா போட்டியாளர்கள் அதிர்ச்சி | Bigg Boss Mugen Rao\nசற்றுமுன் கொடூர விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகரின் பரிதாப நிலை | Tamil Cinema Latest News\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு நடந்த கொடுமையை பற்றி முதன்முதலாக பேசிய அபிராமி | Bigg Boss Madhumitha\nசற்றுமுன் பிக்பாஸில் வனிதாவை செருப்பால் அடித்த கஸ்தூரி | Bigg Boss 3 Vanitha and Kasthuri Fight\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/07/", "date_download": "2019-08-22T19:55:33Z", "digest": "sha1:IE7BER5YC2H2477OU4GSSPJ6CUVMENKV", "length": 7503, "nlines": 191, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Nimmadhi Property Management", "raw_content": "\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாம��் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் க…\nசொத்து (கிரைய )பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4871/", "date_download": "2019-08-22T20:51:09Z", "digest": "sha1:WT5FVBIEHARYHMF7MIEDCXVCBI7A35H4", "length": 4884, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "14 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\n14 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது\nசட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருதானது,\nவெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பல ஊர் இளைஞர்களிடமிருந்து பணத்தினையும் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞரை ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவல்களை அடுத்த சம்மாந்துறை பொலிஸார் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (07) சுற்றிவளைத்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்படட இளைஞரிடமிருந்து சட்ட விரோதமாக வைத்திருந்த 14 கடவுச்சீட்டுக்கள் மற்றும் கணனி உபகரணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட இளைஞரை சம்மாந்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர் செய்ததை அடுத்து மேலதிக விசாரணைக்கான 14 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.\nகொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை\nஹஜ் முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடுகள்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6103/", "date_download": "2019-08-22T19:51:28Z", "digest": "sha1:ZL5RVFZRNKOAHXZMRG6SQKNYG3GONTRM", "length": 4188, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "குண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்! » Sri Lanka Muslim", "raw_content": "\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\nகொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார்.\nஉயிரிழந்த குறித்த இளைஞனின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நேற்று (22.04.2019) நடைபெற்றது.\nஇறுதிக்கிரியையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா , வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து கொண்டு உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அரசாங்க இழப்பிடான ஒரு லட்சம் ரூபாவினை வழங்கி வைத்தனர்.\nகுறித்த இளைஞனின் இறுதிக்கிரியையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் , வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி , பொலிஸார் , கிராமசேவையாளர் , இளைஞர்கள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nசவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்\nகட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத்\nஊடகவியலாளராகப் பணிபுரிந்த பைருஸ் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_102.html", "date_download": "2019-08-22T19:43:13Z", "digest": "sha1:7VC3NDYZFDLWVINTT3356LEWYEMHJSGF", "length": 37508, "nlines": 134, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்துறையில் அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்துறையில் அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள் குறித்து உண்மை அறியும் குழு அறிக்கை அளித்துள்ளது.\nஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையி���ும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொதுவெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர்.\nஎந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி\nதன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.\nஅனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த\nஅழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருக வதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஎனினும் தமிழகமெங்கும் இருந்த இந்த அமர்வுப் போராட்டத்தினர் நிரந்தரச்\nசட்டம் வேண்டும் எனவும், தமிழகத்தைப் பாதிக்கும் பிற பிரச்சினைகள்\nகுறித்துக் கவனத்தை ஈர்த்தும் தம் இடங்களைவிட்டு அகல மறுத்தனர்.\nஅலங்காநல்லூர் மக்களும் கூட ஜல்லிக்கட்டு நடத்தவிட மாட்டோம் என்றனர்.\nஇந்நிலையில் சென்ற ஜன 23 அன்று சென்னை, சேலம், கோவை, வேலூர்,\nபுதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி\nஉடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன. காலைக் கடன்களை முடிப்பதற்காக அருகிலுள்ள நடுக்குப்பம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போராட்டக்காரர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அப்பகுதியில் வசித்த அடித்தள மக்கள் உதவினர். அப்படி வந்தவர்களைத் துரத்தி வந்து\nகாவல்துறையினர் தாக்கியபோது நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளைத் தெரு முதலான பகுதிகளில் இருந்�� மீனவர் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்குப்\nகோவை முதலான தமிழகத்தின் பல பகுதிகளில் கூடியிருந்த மக்கள் மீதான\nகாவல்துறை தாக்குதல் கடுமையாக இருந்தது. நிரந்தரச் சட்டம் இயற்ற உள்ளதை ஏற்றுச் சில பகுதிகளில் மக்கள் கலையவும் செய்தனர்.\nஇதற்கிடையில் ஜன 23 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தில் மாலை 5\nமணிக்குக் கூடிய சிறப்பு அமர்வு மிருகவதைச் சட்டத்தில் உரிய\nதிருத்தங்களைச் செந்ய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கி நிரந்தரச்\nசட்டத்தையும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இயற்றியது. இன்னொரு பக்கம் வன்முறையாக அமர்வுப் பொராளிகள் வெளியேற்றப்படுதலும் தொடர்ந்தது.\nஐஸ்ஹவுஸ் மற்றும் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள குடியிருப்புகளில்\nசுமார் 12 மணி அளவில் யாரோ சில சமூக விரோதிகள் ஐஸ்ஹவுஸ் காவல்\nநிலையத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.\nசற்று நேரத்தில் அந்தத் தீ பெரிய அளவில் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல்\nஅணைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் இருந்த பெண் போலீஸ் ஒருவரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.\nபிற்பகலில், சுமார் மூன்று மணிக்குப் பிறகு ஐஸ் ஹவுச்சுக்கு அருகிலுள்ள\nமீனவர் மற்றும் தலித் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த காவல்துறையினர்\nமிகக் கொடூரமாக அம்மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். சிறுவர்கள்\nஉள்ளிட்ட கையில் அகப்பட்ட ஆண்களை அடித்துப் போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்சென்று ரிமான்ட் செய்தனர்.\nஇந்த அத்துமீறல்கள் எங்கள் கவனத்திற்கு வந்தபோது இது குறித்து ஆராய்ந்து\nஅறிக்கை அளிக்க கீழ்க்கண்டவாறு குழு ஒன்று அமைக்கப்பட்டது.\nகுழுவில் பங்கு பெற்றோர்: பேரா.அ.மார்க்ஸ் முனைவர் ப. சிவகுமார், பேரா.\nமு..திருமாவளவன், வீ.சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ.\nகங்காதரன், பேரா.கோ.கார்த்தி, அகமது ரிஸ்வான்.\nபார்வையிட்ட பகுதிகள்: 1.நடுக்குப்பம் எனும் மீனவர் குடியிருப்பு மற்றும்\nஅவ்வை சண்முகம் சாலையில் உள்ள மீன் மார்கெட் 2. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள ரூதர்புரம் எனும் தலித் குடியிருப்பு 3. அம்பேத்கர்\nபாலத்திற்கு அருகில் உள்ள மீனாம்பாள்புரம் எனும் தலித் குடியிருப்பு 4.\nவி.ஆர்.பிள்ளைத் தெரு மற்றும் கால்வாய்த் தெரு. 5. முனுசாமி நகர் 6.\nஅனுமந்தபுரம் 7. ரோட்டரி நக���்\n1.நடுக்குப்பம் : பெண்கள் சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.\nவீடுகள் தாக்கிக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கதவுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் நொறுக்கப்பட்டுள்ளன. இராணி மேரிக் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள மீன் மார்கெட் முறிலும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மீன்கள், எரால்கள் கொளுத்தி நாசமாக்கப்பட்டுள்ளன.\nமோட்டார் சைகிள்கள், ஒரு ஸ்கார்பியோ உள்ளிட்ட சில கார்கள், ஆட்டோக்கள் தாக்கப்பட்டடு நொறுக்கப்பட்டுள்ளதோடு இவற்றில் பல முற்றிலுமாய் எரிக்கவும்பட்டுள்ளன. ஏதோ ஒரு தூளைத் தூவி (பாஸ்பரஸ்) எரியூட்டியதாக மக்கள் கூறினர். சிங்காரவேலர் பிறந்த இந்த நடுக்குப்பத்தில் இத்தகைய வன்முறைகளைக் கண்டதே இல்லை எனப் பலர் உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். தமது வாழ்வாதரமே அழிக்கப்பட்டு விட்டது எனப் பெண்கள் அழுதனர். போலீசார், குறிப்பாகப் பெண் போலீசார் தம்மை அடித்தும் கற்களை வீசியும் தாக்கியதோடு மிக மோசமான வார்த்தைகளில் இழிவாக ஏசியதாகவும் கூறினர். ஆண் போலீசார் தங்கள் முன் காற்சட்டை ‘ஸிப்’ களை அவிழ்த்து ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினர். மெரினாவிலிருந்து அடிபட்டு ஓடி வந்த இளைஞர்களுக்கும்\nபெண்களுக்கும் உதவியதைத் தவிர நாங்கள் என்ன பாவம் செய்தோம் எனக்\n2.ரூதர்புரம்: அம்பேத்கர் பாலத்தை ஒட்டி இரண்டு வேன்களும் தெருவை ஒட்டி\nஒரு ஆட்டோவும் எரிக்கப்பட்டிருந்தன. தெரு நுழைவில் நிறுத்தப்பட்டிருந்த 6\nஆட்டோக்கள், 8 பைக்குகள், 2 சைகிள்கள், 1 சோஃபா செட் எரிந்து கிடந்தன.\nஏன் உங்கள் பிள்ளைகளை மெரீனா போராட்டத்துக்கு அனுப்பினீர்கள் எனக்\nகேட்டுப் பெண் போலீஸார் தம்மைத் திட்டியதாகப் பெண்கள் குமுறினர்.\nஅங்கிருந்த சுமார் 100 பேர் திரண்டு சென்று ‘சிட்டி மால்’ அருகில்\nநின்று. “எங்கள் மாண்வர்களை அடிக்காதீர்கள்” என முழக்கம் எழுப்பியதாக\nஞானம்மாள் என்பவர் கூறினார். அப்போது ஒரு வாகனத்தில் வந்து இறங்கிய\nபோலீசார் கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்கியதாகவும் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும் ஒருவர் கூறினார்.\n3.மீனாம்பாள்புரம் : லேடி வெலிங்டன் பள்ளியில் +2 படிக்கும் தன் 18 வயது\nமகன் கிருபாகரனை பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது அடித்து இழுத்துச் சென்றதை ��ழுது கொண்டே சொன்னார் சிவகாமி (33) க/பெ தினகரன். காவல் நிலையத்திலிருந்த அவனுக்கு இரவில் சோறூட்டச் சென்ற போது அவன் கைகள் வீங்கி இருந்தன என்றார் அவர். அவனை விட்டுவிடுவதாகச் சொன்ன போலீசார் இறுதியில் ரிமான்ட் செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ரமேஷ் மனைவி கீதா சொன்னது: “எங்க வீட்டுக்காரருக்கு 45 வயசு. தூய்மைப் பணி நிறுவனம் ஒன்றில் தெருக்கூட்டுபவராக வேலை செய்கிறார். வேலை முடிஞ்சு வரும்போது\nபோலீசுங்க அவரை மிருகத் தனமா அடிச்சுப் போட்டு இருக்காங்க.” வேலு மனைவி பொற்கொடி (35): “என் மவனைத் தேடிப் போனேன். ஒரு பெண் போலீஸ் என்னை அடிச்சதுல என் கை முறிஞ்சு போச்சு” எனத் தன் வீங்கிய கையைக் காட்டினார். கணவரை இழந்து வாழும் தமிழரசி (40): “வீட்டுக்குள்ள நுழைஞ்ச போலீஸ் என் புடவையைக் கிழிச்சாங்க” எனச் சொல்லிக் கிழிந்த தன் புடவையைக் காட்டினார். குப்பன் மனைவி காந்தா (60): “வீட்டுக் கதவை உடைசிச்சுட்டாங்க. மோட்டார் சைகிளையும் நொறுக்கிட்டாங்க. பாத்ரூமுல இருந்தவங்களை எல்லாம் ‘சீக்கிரம் வாங்கடீ.'”ன்னு சொல்லி கத்துனாங்க..”\n4.வி.ஆர்.பிள்ளை தெரு: போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களைத்\nதுரத்திவந்தபோது தாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதாகவும், பின்\nதிடீரென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவர்களையே போலீஸ் துரத்தித்\nதாக்கியதாகவும் பெண்கள் கூறி அழுதனர். பின் சுமார் 100 பேர் திரண்டு\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது போலீசார் அவர்களை அசிங்கமாகத்\nதிட்டினர் என்றனர். மீன்வளத்துறையில் பணியாற்றும் பழனி (58), “நாங்க\nஎல்லாரும் மிரட்டப்பட்டோம். பெண்களை ரொம்ப மோசமாப் பேசுனாங்க. ஊரே பயந்து கிடக்கு..” என்றார்.\n5.முனுசாமி நகர்: ராஜீவ் என்பவரின் மனைவி தேவி (36): “என் வீட்டுக்கார்ர\nஒரு பெயின்டர். வீட்டில இருந்தவரைப் போட்டு அடிச்சுட்டாங்க. கையில்\nபுத்தகப் பையோடு வந்த மாணவர்களையேல்லாம் துரத்தி அடிச்சாங்க.\nசம்மந்தமில்லாத எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்க தெரு பொம்பளை ஒருத்தரோட 5 பவுன் சங்கிலியையும் அறுத்துட்டுப் போயிட்டாங்க..” அடிபட்டிருந்த அவரது கணவரையும் பார்த்தோம்.\n6.அனுமந்தபுரம் – கால்வாய்த் தெரு: ஆட்டோ டிரைவர் கார்திக் (45); “நான்\nநேத்து வேலைக்கிப் போகல. ஆட்டோ வாசல்ல நின்னுச்சு. உள்ளே நுழைஞ்ச போலீஸ் என்னைக் கடுமையா அடிச்சுட்டாங்க..” அவர் உடலெங்கும் காயம். கட்டுகள் இருந்தன. வெளியில் நின்றிருந்த அவரது ஆடோ தாக்கப்பட்டுக் கண்ணாடி உடைந்திருந்தது. “ரெண்டு பிள்ளைங்கள நான் காப்பாத்தியாவணும். எப்ப எனக்கு இந்தக் காயங்கள் ஆறும், எப்பிடி நான் இந்த ஆட்டோவை சரி பண்ணி ஓட்டப்போறேன்னு ஒண்ணும் தெரியல..” என்று அவர் அழுதார். கட்டுமானப் பணி செய்யும் தங்கவேலு (33) உடலெங்கும் காயங்கள். அவர் காலொன்று உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டில் அடித்ததோடு போலீஸ் வானில் ஏற்றிச் சென்று லேடி வெலிங்டன் பள்ளியில் வைத்து மீண்டும் அடித்ததாக அவர் கூறினார். பின் இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று அங்கும் அடித்தனராம். பின் அவர்களில் சுமார் 10 பேர்களைக் கொண்டு சென்று ஒரு இடுகாட்டில் தள்ளிச் சென்றுள்ளனர். அவர்களின் வீட்டார்கள் அவர்களைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.\n7.ரோட்டரி நகர்: பெருங் கூட்டமாகத் திரண்டு வந்த பெண்கள் தாங்கள்\nஎவ்வாறெல்லாம் அசிங்கமாகத் தூற்றப்பட்டோம் எனச் சொல்லி அழுதனர்.\nஅவர்களில் ஒருவரின் கை உடைந்திருந்தது.. பெண் போலீசாரே இப்படிச் செய்ததாக அவர்களும் கூறினர்.\nஇறுதியாக நாங்கள் மயிலாப்பூர் காவல் நிலையத் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் I.P.S அவர்களைச் சந்தித்தோம். தான் மெரினாவில் கண்காணிப்புப் பணியில் இருந்ததாகவும் இங்கு நடந்தவை குறித்து அதிகம் தெரியாது எனவும் காவல்துறை அத்துமீறல்கள் பற்றி நிரூபணங்களுடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி யாரையும் கைது செய்யும் உத்தேசம் தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார். சில ஆண்டுஅகள் முன் இரட்டைக் கொலை ஒன்று இப்பகுதியில் நடந்ததாகவும் அதைப் புலனாய்ந்த ஒரு காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்து கொள்ள நேர்ந்ததாகவும் அதனால் இப்பகுதி மக்கள் காவல்துறைமீது கோபம் கொண்டவர்களாகவே உள்ளதால்தான் காவல் வாகனங்களையெல்லாம் இவர்கள் கொளுத்தினர் எனவும் அவர் கூறினார்.\n1984 ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இப்பகுதி மக்கள் மீது\nதொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இதுதான் இம்மக்கள் சந்திக்கும்\nமிகப் பெரிய காவல்துறை அத்து மீறல். காவல்துறை மீது இப்பகுதி மக்களுக்கு\nஒரு பகையும் கோபமும் இருந்ததாக துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல்துற���க்கு இப்பகுதி அடித்தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்கேறியுள்ள கொடும் வன்முறைகளில் வெளிச்சமாகிறது. போராட்டக்காரர்களுக்கு இம்மக்கள் ஆதரவு காட்டியதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக் கொண்டிருக்கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.மெரினாவில் அமைதியாக அமர்ந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் முதலமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் நேரடியாக வந்து பேசி உறுதி அளித்திருந்தால் இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். இறுதிவரை காவல்துறையினர்தான் அரசுத் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேசினரே ஒழிய முதலமைச்சர் வந்து\nபேசாததே இத்தனை வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம். நிரந்தரச் சட்டம் இயற்றிய பின்னும் அது குறித்த முழு விவரங்களையும்\nபோராட்டக்காரர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தந்து விளக்கி இருக்க வேண்டும்.\nஏன் அதில் தயக்கம் காட்டப்பட்டது எனத் தெரியவில்லை.தமிழகமெங்கும் 23\nந்தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய\nஒன்று. இதே போன்று நடந்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டத்தின்போது\nஅமெரிக்க அரசு இப்படி நடந்துகொள்ள வில்லை. பலமாதங்கள் தொடர்ந்து நடந்த போராட்டம் அது. சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு எதிராக நடந்த அரபு வசந்தப் போராட்டங்கள் கூட இப்படி ஒடுக்கப்பட வில்லை. அடிப்படை ஜனநாயகப் பண்பு அற்ற அரசுகளாகவே நமது அரசுகள் உள்ளன என்பதற்கு இந்த அடக்குமுறை இன்னொரு சாட்சியாக உள்ளது.ஜன 23 அன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுப் பின் அன்று நடந்த இந்த தாக்குதல்களின் ஊடாகப் போக்குவரத்தை நிறுத்திப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாக்கப்பட்ட சிரமங்கள் இந்த அரசின் பொறுப்பின்மையையும் திறமை இன்மையையுமே காட்டுகின்றன.\nமரீனாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவர் குடியிருப்புகளில்\nமேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை விசாரிக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.மீன்வளத்துறையின் மூலம் உடனடியாக தீப்பிடிக்காத கூரையுடன் கூடிய மீன் மார்கெட் ஒன்றை நடுக்க��ப்பத்தில் அரசு கட்டித்தர வேண்டும்.\n3 .நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வணிகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு\nஉடனடியாக இடைக்கால நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக ரூ 25,000 அளிக்க வேண்டும்.\nதலித் மற்றும் மீனவர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனச்\nசேதங்களை ஒரு மாதத்திற்குள் உடனடியாக மதிப்பிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இந்த அத்துமீறல்கள் குறித்த விசாரணை முடியும்வரை உயரதிகாரிகள் உட்பட இதற்குப் பொறுப்பானவர்களைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க வேண்டும். வன்முறையிலும் தீவைப்பிலும் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்படவேண்டும்.பெண் போலீசார் இப்படிப் பெண்கள் மீதே வன்முறையாக நடந்து கொண்டது குறித்துக் காவல்துறையும் அரசும் கவனம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய உணர்வூட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.\n0 Responses to ஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்துறையில் அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்துறையில் அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/tirukkural/", "date_download": "2019-08-22T20:33:40Z", "digest": "sha1:TZTA7TKSOQBVZDWQERRDWOUGDQJ6WJRL", "length": 16484, "nlines": 204, "source_domain": "sathyanandhan.com", "title": "tirukkural | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாச��னுக்கும் ஓர் அரிய பாலமாக\nதுன்பமின்றி வாழும் வழி எது\nPosted on March 19, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதுன்பமின்றி வாழும் வழி எது – திருக்குறள் தெளிவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (அதிகாரம்: துறவு) யாதனின் யாதனின் – எந்தத் துன்பம் எதன் மீது உள்ள பற்றால் வருமோ நீங்கியான் – அந்தப் பற்றை விட்டுவிட்டால் நோதல் – துன்பம் எதன் எதன் மீது உள்ள பற்று நீங்குகிறதோ … Continue reading →\nஎன் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை – திருக்குறள் தெளிவு\nPosted on March 15, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎன் வலியும் உன் வலியும் வேறு வேறில்லை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் (அதிகாரம் இன்னா செய்யாமை) துன்- துன்பப்படுத்து துன்னாமை – துன்பப் படுத்தாமை பொருள்: இது துன்பம் தருவது என தனது துன்பங்கள் என்று எவற்றை நீ காண்கிறாயோ, அந்தத் துன்பங்களை நீ மற்றவருக்குச் செய்யாக் கூடாது. (இந்தியாவில்) … Continue reading →\nஉயிரே போனாலும் செய்யக் கூடாதது எது\nPosted on March 15, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉயிரே போனாலும் செய்யக் கூடாதது எது – திருக்குறள் தெளிவு தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை (அதிகாரம்: கொல்லாமை) பொருள்: தன்னுடைய உயிரே போனாலும் மற்றொரு உயிரைப் போக்கும் காரியத்தைச் செய்யாதீர்கள். சமண வழிக்கு ஷ்ரமண வழி (அல்லது மதம்)என்று பெயர். மிகுந்த கட்டுப்பாடுகள் உபவாசங்கள், புலால் மறுப்பு, புலன்களின் மீது … Continue reading →\nஉண்மை எப்போது பேசக் கூடாது\nPosted on March 13, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉண்மை எப்போது பேசக் கூடாது திருக்குறள் தெளிவு வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் எது உண்மை திருக்குறள் தெளிவு வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் எது உண்மை எந்த உண்மையைச் சொல்ல வேண்டும் எந்த உண்மையைச் சொல்ல வேண்டும் இவை தான் பல மனித உறவுகளை, பல நல்ல திருப்பங்களைத் தீர்மானிக்கின்றன. 2006ல் மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்ததை அறிவிப்பாளர் … Continue reading →\nPosted on March 9, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – திருக்குறள் தெளிவு வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து பொருள்: உன்னிலும் மெலியவரைத் தாக்��� நீ நும் செல்லும் போது உன்னிலும் வலியர் (இதையே உனக்குச் செய்யக் கூடும்) பற்றி நினைவிற் கொள்வாய். (அதிகாரம்: அருள் உடைமை) பொருளோ, புகழோ, அதிகாரமோ நமது வலிமையைப் பொருத்தே அமையும். … Continue reading →\nPosted on February 8, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநடுவு நிலைமை – திருக்குறள் தெளிவு தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தார் காணப் படும் தக்கார் – தகுதியானவர் அல்லது பெருமைக்குரியவர் எச்சம்- எச்சம் என்றால் மிகுதி அல்லது மீந்தது என்று பொருள். இங்கே அது அவர் வாழ்ந்த நாட்களுக்குப் பிறகு அவர் பெயர் நிலைத்திருக்கு எஞ்சிய நாட்கள் என்று பொருள் படுகிறது. சினிமா … Continue reading →\nஒரு உதவியின் பெருமையை எது தீர்மானிக்கிறது\nPosted on February 8, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசெய்ந்நன்றி அறிதல் – திருக்குறள் தெளிவு உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து உதவியைப் பெறுபவரின் சால்பு அதாவது பண்பைப் பொருத்தே உதவியின் பெருமை அல்லது மகத்துவம் அமைகிறது என்பது பொருள். ரத்த தானம் செய்வதை ஒரு பழக்கமாகவே கொண்டவர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியும். முன்பின் அறியாத ஒருவர் … Continue reading →\nஅன்பே உயிர் – திருக்குறள் தெளிவு\nPosted on February 5, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅன்பே உயிர் – திருக்குறள் தெளிவு அன்பின் வழிய துயிர்நிலை – அஃதிலார்க்(கு) என்பு தோல் போர்த்த உடம்பு உயிர் இருக்கிறதென்றால் அன்பு இருக்கிறது என்று பொருள். அன்பு இல்லாதவன் ஒருவனுக்கு இருப்பது எலும்பு மேல் போர்த்திய தோல் மட்டுமே. நடைபிணம் அவன் என்கிறார் வள்ளுவர். அன்பை எதிர் பார்ப்பவர் யாரென்று கேட்டால் உலகில் உள்ள … Continue reading →\nசரணாகதி – திருக்குறள் தெளிவு\nPosted on February 4, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசரணாகதி – திருக்குறள் தெளிவு தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் மக்கள் வெள்ளம். வரிசைகளில் மணிக்கணக்கில் நாட்கணக்கில் கூட நின்று தம் மனக் கவலையை, தன் கோரிக்கையை இறைவனின் முன்பு வைக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து வெளியே வந்ததுமே மீண்டும் கவலை தொற்றிக் கொள்கிறது. நாம் விரும்பியது … Continue reading →\nPosted on February 2, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – திருக்குறள் தெளிவு மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற மதம் என்னும் வழிபாட்டு முறைக்கான வள்ளுவரின் விளக்கமே இக்குறள். மதம் என்னும் பெயர் வழிபாட்டு முறைக்கும் அது தொடர்பான நம்பிக்கைகளுக்கும் வந்தது கடந்த ஓரு நூற்றாண்டில் தான். புராதன இந்தியாவில் மதம் தர்மம் என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டது. அரசனுக்கும் … Continue reading →\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2018/12/06/nel-jeyaraman/", "date_download": "2019-08-22T20:06:37Z", "digest": "sha1:4FKDOBZZOFFV2CME4SPZG2ZGUFOUJKY3", "length": 8880, "nlines": 54, "source_domain": "vanagam.org", "title": "மரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு - Vanagam", "raw_content": "\nமரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு\nகடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை.\nபெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன்.\nநம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில் நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார்.\nபாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது, பரவலாக்குவது போன்ற விசயங்கள் எப்போதும் ஆழ்வாரின் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. “நம் நெல்லைக் காப்போம்” (Save Our Rice Campaign) தீவிரமாகும் போதுதமிழகத்தில் இந்த வேலைகளை எடுத்துச் செல்ல ஜெயராமனிடம் பணித்தார். மேலும் விதைகள் நம்மோடு மட்டும் இருந்து விடக்கூடாது. விதைகள் விவசாயிகளால் பாதுகாத்து, பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பணித்தார். அதன் விளைவு தான் நெல் திருவிழாவும் விதை பகிர்வும், பரிமாற்றமும்.\nஜெயராமனைத் தவிர வேறு எவரும் இந்த முக்கியமானப் பணியை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. அத்தகைய சிறந்த களப் பணியாள��். பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த நெல் திருவிழா தமிழக விவசாய தளத்தில் உருவாக்கிய மாற்றமும் தாக்கமும் மிகப் பெரியது. பல்லாயிரம் விவசாயிகள் பாரம்பரிய நெல்லைக் பயிரிடுவதற்கு காரணமானதால் பெட்காட் ஜெயராமன் நெல் ஜெயராமனாக நம் உழவர்களால் கொண்டாடப்பட்டார்.\nஇன்று நம் உழவர் சமூகத்தில் பாரம்பரிய நெல் பரவலாகி இருப்பதற்கு நெல் ஜெயராமனின் உழைப்பு அளப்பரியது.\nஎன்னுடைய தளபதிகளில் ஒருவர் என நம்மாழ்வார் புளகாங்கிதத்துடன் ஜெயராமனைச் சொல்வார். நம்மாழ்வாரின் மறைவுக்குப் பின் இந்த வேலை நின்றுவிடும் எனப் பலரும் நினைத்த போது அந்த நினைப்புகளைப் பொய்யாக்கிய ஜெயராமன் இனி இது உங்கள் வேலை என நம்மிடம் கொடுத்து விட்டு, நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.\nபாரம்பரிய நெல்லைப் பரவலாக்கும் பணியில் மிகப் பெரிய பங்கு வகித்த ஜெயராமனுக்கு நாம் செய்யும் உண்மையா அஞ்சலி ஒவ்வொரு விவசாயியும் ஒரு நெல் ரகத்தையாவது தன் வாழ்நாள் முழுக்க காப்பாற்றி வருவேன் என உறுதி கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தான் எனக் கருதுகிறோம்.\nபலநூறு ஜெயராமன்கள் நம்மிடமிருந்து முகிழ்த்து வர வேண்டும். இதுவே ஜெயராமனுக்கும் நம்மாழ்வாருக்கும் நாம் செய்யும் உண்மையான செயல் அஞ்சலியாக இருக்கும்.\nஇந்த துக்கமான சூழலில் ஒன்றை நினைவு கூறவும் வானகம் கடமைப்பட்டுள்ளது.\nஜெராமனுக்கு உடல்நலக் குறைவு என்றதும் அவருடைய உடல் நலனில் நம் உழவர்களும், பிறரும் காட்டிய அக்கறையும், நீட்டிய உதவிக்கரமும் நன்றிக்குறியது. நம் சமூகத்திற்காக கைமாறு கருதாது உழைப்பவரின் பிரச்சனையை தங்களுன் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட பண்பு, களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றாகும்.\nஎங்களின் சக செயல்பாட்டாளருக்கு அரசு அளித்த உதவிகள், மற்றவர்கள் அளித்த உதவிகள் அனைத்தும் சிறப்பானவை, நினைவு கூறத் தக்கவை. அவர்களுக்கு வானகம் நன்றியை சமர்பித்துக் கொள்கிறது.\nவானகம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nபுவிதம் பயிற்சி – ஆகஸ்ட் 16 2019 12/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/04", "date_download": "2019-08-22T20:28:40Z", "digest": "sha1:QLPRZR4DHGPU5TF5G4ULSGYRCIRMN76A", "length": 14163, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 04", "raw_content": "\nமறைந்த எழுத்தாளர் விந்���ன் எழுதிய ‘பாலும் பாவையும்’ என்ற நாவலில் ஒரு காட்சி கதாநாயகன் கதாநாயகியை ஒர் உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ஆங்கிலேயர் அதிகம் புழங்கும் உணவகம் அது அப்போது ஹிப்பி இயக்கம் தொடங்கியிருக்கிறது. ஒரு ஹிப்பிப் பெண் உள்ளாடை மட்டுமே அணிந்து அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மார்பகங்கள் பெரும்பாலும் வெளியே தெரிகின்றன. அதை பார்த்ததும் கதாநாயகி நாணத்துடன் முகம் சிவக்க பார்வையை விலக்கிக் கொண்டு “நாம் கிளம்பிச் செல்வோம்” என்கிறாள். கதாநாயகன் …\nஅஷ்டவக்ரகீதை அன்பு ஜெமோ, அஷ்டவக்ர கீதை இசை வெளியீட்டு விழா, இசை விழாக்களுக்கே உரிய உற்சாகத்துடன் சிறப்பாக நடந்தது. விழா அழைப்பிதழை தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. நண்பர்கள் வந்திருந்தனர் இசை வெளியீட்டிற்குப் பிறகு, பேரா. ழாக் பசான் உலகத்தின் பெரும் தத்துவமரபுகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி, அதில் அத்வைத வேதாந்தத்தின் இடத்தையும், குறிப்பாக அஷ்டவக்ர கீதையின் பங்களிப்பையும் பற்றி பேசினார். பேரா. பமீலா வின்பீல்டு இசைவடிவங்களை புரிந்துகொள்வதை பற்றியும், இசையமைப்பாளரின் தனிப்பட்ட …\nஜெ சமீபத்தில் வல்லினம் பேட்டியில் சு.வேணுகோபால் இப்படிச் சொல்லியிருந்தார். கூந்தப்பனை’ குறுநாவலில், ‘முதுகில் மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்தான்’ என்று எழுதியிருந்தேன். மூடை என்பதுதான் சரி. மூட்டை என்பது தவறு. இதுகூட தெரியாத இவன் என்ன எழுத்தாளன். எனவே இது மோசமான நாவல் என்று விமர்சனம் செய்திருந்தார் அருமை நண்பர். மூட்டை என்பது சரியா அல்லது மூடையா இதைவைத்து ஒரு விமர்சனம் முன்வைப்பது எப்படி சரியாக இருக்கும் இதைவைத்து ஒரு விமர்சனம் முன்வைப்பது எப்படி சரியாக இருக்கும் எஸ்.ரமேஷ் அன்புள்ள ரமேஷ், …\nஇமையம்நோக்கி… நண்பர் செல்வராணியின் பயணம் விஷ்ணுபுரம் வாட்ஸப் குழும நண்பர்களால் மிகுந்த ஊக்கத்துடன் தொடரப்படுகிறது என அறிந்தேன். நான் அதில் இல்லை, அருண்மொழி இருக்கிறாள். செல்வராணி ஒருமுறை மோசமான சாலையில் சென்று சலிப்புடன் நான்குவரி எழுதியபோது மொத்தக்குழுமமே கிளர்ந்தெழுந்து ஆறுதல் சொன்னது என்றாள். செல்வராணியின் பயணம் எனக்கும் ஊக்கத்தை அளித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்புகைப்படங்கள் அளிக்கும் கனவு மிகப்பெரியது ஜெ\nபகுதி ஒன்பது: சொல் இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்த தௌம்யரும் கர்க்கரும் அதர்வ வேதியரான சண்டகௌசிகரும் அவர்களுடன் வந்த வேதியர்களும் ஒருகணம் தயங்கி நின்றனர். கர்க்கர் “அவர் உள்ளே இருக்கிறார்” என்றார். தௌம்யர் “ஆம், அதை உணர்கிறேன்” என்றபின் படியில் ஏறி கதவை தட்டினார். மூன்றாம் முறை தட்டுவதற்குள் கதவுப்படல் திறந்தது. இருளுருவாக இளைய யாதவர் அங்கே நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் குடிலில் தண்டிலிருந்த அகல்விளக்கின் ஒளி காற்றில் மிகக் குறுகி எரிந்தது. அவர் தலையிலணிந்த மயிற்பீலி …\nTags: கர்க்கர், கிருஷ்ணன், சண்டகௌசிகர், தௌம்யர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nகம்போடியா- சியாம் ரீப்,மற்றும்... சுபஸ்ரீ\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு பட��க்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/16961-.html", "date_download": "2019-08-22T20:55:33Z", "digest": "sha1:UCVRWCAIKMPOMFHAFL5PN2ZCPGCYZGLJ", "length": 8036, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "குரங்குக்கும்.. சமைக்கத் தெரியும்...!!! |", "raw_content": "\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகுரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nவட அமெரிக்காவில் உள்ள \"கேன்ஸி\" என்ற 35 வயதுடைய \"bonobo\" இனத்தைச் சேர்ந்த குரங்கு, தனக்கான சாப்பாடை தானே சமைத்து சாப்பிடுகின்றது. கேன்ஸி, தன்னுடைய 5-வது வயதில், டி.வி யில் ஒரு சமைக்கும் சீனைப் பார்த்து, முதன்முதலாக சமைக்க கற்றுக்கொண்டதாம். எந்த அளவுக்கு சமைப்பதில் ஆர்வம் உள்ளதோ, அதே அளவிற்கு அந்த சாப்பாடை ரசித்து, ருசித்து சாப்பிடுகின்றதாம். விறகுகளை தேடி எடுத்து வந்து, தீக்குச்சி உரசி, நெருப்பு பற்ற வைத்து அழகாக சமைக்கின்றது. சமைப்பதோடு மட்டுமல்லாமல் \"pac-man\" எனும் ஒரு கேம் கூட விளையாடுகின்றதாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக பங்கேற்காதது வருத்தமே: கராத்தே தியாகராஜன்\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போ���ு தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகோவை அருகே காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழப்பு\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\n2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது\nபிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Thushara-indunil.html", "date_download": "2019-08-22T21:00:25Z", "digest": "sha1:FESBP343RZVIRVWYFJ2ZU4XGYSAXCE2B", "length": 8083, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு அலுவலகக் காணி வழங்கியவர் கோத்த ராஜபக்சவே - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு அலுவலகக் காணி வழங்கியவர் கோத்த ராஜபக்சவே\nதௌஹீத் ஜமாத் அமைப்புக்கு அலுவலகக் காணி வழங்கியவர் கோத்த ராஜபக்சவே\nமுன்னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்சவே தௌகீத் ஜமாத் அமைப்­பின் அலு­வ­ல­கத்தை நிறு­வக் காணி ஒன்­றைப் பெற்­றுக் கொடுத்­துள்­ளார் என்று ஐக்­கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்­பின துசார இந்­து­நில் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.\nகொழும்­பில் நேற்று நடத்­திய ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nகோத்­த­பாய ராஜ­பக்ச பல முயற்சி­களை மேற்­கொண்­டார். 241 ஏ, சிறி சத்­தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முக­வ­ரி­யில் உள்ள காணியை தௌகீத் ஜமாத் அமைப்­புக்­குக் கோத்­த­பாய ராஜபக்ச பெற்­றுக் கொடுத்­துள்­ளார்.\nஅடிப்­ப­டை­வா­தத்தை போதிக்­கும் 200 பள்­ளி­க­ளைக் கட்­டி­ய­தா­கப் பசில் ராஜ­பக்ச தெரி­வித்த கருத்­துக்­கள் சமூக வலைத்­த­ளங்­க­ளில் வெளியாகியுள்­ளன. இந்த சம்­ப­வத்­துக்­கும் கோத்­த­பா­யவே உறு­து­ணை­யாக இருந்­தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்தி��� தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/how-firedrop-used-the-growing-popularity-of-a-i-to-gain-4000-users-before-launch/", "date_download": "2019-08-22T21:06:16Z", "digest": "sha1:V3LCQC65TGDHBIRMUUGJETGB67ICBOYH", "length": 41954, "nlines": 164, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஃபயர்ரோப் ஆனது AI இன் வளர்ந்து வரும் பிரபலத்தை எப்படி பயன்படுத்துவது? WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்��� வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > நேர்காணல்கள் > எப்படி Firedrop ஏவுகணை வளர்ந்து வரும் பிரபலத்தை பயன்படுத்தி தொடங்குவதற்கு முன் X பயனர்கள் பெற\nஎப்படி Firedrop ஏவுகணை வளர்ந்து வரும் பிரபலத்தை பயன்படுத்தி தொடங்குவதற்கு முன் X பயனர்கள் பெற\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஃபயர்ரோப் முன் (www.firedrop.ai) கூட அதன் மெய்நிகர் கதவுகள் திறந்து, அதை இடத்தில் இன்னும் அதிக செயலில் பயனர்கள் இருந்தது. நிறுவனம், நிறுவனம், முதலீட்டாளர்கள், பாதுகாக்கப்பட்ட நிதியுதவி, மற்றும் பிப்ரவரி மாதம், பிப்ரவரி மாதத்தில் தங்கள் கதவுகளை திறந்து விட்டது.\nFiredrop நிறுவனர் மற்றும் CEO, மார்க் குரோச்\nஃபிரெட்ரோப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் க்ரூச், ஒரு வெற்றிகரமான தொடக்கத்தை உருவாக்குவதற்கான விசைகளைப் பற்றி எங்களுடன் அரட்டையடிக்க நேரம் எடுத்துக்கொண்டார் - நீங்கள் தொடங்குவதற்கு முன்பும், அந்த வளர்ச்சியைத் தொடர்ந்து வைத்திருப்பதும்.\nகுரோச் உள்ளது மேலும் தொழில்நுட்ப துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் ஒரு தொழில்முனைவோராகவும் எழுத்தாளராகவும். க்ரூச்சின் ஆரம்பம் ஒரு தொழில்நுட்ப வல்லுநருக்கு சற்று தனித்துவமானது. அவர் பள்ளியில் மொழியியலாளர் என்று நினைவு கூர்ந்தார். \"நான் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறேன், எனவே நான் ஒரு பொதுவான டெவலப்பர் அல்ல.\" க்ரூச் அவர் இசை வழியாக தொழில்நுட்பத்தில் இறங்கியதைப் பகிர்ந்து கொள்கிறார்.\nநான் இப்போது 20 க்கும் மேலாக இசைக்கு வருகிறேன், மீண்டும் ஒருமுறை ஏ.எல்.ஓ.க்கள் பல அமெச்சூர் இசையமைப்பாளர்களுக்கான ஏஓஎல் மன்றங்களில் செயலில் இருந்தேன், உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் எழுதப்பட்ட அமெச்சூர் கலைஞர்களுக்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்கிய ஒரு வலைத்தளத்தின் நிறுவனர் சந்தித்தார். நான் ஆரம்பத்தில் ஒரு ஆசிரியராக சேர்ந்தேன், மதிப்பாய்வு ஆங்கிலத்தில் உயர்ந்த தரத்துடன் வெளியிடப்பட்டது. பின்னர் ஒரு நாள் நிறுவனர் காணாமல் போனதுடன், மற்ற தொண்டர்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில்,\nஅவரது முதல் நிறுவனத்தின் ஆங்கில மேஜர் முதல் உரிமையாளர்\nக்ரூச் மேலும் மேம்பட்ட மொழிகளை எவ்வாறு குறியீடாக்குவது என்று தனக்குத்தானே கற்றுக் கொண்டார். அவர் குறியீட்டு மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு புத்தகத்தைப் பயன்படுத்தினார். அப்போதுதான் அவர் வலைத்தளங்களின் திறனை உணரத் தொடங்கினார். நீங்கள் உறுதியாக இருந்தால், உங்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆதாரங்களை நீங்கள் காண்பீர்கள் என்பதை இந்த அனுபவம் நிரூபிக்கிறது. க்ரூச் இதை 90 களில் நிர்வகித்தார், தொழில்நுட்ப திறன்களை உங்களுக்குக் கற்பிக்க கிட்டத்தட்ட பல ஆன்லைன் MOOC கள் மற்றும் பிற வளங்கள் இல்லாதபோது.\nக்ரெச் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, விளம்பரங்களை விற்று, ஒப்பந்தங்களை ���யாரிப்பதற்காக இசைத் தொழிலில் நுழைந்தார். அவரது முதல் தளம் ஒரு சில ஆண்டுகளில் ஒரு மாதத்தில் சுமார் 90 மில்லியன் மாத வருகையாளர்களுக்கு 8,000 மாதாந்திர பார்வையாளர்கள் இருந்து வளர்ந்தது.\n\"எங்களுக்கு ஒரு பதிவு லேபிள், நிகழ்வுகள் மேலாண்மை மற்றும் கலைஞர் மேலாண்மை பிரிவு ஆகியவை இருந்தன. ஆறு முழு நேர பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரு இராணுவம் இருந்தன. இது ஒரு சிறப்பான நேரமாக இருந்தது, குறிப்பாக இளம் வயதிலேயே இசையமைப்பாளராக இருந்தேன் - என்னுடைய ஆரம்பகால 20 கள். \"\nதுரதிருஷ்டவசமாக, Dotcom விபத்தில் வெற்றி மற்றும் வணிக பணப்பாய்வு பிரச்சினைகள் கடந்தது.\nஇருப்பினும், தொழில்நுட்ப வணிகத்துடன் க்ரூச்சின் காதல் விவகாரம் ஏற்கனவே முழுமையாக உருவாக்கப்பட்டது. \"நிதி ரீதியாக என் கால்களைத் திரும்பப் பெற நான் சிறிது நேரம் விற்பனையில் வேலை பெற வேண்டியிருந்தாலும், தொழில்நுட்பத்தில் பயணத்தில் நான் எப்போதும் ஒரு பக்க திட்டத்தை வைத்திருந்தேன். இது எனக்கு மிகவும் உற்சாகமான வணிகமாகும். \"\nநீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டியிருக்கும் போது நீங்கள் ஆர்வமாக இருப்பதைக் காண்பிக்கும். அந்த வகையில், பின்னடைவுகளுடன் கூட, முன்னோக்கி நகர்த்துவதற்கான அந்த எரியும் ஆசை உங்களுக்கு இருக்கும், அதுவே வெற்றிக்கான திறவுகோலாகும்.\nக்ரௌக் இன்னொரு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது ஃபெர்ராப்ராப் பிறந்தார்.\nஇது XMX மற்றும் அவர் Umi டிஜிட்டல் நிர்வாக இயக்குனர், ஒரு விருந்தோம்பல் வடிவமைப்பு நிறுவனம். பெரிய புக்கிங் தளங்கள் சில உண்மையில் தனது பெற்றோர்களை வணிக வெளியே வைத்து அவர் சிறிய சுயாதீன ஹோட்டல் அல்லது உணவக உரிமையாளர் உதவி எப்படி மூலம் சிந்திக்க தொடங்கியது.\nமுக்கியமாக, சிறு வணிக உரிமையாளர்களுக்கு ஒரு போர்டல் தளத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லாத இடத்தில் க்ரூச் ஒரு சிக்கலைக் கண்டார், மேலும் அவர் ஒரு தீர்வை உருவாக்கத் தொடங்கினார், இது வாடிக்கையாளர்களுக்கு எளிய தளங்களை உருவாக்க அனுமதிக்கிறது. தொடங்க ஒரு மாதத்திற்கு 20 யூரோவின் விலையுடன் ஒரு வர்த்தக கண்காட்சியில் இந்த வெளியீடு இருந்தது. அந்த முதல் நிகழ்ச்சியில், அவர்கள் 20 புதிய வாடிக்கையாளர்களைக் கண்டனர்.\nஇருப்பினும், ஒரு சில வாடிக்கையாளர்களைப் பெற்ற சிறிது நேரத்தில்தான் தொல��பேசி அழைப்புகள் தொடங்கின. இந்த செயல்முறையை மக்கள் புரிந்து கொள்ளவில்லை, அல்லது உள்ளடக்கத்தை எவ்வாறு சேர்ப்பது என்று தெரியவில்லை, அல்லது எண்ணற்ற பிற கேள்விகளைக் கொண்டிருந்தனர்.\nஎனவே, இறுதியில் தாமதமாக, நிறுவனம் அவர்கள் ஆட்டோமேஷன் நுட்பங்களை விண்ணப்பிக்க வழிகளில் ஆராய வேண்டும் தெரியும் ஒரு வலைத்தளத்தை உருவாக்குகிறது. அவை AI இன் கொள்கைகளுடன் இணைந்தன மற்றும் ஃபெர்ரொரொபாக மாற்றப்பட்டது.\nFiredrop.ai தளத்தின் ஸ்கிரீன்ஷாட். உங்கள் பக்கத்திற்கு மாற்றங்களைச் செய்யும்போது உங்களை வழிகாட்டும் சரியான உள்ளுணர்வு கேள்விகளை கவனியுங்கள்.\n“ஆரம்பத்தில் நாங்கள் ஒரு வேர்ட்பிரஸ் அடிப்படையிலான வார்ப்புரு சுற்றுச்சூழலை உருவாக்கி ஹோஸ்டிங் மற்றும் நிர்வாகத்தை நிர்வகித்தோம், அது வேலை செய்தது, ஆனால் இன்னும் எங்களை கொண்டு வர அனுமதிக்கவில்லை இணைய செலவுகள் சிறிய வணிகங்கள் கீழே இதுவரை போதுமான, அதனால் நாம் சுய சேவை தீர்வுகள், ஆரம்பத்தில் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட இழுவை மற்றும் இணையதளம் கட்ட பில்டர் பார்க்க தொடங்கியது Wix or முகப்பு | ஆனால் பாரிய நெறிப்படுத்தப்பட்ட இடைமுகத்துடன். \"\nஇன்று நீங்கள் பார்க்கும் தளத்தை அவர்கள் கட்டியுள்ள நிலையில், \"அதை எளிதாக்குங்கள்\" என்று தங்களைக் கூறுகிறார்கள்.\nமுதலில், அவர்கள் ஒரு முன்மாதிரி உருவாக்க ஒரு சிறிய அளவு விதை பணத்தை திரட்டினர், மேலும் தரையில் ஓடுவதற்கு ஆறு மாதங்கள் உள்ளன. க்ரூச் தனது முக்கிய அணியையும் ஆரம்பத்தில் பணியமர்த்தினார். \"ஆரம்ப நாட்கள் நிறைய கடின உழைப்பு மற்றும் புதுமை, ஆனால் அதே நேரத்தில் மிகுந்த உற்சாகம். ஒரு விரிவான பட்ஜெட்டைக் கொண்டிருப்பது அவசியம் அல்லது நாங்கள் மிக விரைவாகச் சென்றிருப்போம். ”\nஒரு நிறுவனத்தின் ஒரே நிறுவனராக அவரது முதல் அனுபவம் இது என்று குரோச் சுட்டிக் காட்டுகிறார்.\nஅவரது முந்தைய நிறுவனம் ஒரு இணை நிறுவனருடன் தொடங்கப்பட்டது. க்ரூச் தொடங்கிய நான்காவது வணிகம் இது என்பதால், அவர் தனது தொழிலைக் கட்டியெழுப்புவதில் அவர் சமாளிக்க வேண்டிய அழுத்தங்களை ஏற்கனவே அறிந்திருந்தார் என்று சுட்டிக்காட்டுகிறார். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு நெட்வொர்க் தனக்குத் தேவை என்று அவர் அறிந்திருந்தார். சரிய��ன அணியை பணியமர்த்துவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\n\"ஆரம்பத்தில் நாங்கள் ஹாட் டெஸ்ஸ்கிங்காக இருந்தோம், எனவே நீங்கள் அணிக்கு வலுவான கலாச்சாரம் தேவை. அவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள். \"\nஅவர்கள் துவங்குவதற்கு முன்பு, ஃபெரார்ட்ராப் ரேடார் கீழ் மிகவும் அதிகமாக தொடங்கியது. ஆனால், அவர்கள் ஆகஸ்ட் மாதம் தங்கள் முதல் வளர்ச்சியை தாக்கியது. அவர் முன்பு பேலாலிஸ்ட் என்ற ஒரு செய்திமடலில் பட்டியலிடப்பட்டிருந்ததால், அவர்கள் ஹேக்கர் நியூஸ் வலைத்தளத்தால் எடுத்தார்கள்.\nஒரு இரவில் 50 க்கும் மேற்பட்ட பதிவுகளில் இருந்து Firedrop சென்றது. அங்கு இருந்து, க்ரெட்ச் பங்குகள் மற்றும் சமூக ஊடக முயற்சிகளால் உந்தப்பட்ட ஒரு நிலையான ஸ்ட்ரீம் கையெழுத்துப் பிரதிகள் ஆகும். அவர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இடத்தில் ஒரு குறிப்பு திட்டம் போட. பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட Firedrop பீட்டா நேரம், அவர்கள் இந்த துண்டு முந்தைய குறிப்பிட்டுள்ள 2,500 பயனர் குறி மேல் தாக்கியது.\nஅவர் கடந்த ஆறு மாதங்களில் அவர்களின் வளர்ச்சி மிகவும் கூர்மையானதாக இருப்பதாக குறிப்பிடுகிறார், சில கூர்முனைகளுடன், ஆனால் காலப்போக்கில் மொத்த போக்குவரத்து அதிகரிக்கும். காலப்போக்கில் வளர்ச்சி ஒரு தெளிவான படத்தை பெற அந்த திடீர் கூர்முனை பதிலாக மாறாக பரந்த பார்வையை பார்க்க முயற்சி.\nஇன்று, க்ர ch ச் அவர்கள் பதிவுபெறுவதற்கான இலவச ஆரம்ப பக்க அமைப்பை இப்போது வழங்குகிறார்கள். இது உண்மையில் அளவிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார், ஆனால் அது அவர்களுக்குத் தேவையான இழுவைப் பெறுகிறது, மேலும் இது அவர்களின் வணிக துவக்கத்தின் ஆரம்ப நாட்களில் இன்னும் இருப்பதால் இது மிக முக்கியமானது என்று அவர் கருதுகிறார். அவர்கள் ஏற்கனவே 10,000 பயனர்களாக வளர்ந்துள்ளனர்.\nமற்ற வணிக உரிமையாளர்களுக்கான உதவிக்குறிப்புகள்\nக்ரூச் மற்ற வணிக உரிமையாளர்களுக்கு சில அறிவுரைகளைக் கொண்டிருந்தார். அவர் முன்னர் குறிப்பிட்டது போல, ஒரு வலுவான ஆதரவு நெட்வொர்க்கை வைத்திருப்பதைத் தவிர, முதல் முறையாக நிறுவியவர்களிடமிருந்து ஒரு பெரிய பொதுவான தவறை அவர் காண்கிறார் என்றும் பகிர்ந்து கொண்டார். அவர்கள் எல்லா நேரத்திலும் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பதாக நடிப்பதாகவும், மற்றவர்களிடமிரு���்து உதவி அல்லது ஆலோசனையை கேட்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.\n\"இது ஒரு பாரதமான தவறு, உங்களுடைய சுமையை பகிர்ந்து கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், உங்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. ஒரு பெரிய ஆலோசனையிலிருந்து யார் வந்தாலும், எப்போது வந்தாலும் தெரியாது. \"\nமற்ற பிரச்சினை WHSR இல் நாங்கள் முன்பு இங்கு பேசியது, அதுதான் கால நிர்வாகம்.\n\"எப்போதும் செய்ய ஒரு மில்லியன் விஷயங்கள் உள்ளன மற்றும் நீங்கள் எளிதாக minutiae கொண்டு சிக்கிவிடும் முடியும். இங்கே என் சிறந்த ஆலோசனையானது மிகவும் முக்கியமான காரியத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: எப்போதுமே ரொக்கத்தில் கவனம் செலுத்துங்கள். \"\nஇந்த பணம் முதலீட்டை உயர்த்துவது அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் செலுத்தும் நேரத்திற்குள் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களைப் பெறுவது என்பதாகும். உங்கள் எண் ஒரு முன்னுரிமை பணப்பாய்வு முன்னுரிமை வேலை என்று இருக்க வேண்டும்.\n\"எனவே, நீங்கள் ஒரு சாத்தியமான சந்திப்பைப் பெற்றிருந்தால், அது அந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியவில்லை, பணிவுடன் நிராகரிக்கவும் அல்லது தெளிவுபடுத்தவும். மேலும், கணக்குகள் போன்ற நீங்கள் நன்றாக இல்லாத எதையும் அவுட்சோர்ஸ் செய்யுங்கள். எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக் கொள்ளாதீர்கள்; அது சாத்தியமில்லை. \"\nஅவர்கள் வளர தொடங்கும் போது பல சிறிய தொழில்கள் அனுபவிக்க அந்த ஆரம்ப பண புழக்கத்தை பிரச்சினைகள் கடந்த பெற, அவர் கூறுகிறார்:\nஒரு வலுவான நிதித் திட்டத்தையும் முன்னறிவிப்பையும் வைத்திருங்கள், எல்லாவற்றையும் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வியாபாரமும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அல்லது வேறு சில நேரங்களில் (சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல்) பண நெருக்கடிகளைச் சந்திக்கிறது, ஆனால் முக்கியமான விஷயம் அதிலிருந்து மறைக்கக் கூடாது, மேலும் ஒவ்வொருவருடனும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - வரி மனிதர் கூட. உங்களுக்கு பணப் பிரச்சினைகள் உள்ளன, அதிக நேரம் தேவை, அல்லது கொடுப்பனவுகளை பரப்ப வேண்டும் என்று ஒரு சப்ளையரிடம் சொல்வது பரவாயில்லை. எது சரியில்லை என்பது எல்லாம் நன்றாக இருப்பதாக நடித்து பின்னர் கோபமான கடனாளிகளை உங்கள் முதுகில் பெறுங்கள்.\nஇது மார்க் க்ரச்சுடன் பேச ஒரு உண்மையான மகிழ்ச்சி. ஆரம்பத்தில் தயாரிக்கவும், வேகத்தைத் தொடரவும் எப்படி பல குறிப்புகள் இருந்தன. நான் உண்மையில் எங்கள் அரட்டை அனுபவித்தேன். நான் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் இங்கே:\nபுதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள பயப்பட வேண்டாம். நீங்கள் உறுதியாக இருந்தால், உங்கள் தொழிலை நடத்துவதற்குத் தேவையான எந்தவொரு திறமையையும் நீங்களே கற்பிக்கலாம்.\nமுன்கூட்டியே திட்டமிடு. நிதிகளை கண்டுபிடிப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் எவ்வளவு பணம் தொடங்க வேண்டும்.\nநீங்கள் அறிமுகப்படுத்தத் தயார் செய்ய உதவக்கூடிய சிறந்த குழுவை நியமித்தல்.\nவார்த்தை வெளியேற சமூக ஊடக மார்க்கெட்டிங் மற்றும் பிளாக்கிங் பயன்படுத்தவும். நீங்கள் அதை வாங்க முடியும் என்றால், சில விளம்பரங்கள் எடுத்து.\nஒரு சிறந்த ஆதரவு அமைப்பைக் கொண்டிருங்கள், ஏனென்றால் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது கடினம், இடைவெளிகளை நிரப்ப உங்களை நேசிப்பவர்கள் உங்களுக்குத் தேவைப்படுவார்கள்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nசமூக - ஹேஸ்டேக் கண்காணிப்பு உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டை அடுத்த நிலைக்கு எடுக்கும்\nகேன்வாஸ் கன்வாஸ் அப்பால் படைப்பாற்றலை எடுத்துக் கொள்கிறது\nவாடிக்கையாளர்களுக்கான ஹோஸ்டிங் செயல்முறையை கிளவுட்ஸ் எளிதாக்கியது மற்றும் அவர்களது வியாபாரத்தை புரட்சிகரமாக்கியது\nநிபுணர் நேர்காணல்: ஏஞ்சலா இங்கிலாந்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பணம் சம்���ாதிப்பது பற்றி\nவலை புரவலர் நேர்காணல்: ரோஸ்ஹோஸ்டிங் நிறுவனர், போபி ரூசினோவ்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2018/10/weekly-confluence.html", "date_download": "2019-08-22T19:53:26Z", "digest": "sha1:2F5EIH4Q45ZR2AB5WQAZHYQMICLZF7XM", "length": 10772, "nlines": 317, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): சினிமா சங்கமம் CINEMA SANGAMAM", "raw_content": "\nசினிமா சங்கமம் CINEMA SANGAMAM\nதொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வரும் நமது சங்கமத்தின் அறிவிப்புகள்/செய்திகள் முகநூலில் பகிர்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. (சமீப காலமாகத்தான் எனக்கே இது தெரிய வந்துள்ளது.) அதை தவிர்ப்பதற்குத் தான் சங்கமத்தின் இணை நிறுவனமான ‘செயல்முறை சினிமாப் பயிலக’த்தின் பெயரில் தற்பொழுது இந்த அழைப்பிதழை பதிவிடுகிறேன்..\nஇதை வெற்றி பெறச்செய்ய, இந்த அழைப்பிதழை உங்கள் முகநூல்/வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து உதவுமாறு அணைத்து நண்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்...\nமாதம் ஒருமுறை நமது அலுவலகத்தில் சினிமா சங்கமம் நடைபெறும். இதில் திரைப்படம் எடுப்பது, தயாரிப்பது மற்றும் வியாபாரம் செய்வது பற்றிய ஆலோசனை, வழி��ாட்டுதல், கலந்துரையாடல் நடைபெறும்.\nபிற விபரங்கள் அனைத்தும் மாதந்திர சந்திப்பில்...\nமற்ற நாட்களில் சந்திக்க விரும்புவர்கள் தொலைபேசியில் அழைத்துவிட்டு வரவும்...\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rz-industry.com/ta/", "date_download": "2019-08-22T21:00:00Z", "digest": "sha1:PEDLESD4YCJFKY56CVEKU224ZZTIRC5T", "length": 7353, "nlines": 163, "source_domain": "www.rz-industry.com", "title": "உலோக செயலாக்க, வன்பொருள் செயலி, முத்திரையிடுதல் செயல்முறை, துல்லிய வார்ப்பு - Ruizheng", "raw_content": "\nசிறிய விருப்ப துல்லிய அலுமினியம் சீனா முன்னணி உற்பத்தியாளர் அல்லது பிராஸ் டேர்ன்டு பாகங்கள் மற்றும் தேசிய காங்கிரஸ் டர்னிங் பாகங்கள்\nநிறுவன நிலையான மாற்றம் வளர்ச்சி அதிக அளவில் பிடித்து மூலம் நாம் உயிர் உருவாக்க அறிவுறுத்துகின்றன\nநாம் குறிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தரத் தேவைகள் புரிந்து முக்கியத்தும் வைக்க\n\"Ruizheng\" மின்னணு குழு கோ LONGGUANG சொந்தமானது., இது போன்ற திரும்பி பாகங்கள், துல்லிய உலோக பாகங்கள் பல வகையான தயாரிக்க துல்லியம் எந்திர பயன்படுத்தி, துல்லியம் தேசிய காங்கிரஸ் எந்திர பாகங்கள் மற்றும் சீனாவில் தாள் உலோக பாகங்கள் ஒரு முன்னணி உற்பத்தியாளர் ஆகும் லிமிடெட்,, பித்தளை பாகங்கள் திரும்பி , அலுமினியம் திரும்பி பாகங்கள், எஃகு பாகங்கள் திரும்பி, விருப்ப இயந்திர பாகங்கள், கை சுழற்பந்து வீச்சாளர், மற்றும் CNC திருப்பு பாகங்கள் மற்றும் அரைக்காமல் பாகங்கள் மற்றும் பிற உலோக செயலாக்க பாகங்கள், போன்ற: உலோக அமைச்சரவை, சக்தி வெப்ப மூழ்கி, LED வெப்ப மூழ்கி, பிணைய தகவல்தொடர்பு பெட்டியில், வழக்கு, திசைவி, போர்வையை கைப்பிடி பட்டியில் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் அடைப்புக்குறி. சிறிய நடுத்தர அளவு பகுதிகளில் எங்கள் தொழிற்சாலை சிறப்பு உள்ளது, அதிக அளவு உற்பத்தி செய்ய அல்லது சிறிய அளவு தயாரிப்பால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nRuizheng உலகளாவிய உலோக பாகங்கள் செயலாக்க தொழில்துறையில் முன்னணி வெல்ல பெருமிதம் கொள்கிறது\nஇலங்கை தேசிய காங்கிரஸ் சேவை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: எண் 51, Jinghai கிழக்கு சாலை, தெற்கு Shatou மாவட்டம், Chang'an டவுன், டொங்குன் பெருநகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/second-coming-video-messages/truesign-by-uncledgs", "date_download": "2019-08-22T19:46:43Z", "digest": "sha1:GTYZDJ6MSJVCWGMV7A7226DZMCTJ6J57", "length": 3994, "nlines": 87, "source_domain": "www.sharonrose.org.in", "title": "True Signs of Second Coming - by Bro.D.G.S.Dhinakaran - sharonrose.org.in", "raw_content": "\nஇந்த வீடியோ தொகுப்பு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2006. இதை அன்பு சகோ.D.G.S.தினகரன் அவர்களே இந்த வீடியோ தொகுப்பில் வேறொரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது சொல்வார்கள். தேவன் தமது ராஜ்யத்திற்கு அன்பு சகோதரரை அழைத்துக் கொண்ட ஆண்டு 2008. இந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 2010.\nஇப்போது இரண்டாம் வருகையைக் குறித்த ( இரகசிய வருகை ���ல்ல, அதற்கு பின்பு யாவருடைய கண்களும் காணும் கர்த்தருடைய பகிரங்கமான வருகை) இக்கேள்விக்கு அன்பு சகோதரர் அளிக்கும் பதிலை கவனித்து கேளுங்கள். காலக் கணக்கை நீங்களே செய்து பாருங்கள்.\nமேலும், அன்பு சகோ.D.G.S.தினகரன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே விளக்கிச் சொன்ன இரண்டாம் வருகையைக் குறித்த இரண்டு அடையாளங்களையும் கவனித்து கேளுங்கள். நம்மை சுற்றி உலகத்தில் நடக்கும் விஷயங்களை உற்று கவனித்தால் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.\n(நீங்கள் இந்த DVD-தொகுப்பை இங்கே ORDER செய்யலாம்.)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபம். நாம் ஆயத்தமாயிருப்போம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:26:52Z", "digest": "sha1:GBUCUBDBO7UMBBTEEPUJCHCWC5AAMNOU", "length": 4409, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பியூஸ்கோயல் – தமிழ் வலை", "raw_content": "\nஅடுத்தடுத்து நடக்கும் பஞ்சாயத்துகள் – டெல்லியில் எழுதப்படுகிறதா அதிமுக வின் எதிர்காலம்\n2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களாக அங்கிருக்கும்...\nசத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி\nதொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை...\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\nபாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை – முதலமைச்சர் மருமகன் கைது\nதில்லியில் போராட்டம்,ஸ்டாலி��் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/204963?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:18:02Z", "digest": "sha1:JS444XWFEQVBAZRF3K43VRTWFWJOPRFC", "length": 8826, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டனில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர்... இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? நீதிபதி கேள்வி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர்... இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜுன் 27-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிரவ்மோடி, லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மூன்று முறை மனு அளித்த போது, அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.\nஅவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.\nகடைசியாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, மே 24-ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தது வழக்கின் முழுமையான விசாரணை மே 30-ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.\nஇதற்கிடையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.\nநிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது ஆஜரான நிரவ்மோடியின் நீதிமன்றக் காவலை ஜூன் 27-ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ஆம் திகதி நடைபெறும் எனவும் நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்ற தகவலை இந்திய அரசு 14 நாட���களுக்குள் தெரிவிக்கும்படியும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-22T20:40:31Z", "digest": "sha1:EFPQEYSREQUJCIHX3QM6AI55OUIE6FW4", "length": 8712, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசுதோசு முகர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்கத்தா, வங்காளம், பிரிட்டிஷ் இந்தியா\nஅசுதோசு முகர்சி ( Sir Ashutosh Mukherjee 29, சூன் 1864–25 மே 1924) என்பவர் வங்காள கல்வியாளர், நீதிமான், வழக்கறிஞர் மற்றும் கணித நிபுணர் ஆவார். இவரது முழுப் பெயர் அசுதோசு முகோபாத்தியாய என்பது ஆகும்.[1] (anglicised, originally Āśutōṣh Mukhōpādhyāẏa,[1] கணிதத்திலும் தெரியியல் பாடத்திலும் இரண்டு எம் ஏ பட்டங்கள் பெற்ற முதல் மாணவர் என்ற மதிப்பைப் பெற்றவர். 1906 முதல் 1914 வரையிலும் 1921 முதல் 1923 வரையிலும் கொல்கத்தா பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தொடர்ச்சியாகப் பதவி வகித்தார்.\n1906இல் வங்காள தொழில் நுட்ப நிலையத்தை நிறுவினார்.1914 இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் அறிவியல் கல்லூரியையும் தொடங்கினார். ஆசூரா சட்டக் கல்லூரியைத் தொடங்குவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். 1908 இல் கொல்கத்தா கணிதக் கழகம் இவர் முயற்சியால் நிறுவப்பட்டது. அதன் தலைவராக 1908 முதல் 1923 வரை இருந்தார். 1914 இல் இந்திய அறிவியல் கழகம் தொடங்கப்பட்டபோது தொடக்க நிகழ்ச்சியில் தலைவராக இருந்தார். 1916இல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்தபோது அசுதோசு கல்லூரி தொடங்கப்பட்டது.[2][3]\nஅசுதோசு முகர்சி வங்காளம், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பாலி, பிரெஞ்சு, உருசியன் ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர். பல விருதுகள் அவர் பெற்றார். 1964 இல் அவர் நினைவைப் போற்றி அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.\nஇவரது மகன்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்கம் அரசியல் கட்சியை நிறுவியவர்.\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட���சியாக 27 ஏப்ரல் 2019, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:21:17Z", "digest": "sha1:Z5BFNBNJZKYABP3EU3HQHEVBYTYNCJWC", "length": 14995, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "இமாம் சதுக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\n1979 (3 வது தொடர்)\nஇமாம் சதுக்கம் (Imam Square) அல்லது நக்ஷே ஜகான் சதுக்கம் (Naqsh-e Jahan Square; பாரசீகம்: میدان نقش جهان; மைதானே நக்ஷே ஜகான்; பொருள்: \"உலக சதுக்கத்தின் உருவம்\"; முன்னைய பெயர் சா சதுக்கம் [Shah Square]), என்பது ஈரானின் இஸ்பகான் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சதுக்கம் ஆகும். 1598 இற்கும் 1629 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இது முக்கியமானதொரு வரலாற்றுப் பகுதியும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமும் ஆகும். இது 160 மீட்டர்கள் (520 ft) அகலமும் 560 மீட்டர்கள் (1,840 ft) நீளமும் உடையது (89,600 சதுர மீட்டர்கள் (964,000 sq ft) பரப்பு).[1]\nசா பள்ளிவாசல் சதுக்கத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அதன் மேற்குப் பகுதியில் அலி கபு அரண்மனை உள்ளது. சதுக்கத்தின் கிழக்குப் பக்கத்தில் செய்க் லொட்ப் அல்லா பள்ளிவாசலும், வடக்குப் பக்கத்தில் பெரிய அங்காடிக்கான கெய்சாரியா வாயிலும் உள்ளது. தற்போது சா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடம்பெறுகிறது.\nஇச்சதுக்கம் ஈரானிய 20,000 றியால் நாணயத்தின் பின் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.[2]\n1598 இல், சா அபாஸ் தன்னுடைய அரச தலைநகரை வட-மேற்கு நகரான குவாஸ்வின்னை இஸ்பகானுக்கு நகர்த்தத் தீர்மானித்தபோது, முற்றிலும் ஒரு நகரை மீள் உருவாக்கும் பாரிய நிகழச்சித்திட்டங்களில் ஒன்றை பாரசீக வரலாற்றில் முன்னெடுத்தார். இஸ்பகான் மத்திய நகரை தெரிவு செய்கையில், \"வாழ்வு கொடுக்கும் ஏரி\" என்று சொல்லப்படும் சாயான்தேயினால் வளமூட்டப்பட்ட, வலுவான பயிர்ச்செய்கையின் பாலைவனச் சோலைத் திகழ்ந்த மழையற்ற நிலப்பரப்பின் பரந்த பகுதியின் மத்தியில், அபாஸ் உதுமானியப் பேரரசு, உஸ்பெக் ஆகியோரால் எதிர்காலத்தில் தாக்குதலிலிருந்து விலகியிருக்க தொலைவில் அமைத்தார். அத்துடன் பாரசீக வளைகுடா மீது அதிக கட்டுப்பாட்டையும் கொண்டார். இது விரைவில் இடச்சு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்பவற்றின் முக்கிய வாணிகப் பாதையாக மாறியது.[3]\nஇதன் பிரதான கட்டடக்கலைஞரான சாயக் பாய்,[4] சா அப்பாசின் இரு முக்கிய முதன்மைத்திட்டங்கள் மீது கவனத்தைக் கொண்டிருந்தார். அவையாவன: எல்லா வெளிநாட்டு புகழ்மிக்கவர்களின் வாழ்விடம் உட்பட்ட, நகரத்தின் முக்கிய நிறுவனங்களால் சூழப்பட்ட சகர் பா வளாகம், மற்றும் இமாம் சதுக்கம் அல்லது நக்ஷே ஜகான் சதுக்கம் (\"உலக சதுக்கத்தின் உருவம்\").[5] சா ஆட்சிக்கு வரமுன்னர், பாரசீகம் அதிகாரக் கட்டமைப்பை குறைத்திருந்தது. அதனால், வேறுபட்ட அமைப்புக்கள் அதிகாரத்திற்காக சண்டையிட்டன. அவற்றில் தரைப்படை, பல்வேறு மாகாணங்களில் இருந்து பேரரசை முழுமைபெறச் செய்த ஆளுனர்களும் ஆகியோர் அதில் ஈடுபட்டனர். சா அப்பாஸ் இந்த அரசியல் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்து, பாரசீகத்தின் பெரும் தலைநகராக இஸ்பகானை மீள் உருவாக்க விரும்பியது அதிகாரத்தை மையப்படுத்தலில் முக்கிய பகுதியாக இருந்தது.[6] பாரசீகத்தின் மூன்று பிரதான பகுதிகளான மஜ்ஜித் இ சாவினைப் பிரதிநிதுத்துவப்படுத்திய சமயக் குருக்களின் அதிகாரம், பேரரசு அங்காடியை பிரதிநிதுத்துவப்படுத்திய வர்த்தகர்களின் அதிகாரம், அலி கபு அரண்மனையில் உள்ள சாவின் அதிகாரம் என்பவை ஒன்றாக இருக்க சதுக்கத்தின் கூர்மதி கட்டப்பட்டது.\nஅரச சதுக்கம் \"சா\"வும் மக்களும் சந்திக்கும் இடமாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Naqsh-e Jahan Square என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஈரானின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-08-22T20:22:00Z", "digest": "sha1:BU2N3W3ODK343GMFG3YGZJJBSVQXJH7U", "length": 7316, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "குத்தூசி (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1964-ல் குத்தூசி இதழ் அட்டை\nகுத்தூசி 1964 இல் சா. குருசாமியை ஆசிரியராகக் கொண்டு இந்தியாவில் சென்னையிலிருந்து வெளிவந்த தமிழ் சிற்றிதழ் (மாதஇதழ்) ஆகும். பகுத்தறிவுக் கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த இந்த இதழ் தமிழ் நூல் நிலையம் என ஒன்றை அமைத்து நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் 1964 இல் தொடங்கிய அறிவுப்பாதை என்ற சுயமரியாதை இயக்க வார ஏடு பற்றிய குறிப்பையும் வெளியிட்டுள்ளது. கோட்டோவியம், தலையங்கம், துணுக்குகள், கட்டுரைகள், அறிவியல் என அனைத்திலும் பகுத்தறிவுக் கருத்துகளை நுட்பமாக விதைத்துள்ளது. 1964 அக்டோபர் மாத வெளியிடு குத்தூசியின் மூன்றாவது ஆண்டுத் தொடக்க இதழாக மலர்ந்துள்ளது. இதழில் பண்டைக்கால தமிழக நாணயங்கள் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. பேனா மன்னர்கள் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் எழுதியுள்ளது. விளம்பர வணிக நோக்கமின்றி பகுத்தறிவுக் கருத்து விதைப்பிற்காகத் தொடர்ந்த இதழிது.\nஇது மக்களிடையே பதிந்து கிடக்கிற அறியாமையை சுட்டிக்காட்டி வென்றெடுக்க, கட்டுரை, கவிதை, துணுக்குகள் வழி செறிவாகப் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n1960 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nதிராவிட இயக்கத் தமிழ் இதழ்கள்\nநின்று போன தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2014, 03:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:41:44Z", "digest": "sha1:GYXDQIAIRYJLDKQKFL6Z67RKAXGDHW7T", "length": 6267, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாளர அடிப்பாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாளர அடிப்பாளம் (SILL SLAB) என்பது சாளரத்தின் கீழ் மட்டத்தில் சுவரில் மூன்று அங்குல கனத்துக்கு இடப்படும் கான்கிரீட் வாற்பு ஆ��ும். இதந்த காங்கிரீட் வாற்பானது சாளர இடைவெளியைத் தாண்டி முக்கால் அடிவரையில் இடப்படும். புதியதாக கட்டப்பட்ட வீட்டின் சாரளத்தின் கீழ்புற மூலைகளில் 45 பாகை கோணத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க இந்தக் கட்டுமானம் உதவுகிறது. சாளரத்துக்காக விடப்பட்ட இடைவெளியின் ஓரத்தில் உள்ள செங்கல் கட்டுமானத்தின் மீது சாளர இடைவெளிக்கு மேல் உள்ள கட்டிடத்தின் ஒட்டுமொத்த எடையும் நேரடியாக அங்கு இறங்குவதால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாங்காமல் இந்த விரிசல் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் சாளர அடிப்பாளம் அமைக்கப்படுகிறது.[1]\n↑ எம். செந்தில்குமார் (2018 அக்டோபர் 13). \"கட்டுமானம் என்னும் அறிவியல்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 14 அக்டோபர் 2018.\nசாளர அடிப்பாளத்தின் தேவை என்ன யூடியூப் காணொளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2018, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:50:26Z", "digest": "sha1:EZV6M2ONLX37HSEZW4A7ETZSFKTR6K4J", "length": 10147, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிபுராவின் சட்டமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரேபதி மோகன் தாஸ், பாரதிய ஜனதா கட்சி\n23 மார்ச் 2018 முதல்\nபிஸ்வ பந்து சென், பாரதிய ஜனதா கட்சி\n21 ஜூன் 2018 முதல்\nபிப்லப் குமார் தேவ், பாரதிய ஜனதா கட்சி\n09 மார்ச் 2018 முதல்\nஜிஷ்ணு தேவ் வர்மா, பாரதிய ஜனதா கட்சி\n09 மார்ச் 2018 முதல்\nமாணிக் சர்க்கார், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\n09 மார்ச் 2018 முதல்\nபாரதிய ஜனதா கட்சி (35)\nதிரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி(8)\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)(16)\nதிரிபுரா சட்டமன்றம், இந்திய மாநிலமான திரிபுராவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட சபை. இந்த அவையில் 60 உறுப்பினர்கள் இருப்பர். திரிபுராவில் சட்டமேலவை கிடையாது. சட்டமன்றத்தின் தலைமையகம் அகர்த்தலாவில் உள்ளது. தற்போது பனிரெண்டாவது சட்டமன்றம் நடைபெறுகிறது.\nஇது வரை நடைபெற்ற சட்டமன்றங்கள் கீழே தர��்பட்டுள்ளன.[1]\nதிரிபுரா பழங்குடியினப் பகுதிகளின் தன்னாட்சி மாவட்டக் குழு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2019, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:11:56Z", "digest": "sha1:PAIU3IUKV2HHXOKLE4VTJGXO7OW7FZGD", "length": 5453, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் பன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் பன்ஸ் (William Bunce, பிறப்பு: ஏப்ரல் 17 1911, இறப்பு: மே 29 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1936-1937 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் பன்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 15 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/16/yoga-guru-baba-ramdev-offered-400-acres-in-maharashtra-at-half-market-rate-015267.html", "date_download": "2019-08-22T20:56:09Z", "digest": "sha1:MX3L32W7HHNE5IVPQ6ASWYFGHDQY26T3", "length": 24404, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா? | Yoga guru Baba Ramdev offered 400 acres in Maharashtra at half market rate - Tamil Goodreturns", "raw_content": "\n» மார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\nமார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n4 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n5 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\n7 hrs ago பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\n9 hrs ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை தற்போது, பாபா ராம்தேவின் பதஞ்சலி குழுவிற்கு ஒதுக்கியுள்ளதாம் மஹாராஷ்டிரா அரசு.\nமொத்தம் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடமாம். ஆனால் தற்போது பற்பல சலுகைகளுடன் பதஞ்சலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய மார்கெட் விலையில் பாதி விலைக்கும் மஹாராஷ்டிரா அரசு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது மட்டும் அல்லாமல் இன்னும் பல சலுகைகள் இந்த இடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக மின் கட்டண சலுகை மற்றும் ஜி.எஸ்.டியில் சலுகை, பத்திரபதிவில் சலுகை என வாரி வழங்கியிருக்கிறதாம் மஹாராஷ்டிரா அரசு.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிரா மா நிலத்தை சேர்ந்த விலாஸ்ராவ் தேஸ்முக் கனரக தொழிதுறை அமைச்சராக இருந்த போது இந்த இடம் பெல் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், பெல் நிறுவனம் இங்கு அமையவில்லை, அதோடு எந்தவொரு சிறு கூறு நடுத்தர நிறுவனமும் இங்கு அமையவில்லையாம்.\nஇந்த நிலையில் தான் இந்த இட��் தற்போது பதஞ்சலிக்கு கைமாறியுள்ளது. எனினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் விவசாயிகள் தாங்கள் இதில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்களாம்.\nதங்களிடம் இருந்து வெறும் 3.5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இந்த இடம் வாங்கப்பட்டதாகவும், தற்போது இந்த இடம் 45 லட்சம் ரூபாய் வரை செல்வதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறதாம்.\nஅழகு... அட்டகாசம்...அலுப்பு தெரியாத பயணம் - பயணிகளின் மனம் கவர்ந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில்\nஅதுமட்டும் இல்லாமல் இந்த நிலத்தை ஒட்டி தற்போது ஹைவே செல்வதாகவும், பெல் நிறுவனம் வந்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் நினைத்தோம், ஆனால் அப்படி ஏதும் அமையவில்லை, மாறாக தற்போது பதஞ்சலி நிறுவனம் தான் இங்கு வருகிறது. எங்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்களாம்.\nநாங்கள் ஒரு தேசிய திட்டத்திற்காகத் தான் இந்த இடத்தை கொடுத்தோம், ஆனால் தற்போது இங்கு தனியார் திட்டம் தான் கொண்டுவரப்படுகிறது. இதற்கு அரசு எங்களுக்கு, சந்தை மதிப்பில் ஈடுகட்ட வேண்டும் என்றும் நில உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதாம்.\nஇந்த இடத்தில் எந்த மாதிரியான தொழிற்சாலை அமையும் என்று இன்னும் தெளிவாக வெளியிடாத பட்சத்தில், பதஞ்சலியின் சோயா பீன்ஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமையவிருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n SBI கிட்ட வாங்குன கடன அடைக்க, SBI கிட்டயே திரும்ப கடன் கேக்குறான்..\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nசிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு\nபாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..\nபதஞ்சலியின் வெற்றிக்கு காரணமான அந்த 5 தயாரிப்புகள்..\nசத்தமில்லாமல் வேலையைக் காட்டும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் மாஸ்டர் பிளான்..\n6 மாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..\nH1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nஇனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/southwest-monsoon-reached-kerala-and-few-parts-in-tamil-nadu-also-expects-temperature-will-go-down/", "date_download": "2019-08-22T20:05:36Z", "digest": "sha1:42GZG5U4OFQGG3VXNRB4PR2W76FLEPRY", "length": 7031, "nlines": 66, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தென் மாவட்டங்களில் பரவலாக மழை: ஓரிரு தினங்களில் சென்னை மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதென் மாவட்டங்களில் பரவலாக மழை: ஓரிரு தினங்களில் சென்னை மற்றும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்\nதமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையின் காரணமாகவும், வெப்பசலன காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு தினங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என வானிலை ஆராய்சசி மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகடந்த சனிகிழமை கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான முத்ல் கனமான மழை பெய்து வருகிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து நல்ல மழை பெய்தது வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கன மழை பெய்யது வருகிறது.\nவட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அனல் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் 30-40 கி.மீ காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமழை தென்மேற்கு பருவ மழை வெப்பசலனம் வெப்பத்தின் தாக்கம் வானிலை ஆராய்சசி மையம் கேரளா மேற்கு தொடர்ச்சி மலை கன்னியாகுமரி அணைகளின் நீர்மட்டம் தென்கிழக்கு அரபிக்கடல் மேகமூட்டம் சென்னை\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/off-shark-jumps-out-of-water-snatches-fish-from-line-in-hair-raising-video-2073524?News_Trending", "date_download": "2019-08-22T20:02:34Z", "digest": "sha1:I6I7C2S6GY7E4YBKAFIENY4CQZ25Z44L", "length": 7130, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Shark Jumps Out Of Water, Snatches Fish From Line In Hair-raising Video | படகுக்குள் பாய முயன்ற சுறாமீன்! அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன்!!", "raw_content": "\nபடகுக்குள் பாய முயன்ற சுறாமீன்\nசிறுவனின் குடும்பத்தினர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது சுறா மீன் பாய முயன்றுள்ளது.\nதூண்டிலில் சிக்கிய மீனை தட்டிச் சென்றது சுறா மீன்\nஅமெரிக்காவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுக்குள் சுறாமீன் ஒன்று பாய முயன்றது. அப்போது சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பியுள்ளான்.\nஅமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள கேப் கோட் வளைகுடா பகுதியில் ஒரு குடும்பத்தினர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் மீன் ஒன்று சிக்கியது.\nஇதையடுத்து அதனை மெதுவாக முதியவர் ஒருவர் இழுத்துக் கொண்டிருந்தார். அதனை அருகில் இருந்த சிறுவன் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அப்போது வேகமாக வந்த சுறா மீன் ஒன்று, தூண்டிலிலில் சிக்கிய மீனைப் பிடித்ததோடு, படகிலும் பாய முயன்றது.\nஅதற்குள்ளாக சிறுவன் சுதாரித்ததால், சுறாவின் தாக்குதலில் இருந்து சிறுவன் தப்பினான். இந்த வீடியோ வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nஅரிதான வெள்ளை சுறா: அருகில் படம்பிடித்த டைவர்கள்\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/padasalai/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/358/", "date_download": "2019-08-22T20:35:48Z", "digest": "sha1:7V7PRKJC362FBTE7PIEK2J6N5ELUIC25", "length": 8202, "nlines": 52, "source_domain": "padasalai.net.in", "title": "பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | PADASALAI", "raw_content": "\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு | பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது.\nஇம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன்காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரிமானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார்.\nஇது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது. இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது.\nஇதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன்ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2016/11/35.html", "date_download": "2019-08-22T21:05:24Z", "digest": "sha1:CKTB26AZVS46SET2G6CT2T3PXB4BBGPZ", "length": 28661, "nlines": 88, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்", "raw_content": "\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\nதமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.\n2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று வரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.\nஇருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.\nதிருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.\nஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.\nஇன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.\nஇயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.\nதமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்\nபாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில்\nகுகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன்\nகோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள்\nபாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள்\nஅங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள்\nஅந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்\nஎங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)\nமுதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துகொள்வர்.\nபாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பா��ைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.\nமுதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nபின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.\nசமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம் நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.\nஅப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.\nஅவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.\nநாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nநாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.\nநான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப���படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.\nபாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்\nஅவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன்.\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\n38. தஞ்சை பெரிய கோயில்\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2017/03/48.html", "date_download": "2019-08-22T21:16:30Z", "digest": "sha1:MC3LKKCNYLXWS7Y5VN2EPE4TOO2EQONB", "length": 29971, "nlines": 84, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்படி மாறுபடுகின்றன", "raw_content": "\n48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்படி மாறுபடுகின்றன\nவாசித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ, ஏனைய பொது ஊடகங்களில் பார்த்தோ தெரிந்து கொள்வதை விட நேரடியாகப் பெறும் அனுபவங்கள் தரும் பாதிப்பு மிக ஆழமானதாக அமைந்து விடும். இவ்வகை அனுபங்கள் பல நாட்கள், வாரங்கள் மாதங்கள் வருடங்கள் என மனதை விட்டு அகலாமலும் அமைந்து விடும். எனக்கு மனதைக் கவரும் ஏதாவதொரு விஷயம் ஒன்றைப் பற்றி நான் கேள்விப் பட்டால் என் மனம் அதனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். ஆவல் ஒரு புறமிருக்க அதனை நேரடியாகப் பார்த்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கும். தக்க வேளை அமையும் போது இவ்விதம் அமைந்த தேடல்களை நான் சென்று பார்த்தோ, நேரடியாக உணர்ந்தோ இவ்வனுபங்களைப் பெற்று அவற்றைப் பற்றி சிந்திப்பதை வாய்ப்பமையும் போதெல்லாம் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றேன்.\nஜல்லிக்கட்டு, காளை விரட்டு, மஞ்சி விரட்டு போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அண்மைய ஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் காளை அடக்குதல் எனும் விளையாட்டு தமிழர் பாரம்பரியத்தில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்தது. என் இளம் பிராயத்து மலேசிய வாழ்வில் ஒரு முறை இவ்வகை காளை விரட்டு போட்டி ஒன்றைப் பார்த்த ஞாபகம் மனதில் நிழலாடுகின்றது. காளை மாட்டை நன்கு குளிப்பாட்டி கொம்பிற்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணி கட்டி, கொம்புகளில் பூக்களைச் சுற்றி அழைத்து வந்து பின்னர் இளைஞர்கள் அந்தக் காளை மாட்டை விரட்டிப் பிடிப்பது போன்ற வீர விளையாட்டைத் தைப்பொங்கல் காலத்தில் நிகழும் சில பாரம்பரிய நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றேன்.\nதமிழர் வாழ்வியலில் அதிலும் விவசாயிகளின் வாழ்வில் பசுவும் காளையும் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. வீட்டு விலங்குகளான இவை குடும்பத்தாரோடு அன்னியோன்னியமாக ஒன்றித்து வாழ்வதை இன்றும் கூட கிராமங்களில் காண்கின்றோம். சிறு பெண்கள் கூடப் பெரிய காளை மாட்டினை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சிகள் தமிழக கிராமங்களில் இயல்பானதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட கொடூரமான காளை விரட்டும் வீர விளையாட்டினை ஸ்பெயினில் இன்றும் காண்கின்றோம்.\nஐரோப்பிய சூழலில் பால், பாலைக்கொண்டு தயாரிக்கப்படும், சீஸ், பட்டர்மில்க், தயிர் வகைகள் பயன்பாடு என்பது மிக ஏராளம். தற்கால சூழலில் ஐரோப்பிய மக்களின் அன்றாட உணவுத் தேவையில் பால், பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இல்லாத ஒரு நிலையை மக்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்குப் பால் மக்கள் வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. இதனால் மாடுகள் இங்கே மிகப் பிரபலமான விவசாயிகளின் வளர்ப்பு மிருகங்களில் மிக முக்கியமான ஒன்றாகின்றது.\nஇப்படி அடிப்படை உணவுத் தேவைக்கு ஆதாரமாக அமையும் மாடுகள் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிகழ்கின்றன. சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ரோமானியா, டென்மார்க், ���ெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சில நாடுகளிலும் ஏதாவது ஒரு வகையில் பசு மாடுகளையோ அல்லது காளை மாடுகளையோ முக்கியப்படுத்தும் ஏதாவது ஒரு திருவிழா வருஷத்தில் ஒரு முறையாவது இடம்பெறுவதுண்டு. இவ்வகைத் திருவிழாக்களின் போது பாரம்பரிய உடையணிந்து மக்கள் இத்திருவிழாக்களில் கலந்து கொள்வதும், கேளிக்கை விஷயங்கள் இடம்பெறுவதும் வாடிக்கை.\nமற்ற நாடுகளிலிருந்து வித்தியாசமாக ஸ்பெயின் நாட்டில் காளை மாடுகள் சம்பந்தப்பட்ட வீர விளையாட்டினைப் பார்க்கலாம். Corrida de Torros (கொரிடா டி டோரோஸ்) என ஷ்பேனிஷ் மொழியில் அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு மிக கொடூரமான ஒரு விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இப்பாரம்பரிய விளையாட்டு ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் குறிப்பிட்ட சில நாட்களிலோ திருவிழாக்களின் போதோ நடைபெறுகின்றன.\nஇந்தப் பாரம்பரிய வீர விளையாட்டைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேச்சையாக நான் அறிந்திருந்த போதிலும் 2012ம் ஆண்டில் எனக்கு இந்த விளையாட்டினை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பல மாதங்களாக ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட் நகரில் எனக்குப் பணி நிமித்தம் ஒவ்வொரு வாரமும் இருக்கின்ற சூழல் அமைந்தது. 13 -19 மே மாதம் மட்ரிட்டின் (ஸ்பெயின் தலைநகர்) சிறப்பு திருவிழா காலம். இதற்காக ஏற்பாடாகி ஒவ்வொரு நாளும் கலைவிழாக்கள், நடனம், நாடகம், பாரம்பரிய விளையாட்டு, வான வேடிக்கை எனப் பல விஷயங்கள் நடந்தன. அதில் கொரிடா டி டோரெஸ் காளை அடக்கல் போட்டியும் நிகழ்ந்தது. இது பாரம்பரிய விளையாட்டுக்களில் தலையாய ஒன்றானதாகவும் மிக உயர்வான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு விளையாட்டாகவும் ஷ்பேனிஷ் மக்களால் கருதப்படும் விளையாட்டு.கொரிடா டி டோரெஸ் நடைபெற்ற ப்லாஸா டி டொரெஸ் மண்டபம் ஸ்டேடியம் போன்ற அமைப்பில் அமைந்தது. அலுவலகப் பணி முடிந்து நிகழ்ச்சிக்கு என் ஷ்பேனிஷ் நண்பர்களுடன் சென்றிருந்தேன். 14 யூரோவிலிருந்து 1,200 யூரோ வரை டிக்கெட்கள் விற்பனைக்கு இருந்தன. அன்று இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கையிலே ஏறக்குறைய 20,000 பேர் இங்கு இவ்விளையாட்டைப் பார்க்க வந்திருந்தனர் என்பது தெரிந்தது.\nஇது விளையாட்டல்ல.. விபரீதம் என்பதை உள்ளே சென்று நண்பர்கள் விளக்க ஆரம்பித்ததும் தான் தெரிந்து கொண்டேன்.காளை மாட்டை அடக்கித் தள்ளுவது இந்த விளையாட்டின் நோக்கமல்ல. மாறாக அக்காளை மாட்டைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் போராடி கொல்வது தான் நோக்கம். ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக என வர ஒவ்வொன்றையும் அடக்கி அதைக் கொல்பவர்கள் வீரர்களாகக் கருதப்படுகின்றனர். நம் தமிழர் பாரம்பரியத்தில் உள்ள ஜல்லிக்கட்டிற்கும் இந்த விளையாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது, பாருங்கள்\nகாளை மாடு முதலில் வரும் போது அது ஓடிவரும் வேகம், அதன் தலையைத் திருப்பிப் பார்க்கும் விதம் இதனை வைத்தே இது வீரம் மிகுந்த அல்லது வீரம் குறைந்த மாடு என்று மக்கள் புரிந்து கொள்கின்றனர். வீரம் குறைந்த மாடு என்றால் ஷ்பேனிஷ் மக்கள் விசில் அடித்தும் கூக்குரலிட்டும் கேலி செய்கின்றனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.முதலில் வரும் காளை அதனை எதிர்த்து போராட நிற்கும் 5 பேரை பார்த்து மோதத்தொடங்குகின்றது. இந்த மோதுதலின் போதே இந்தக் காளை வீரம் நிறைந்ததா, அல்லது மிகச் சாதுரியமானதா, அதன் போரிடும் தன்மை என்ன என்பதை இந்த 5 விளையாட்டாளர்களும் பார்த்து அறிந்து கொள்கின்றனர். சிறிது நேரம் இந்த மோதல் நடைபெறுகின்றது. ஏறக்குறைய 5ம் நிமிடத்தில் 2 பிக்காடோரஸ் (Picadores இவர்கள் இரும்புக் கவசத்தால் சுற்றிலும் கவசம் அணியப்பட்ட குதிரையில் அமர்ந்து வருபவர்கள்) மைதானத்திற்கு உள்ளே நுழைந்து காளையை அடக்க வருவர். ஒருவர் தூரத்திலேயே நின்று கொள்ள ஒருவர் மாத்திரம் இந்தப் போராட்டத்திற்கு தயாராவார்.\nஇதுவே இந்தக் காளையைக் கொல்லும் போராட்டத்தின் முதல் பகுதி. இதனை ஷ்பேனிஷ் மொழியில் Tercio de Varas என்று அழைக்கின்றனர். Tercio என்பதன் பொருள் இறப்பு என்பது. ஆகக் காளைமாட்டின் மீதான தாக்குதலின் முதலாம் பகுதி இது எனலாம்.\nபிக்காடோரெஸ் குதிரையின் மேலமர்ந்து இடது கையில் குதிரையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள ஈட்டியால் தன்னை நோக்கித் தாக்க வரும் காளைமாட்டினை ஒரே தாக்குதலில் நடுமுதுகில் குத்தித் தாக்குவார். இந்தத் தாக்குதலைச் செய்ய மிகுந்த பலம் தேவை. இதனை எதிர்த்து காளைமாடு உடனே குதிரையை முட்டி பிக்காடோரெஸை தொடர்ந்து தாக்கும். இது மிகப் பயங்கரமான ஒரு நிலை. சுற்றிலும் இரும்புக் கவசம் போடப்பட்டும் கண்கள் மூடப்பட்டும் குதி��ை இருப்பதால் அதற்குச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இருக்காது. ஆனால் பிகோடோரெஸ் லாவகமாக இந்தத் தாக்குதலைச் சமாளித்து மாட்டை பலம் இழக்கச் செய்து விடுவார். இத்துடன் இவரது பணி முடிய இவர் வெளியே சென்று விடுவார். தனித்திருக்கும் காளை மாடு தன்னைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்ள முனைந்தாலும் கூட ஈட்டித் தாக்கியதால் இரத்தம் முதுகிலிருந்து வழிய அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.\nஇரண்டாவது கட்டமாக மூன்று பண்டரிலாஸ் இக்காளையைத் தாக்க வேண்டும். இதற்கு Tercio de Banderillas என்று பெயர். கைகளில் மறைக்கும் துணி இல்லாமல் இரண்டு கூர்மையான ஈட்டியைத் தாங்கிக் கொண்டு ஓடிவந்து தக்க சமயத்தில் ஒருவர் பின் ஒருவராகக் காளையின் முதுகில் ஈட்டியைப் பாச்சி அதனை நோகச் செய்வர். இது காளையின் தோள் பகுதி கழுத்துப் பகுதிகளை வலிமை இழக்கச் செய்து விடும். இந்த நேரத்தில் காளை எதிர் தாக்குதல் நடத்தினால் நேருக்கு நேர் இருக்கும் பண்டரிலாஸ் நிச்சயமாகக் கொம்பில் முட்டி இறக்க நேரிடும். இது அவ்வளவு பயங்கரமான ஒரு தருணம்.\nமூன்றாம் பகுதி Tercio de Muerte எனப்படுவது. இதன் பொருள் இறப்பின் மூன்றாவது பகுதி எனக் கொள்ளலாம்.இந்தப்பகுதியின் போது அக்காளையுடன் ஒரே ஒரு மெட்டடோர் (இவர் தான் தானே ஒரு காளையைக் கொல்வதாக உறுதி எடுத்துக் கொண்டு சபையை வணங்கி அவர்களின் கைதட்டல் ஆரவாரத்தை ஏற்றுக் கொண்டு போட்டியிட வருவார். காளையைக் கொல்லும் வரை இவரே ஒருவராகப் போராட வேண்டும். காளையை அடக்கச் சிவப்பு நிறத்துணியை அதன் கண்முன்னே காட்டி அழகிய நடையில் அதனை தாக்கச் செய்வார் இந்த மெட்டாடார். உண்மையில் காளைமாடு வர்ணங்களைக் கண்டு எதிர்ப்பதில்லை. மாறாக அசைவுகளே மாட்டின் எதிர்த்துத் தாக்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. ஆனால் இன்றும் பலர் சிவப்பு வர்ணங்களைக் கண்டால் காளை மாடு ஆத்திரம் கொண்டு தாக்கும் என்ற தவறான புரிதலைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தில் மெட்டாடார் காளைமாடு இருவருமே காயங்களுக்குள்ளாவர்.\nஇந்த மெட்டாடார் ஏறக்குறை 10 நிமிடங்கள் வெவ்வேறு வகையில் காளையை எதிர்த்துப் போராடி, தனக்கு அடங்கச் செய்து பின்னர் தக்க சமயம் வருகையிலே ஒரு கூர்மையான நீளமான வாளால் அக்காளை மாட்டை முதுகில் குத்துவார். ஒரு அனுபவம் நிறைந்த வீ��ர் என்றால் முதல் தாக்குதலிலேயே அந்த வாள் முதுகில் பாய்ந்து நேராக இருதயத்தைத் தாக்கி மாட்டினை விழச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர் மிகச் சிறந்த வீரராகக் கருதப்பட்டு பார்வையாளர்களால் கூக்குரலிடப்பட்டும் விசில் அடித்தும் பாராட்டப்படுவார்.\nகீழே அயர்ந்து விழும் காளை உயிரை விட ஒரு 4 குதிரைகள் பூட்டிய வண்டி மைதானத்திற்குள் நுழையும். பார்வையாளர்கள். காளையை அடக்கிய மெட்டாடோர் மிகச் சிறப்பாக போராடியிருக்கின்றார் என நினைத்தால் வெள்ளை நிறக் கைத்துண்டால் விசிறிக் கூவ நிகழ்ச்சிக்குப் பிரத்தியேகமாக வந்திருக்கும் ஆளுநர் அதனை ஏற்று அந்த மெட்டாடோரின் புகழை மேலும் பெரிதாக்க இறந்த அந்த மாட்டின் ஒரு காதையும் அதன் வாலையும் அந்த மைதானத்திலேயே வெட்டித் தர அனுமதி அளிப்பார். இது மிகப் பெரிய ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகின்றது.\nஇத்தகைய பரிசு பெற்றவர்கள் மிகச் சிறந்த மெட்டாடோர்களாக மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றனர்.ஆக மொத்தம் 25 நிமிடத்திற்குள் ஒரு காளையை அடக்கிக் கொன்று விடுகின்றனர். இவ்வகையில் ஒரு விளையாட்டின் போது 6 காளை மாடுகள் அடக்கிக் கொல்லப்படுகின்றன. இந்த கொரிடா டி டோரோஸ் காளை மாடுகளைத் துன்புறுத்தும் ஒரு கொடூரமான விளையாட்டு என்ற அடிப்படையில் பல அமைப்புக்கள் இந்த விளையாட்டிற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஸ்பெயினிலேயே பல பகுதிகளில் இவ்விளையாட்டு நடத்தப்படுவதில்லை. உதாரணமாக கட்டலானியா பகுதிகளில் இது 2011ம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்ட விளையாட்டாகிவிட்டது.\nதமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகிய ஜல்லிக்கட்டு இளைஞர்களின் வீரத்தையும் காளையின் வீரத்தையும் எடை போடுவதாகத்தான் அமைகின்றதே தவிர காளை மாட்டினை துன்புறுத்தும் ஒரு நிகழ்வல்ல. நமது வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெறவேண்டும். தமிழர் மரபின் வீர விளையாட்டுக்களின் ஒரு அங்கம் தான் ஜல்லிக்கட்டு என்பதைப் புரிந்து ஆதரிப்போம்\nநல்ல்தொரு விவரம். நானும் இதைப் பற்றிப் படித்தும் கண்டுமிருக்கின்றேன். ஜல்லிக்கட்டு மனித மிருக் உணர்வு செழிப்பைக் காட்டும். ஆனால் ஸ்பெயின் ஆட்டம் கொடுமையைத்தான் உணர்த்துகிறது. மிக நன்றாக விவரிததுள்ளமைக்கு நன்றிகள். ஆமாம் சாதாரணமாக எல்லா மி��ுகங்களூமே colour blind ஆனவை. ஆகையால் சிவப்பு நிறத்திற்கும் மிருக உணர்வுக்கும் சம்பந்தமில்லை. movement makes all the difference. Thanks for the kanowledgable posting Narasiah\nஅருமை சகோதரி.., நேரில் கண்டது போல ஒரு உணர்வு.\n49. வைரமுத்துவின் கருவாச்சி காவியம்\n48. வீரவிளையாட்டு - தமிழகத்திலும் ஸ்பெயினிலும் எப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22185", "date_download": "2019-08-22T20:02:44Z", "digest": "sha1:34OZGHJKJDQPI44WYZG4A2RYOBDLBVY7", "length": 12315, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரோகித் சர்மா தோனி இணையால் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideரோகித் சர்மா தோனி இணையால் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா\n/இந்தியாஉலகக் கோப்பை 12தென்னாப்பிரிக்காதோனிரோகித் சர்மா\nரோகித் சர்மா தோனி இணையால் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா\nஇங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஜூன் 5) நடைபெற்றது.\nடாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் அம்லா களமிறங்கினர். இதில் அம்லா 6 ரன்னிலும், குயின்டான் டி காக் 10 ரன்னிலும், பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர்.\nபின்னர் களமிறங்கிய டு பிளிஸ்சிஸ் மற்றும் வான்டெர் துஸ்சென் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் வான்டெர் துஸ்சென் 22 ரன்னிலும், டு பிளிஸ்சிஸ் 38 ரன்னிலும் அடுத்தடுத்து சாஹல் சுழலில் ஓரே ஓவரில் போல்டாகி வெளியேறினர்.\nஅடுத்து களமிறங்கிய டுமினி 3 ரன்னில் அவுட் ஆக, பின் ஜோடி சேர்ந்த பெலக்வாயோ மற்றும் டேவிட் மில்லர் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.\nஆனால் இந்த ஜோடியால் தொடர்ந்து விளையாட முடியவில்லை, இதில் டேவிட் மில்லர் 31 ரன்னிலும், பெலக்வாயோ 34 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.\nஅடுத்து களமிறங்கிய ரபடா மற்றும் கிறிஸ் மோரிஸ் அணியின் ரன் ரேட்டை உயர்த்த தங்களது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கிறிஸ் மோரிஸ் 42 ரன்னில் கேட்ச் ஆனார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்களை எடுத்தது.\nகடைசியில் ரபடா 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியில் சிறப்பாக��் பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 8(12) ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோலி 18(34) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்ததாக ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 26(42) ரன்களில் வெளியேறினார்.\nஅடுத்ததாக ரோகித் சர்மாவுடன், தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 128 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி 34(46) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nஇறுதியில் ரோகித் சர்மா 122(144) ரன்களும், அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 15(7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 47.3 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.\nதென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.\nTags:இந்தியாஉலகக் கோப்பை 12தென்னாப்பிரிக்காதோனிரோகித் சர்மா\nஅரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்\nமோடியின் அதிகாரத் திமிரில் இரண்டு தங்கைகளை இழந்துவிட்டோம் – சீமான் கடும் வேதனை\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nவிராட் கோலி அதிரடி – இந்திய அணி அபார வெற்றி\nமுழுமையாக வெற்றி பெற்ற இந்திய அணி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉதவி செய்���ப் போய் உள்நுழைந்த கதை – காஷ்மீர் சிக்கல் குறித்த கட்டுரை\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\nபாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை – முதலமைச்சர் மருமகன் கைது\nதில்லியில் போராட்டம்,ஸ்டாலின் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/31212/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2019-08-22T19:42:40Z", "digest": "sha1:WB4PUXQG3P5QHKJWPGTYGPKHNTT7KN5W", "length": 12889, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் | தினகரன்", "raw_content": "\nHome சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பினையும் பெற்றுக்கொடுக்க முடியும் என ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் சங்கைக்குரிய வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார்.\nஜாதிக பல சேனாவினால் முன்னெடுக்கப்படவுள்ள இன ஐக்கியத்துக்கான நாடுதழுவிய பிரசாரப் பணியின் முதலாவது நிகழ்வு நேற்றுமுன்தினம் (10) அக்கரைப்பற்று நகரில் ஆரம்பித்து வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.\nஇன்று முஸ்லிம் கட்சிகளும், தமிழ் கட்சிகளும் பல்வேறுபட்ட பிரிவுகளாக பிரிந்து பல அரசியல் கட்சிகளாகவும் இயக்கங்களாகவும் செயற்பட்டு வருவது குறித்து கவலை அடைகின்றேன்.\nநாட்டில் கொடிய யுத்தம் ஒழிக்கப்பட்ட போதிலும் மக்களின் பிரச்சினைகள், சமாதானம், இன ஐக்கியம், இன நல்லிணக்கம் இன்னும் ஏற்படவில்லை.\nஇதற்கு பிரதான காரணம் அரசியலை முன்னிறுத்தியே தற்போதுள்ள அனைத்து தலைவர்களும் செயற்பட்டு வருவதாகும்.\nஇனரீதியான கட்சிகள் இலங்கை மக்களை கூறுபோட்டு வேற்றுமை உணர்வுகளை தோற்றுவிப்பதாகவும் அவர் கூறினார்.\nஇந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் துர்பாக்கிய நிலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே எமது பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என அனைவரும் ஒன்றிணைய முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்க��ுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/fishing-ban-in-east-cost-more-than-18-districts-suffered/", "date_download": "2019-08-22T20:04:07Z", "digest": "sha1:ZYY7RET5T2UAXCQAUDXPEQMSR2XYQQRQ", "length": 6360, "nlines": 63, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இன்று முதல் மீன் பிடிக்க தடை, தமிழக விசைப்படகு மீனவர்களுக்கு அரசு உத்தரவு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇன்று முதல் மீன் பிடிக்க தடை, தமிழக விசைப்படகு மீனவர்களுக்கு அரசு உத்தரவு\nஆழ்கடலில் வசிக்கும் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு எதுவாக இருக்க 60 நாட்கள் வரை விசை படகுகள் கடலுக்குள் செல்ல அரசு தடை விதிக்கும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இத்தடை உத்தரவானது 45 நாட்களாக இருந்து 60 நாட்களாக அதிகரிக்க பட்டுள்ளது. மீனின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை, 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மீனவ மாவட்டங்களுக்கு பொருந்தும்.\nராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துகுடி, தஞ்சை, குளச்சல் , நீலாங்கரை வரை உள்ள கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மாவட்டங்களை சேர்ந்த 5000 அதிகமான விசை படகுகள் நங்குரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமீன் பிடிக்க உதவும் உபகரணங்களுடன் கரை நோக்கி, வாழ்வாதாரத்தை தேடி மீனவர்கள் செல்ல தொடங்கி விட்டனர். சிலர் வாழ்வாதாரத்துக்கு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல தயாராகி வருகின்றனர்.\nபல கோடி அந்நிய செலவாணி ஈட்டு தரும் இத்தொழிலை நம்பி 4 லட்சத்திற்க்கும் அதிகமான மீனவர்களும், 10 லட்சத்திற்க்கும் அதிகமான மறைமுக தொழிலார்களும��� பாதிக்க படுகின்றனர். மீனவர்களின் தற்போதைய கோரிக்கையாக தடை காலத்தில் வழங்கும் மானியத்தை 5000 முதல் 10000 வரை உயர்த்தி தர வேண்டும். மேலும் இலங்கை மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். நெய்தல் நில மக்களின் கோரிக்கை அரசு செவி மடுக்கும் என நம்புவோம்.\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/interim-ban-to-tomorrow-postal-exam-results-high-court-madurai-branch-356913.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T20:56:50Z", "digest": "sha1:5JAVA57SU4JVBXRE5HCR6CMI2IJCFJKN", "length": 17609, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை | Interim ban to tomorrow postal exam results.. High court Madurai Branch - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n5 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n6 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n6 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\nமதுரை: நாளை நடைபெற உள்ள அஞ்சலக தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் அஞ்சலக தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு தொடரப்பட்டது.\nமதுரையை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர், தபால்துறை தேர்வை தமிழிலும் நடத்த உத்தரவிட வேண்டும் என அவசர வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வை தள்ளி வைக்க தேவையில்லை என கூறியுள்ளது.\nஆனால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நாளை நடைபெறும் தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வின் முடிவுகள் நீதிமன்றத்திற்கு உட்பட்டது என வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nகடந்த 4 ஆண்டுகளாக தபால் துறை தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வலுவான கோரிக்கை எழுந்ததையடுத்து, கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது.\nமேலும் தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது எனவும், 2-ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பால் அஞ்சலக தேர்வின் முதல் தாளை தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடி��ும். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் நாளை தபால்துறை தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவசர வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nமதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npostal exam english hindi தபால்துறை தேர்வு ஆங்கிலம் இந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/divya-spandana-ramya-33805.html", "date_download": "2019-08-22T20:18:28Z", "digest": "sha1:UKC5KZJNF74YAIMCSEJOMRN4C5EZIUYV", "length": 14313, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திவ்யா ஸ்பந்தனா (ரம்யா): வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, குடும்பம், சாதி, சொத்து மதிப்பு - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிவ்யா ஸ்பாந்தனா பெங்களூரில் பிறந்த பிரபல கன்னட நடிகை மற்றும் அரசியல்வாதி. ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திரையுலகில் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் பெரும் பெரும் நடிகர்களுடன் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர். 2012ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013 மண்டியா இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மயிரிழையில் தோல்வியைத் தழுவினார். 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் அணி மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவரானார்.\nமுழுப் பெயர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)\nபிறந்த தேதி 29 Nov 1982 (வயது 36)\nதந்தை பெயர் ஆர்.டி. நாராயண்\nதுணைவர் பெயர் தகவல் இல்லை\nநிரந்தர முகவரி எண், 1582, கே.ஆர். சாலை, வித்யா நகர், மண்டியா, மண்டியா மாவட்டம்\nஅபி கன்னடப் படத்தில் முதல் முறையாக ரம்யா நடித்தபோது பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய டிஜிட்டல் அணியின் தலைவராக நியமனம்.\n2014 லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் தோல்வியைத் தழுவினார்.\nமண்டியா இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்திய தேசிய காங்கிரஸ் இளைஞர் பிரிவில் இணைந்தார் திவ்யா ஸ்பாந்தனா\nதனனம் தனனம் படத்துக்காக தனது முதல் பிலிம்பேர் விருதை வாங்கினார் ரம்யா\nசிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் ரம்யா\nகன்னடத்தில் ரம்யாவுக்கு முதல் படம் புனீத் ராஜ்குமார் நடித்த அபி.\nவேலூரில் திமுக பெற்றது சாதாரண வெற்றி அல்ல.. இமலாய வெற்றி.. அசத்தும் புள்ளி விவரம்\nஇந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து\nவேலூர் கற்றுக் கொடுத்த பாடம்.. திமுக கூட்டணிக்குள் காத்திருக்கிறதா பெரும் விரிசல்\nஸ்டாலினை அப்போதே ���ச்சரித்தார்கள்.. துரைமுருகனால் விரக்தியில் நிர்வாகிகள்.. வேலூரில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/50764-sensex-ends-572-pts-lower-nifty-holds-10-600.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-08-22T20:53:26Z", "digest": "sha1:NBEF6U2R72JZKRZUPXDCSCD3PO67AABH", "length": 9712, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு; 570 புள்ளிகள் குறைந்தது! | Sensex ends 572 pts lower, Nifty holds 10,600", "raw_content": "\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகுரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nபங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு; 570 புள்ளிகள் குறைந்தது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 572.28 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. இன்று காலை 35,694.25 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் 35,312.13 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181.75 புள்ளிகள் குறைந்துள்ளது. 10,718.15 என்ற புள்ளிகளில் தொடங்கி 10,601.15 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nசன் பார்மா மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை மட்டுமே இன்று அதிகரித்துள்ளது. ஜப்பானின் கரன்சியான யென் மதிப்பிற்கு நிகரான டாலரின் மதிப்பு இன்று குறைந்ததாலும், கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தினாலும் இன்று பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், கச்சா எண்ணையின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: தி.மு.க எம்.எல்.ஏக்கள் வருகை\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை: வானிலை ஆய்வு மையம்\nஇடைத்தரகர் மைக்கேலுக்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: சி.வி.சண்முகம்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அத��க உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\nவரலாறு காணாத உச்சம் தொட்டது பங்குச் சந்தை\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\n2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது\nபிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202701?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:41:55Z", "digest": "sha1:QUC2IPT3MBCDQN63DBUPENSBLA6OBLUV", "length": 11959, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "மிகவும் மன வேதனையில் இருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமிகவும் மன வேதனையில் இருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்\nஇயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருப்பது மிகவும் மன வேதனை அளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மயில் - வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வெள்ளநிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nகடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப் பாதிக்கப்பட்டு அவற்றின் தாக்கங்களில் இருந்து விடுபடும் முன்னர் இயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருப்பது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.\nயுத்தகாலங்களில் பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்தது போல மீண்டும் பல்லாயிரக்கணக்கில் அவர்கள் இடம் பெயர நேர்ந்துள்ளது.\nதமக்குக் கிடைத்த சொற்ப உதவிகள் மூலம் சிறுகச்சிறுக அவர்கள் கட்டி எழுப்பிய வாழ்வாதார செயற்பாடுகளை மழைவெள்ளம் சின்னா பின்னமாக்கியுள்ளதை அறிந்து மனவருத்தம் அடைந்தோம்.\nஅவர்கள் துயரங்களைத் தீர்ப்பதற்கு எம்மால் முடிந்தளவு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்.\nசென்றமுறை அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது 2015இல் எமது அமைச்சர் ஐங்கரநேசன் ஊடாகநிவாரணங்கள் வழங்கி இருந்தோம். இன்றும் வழங்குகின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் அவர்களுடன் இருப்போம்.\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேலும் உலர் உணவுகளை வழங்க உத்தேசித்துள்ளோம். தற்காலிகமானஅவர்களின் இன்றைய நிலையைக் கடந்து செல்லவே எமது நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.\nஆனால் நிவாரணங்களுடன் நின்றுவிடாமல் அவர்கள்தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைவர வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை அவசியம்.\nகாலையில் கிளிநொச்சி பிரபந்தனாறு - மயில்வாகனபுரம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் உதவிகள் வழங்கிய பின்னர் அதனைத் தொடர்ந்து மாங்குளம் மகாவித்தியாலயத்திலும் மற்றும் இரணைமடுவிற்கு அருகில் உள்ள இந்துபுரத்திலும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.\nபாதிக்கப்பட்ட எம் மக்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். பராமரிக்கப்பட வேண்டியவர்கள். எமது கடமைகளை நாம் எமது கட்சி ரீதியாகச் சுறுசுறுப்புடன் செய்வோம்.\nகட்டுப்பாட்டுடன் செய்வோம். மனிதநேயத்துடன் செய்வோம். கொடைகள் யாவும் தேவையுடையமக்களுக்கு முழுமையாகச் சென்றடையநாங்கள் எம்மால் ஆனமட்டில் முயல்வோம். விரைவில் கட்சி���ீதியாக உத்தியோகபூர்வமாக மக்கள் யாவரையும் சந்திப்பேன் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/71-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T19:46:00Z", "digest": "sha1:AH42AZ2PF6ZYNLYGDJ7LZYITTHBKQVGE", "length": 5416, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "71-வது சுதந்திர தினம் – GTN", "raw_content": "\nTag - 71-வது சுதந்திர தினம்\nஇந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.\nஇந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று...\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது…. August 22, 2019\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்… August 22, 2019\nஅவசர காவற்துறை சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா\nஅரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் எண்ணம் இல்லை… August 22, 2019\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம் August 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக���கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512165", "date_download": "2019-08-22T21:30:53Z", "digest": "sha1:Y422VB4ZKLTOQE5Q3O5HWNROK3M7DRXH", "length": 8471, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன?.. உயர்நீதிமன்ற கிளை கேள்வி | How many task shops and illegal breweries are there in Madurai district? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன.. உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமதுரை: மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான கூடங்கள் உள்ளன என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமதுரை டாஸ்மாக் கடைகள் சட்டவிரோத மதுபான கூடங்கள் உயர்நீதிமன்ற கிளை\nகுரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்: எச்.ராஜா\nசந்திராயன் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்து கொள்ளக்கூடாது: நீதிபதி அறிவுறுத்தல்\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு மாற்றம்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nபாலத்தில் இருந்து உடல் கீழே இறக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஎன்னை கேள்விகள் கேட்பதை விட தனியார் தொலைக்காட்சியிடம் கேட்டால் விடை கிடைக்கும்: மதுமிதா\nஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்த வழக்கு : ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nதன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை கவனிக்குமாறு நீதிபதியிடம் ப.சிதம்பரம் கோரிக்கை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/46-228251", "date_download": "2019-08-22T20:31:05Z", "digest": "sha1:TRFORVCW6ESI3AFZUOSDDIHKZJWVAIH6", "length": 6485, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிலிப்பைன்ஸ்ஸில் ஜனாதிபதி: ஐந்து வருட செயற்றிட்டத்தில் கைச்சாத்து", "raw_content": "2019 ஓகஸ்ட் 22, வியாழக்கிழமை\nபிலிப்பைன்ஸ்ஸில் ஜனாதிபதி: ஐந்து வருட செயற்றிட்டத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸுக்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக, பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இலங்கைக்குமிடையே, ஐந்து வருட செயற்றிட்டமொன்று, இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇலங்கையை, அரிசியில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான தேசியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தச் செயற்றிட்டம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைந்துகொள்வதும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.\nபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (18) முற்பகல் பிலிப்பைன்ஸ் நாட்டின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்ற ஜனாதிபதியை, அங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கை மாணவர்கள் இருவர் வரவேற்றனர்.\nபிலிப்பைன்ஸ்ஸில் ஜனாதிபதி: ஐந்து வருட செயற்றிட்டத்தில் கைச்சாத்து\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_472.html", "date_download": "2019-08-22T19:42:38Z", "digest": "sha1:6HQLWRHCNXUB5IDOMXTFO2BEGSQSBUHS", "length": 8245, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கவும், கட்சியில் மிகப் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப��பினர்களின் விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே ஏகமனதாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகட்சியின் உறுதித் தன்மையை நிலைநாட்டு, அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராய்வற்காக, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதன்போது தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.\nகொள்கைகள் தொடர்பில் ஆராய, கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச தலைமையிலான முதலாவது குழுவினால் 38 முன்மொழிவுகளும், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் அமைக்கப்பட்ட குழுவில் 27 முன்மொழிவுகளும், பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அளவதுகொட தலைமையில், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பிலும் ஆராயும் குழுவின் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான நன்மை, தீமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதுள்ள செயற்குழு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரையே செயற்படும் எனவும், அதன் பின்னர் புதிய செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.\n0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-books/", "date_download": "2019-08-22T19:53:56Z", "digest": "sha1:RAYOIGSGRZENK4H7VPNNJL2T7X4FVQL2", "length": 127482, "nlines": 1280, "source_domain": "ilearntamil.com", "title": "Tamil books online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nThirukkural திருவள்ளுவர் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0001.pdf\nAattisoodi ஒளவையார் நீதிநெறி pm0002.pdf\n3 திருவாசகம் – 1 (1-10)\n3 திருவாசகம் – 2 (11-51)\n4 திருமந்திரம் (தந்திரங்கள் – 1, 2)\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பல்லாண்டு\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருமொழி\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பாவை\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / நாச்சியார் திருமொழி\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெருமாள் திருமொழி\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருச்சந்த விருத்தம்\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பள்ளியெழுச்சி\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / அமலநாதிபிரான்\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / கண்ணி நூற்றைம்பது\n5 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருமாலை\n6 நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருமொழி\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / சிறிய திருமுறை\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருக்குறுந்தாண்டகம்\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருநெடுந்தாண்டகம்\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /1\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /2\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /3\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவாசிரியம்\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவிருத்தம்\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவெழுகூற்றிருக்கை\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / நான்முகன் திருவந்தாதி\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருமடல்\n7 நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருவந்தாதி\nRaamanuja Noodrandhaathi திருவரங்கத்து அமுதனார் சமயம் – வைணவம் pm0008.pdf\nThiruvaai Mozhi நம்மாழ்வார் சமயம் – வைணவம் pm0008.pdf\n8 நாலாயிர திவ்ய பிரபந்தம் /4\n9 திருமந்திரம் – 2 (3-6 தந்திரங்கள்)\n9 திருமுறை 10 /திருமந்திரம்\n10 திருமந்திரம் – 3 (7-9 தந்திரங்கள்)\n10 திருமுறை 10 /திருமந்திரம்\nThesiga Pirapandham வேதாந்த தேசிகர் சமயம் – வைணவம் pm0013.pdf\n14 பகவத் கீதை /தமிழாக்கம், விளக்கவுரை\nNalavenba புகழேந்திப் ப��லவர் pm0015.pdf\nNaaladiyaar பல ஆசிரியர்கள் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0016.pdf\n17 திருக்குறள் /ஆங்கில மொழியாக்கம் (Thirukkural – English translation) சுத்தானந்த பாரதியார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0017.pdf\n18 திருவருட்பா /திருமுறை 1 (பாடல்கள் 1-570)\n18 திருவருட்பா /திருமுறை 2.1 (பாடல்கள்571-1006 )\n19 விவிலியம் /புதிய ஏற்பாடு /மத்தேயு\n19 விவிலியம் /புதிய ஏற்பாடு /மார்க்கு\nNadaraasa Paththu முனிசாமி முதலியார், சிருமாவூர் pm0020.pdf\nSuya Sarithai சி. சுப்ரமணிய பாரதியார் pm0021.pdf\n21 ஞானப் பாடல்கள் சி. சுப்ரமணிய பாரதியார் pm0021.pdf\nKandhar Alangaaram அருணகிரிநாதர் சமயம் – சைவம் pm0023.pdf\nKandhar Anupoothi அருணகிரிநாதர் சமயம் – சைவம் pm0023.pdf\n23 வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம்\nAasaarak kovai பெருவாயின் முள்ளியார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0024.pdf\nInna Naarpathu கபிலர் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0025.pdf\nIniyavai Naarpathu பூதஞ்சேந்தனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0025.pdf\nKalavazhi Naarpathu பொய்கையார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0025.pdf\nMudhumozhi Kaanchi மதுரை கூடலூர் கிழார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0025.pdf\nAbirami Andhathi அபிராமி பட்டர்\n26 அபிராமி அம்மைப் பதிகம்\n26 அபிராமி அந்தாதி /விளக்கஉரை\nInnilai பொய்கையார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0027.pdf\nAinthinai Aimpathu மாறன் பொறையனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0027.pdf\nAinthinai Elupadhu மூவாதியார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0027.pdf\nThinaimozhi Aimpathu கண்ணன் சேந்தனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0027.pdf\nAinguru Nooru பல ஆசிரியர்கள் (5) சங்ககாலம் – எட்டுத்தொகை pm0028.pdf\nEalathi கணிமேதாவியார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு\nKaar Naarpathu மதுரை கண்ணன் கூத்தனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0029.pdf\n30 விவிலியம் /புதிய ஏற்பாடு /2\n30 விவிலியம் /புதிய ஏற்பாடு /யோவான்\n30 விவிலியம் /புதிய ஏற்பாடு /லூக்கு\n31 வடிவுடை மாணிக்க மாலை\n32 கலேவலா – தமிழாக்கம் – 1\n33 கலேவலா – தமிழாக்கம் – 2\nShanmuga Kavasam பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் pm0034_01.pdf\n34 கந்த சஷ்டி கவசம் (6 கந்தர் கவசங்கள்)\n34 கந்த குரு கவசம்\nPazhamozhi Naanooru முன்றுறையரையனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0036.pdf\nPathitru Pathu பல ஆசிரியர்கள் சங்ககாலம் – எட்டுத்தொகை pm0038.pdf\n39 விவிலியம் /புதிய ஏற்பாடு /ஏக்ட்ஸ்\n41 விவிலியம் /புதிய ஏற்பாடு /கொரிந்தியர்கள்\n42 விவிலியம் /புதிய ஏற்பாடு /எஸியன்ஸ்\n42 விவிலியம் /புதிய ஏற்பாடு /காலாசியர்கள்\n42 விவிலியம் /புதிய ஏற்பாடு /ஹீப்ரு\n42 விவிலியம் /புதிய ஏற்பாடு /பிலமோன்\n42 விவிலியம் /புதிய ஏற்பாடு /தெஸலோனியர்கள்\n42 விவிலியம் /புதிய ஏற்பாடு /திமோதி\n43 மதுரை மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழ்\n44 கலேவலா – தமிழாக்கம் – 3\n46 சிலப்பதிகாரம் /பாகம் 1 /புகார்க்காண்டம்\nNaanmanikadikai விளம்பிநாகனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0047.pdf\nThirikadugam நல்லாதனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0048.pdf\nKannan Paattu சி. சுப்ரமணிய பாரதியார் pm0049.pdf\nKuyil Paattu சி. சுப்ரமணிய பாரதியார் pm0049.pdf\n49 பாரதியார் பாடல்கள் – 3\nInnialai பொய்கையார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0051.pdf\nKainilai புல்லங்காடனார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0051.pdf\nMullai Paattu / Research மறைமலை அடிகள் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0053.pdf\n54 திருமுறை 8/ திருச்சிற்றம்பலக் கோவையார்\nThinaimaalai Nodraimpathu கணிமேதையார் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0056.pdf\nPuranaanooru சங்ககாலம் – எட்டுத்தொகை pm0057.pdf\n58 ஈழநாடு இலக்கிய வளர்ச்சி\n60 காரானை விழுப்பரையன் மடல்\nPorunaraadrupadai முடத்தாமக்கண்ணியார் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0063.pdf\nSirupaanaatrupadai நத்தத்தனார் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0064.pdf\nThirumurugaatrupadai நக்கீரர் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0067.pdf\nIrupaa Iruppathu அருணந்தி சிவாச்சாரியார் சைவ சித்தாந்தம் pm0068.pdf\nUnmai Vilakkam மணவாசகங் கடனார் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0068.pdf\nPerumpaanaatru Padai கடியலூர் உருத்திரங்கண்ணனார் pm0069.pdf\nNedunalvaadai நக்கீரர் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0070.pdf\nMadurai Kaanchi மாங்குடி மருதனார் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0071.pdf\n72 நாமக்கல் கவிஞர் பாடல்கள் – 1\nKurinchi Paattu கபிலர் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0073.pdf\n74 சித்தர் பாடல்கள் (மெய்ஞ்ஞானப் புலம்பல்)\n76 சித்தர் பாடல்கள் தொகுப்பு\nSithar padalkal thoguppu அழுகணிச் சித்தர், இராமதேவர், கடுவெளிச் சித்தர், குதம்பைச் சித்தர், சட்டைமுனி , திருமூல நாயனார், திருவள்ளுவர் சித்தர் பாடல்கள் pm0076.pdf\nPattinappaali கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0077.pdf\nMalaipadukadaam பெருங்கௌசிகனார் சங்ககாலம் – பத்துப்பாட்டு pm0078.pdf\n79 நாமக்கல் கவிஞர் பாடல்கள் – 2\nSivanana Potham மெய்கண்ட தேவர் சைவ சித்தாந்தம் pm0080.pdf\nTiruvarutpayan உமாபதி சிவாச்சாரியார் சைவ சித்தாந்தம் pm0081.pdf\n82 மோகவாசல் (சிறுகதைத் தொகுப்பு)\n83 சித்தர் (பட்டினத்தார்) பாடல்கள்\nSithar (Pattinathaar) Padalkal பட்டினத்துப் பிள்ளையார் சித்தர் பாடல்கள் pm0083.pdf\n85 நாமக்கல் கவிஞர் பாடல்கள் – 3\nParipaadal பல ஆசிரியர்கள் (13) சங்ககாலம் – எட்டுத்தொகை pm0087.pdf\n88 மரணத்தி��் வாழ்வோம் (கவிதை தொகுப்பு)\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\nThirumurai 9 / Thiru Isaippa பூந்துருத்திநம்பி காடநம்பி சமயம் – சைவம் pm0092.pdf\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\n92 திருமுறை 9 /திருஇசைப்பா\nSanthirigain Kadhai சி. சுப்ரமணிய பாரதியார் சிறுகதைகள் தொகுப்பு pm0095.pdf\nMugam Kol கே.பி. அரவிந்தன் சிறுகதைகள் தொகுப்பு pm0096.pdf\n97 இனி ஒரு வைகறை\nIni Oru Vaigarai கே.பி. அரவிந்தன் சிறுகதைகள் தொகுப்பு pm0097.pdf\nKanavin Meethi கே.பி. அரவிந்தன் சிறுகதைகள் தொகுப்பு pm0098.pdf\nTholkaappiam தொல்காப்பியர் இலக்கணம் pm0100.pdf\nNeminaatham குணவீர பண்டிதர் இலக்கணம் pm0101.pdf\nOppial Ilakkiam கே. கைலாசபதி இலக்கியக் கட்டுரைகள் pm0102.pdf\n103 அழகர் கிள்ளை விடுதூது\nAzhakar Killai Vidu Thoodhu சொக்கநாதப்புலவர் பிரபந்தம் – தூது pm0103.pdf\nThirukutraala Kuravanchi திருக்கூட ராசப்பக் கவிராயர் பிரபந்தம் – குறவஞ்சி pm0106.pdf\nThirukutrala Maalai திருக்கூட ராசப்பக் கவிராயர் pm0106.pdf\nKurunthogai பல ஆசிரியர்கள் சங்ககாலம் – எட்டுத்தொகை pm0110.pdf\n111 சிலப்பதிகாரம் /பாகம் 2 /மதுரைக்காண்டம்\n111 சிலப்பதிகாரம் /பாகம் 3 /வஞ்சிக்காண்டம்\n112 கோதை நாச்சியார் தாலாட்டு\n114 உண்மை நெறி விளக்கம்\nUnmai Neri Vilakkam உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0114.pdf\nKodikavi உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0114.pdf\nPottrippatrodai உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0114.pdf\nSivapprakaasam உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0115.pdf\n115 நெஞ்சு விடு தூது\nNenju Vidu Thoodhu உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0115.pdf\nVinaa Venba உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0115.pdf\nMoovar Ulaa ஒட்டக்கூத்தர் பிரபந்தம் – உலா pm0116.pdf\n117 இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்\nThiruvunthiyar உய்யவந்ததேவ நாயனார் pm0120.pdf\n122 காகம் கலைத்த கனவு\nKalingathu Parani செயங்கொண்டார் பிரபந்தம் – பரணி pm0123.pdf\n124 திருவருட்பா /திருமுறை 3 (பாடல்கள்1959 -2570)\n125 திருவருட்பா /திருமுறை 4 (பாடல்கள்2571 – 3028)\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\nThirumurai 11-1 / Paasurangal ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சமயம் – சைவம் pm0126.pdf\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\nThirumurai 11-1 / Paasurangal சேரமான் பெருமாள் நாயனார் சமயம் – சைவம் pm0126.pdf\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n126 திருமுறை 11-1 /பாசுரங்கள்\n127 திருமுறை 11-2 /பாசுரங்கள்\nThirumurai 11-2 / Paasurangal பட்டினத்துப் பிள்ளையார் சமயம் – சைவம் pm0127.pdf\n127 திருமுறை 11-2 /பாசுரங்கள்\n128 திருவருட்பா /த��ருமுறை 5 (பாடல்கள் 3029-3266)\n129 பிரபந்தத்திரட்டு – பகுதி 1\nPirapanthathirattu – Part 1 தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு pm0129.pdf\n130 திருவருட்பா /திருமுறை 6.1 (பாடல்கள் 3267 -3871)\n131 சிறு கதைத் தொகுப்பு- 1\nSiru Kathai Thoguppu – 1 இரா. கார்த்திகேசு சிறுகதைகள் – தொகுப்பு pm0131.pdf\n132 மகா பரத சூடாமணி\nSangarpa Niraakaranam உமாபதி சிவம் சைவ சித்தாந்தம் pm0133.pdf\n134 பாண்டிய, சோழ, விஜயநகர அரசர் மெய்கீர்த்திகள்\n135 திருவருட்பா /திருமுறை 6.2 (பாடல்கள் 3872 – 4614)\n136 திருவருட்பா /திருமுறை 2.2 (பாடல்கள் 1007 – 1958)\n137 சோமேசர் முதுமொழி வெண்பா\n138 நால்வர் நான்மணி மாலை\nNaalvar Naanmani Maalai துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம் – மாலை pm0138.pdf\nNanneri துரைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் நீதி நூல்கள் pm0139.pdf\nVetrivetkai அதிவீரராம பாண்டியர் நீதி நூல்கள் pm0139.pdf\n140 சிறு கதைத் தொகுப்பு-2\nSirukadhai Thoguppu இரா. கார்த்திகேசு சிறுகதைகள் – தொகுப்பு pm0140.pdf\n143 கலேவலா – உரைநடையில் கலேவலா\n144 திருச்செந்துார் கந்தர் கலிவெண்பா\n144 நீதி நெறி விளக்கம்\nThandi Alangaaram தண்டியாசிரியர் இலக்கணம் pm0145.pdf\n146 திருவருட்பா /திருமுறை 6.3 (பாடல்கள் 4615-5818)\nNannool பவநந்தி முனிவர் இலக்கணம் pm0147.pdf\n149 கந்தன் மணம்புரி சிந்து\n149 சுப்பிரமணியர் மேல் சிந்து\nPalaniyaandavar Kaavadisindhu முத்துக் கறுப்பண்ணன் பிரபந்தம் – சிந்து pm0149.pdf\n150 தேவாரம் – முதல் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-721)\n151 தேவாரம் – முதல் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 722-1469)\n152 நன்னூல் – மற்றொரு பதிப்பு\n153 திருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\n156 விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யாக்கோப்பு திருமுகம்\n156 விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /பேதுரு முதல், இரண்டாம் திருமுகம்\n156 விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யோவான் மூன்றாம் திருமுகம்\n156 விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யூதா திருமுகம், திருவெளிப்பாடு\n157 தேவாரம் – இரண்டாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-654)\nRamayana Venbaa மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் பிரபந்தம் – வெண்பா pm0158_01.pdf\nAngayarkanni Maalai உ.வே. சாமிநாத அய்யர் பிரபந்தம் – மாலை pm0160.pdf\n160 களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\n160 திருக்காளத்தி இட்டகாமிய மாலை\n160 பழனி இரட்டைமணி மாலை\n160 மகரநெடுங் குழைக்காதர் பாமாலை\nPattukkottai Paadalkal பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் pm0161.pdf\n162 தேவாரம் – இரண்டாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 655-1331)\n163 சிதம்பர மும்மணிக் கோவை\n165 கவிதைகள் – முதற் தொகுதி (75 கவிதைகள் )\n166 புரட்சிக் கவிதைகள் -பாகம் 1, 2\n167 சீறாப்புராணம் காண்டம்-1 ���ாகம்-1\n168 சீறாப்புராணம் காண்டம்-1 பாகம்-2\nPonniyin Selvam கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவல் pm0169_01_01.pdf\n170 மதுரை மீனாட்சிஅம்மை இரட்டைமணிமாலை\n170 முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்\nMuthukumaara Suvaami Pillaithamil குமரகுருபரர் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0170.pdf\nMeenatchiyammaikuram குமரகுருபரர் பிரபந்தம் – குறம் pm0171.pdf\n172 அந்திம காலம் (நாவல்)\nAnthima kaalam (Naaval) இரா. கார்த்திகேசு சிறுகதைகள் – தொகுப்பு pm0172.pdf\n173 தேவாரம் – மூன்றாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1- 713)\n174 சீறாப்புராணம் காண்டம்-2 பாகம்-1\n175 சீறாப்புராணம் காண்டம்-2 பாகம்-2\n176 தில்சை சிவகாமியம்மை இரட்டை மணிமாலை\n178 சீறாப்புராணம் காண்டம்-3 பாகம்-1\n179 தேவாரம் – மூன்றாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 714 -1347)\n180 திருப்புகழ் /பாகம் 1 (பாடல்கள் 1-330)\n181 தேவாரம் – நான்காம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-487)\n182 தேவாரம் – நான்காம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 488-1070)\n183 திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nThirupperur Patteesar Kannadividu thoodhu கோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் பிரபந்தம் – தூது pm0183.pdf\n184 திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nThiruvaanaikka Akilaandanaayaki Pillai Tamil தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0184.pdf\n184 பிரபந்தத்திரட்டு – பகுதி 2\nPirapanthathirattu – Part 2 தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு pm0184.pdf\n185 ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்\n186 தேவாரம் – ஐந்தாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-519)\n187 திருப்புகழ் /பாகம் 2 (பாடல்கள் 331-670)\n188 தேவாரம் – ஐந்தாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 520 – 1016)\n189 திருப்புகழ் /பாகம் 3 (பாடல்கள் 671 – 1000)\nSekkilaar PillaiThamil தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0190.pdf\n191 திருப்புகழ் /பாகம் 4 (பாடல்கள் 10011-1326)\n192 தேவாரம் – ஆறாம் திருமுறை – பாகம் 1 (பாடல்கள் 1-508)\n193 சிவகாமியின் சபதம் /பாகம் 1 /பூகம்பம்\n194 சிவகாமியின் சபதம் /பாகம் 2 /காஞ்சி முற்றுகை\n195 சிவகாமியின் சபதம் /பாகம் 3 /பிக்ஷுவின் காதல்\n196 தேவாரம் -ஆறாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 509-981)\nKaasik Kalambagam குமரகுருபரர் பிரபந்தம் – கலம்பகம் pm0197.pdf\n198 சிறுகதைகள் – தொகுப்பு – 1\n199 சிறுகதைகள் – தொகுப்பு – 2\n200 வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்\n201 சிவகாமியின் சபதம் /பாகம் 4 /சிதைந்த கனவு\nKavisakkravarthi Kambar இராகவ ஐயங்கார் வரலாறு / சரித்திரம் pm0202.pdf\n203 சீறாப்புராணம் காண்டம்-3 பாகம்-2\n204 சிறுகதைகள் – தொகுப்பு – 3\n205 அலை ஓசை /பா��ம் 1 (பூகம்பம்)\n206 அலை ஓசை /பாகம் 2 (புயல்)\n207 தேவாரம் – ஏழாம் திருமுறை – பகுதி 1 (பாடல்கள் 1-517)\n208 அலை ஓசை /பாகம் 3 (புயல்)\n209 திருத்தொண்டர் புராணம் /சருக்கம் 1, 2\n209 பெரிய புராணம் – காண்டம் 1, சருக்கம் 1, 2\n210 அலை ஓசை /பாகம் 4 (புயல்)\n211 தேவாரம் – ஏழாம் திருமுறை – பகுதி 2 (பாடல்கள் 518-1026)\n212 சித்தர் பாடல்கள் தொகுப்பு 4\nSithar Paadalkal Thoguppu அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,கொங்கணச் சித்தர் சித்தர் பாடல்கள் pm0212.pdf\n214 பார்த்திபன் கனவு /பாகம் – 1-2\n215 திருத்தொண்டர் புராணம் /சருக்கம் 3\n215 பெரிய புராணம் – காண்டம் 1, சருக்கம் 3\n216 திருத்தொண்டர் புராண வரலாறு (சேக்கிழார் சுவாமிகள் புராணம்)\n217 பிரதாப முதலியார் சரித்திரம்\nPirathaaba Muthaliyaar Sarithiram மயூரம் வேதநாயகம் பிள்ளை வரலாறு / சரித்திரம் pm0217.pdf\n218 திருத்தொண்டர் புராணம் /சருக்கம் 4, 5\n218 பெரிய புராணம் – காண்டம் 1, சருக்கம் 4, 5\n219 பழமொழி விளக்கம் /தண்டலையார் சதகம்\n220 காளமேகப் புலவர் பாடல்கள்\n221 கலித்தொகை சங்ககாலம் – எட்டுத்தொகை\n223 பார்த்திபன் கனவு /பாகம் – 3\n224 பெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 1\n225 பெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 2\n226 பெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 3\n227 பெரிய புராணம் – காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 4\nSolaimalai Ilavarasi கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவல் pm0228.pdf\n229 அகநானுறு சங்ககாலம் – எட்டுத்தொகை\nVinaayakar Agaval ஔவையார், பு.பா.இரசபதி உரையுடன் பிரபந்தம் – அகவல் pm0231.pdf\nKandhiyammai Pillaithamil தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0232.pdf\nSrimangalambigai Pillai thamil தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0233.pdf\nPerunthirupiraattiyaar Pillaithamil தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0234.pdf\nThiruvidaikalimurugar pillaithamil தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0235.pdf\n236 பிரபந்தத்திரட்டு – பகுதி 10 – ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nVaatpokki Kalambagam தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – கலம்பகம் pm0237.pdf\n238 திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்\n239 கந்த புராணம் – பகுதி 1 /பாயிரம் – உற்பத்திக் காண்டம்\n240 பிரபந்தத்திரட்டு – பகுதி 11 – ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\n241 கந்த புராணம் – பகுதி 2 /உற்பத்திக் காண்டம்\n242 விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 1 – தொடக்கநூல்\n242 விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 2 – விடுதலைப் பயணம்\n242 விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 3 – லேவியர்\nThiruvidaimaruthoor Ulaa தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தம் – உலா pm0243.pdf\nVinaayakar Naanmanimaalai சி. சுப்ரமணிய பாரதியார் பிரபந்தம் – மாலை pm0245.pdf\n246 விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 4 (எண்ணிக்கை), 5 (இணைச் சட்டம்), 6. (யோசுவா), 7 (நீதித்தலைவர்கள்)\n247 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்\n248 விவிலியம் /பழைய ஏற்பாடு /8 (ரூத்து), 9 (சாமுவேல் – முதல் நூல்), 10 (சாமுவேல் – இரண்டாம் நூல்)\n249 கந்த புராணம் – பகுதி 3 /உற்பத்திக் காண்டம் (1329- 1783)\n250 பிரபந்தத்திரட்டு – பகுதி 13 /சீகாழிக் கோவை\n251 கந்த புராணம் – பகுதி 4 /அசுர காண்டம் (1 – 925 )\n252 விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 11 (அரசர்கள் – முதல் நூல்), 12 (அரசர்கள் – இரண்டாம் நூல்), 13 (குறிப்பேடு – முதல் நூல்), 14 (குறிப்பேடு – இரண்டாம் நூல்)\n253 பிரபந்தத்திரட்டு – பகுதி 14 /திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி\nKalasaikovai தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் பிரபந்தம் – கோவை pm0254.pdf\n255 சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)\n256 விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 15 (எஸ்ரா), 16.(நெகேமியா), 17 (எஸ்தர்), 18 (யோபு), 19 – திருப்பாடல்கள்\n258 ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்\nMadurai Kovai நிம்பைச் சங்கர நாரணர் பிரபந்தம் – கோவை pm0259.pdf\nKabilaragaval கபிலதேவர் பிரபந்தம் – அகவல் pm0261.pdf\n262 பிரபந்தத்திரட்டு – பகுதி 15 /திருத்தில்லையமகவந்தாதி\nSidhupaaviyal இரா. திருமுருகன் (அரங்க நடராசன் உரையுடன்) இலக்கணம் pm0263.pdf\n264 பிரபந்தத்திரட்டு – பகுதி 16 /துறைசையமகவந்தாதி\n265 பிரபந்தத்திரட்டு – பகுதி 17 /திருக்குடந்தைத்திரிபந்தாதி\n266 சதுரகிரி அறப்பளீசுர சதகம்\n267 விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 21 (சபை உரையாளர்), 22 (இனிமைமிகுபாடல்), 23 (எசாயா), 24 (எரேமியா)\n268 கந்த புராணம் – பகுதி 5 /அசுர காண்டம் (926 – 1497)\n269 சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்\n270 சித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\n271 விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 25 (புலம்பல்), 26 (எசேக்கியேல்), 27 (தானியேல்), 28 (ஒசாயா)\n272 பிரபந்தத்திரட்டு – பகுதி 18 /திருவிடைமருதூர்த்திரிபந்தாதி\n273 கந்த புராணம் – பகுதி 6 /அசுர காண்டம் (1498 – 1929 )\n274 பிரபந்தத்திரட்டு – பகுதி 19 /பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி\n275 பிரபந்தத்திரட்டு – பகுதி 20 /திருவூறைப்பதிற்றுப்பத்தந்தாதி, 21-திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி, 22 பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி; 23-மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி\n276 சித்தர் பாடல்கள்: ஸ்ரீ ��ட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III / அருட்புலம்பல் 1-4, பூரணமாலை, நெஞ்சொடுமகிழ்தல், உடற்கூற்றுவண்ணம்\n277 விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்), 35 (அபகூக்கு), 36 (செப்பனியா); 37 (ஆகாய்), 38 (செக்கரியா)\n278 பொன்னியின் செல்வன் – ஆங்கில மொழிபெயர்ப்பு (Ponniyan Selvan – Part 1, 2) கல்கி கிருஷ்ணமூர்த்தி – இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy – Indra Neelameggham) நாவல், மொழிபெயர்ப்பு pm0278_01.pdf\n279 விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 39 (மலாக்கி), 40 (தோபித்து), 41 (யூதித்து), 42 (எஸ்தா(கி)), 43 (சாலமோனின் ஞானம்)\n280 மனங்குழம்பிய மாதவத்தோன் /Parnell’s Hermit in Tamil Prose இராமச்சந்திர அய்யர் (தமிழாக்கம்) நாவல், மொழிபெயர்ப்பு pm0280.pdf\n281 தன்னுயிரைப்போல மன்னுயிரை நினை /Measure for Measure (a tale from Shakespeare) Tamil Translation பண்டித நடேச சாஸ்திரியார் (தமிழாக்கம்) நாவல், மொழிபெயர்ப்பு pm0281.pdf\nKuthiraipandhaya Laavani இரங்கசாமி தாஸன் பிரபந்தம் -லாவணி pm0282.pdf\n283 ஹாஸ்ய மஞ்சரி பிரபந்தத்திரட்டு – பகுதி 24 (2771 – 2809) பகுதி 25 (2810-2914)\n284 திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு, திருக்கற்குடிமாமலைமாலை\n285 விவிலியம் /பழைய ஏற்பாடு – புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் – முதல் நூல்), 48 -மக்கபேயர் – இரண்டாம் நூல்\n286 கந்த புராணம் – பகுதி 7b /மகேந்திர காண்டம் /பாகம் 1b (640 – 1170)\n287 கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்\nThirunellaiyandhaathi ஸ்ரீ சுப்பைய சுவாமி பிரபந்தம் – அந்தாதி pm0288_01.pdf\nThirukkodravaalisarandhaathi ஸ்ரீ சுப்பைய சுவாமி பிரபந்தம் – அந்தாதி pm0288_02.pdf\n289 கந்த புராணம் – பகுதி 8a /யுத்த காண்டம் /பாகம் 1 (1 – 456)\n289 கந்த புராணம் – பகுதி 8b /யுத்த காண்டம் /பாகம் 1 /படலம் 4 (457 – 876)\n289 கந்த புராணம் – பகுதி 8c /யுத்த காண்டம் /பாகம் 1 /படலம் 5-7 (877 – 1303)\n291 பிரபந்தத்திரட்டு – I இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\n291 பிரபந்தத்திரட்டு – II – அகிலாண்டேசுவரிபதிகம்\n292 காஞ்சிப் புராணம் – பகுதி 1 /பாயிரம், படலம் 1-6 (1-444)\n293 கந்த புராணம் – பகுதி 9a / யுத்த காண்டம் /படலம் 8-11 (1304 – 1922)\n293 கந்த புராணம் – பகுதி 9b / யுத்த காண்டம் /படலம் 9 (1923 – 2397)\n293 கந்த புராணம் – பகுதி 9c / யுத்த காண்டம் /படலம் 12 (2398 – 2967)\n294 காஞ்சிப் புராணம் – பகுதி 2 /படலம் 7 – 29 (445-1056)\nNattrinai சங்ககாலம் – எட்டுத்தொகை pm0296.pdf\nPeriyanaayakiyammai Kalithurai சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம் – கலித்துறை pm0298.pdf\n299 காஞ்சிப் புராணம் – பகுதி 3 /படலம் 30 – 50 (1057 – 1691)\n301 களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்\n302 காஞ்சிப��� புராணம் – பகுதி 4a /படலம் 51 – 60 (1692 – 2022)\n302 காஞ்சிப் புராணம் – பகுதி 4b /படலம் 61 – 65 (2023 – 2742)\n303 திருப்பாடற்றிரட்டு – பாகம் 1\n304 கந்த புராணம் – பகுதி 10 /தேவ காண்டம் / படலம் 1- 5 (1 – 421)\n305 திருப்பாடற்றிரட்டு – பாகம் 2\nPazhamalaiyandhaathi சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தம் – அந்தாதி pm0306.pdf\n307 கந்த புராணம் – பகுதி 11a /தக்ஷ காண்டம் /படலம் 1-10 (1 – 403) பகுதி 11b – படலம் 11-13 (404 – 907)\n308 திருப்பாடற்றிரட்டு – பாகம் 3, 4\n309 கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\n310 பிரபந்தத்திரட்டு – III – கலைசைப்பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்\n311 கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1\nKrishnakaanam ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இசை, பாட்டு pm0312.pdf\n314 நாட்டியக் கலை விளக்கம்\nNaatiya Kalai Vilakkam சுத்தானந்த பாரதியார் நாடகக் கலை pm0314.pdf\nKuralmoolam ஔவையார் நீதி நூல்கள் pm0316.pdf\n319 பேரூர்ப் புராணம் – பகுதி 1 – படலம் 1 – 7 (1-627)\n320 சொக்கநாத வெண்பா, சொக்கநாத கலித்துறை\n321 பிரபந்தத்திரட்டு – IV – திருவேகம்பரந்தாதி, திருமுல்லைவாயிலந்தாதி\nManuneethi Sathagam இராசப்ப உபாத்தியாயர் பிரபந்தம் – சதகம் pm0322.pdf\n323 சொல்லின் கதை (வானொலிப்பேச்சு)\n324 பேரூர்ப் புராணம் – பகுதி 2 – படலம் 19 – 36 (1277 – 2220)\nThiruthondarmaalai குமாரபாரதியார் பிரபந்தம் – மாலை pm0325.pdf\nIlakkiya Theebam எஸ். வையாபுரிப்பிள்ளை இலக்கியக் கட்டுரைகள் pm0326.pdf\nIlakkiyathin Ethirikal ம.பொ. சிவஞானம் இலக்கியக் கட்டுரைகள் pm0327.pdf\n328 பிரபந்தத்திரட்டு – பகுதி 26 / திருச்சிராமலையமகவந்தாதி\n330 சகோதரர் அன்றோ – (அகிலனின் சிறுகதைகள் தொகுப்பு)\n331 பிரபந்தத் திரட்டு – பாகம் 5\nThiruNootrandhaathi அவிரோதி ஆழ்வார் பிரபந்தம் – அந்தாதி pm0333.pdf\n334 தம்பிக்கு – மு. வரதராசனார் கடிதங்கள்\n335 கடம்பர்கோயில் உலா (உ.வே.சாமிநாதையர் குறிப்புரையுடன்)\n337 கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி, சிராமலை அந்தாதி\n338 நீதித்திரட்டு – ஆசிரிய மாலை, குண்டலகேசித் திரட்டு, பெரும்பொருள் விளக்கம், தகடூர் யாத்திரை (திரட்டு)\nMullaithinai மு.வரதராசன் சங்ககாலம் – எட்டுத்தொகை pm0339.pdf\n340 கூத்தியல் திரட்டு (இசை-நாட்டியக்கலை இயல் நுற்பாக்கள்)\n341 புது மெருகு (சிறுகதைத் தொகுப்பு)\nNarivirutham திருத்தக்க தேவர் பிரபந்தம் – விருத்தம் pm0342.pdf\n343 பிரபந்தத்திரட்டு – பகுதி 27 / திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி\nUnnamulaiyammai Pillai Tamil சோணாசல பாரதியார் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0344_01.pdf\n344 கார்த்திகை தீப வெண்பா\n345 பிரபந்தத்திரட்டு – பகுதி 28 / கலைசைச்சிதம்பரேசுவரர் மாலை\n346 பிரபந்தத்திரட்டு – பகு��ி 29 / அகிலாண்டநாயகி மாலை\n347 பிரபந்தத்திரட்டு – பகுதி 30 / ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் மாலை\n348 பிரபந்தத்திரட்டு – பகுதி 31 / ஸ்ரீ சச்சிதானந்ததேசிகர் மாலை\nThiruthanikaiyaatruppadai கவிராட்சச கச்சியப்ப முனிவர் பிரபந்தம் – ஆற்றுப்படை pm0349.pdf\n350 காவியமும் ஓவியமும் (கட்டுரைகள்)\n351 பிரபந்தத்திரட்டு:பகுதி 32 (3322-3331): ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது\n352 பிரபந்தத்திரட்டு: பகுதி பகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம் பகுதி 33-2: திருவரன்குளப்புராணம்\n353 தூதுத் திரட்டு : மணவை திருவேங்கடமுடையான் மேகவிடுதூது\n353 தூதுத் திரட்டு : சங்கரமூர்த்தி ஐயரவர்கள் பேரில் விறலிவிடு தூது\n353 தூதுத் திரட்டு : செங்குந்தர் துகில்விடு தூது.\nThirukoovappuraanam துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் புராணம் pm0354.pdf\n356 ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை\nSri Subramanithesikar Naanmanimaalai சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பிரபந்தம் – மாலை pm0356.pdf\n357 திரு இலஞ்சி முருகன் உலா\nThiru Ilanji Murugan Ulaa பண்டாரக் கவிராயர் பிரபந்தம் – உலா pm0357.pdf\nSri Meikanda thevar Naanmanimaalai உறையூர் தே. பெரியசாமி பிள்ளை பிரபந்தம் – மாலை pm0358.pdf\nMadurai Maalai சபாபதி முதலியார் பிரபந்தம் – மாலை pm0359.pdf\n360 எட்டிகுடி முருகன் பிள்ளைத் தமிழ்\nEttikudi Murugan Pillai Tamil கோவை.கு. நடேச கவுண்டர் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0360.pdf\nThirupperur Kalambagam கவியரசு கு. நடேச கவுண்டர் பிரபந்தம் – கலம்பகம் pm0361.pdf\nMarasai Kalambagam யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப் புலவர் பிரபந்தம் – கலம்பகம் pm0362.pdf\n363 திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்\n364 அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)\nArappor (Sanga Noorkaatchikal) கி. வா. ஜகந்நாதன் இலக்கியக் கட்டுரைகள் pm0364.pdf\nSokkanaatha Maalai மாயூரம் முத்துசாமிப் பிள்ளை பிரபந்தம் – மாலை pm0365.pdf\nKannappar Kalambagam துரைசாமி முதலியார் பிரபந்தம் – கலம்பகம் pm0366.pdf\nPullirukuvelurk Kalambagam படிக்காசுப் புலவர் பிரபந்தம் – கலம்பகம் pm0368.pdf\n369 மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\n369 மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் பச்சைநாயகியம்மை ஆசிரியவிருத்தம்\nThippasoor Puraanam பூவை கலியாணசுந்தர முதலியார் புராணம் pm0370.pdf\n371 குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்\nKulathoor Amuthaambigai Pillaithamil சிவஞான சுவாமிகள் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0371.pdf\nKathirkaama Kalambagam கந்தப்ப சுவாமிகள் பிரபந்தம் – கலம்பகம் pm0372.pdf\n373 கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்)\nKatchikkalambagam பூண்டி அரங்கநாத முதலியார் பிரபந்தம் – கலம்பகம் pm0374.pdf\nPaadatrarittu வ.உ. சிதம்பரம் பிள்ளை பாடற் திரட்டு pm0375.pdf\nThiyaaga Boomi கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவல் pm0376.pdf\nThevaiyulaa பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் பிரபந்தம் – உலா pm0378.pdf\n379 காலடிச் சாராதாம்பிகை மாலை\nKaaladi Sarathaambigai Maalai திண்டுக்கல் வெங்குசாமி அய்யர் பிரபந்தம் – மாலை pm0379.pdf\nSivasubramaniya Kadavul வீரபத்திரக் கவிராயர் பிரபந்தம் – குறவஞ்சி pm0380.pdf\n381 புகையிலை விடு தூது\nPugaiyilai vidu Thoodhu சீனிச்சர்க்கரைப்புலவர் பிரபந்தம் – தூது pm0381.pdf\nKandathevip Puraanam மீனாட்சிசுந்தரம் பிள்ளை புராணம் pm0382.pdf\n383 மான் விடு தூது (குறிப்புரையுடன்)\nPoi Maan Karadu கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவல் pm0384.pdf\n385 மாந்தருக்குள் ஒரு தெய்வம் (1, 2)\n386 பொன்னியின் செல்வன் – ஆங்கில மொழிபெயர்ப்பு (Ponniyan Selvan – Part 3) கல்கி கிருஷ்ணமூர்த்தி – இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy – Indra Neelameggham) நாவல், மொழிபெயர்ப்பு pm0386.pdf\n387 ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு – குழைக்காதர் கலம்பகம்\n387 ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு – குழைக்காதர் பிள்ளைத்தமிழ், இதரப் பாடல்கள்\n388 மாயூரப்புராணம் (பாகம் 1/படலங்கள் 1- 21 )\n389 புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள், தொகுப்பு – 1 & 2\nKumaramaalai Pillaitamil வீரபத்திரக் கவிராயர் பிரபந்தம் – பிள்ளைத்தமிழ் pm0390.pdf\nAbinava Kadhaikal வ. சு. செங்கல்வராய முதலியார் pm0391.pdf\n392 மஞ்ஞைப் பாட்டு, வேல் பாட்டு, சேவற் பாட்டு\n392 வள்ளி கல்யாணம், வள்ளி-கிழவர் வாக்குவாதம்\n392 சிவ பராக்ரம போற்றி அகவல்\nSiva Parakrama Potri Agaval வ. சு. செங்கல்வராய பிள்ளை பிரபந்தம் – அகவல் pm0392_03.pdf\nNaadagakalai அவ்வை டி கே. சண்முகம் நாடக இயல் pm0394.pdf\n395 திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்\n395 காலனைக் கட்டியடக்கிய கடோரசித்தன் கதை\nAathavan Sirikadhaikal இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் – தொகுப்பு pm0396.pdf\n397 திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறு\n398 வங்கச் சிறுகதைகள் (வங்கத்திலிருந்து தமிழாக்கம்)\n399 நன்மதி வெண்பா (சுமதி சதகம் / தமிழில் மொழி பெயர்ப்பு)\nNanmathi Venbaa (Sumathi Sathagam / Tamil Translation) எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார் பிரபந்தம் – சதகம், மொழிபெயர்ப்பு pm0399.pdf\n400 அருணகிரிநாதர் போற்றி அகவல்\n400 திருத்தணிகைப் புராணச் சுருக்கம்\nThiruthanigai Puraanasurukkam வ. சு. செங்கல்வராய பிள்ளை புராணச் சுருக்கம் pm0400_02.pdf\n400 அருணகிரிநாதர் – வரலாறும் நூலாராய்ச்சியும்\nKurichi Malar தீபம் நா. பார்த்தசாரதி சிறுகதைகள் – தொகுப்பு pm0401_01.pdf\nAathmaavin Raagangal தீபம் நா. பார்த்தசாரதி சிறுகதைகள் – தொகுப்பு pm0402.pdf\n403 பிரபுலிங்க லீலை / பாகம் 1 (கதிகள் 1- 10) / பாகம் 2 (கதிகள் 10- 25)\nSeran Senguttuvan மு. இராகவ ஐயங்கார் வரலாறு / சர���த்திரம் pm0404.pdf\nRagunaatha Sedhupathi Oruthuraikovai பொன்னாங்கால் அமிர்தகவிராயரவர் பிரபந்தம் – கோவை pm0405.pdf\n406 பஞ்சதந்திரக் கதை – தமிழாக்கம்\n407 இரண்டு நண்பர்கள் (நாடகம்)\nIrandu Nanbarkal (Nadakam) பம்மல் சம்பந்த முதலியார் நாடகம் pm0407.pdf\n409 விஜய ரங்கம் (நாடகம்)\nVijaya rangam (Naadagam) பம்மல் சம்பந்த முதலியார் நாடகம் pm0409.pdf\n410 சிதம்பரப்பாட்டியல் (மு. இராகவ ஐயங்கார் உரையுடன்)\n411 புதிய தமிழ்ச் சிறுகதைகள்\nPudhiya Tamil Sirukadhaikal அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு pm0411.pdf\nKannitamil (Katturaikal) கி. வா. ஜகந்நாதன் இலக்கியக் கட்டுரைகள் pm0412.pdf\nVelir Varalaaru மு. இராகவயங்கார் வரலாறு / சரித்திரம் pm0413.pdf\n414 இராமாயணம் /1. பாலகாண்டம் /பாகம் 1(படலங்கள் 1-10)\n414 இராமாயணம் /1. பாலகாண்டம் /பாகம் 2 (படலங்கள் 11-22)\n415 விக்ரம சோழன் உலா (ஆங்கில மொழிபெயர்ப்பு)\nVikrama Sozhan Ulaa கௌசல்யா ஹார்ட் பிரபந்தம் – உலா, மொழிபெயர்ப்பு pm0415_01.pdf\n415 மதுரை மீனாட்சியம்மை, இரட்டைமணி மாலை, மீனாட்சியம்மை குறம் (ஆங்கில மொழிபெயர்ப்பு)\n415 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (ஆங்கில மொழிபெயர்ப்பு)\nKaakitha Maaligai முப்பாள ரங்கநாயகம்மா / பா.பாலசுப்பிரமணியன் pm0416.pdf\nRathinapuri Puraanam தீர்த்தகிரித் தேசிகர் / கந்தசாமி உபாத்தியாயர் pm0417.pdf\n420 வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு)\nHarichadra (Dramma) பம்மல் சம்பந்த முதலியார் pm0421.pdf\n422 இராமாயணம் /2. அயோத்தியா காண்டம்/பாகம் 1(படலங்கள் 1-5)\n422 இராமாயணம் /2. அயோத்தியா காண்டம்/பாகம் 2(படலங்கள் 6-12)\nMahapathi(Dramma) பம்மல் சம்பந்த முதலியார் pm0423.pdf\n424 குமரியின் மூக்குத்தி (சிறுகதைகள்)\nSabaapathi (Dramma) பம்மல் சம்பந்த முதலியார் pm0425.pdf\nYayaathi (Dramma) பம்மல் சம்பந்த முதலியார் pm0426.pdf\nSathi – Sulichanaa) பம்மல் சம்பந்த முதலியார் pm0429.pdf\n430 இராமாயணம் /3. ஆரணிய காண்டம்/பாகம் 1(படலங்கள் 1-6)\n431 அகமும் புறமும் (இலக்கிய கட்டுரைகள்)\n432 நினைவு மஞ்சரி (கட்டுரைகள்)\n435 பணமுப்பது என்னும் காசின்மகிமை\nPanamuppadhu Ennum Kaasimahimmai திருக்கணமங்கை தனவந்தரி ஸ்ரீ இராகவாசாரியார் pm0435.pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-08-22T20:16:28Z", "digest": "sha1:TOOQTMQEAE76JUNNOBVSUWED4RC5X6XR", "length": 24658, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபிமன்யு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nகதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன் அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச் சரித்தாள். இமைகள்மேல் அரக்கு படிந்திருப்பதுபோல திறக்கமுடியாமல் துயில் அழுத்தியது. கைகளிலும் கால்களிலும் எடையென அது எஞ்சியிருந்தது. அவள் அமர்ந்தவாறே மீண்டும் துயிலில் ஆழ்ந்து தலை தொய்ந்து அசைந்து விழப்போய் விழித்துக்கொண்டாள். “அரசி, இளைய பாண்டவர் பீமசேனன் வந்துள்ளார்” என்றாள் சேடி. அவள் எழுந்துகொண்டு …\nTags: அபிமன்யு, குந்தி, திரௌபதி, பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nநாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள். நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு …\nTags: அபிமன்யு, அரவான், அர்ஜுனன், ஏகாக்ஷர், கர்ணன், கார்க்கோடகன், குருக்ஷேத்ரம், சகுனி, சல்யர், ஜயத்ரதன், துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், துரோணர், பார்பாரிகன், பிருஹத்பலன், பீமன், லக்ஷ்மணன், விஜயம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-38\nகாந்தாரியின் அரண்மனையில் தன் ஒற்றை விழி இமைக்காது வெறித்திருக்க இரு கைகளும் வெறுங்காற்றிலிருந்து எதையோ துழாவி எடுப்பதுபோல் அலைபாய ஏற்ற இறக்கங்களோ உணர்ச்சிகளோ அற்ற சீர் குரலில் ஏகாக்ஷர் சொன்னார். அரசி, குருக்ஷேத்ரத்தில் இந்த இளங்காலையில் நான் காண்பது பத்மவியூகம் பொறியென உயிர்கொள்வதை. தாமரையில் அடித்தண்டென சகுனி தன் பதினெட்டு செய்தி முரசுகளுடனும் நூற்றெட்டு கொம்புகளுடனும் கூடிய செய்திமாடத்தை நிறுவி அதை சுற்றியும் காந்தாரப் படைகளை வட்டமாக அமைத்து நிலைகொண்டிருக்கிறார். ஆயிரம் கூண்டுகளில் செய்திபுறாக்கள் சிறகொடுக்கி கழுத்துக்களை …\nTags: அபிமன்யு, ஏகாக்ஷர், கர்ணன், குருக்ஷேத்ரம், சதானீகன், சுருதகீர்த்தி, துரோணர், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘ப���்னிரு படைக்களம்’ – 25\n[ 2 ] ஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம் இளவேனில் என்பது கவிஞர்கூற்று. ஆனால் அடுமனை போலிருக்கிறது நகரம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு அமரும்படி இருவருக்கும் கைகாட்டிவிட்டு அவர்கள் அமர்ந்ததும் தான் அமர்ந்து தன் நீள்குழல் பின்னலைத் தூக்கி வலப்பக்க கைப்பிடிமேல் போட்டுக்கொண்டு கால்மேல் கால் அமைத்துக் கொண்டாள். …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, சகதேவன், சௌனகர், தருமன், திரௌபதி, தேவலர், தௌம்யர், நகுலன், பீமன், ராஜசூயம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nபகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், காண்டீபம், சுஜயன், சுபகை, சுபத்திரை, சுருதகீர்த்தி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nபகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், சுஜயன், சுபகை, சுருதகீர்த்தி, நேமிநாதர், நேமிவிஜயம், ரைவத மலை\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\nபகுதி ஏழு: 3. அதுவாதல் கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என் ஐம்புலன்களும் குழவிகளாகி முட்டிமுட்டி மோதிப்புரளும் முலைகிளர்ந்த பன்றி. பசித்த வாய்திறந்து ஈன்ற மகவை மென்று நாசுழற்றும் சிம்மம். தின்று தின்று தானே எஞ்சி தன் வாலை தான் விழுங்கும் நாகம். நாகமணி நீலம். என் நெற்றிப்பொட்டில் விழுந்த எரிவிண்மீன். விண்ணிழிந்து மண் …\nTags: அபிமன்யு, கண்ணன், கீர்த்திதை, குடிலை, ஜடிலை, நாவல், நீலம், ராதை, லலிதை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21\nபகுதி ஏழு: 2. அகம் அழிதல் முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை. தன்னுள் எழுந்த முதல் இசையைக்கேட்டு தானே திகைத்து காற்றோடி எழுந்த மூச்சு நிலைக்க அசைவழிந்திருக்கும். பின்னர் ஒவ்வொன்றையும் ஒலியாக்கி உணர்ந்திருக்கும். மண்ணிலூறிய உப்பை. நீர் பெருக்கை. இலைகளறியும் காற்றை. கிளைகள் வளைந்தாடும் நடனத்தை. ஒளிபெருகும் வானை. வான் நோக்கிய மலர்தலை. மலர்கொண்ட கனிதலை. …\nTags: அபிமன்யு, இந்து, கீர்த்திதை, கீர்த்திமதி, நாவல், நீலம், ரங்கதேவி, ராதை, ரிஷபானு, லசிகை, லலிதை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 3 ] குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், உக்ரசேனன், உஜ்ஜாலகம், உத்தங்கர், உத்தரை, கவிஜாதன், குருவம்சம், குருஷேத்ரம், சமீகர், சர்ப்ப்சத்ர வேள்வி, சுருதசேனன், ஜனமேஜயன், தட்சன், பகடை, பரீட்சித், பீமசேனன், யுதிஷ்டிரர், யுயுத்சு\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 16\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 15\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%22", "date_download": "2019-08-22T21:12:59Z", "digest": "sha1:6D45UBHAAOPYTQKLTQXVTT7MB3ILSQWR", "length": 3389, "nlines": 76, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஆய்வுக் கட்டுரை (2) + -\nஅகதிகள் (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nதமிழ் அகதிகள் (2) + -\nபுலம்பெயர் தமிழர் (2) + -\nமனித உரிமைகள் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடியத் தமிழர் (1) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nதமிழ் இளைஞர்கள் (1) + -\nபுலப்பெயர்வு (1) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (1) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் (1) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (1) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (1) + -\nமே 2009 கண்டன ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nமே 2009 கண்டன ஊர்வலங்கள் (1) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nஒண்டாரியோ (1) + -\nரொறன்ரோ (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%5C%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%5C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%22", "date_download": "2019-08-22T20:44:01Z", "digest": "sha1:W47JO446D6ME6LKRN5ATOWHOISIPHPTX", "length": 3528, "nlines": 80, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (1) + -\nஅபிராமி மகா வித்தியாலயம் (1) + -\nஆசிரியர்கள் (1) + -\nஇனக்கலவரங்கள் (1) + -\nகரப்பந்தாட்டம் (1) + -\nகொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (1) + -\nதேக்கு மரம் (1) + -\nதோட்டப் பாடசாலைகள் (1) + -\nநுவரெலியா ஹங்குரான்கெத்த கல்விவலயம் (1) + -\nபாடசாலை அனுபவங்கள் (1) + -\nபாரதி தமிழ் வித்தியாலயம் (1) + -\nமடுல்கல கலேபொக்க தமிழ் கலவன் பாடசாலை (1) + -\nமரநடுகை (1) + -\nமலையகப் பாடசாலைகள் (1) + -\nமலையகம் (1) + -\nவத்தேகம கல்விப் பணிமனை (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nவிராலிகல பாடசாலை (1) + -\nவிளையாட்டுத்துறை (1) + -\nவிளையாட்டுப் போட்டிகள் (1) + -\nவேலு இந்திரசெல்வன் (1) + -\nஅலகொல்லை தோட்டம் (1) + -\nகந்தப்பளை (1) + -\nகொழும்புத்துறை (1) + -\nகோணப்பிட்டிய (1) + -\nபன்வல மாவட்டம் (1) + -\nமலையகம் (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nவிராலிகல (1) + -\nஅன்னலட்சுமி தங்கதுரை (1) + -\nபாலசுப்ரமணியம் (1) + -\nமாணிக்கவாசகர் தங்கதுரை (1) + -\nமுத்துக்குமாரசுவாமி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமாணிக்கவாசகர் தங்கதுரை வாய்மொழி வரலாறு | 3\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A21483", "date_download": "2019-08-22T19:48:19Z", "digest": "sha1:ORMQHCCFOXD3HUADRLPLSSBWE3KH3GZK", "length": 3037, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "எஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஎஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01)\nஎஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01)\nஇலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்\nஎஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01)\nஜின்னாஹ், எம். எஸ். எம்., நாகூர் கனி, எஸ். ஐ\nஇலங்கை வானொலிஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்நாகூர்கனி, எஸ். ஐ., இலங்கை வானொலி--2017--இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்--நாகூர்கனி, எஸ். ஐ.\nஇலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510780", "date_download": "2019-08-22T21:31:03Z", "digest": "sha1:XCSQD2UTL3JMM3LYLUB6SSEJAJM3LCQV", "length": 7760, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும் | Why should the image of the monster be banned? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\n‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும்\nசென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் இளமாறன் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 5ம் தேதி ‘ராட்சசி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அரசு பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாக படத்தில் காட்சிகள் உள்ளது. அரசு பள்ளிகளை சீர்த்திருத்துவதாக கூறி சேற்றை வாரிப்பூசுகிறது.\nபடத்தில் அரசு பள்ளியில் தன் குழந்தையினை சேர்க்க வரும் பெற்றோரை உதாசீனப்படுத்தும் காட்சி” அரசு பள்ளி எங்கும் குப்பை அங்கு வேலைசெய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள் எப்போது போவார்கள் என்று தெரியாது” என்ற காட்சிகள் அமைந்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் மீது பாலியல் மற்றும் சாதி குற்றச்சாட்டு பல்வேறு தொழிலில் ஈடுபடுகிறார்கள் உள்ளிட்ட தவறான வசனங்களை எழுதி இதன் மூலம் அரசு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இழிவுப்படுத்தி உள்ளனர். எனவே, ராட்சசி படத்தை தடை ெசய்ய ேவண்டும். இல்லையேன்றால் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனே நீக்க ேவண்டும்.\nகோபி அருகே ஆக்கிரமிப்பு அகற்றவந்த கிராம மக்களை தாக்க முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளர்\nதனி துணை தாசில்தார் போலீசில் புகார் மண்டபம் அகதிகள் முகாமில் தம்பதி, 4 குழந்தைகளுடன் மாயம்: பல லட்சம் மோசடி செய்து வெளிநாடு ஓட்டமா\nநாகை எம்.பி மீது கத்தியை வீசிய 3 பேர் கைது\nபாலத்தில் கயிறு கட்டி இறக்கி சடலம் அடக்கம் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை: வேலூர் கலெக்டருக்கு நோட்டீஸ்\n7 ஆண்டுகளில் பல கோடி சுருட்டியது அம்பலம் சிடி கட்டணமாக பெற்ற பல கோடி எங்கே போனது விளக்கம் கேட்டு பதிவுத்துறை ஐஜி அதிரடி அறிக்கை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51966-iam-marana-waiting-says-vijay-devarakonda.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T21:06:20Z", "digest": "sha1:6B2XJTPCAL5CHVTBOQUDJXAJTBQRG2RT", "length": 14367, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நா��் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா | iam marana waiting says vijay devarakonda", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா\n’நேட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சத்யராஜ், நாசர், காமெடி நடிகர் கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், மற்றும் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி யாஷிகா எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் மிக காமெடியாக தனது பேச்சை தொடங்கினார். பழைய காலத்தில் தொடங்கி இன்றைய படப்பிடிப்பு அனுபவம் வரை நீண்டது அவரது பேச்சு. அவர், “இந்தப் படம் பொலிட்டிகல் த்ரிலர் படம். ரொம்ப நாள் கழிச்சு இதுல நான் மேக் அப் போடாம நடிச்சிருக்கேன். லேசா ஐ ப்ரோ கூட நடிச்சிருக்கேன். ஷங்கரோட ‘நண்பன்’ படத்துல நடிச்சப்ப அவர், ‘நீங்களே தெலுங்கு டப்பிங் பேசிடுங்கனு’ சொன்னார். சரிங்க சார்னு டப்பிங் தியேட்டருக்குப் போனேன். நீளமான வசனம் தந்தாங்க. தெலுங்குல கொடுத்த வசனத்தை எல்லாம் தமிழ்ல எழுதிக்கிட்டேன். ஸ்கிரீன்ல என்ன காட்சி வருதுன்னே பார்க்கல. கையில ஸ்கிரிப்டை புடிச்சிக்கிட்டு அப்படியே கடகடகனு அடிச்சேன். ஃபர்ஸ்ட் டேக்கே 100 பர்சண்ட் சக்சஸ். உதட்டசைவு அச்சுஅசலா இருந்தது. டப்பிங் முடிச்சுட்டு வெளிய வந்தேன். ‘சார், நீங்க பேசுனதே இல்ல சார்..திரும்ப இன்னொரு டேக் போயிடலாம்னு’ சொன்னார். ஏன் கரெக்ட்டா செட் ஆச்சேனு கேட்டேன். செட் ஆச்சு சார்.\nஆனா ஸ்லாங் சரியா செட் ஆகலனு சொன்னார். அடுத்து போய் பேசினேன். அத கேட்டுட்டு அவர் ‘இது அதவிட மோசமா இருக்கு சார்’னு சொன்னார். இப்படியே பத்து டேக் பேசினேன். கடையில சரிபட்டு வராதுனு உடனே ஷங்கர்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். இந்த ‘நோட்டா’வுல ஹீரோவுக்கு 4 பக்கத்துக்கு டயலாக். இவருக்குதான் தமிழே தெரியாதே எப்படிடா சமாளிக்க போறாருனு நெனைச்சேன். வந்து கரெக்ட்டா பேசிட்டார். ரியலி கிரேட் விஜ���். நாம ஒரு பக்க டயலாக்கை இடைவெளி விட்டுவிட்டு பேசினா நாம என்ன பேசினோம்னே நமக்கே மறந்து போயிடும். எனக்குத் தெரிஞ்சு டயலாக் இடைவெளிவிட்டு விட்டு பேசுற ஒரே நடிகர் அமிதாப் பச்சன்தான். அவருக்குதான் செட் ஆகும். அது ஏதோ அவருக்கு ஒரு ஸ்டைலாகவே மாறிவிட்டது” என்றவர் அப்படியே ‘பாகுபலி’ கதைக்கு வந்தார்.\n“என் சினிமா வாழ்க்கையில் இந்த 41 வருஷத்துல ஒரு சின்ன மேக் அப் கூட இல்லாம நடிச்ச முதல் படம் இதுதான். மணிரத்னத்தின் முதல் படமான ‘பகல்நிலவு’இல் விக் இல்லாம நடிச்சிருக்கேன். நமக்கு கல்தோன்றி மண்தோன்றா காலத்துலயே மண்டையில் ஒண்ணும் இல்ல. எனக்கு 30 வயசுலயே அந்தப் படத்துல பேரன் பேத்தி எல்லாம் இருக்கும். ‘பாகுபலி’ படத்துல கீழ தாடி, மேல கிரீடம், முகத்துல மேக் அப், அது போதாதக் குறைக்கு ‘சார் இது பத்து நாள் கழிச்சு வர்ற வார் சீக்வென்ஸ்’ அதனால முகத்துல புழுதி எல்லாம் படிச்சிருக்கும்னு லேசா மூஞ்சில புழுதியை தடவி விட்டுவிடுவாங்க. அதனால் முதத்துல கை வைச்சு தடவாம நடிக்கணும். அப்படி கைவச்ச மேக் அப் அழுஞ்சிடும். அந்த மாதிரி ஒரு ஞான நிலையில் இருந்துதான் அந்தப் படத்தில் நடித்தேன்” என்று கலகலப்பாக பேசினார்.\nஅடுத்து வந்த யாஷிகா, “இந்தக் குழுவுடன் இணைந்து வேலை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரியான கதைக்குதான் இளைய தலைமுறை நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை மிகவும் நம்பிக்கைக்குரிய கதை” என்றார்.\nபின்னால் வந்த விஜய் தேவரகொண்டா, “முதன்முறை இங்கே விழாவில் கலந்து கொண்ட போது எனக்கு தமிழ் தெரியாது. மேடையில் உட்கார்ந்து கொண்டு மனதில் திருக்குறளை ஒப்பித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் பேச தொடங்கி இருக்கிறேன். எங்கள் வேலையை சிறப்பாக செய்திருக்கிறோம். படத்தின் டீசர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இனிமேல் பேச ஒன்றுமில்லை. தியேட்டரில் சந்திப்போம். மரண வெய்ட்டிங்” என்றார்.\n“அவங்க சொல்றதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லுங்க” - நானா படேகர் காட்டம்\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” - சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n“துணை முதல்வரை சந்தித்து ஆதரவு கோரினோம்” - நாசர்\nபீகாரில் 8 லட்சம் பேர் நோட்டாவுக்கு ஓட்டு..\nநடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: நாசர்\n\"நோட்டா\"வுக்கு அதிக வாக்களித்தது உயர் ஜாதி வகுப்பினர் \nகுழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்\nராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை\n“புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு வாக்கு” - இளைஞர்கள் நூதன பிரச்சாரம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அவங்க சொல்றதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லுங்க” - நானா படேகர் காட்டம்\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/38098-three-people-arrested-by-police-for-helping-culprit.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T19:44:38Z", "digest": "sha1:5SKRAB6N3YKKQHSY63FMHJQOW6FBVW7I", "length": 8346, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாதுராமிற்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது | Three people arrested by police for helping culprit", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nநாதுராமிற்கு அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது\nராஜஸ்தானில், கொள்ளையன் நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சவுத்ரியைத் தேடி சென���னை தனிப்படை காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ஆனால், காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க தன்னுடைய இருப்பிடங்களை, நாதுராம் மாற்றி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் காவல்துறையினர் நாதுராமின் நண்பர்கள், உறவினர்களை கண்காணித்து வந்தனர். அதில், நாகோர் மாவட்டம் பெசரோலி கிராமத்தில் அவர் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஆனால், காவல்துறையினர் செல்வதற்குள் நாதுராம் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து, நாதுராம் பதுங்குவதற்கு இடம் கொடுத்த அவரது கூட்டாளிகள் 3 பேரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களை திறக்க தடைக் கோரி மனு\nசென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nகுற்றப்பத்திரிகையில் சிதம்பரம் பெயர் சேர்க்க நடவடிக்கை - சிபிஐ\n“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு\nசிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது நாட்டிற்கே அவமானம் - ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்\nதிமுக ஆட்சி காலத்திலேயே கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்\nஅப்போது அமித்ஷா., இப்போது ப.சிதம்பரம். - அதிகாரம் திரும்புகிறதா\nப.சிதம்பரம் முன்ஜாமின் : உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\n#LIVE | ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ\nRelated Tags : நாதுராம் , Rajasthan , ராஜஸ்தான் , காவல்துறை , கொள்ளையன் , கைது , கூட்டாளி , Rajasthan police\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்ற��்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களை திறக்க தடைக் கோரி மனு\nசென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/08", "date_download": "2019-08-22T19:48:10Z", "digest": "sha1:VSKRCEH3KZ25GHRQMZAVADLKCEXLN7CI", "length": 12991, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 08", "raw_content": "\nநலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன், ஒரு உதவி. நானும் கன்னியாகுமரிக்காரன்தான். திடீர் என்று கன்னியகுமாரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவல். அனேகமாக உங்கள் வலை பக்கத்தை படித்தபிறகு. இல்லை வணங்கான் கதையை படித்த பிறகு என்று நினைக்குறேன். ஐயா மார்சல் நேசமணி காங்கிரஸ் காரர் என்று ஒரு வெறுப்பில் அவரை பற்றி அதிகம் தெரியாமல் இருந்து வந்தேன் .உங்கள் வணங்கானை படித்த பின்பு தான் ஒரு ஞானம். சொந்த மண்ணின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலேயே ஏதேதோ ஊரை …\n1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை. உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான் அ.ராமசாமி எழுதும் நினைவுப்பதிவுகள். …\nமெலட்டூர் பாகவதமேளா சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி காவிய முகாமில் அ.கா.பெருமாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது ஆய்வுப்பணி குறித்து சொன்னார். உரையாடல் மரபார்ந்த நிகழ்த்து கலைகள் குறித்த ஆவணப்படம் எடுப்பது சார்ந்து. அ.கா.பெருமாள் அவர்கள் மரபும், சாதியும் உருவாக்கி பேணிவந்த கலைவடிவங்கள் குறித்து அறிந்த அறிஞர்களில் முதன்மையானவர். அவற்றின் இயல்பும், போக்கும் அறிந்தவர். அந்த உரையாடல் வழியாக ஒரு புரிதல் உருவாகியது. அப்புரிதலை அனுபவமாகக் கொண்ட இடமாகத்தான் மெலட்டூர் பாகவத மேளா எனக்கு …\nபகுதி பதினொன்று : முழுமை நைமிஷாரண்யத்தி���்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே, இனி ஆணை என்ன” என்றான். சலிப்புடன் கையை வீசி யமன் “என் சொற்களனைத்தும் முடிந்துவிட்டன என்னும் நிலையை அறிகிறேன். இனி நான் அறியவோ, உணரவோ ஏதுமில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் கிளம்பலாமே” என்றான். சலிப்புடன் கையை வீசி யமன் “என் சொற்களனைத்தும் முடிந்துவிட்டன என்னும் நிலையை அறிகிறேன். இனி நான் அறியவோ, உணரவோ ஏதுமில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் கிளம்பலாமே” என்றான் ஓங்காரன். சீற்றத்துடன் தலைதூக்கி நோக்கி “அல்ல. சொல்லவிந்து …\nTags: அத்ரிமலை, ஓங்காரன், சுகர், யமன், யமி\nகனடா CMR FM நேர்காணல் - 1\nநெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்- கடிதம்\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\n4. பரிசுத்தவான்கள் - காட்சன்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196891?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:46:56Z", "digest": "sha1:6DZGDTI72E7QNII7UXKXPJEWWJZQZ5DK", "length": 7826, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமரானார் மகிந்த! குதூகலமானது தென்னிலங்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்ற நிலையில், தென்னிலங்கையில் மக்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், தென்னிலங்கை மக்கள் வெடி வெடித்து தனது உச்ச கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்க��்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/204313?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:56:45Z", "digest": "sha1:MP6P2VV72YWN4ZPMH3SVOFNOOVSYMHTE", "length": 13341, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய அரசியலமைப்பு விவகாரம் வட மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரின் கருத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய அரசியலமைப்பு விவகாரம் வட மாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரின் கருத்து\nஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசியல் அமைப்பின் (1978ஆம் ஆண்டின்) சரத்து 2 மற்றும் சரத்து 9 என்பவற்றை பாதுகாத்துத் தான் அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவரும் என்று முன்னாள் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.\nஇதற்கு முரணான கருத்துக்கள் அடங்கிய யோசனைத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம் என்பதற்காக அவை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படும் என்று பொருளாகாது.\nஇவ்வரைபு முழுமையான தமிழ் மக்களின் அபிலாசைகளான சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு என்பவற்றை வழங்குவதற்கான சொற்பதங்கள் அடங்கிய ஒரு வரைபாக இல்லாவிட்டாலும், சமஸ்டிக் குணாம்சங்கள் அடங்கிய, மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் ஒரு தெளிவான அதிகாரப்பகிர்வினை உள்ளடங்கிய வரைபாக காணப்படுகின்றது.\nஇணைப்பு பட்டியல் மற்றும் காணி, பொலிஸ் அதிகாரங்களில் சில இடங்களில் மாகாணங்களுக்கான அதிகாரம் 2017 செப்ரெம்பரில் வெளியான வழிகாட்டல் குழு மற்றும் உபகுழுக்கள���ன் அறிக்கைகளில் குறிப்பிட்ட அளவிற்கு இல்லாதிருந்தாலும் இன்றைய சூழலில் சிலசில திருத்தங்களுடன் தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வரைபாக இது அமைகின்றது.\nஇருந்தும், அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை பெறுவது மட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு என பல தடைகளை தாண்டி இவ்வரைபு நிறைவேற்றப்படும் என்பது ஒரு பகல் கனவு என்றே கருதவேண்டியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் இவ்வரைபு சமர்ப்பிக்கப்பட்ட போது அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதற்கு சான்று பகிர்கின்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 56 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாக இருந்துள்ளனர்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்க்கட்சி அணியினர் இதற்கு அதரவு வழங்க மாட்டார்கள் என்பது முற்றாக தெரிந்திருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் சேர்வதன் மூலம் இதனை சாதிக்க முடியும் என்ற ஓர் நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்தும் காணப்படுகின்றது.\nஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் காலிமுகத் திடலிலும் அதனைத் தொடர்ந்து மகாநாயக்கர்களை சந்தித்தபோதும் ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு என்று கூறியது அவர் 'ஏக்கிய இராட்சிய ஒருமித்த நாடு' என்ற அர்த்தப்பட கூறினாரா\nஅல்லது தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ளதைப் போன்றதான தன்மையுடைய ஓர் ஒற்றையாட்சி அரசியலமைப்பைத்தான் கொண்டுவருவதாக கூறினாரா என்பது தெளிவற்று இருந்தது. இத்தெளிவற்ற நிலைக்கு முடிவுகண்டாற்போல் பிரதமரின் மேற்கூறிய உரை அமைந்துள்ளது.\nஇப்புதிய வரைபினூடாக அருகருகே உள்ள மாகாணங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடு உள்ளது என்ற செய்தியும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்து.\nஇதேவேளை, தற்போதைய அரசியல் அமைப்பிலும் இதே போன்று ஒரு ஏற்பாடு உள்ளது என்பதனை அவ்வாறு பரப்புரை செய்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் முன்னாள் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் ப��ரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20742", "date_download": "2019-08-22T21:08:57Z", "digest": "sha1:SUPV6MRDTNGFORYL3KYX6ZNEYTBHSXZ4", "length": 10996, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்ய பிரஜைக்கு சிறையும் அபராதமும் | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nரஷ்ய பிரஜைக்கு சிறையும் அபராதமும்\nரஷ்ய பிரஜைக்கு சிறையும் அபராதமும்\nவிசா காலா­வ­தி­யா­கிய நிலையில் சட்­ட­வி­ரோ­த­மாக எல்ல பகு­தியில் மறைந்து வாழ்ந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எல்ல பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nகுறித்த நபரை பொலிஸார் பண்­டா­ர­வளை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி டபிள்யூ. பி.குண­சே­கர முன்­னி­லையில் நேற்­ற­முன்­ தினம் ஆஜர்­செய்­த­போது, தன்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொண்­ட­தனால் நீதி­பதி ஐம்­ப­தா­யிரம் ரூபா அப­ ரா­தமும் ஒரு வருட கால சிறைத்­தண்­ட­னை­யையும் விதித்தார்.\nரஷ்ய நாட்டைச் சேர்ந்த வெவன்டின் ரொமா­சொஸ்கி என்ற 28 வயது நிரம்பிய நபருக்கே, மேற்படி தண்டனை வழங்கப் பட்டுள்ளது.\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.\n2019-08-22 22:41:44 ஜனாதிபதி நாளை சந்திப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் நகைகளை அடகுவைத்தே வீட்டின் மிகுதி பகுதியை அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\n2019-08-22 22:36:50 வடக்கு எந்த திட்டம் இல்லாமலேயே\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் பங்குகளை விற்பனை செய்வதாயினும் மத்திய வங்கியின் நாணயசபையின் அனுமதியைப்பெறவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி.சில்வா தெரிவித்தார்.\n2019-08-22 22:30:30 மக்கள் வங்கி விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில்\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nஇன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8மணிவரையான 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.\n2019-08-22 22:22:37 மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கம் இரு நாள்\n“ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய சுயாதீன பக்கச்சார்பற்ற ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்”\nஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு சாதாரண விசாரணையும் இடம்பெறவில்லை. தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளில் எநத நம்பிக்கையும் இல்லை.\n2019-08-22 21:58:53 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பு\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவ��்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A21484", "date_download": "2019-08-22T19:58:47Z", "digest": "sha1:T4YLGWHYWR33IALSNPONEFOX4MEEKA3Z", "length": 3030, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "ஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03)\nஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03)\nஇலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்\nஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03)\nஜின்னாஹ், எம். எஸ். எம்., ஜவாத் மரைக்கார்\nஇலங்கை வானொலிஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்ஜவாத் மரைக்கார், இலங்கை வானொலி--2017--இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்--ஜவாத் மரைக்கார்\nஇலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/anjelo-mathews/", "date_download": "2019-08-22T20:09:34Z", "digest": "sha1:URKIFZYFEJRDHIZLVPW5IXDJHLUINS7B", "length": 5385, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "Anjelo Mathews – GTN", "raw_content": "\nஅன்ஜலோ மெத்யூஸ் இலங்கை அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது…. August 22, 2019\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்… August 22, 2019\nஅவசர காவற்துறை சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா\nஅரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் எண்ணம் இல்லை… August 22, 2019\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம் August 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மா��்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_23.html", "date_download": "2019-08-22T20:07:34Z", "digest": "sha1:ZLJOPP5NV7D536ZAR2O54VSNWRWCZE6J", "length": 6061, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது\nகார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு - கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.\nஇதன்போதி 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்கள் லொன்சினா மற்றும் கரதரயா என்று அறியப்படும் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் ���ொடர்ந்தும் விளக்கம...\nமுஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் : ஹாபீஸ் நசீர்\nஎந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என...\nகல்முனை விவகாரம் : ரிஷாத் -ஹரீஸ் விசேட சந்திப்பு\n-ஊடகப்பிரிவு- கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20630-polls-canceled-in-vellore.html", "date_download": "2019-08-22T20:43:53Z", "digest": "sha1:YOVJJC5NXBXIPD2OXUMT2AFECU5HZSM5", "length": 9016, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "BREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து!", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nசென்னை (16 ஏப் 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதுரை முருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் பல கோடி ரூபாய் கட்டுகள் கைபற்றப் பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n« தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது தூத்துக்குடி தேர்தலும் ரத்தா\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி தேர்வு\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் ம��ள் உருக்கமான கடிதம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Apologies.html", "date_download": "2019-08-22T21:11:32Z", "digest": "sha1:4EUGDE464AGM6WY6Q6UVVF7CT37MRJ5H", "length": 9555, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Apologies", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nமும்பை (21 மே 2019): தேர்தல் கருத்துக் கணிப்பை கிண்டலடித்து பதிவிட்ட விவேக் ஓபராய் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\nநயன் தாராவிடம் நடிக���் ராதாரவி மன்னிப்பு கேட்டார்\nசென்னை (25 மார்ச் 2019): தனது கருத்து பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.\nமன்னிப்புக் கடிதம் தர முடியாது - அதிமுக எம்.பிக்கள் திட்டவட்டம்\nபுதுடெல்லி (08 ஜன 2019): நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அதிமுக எம்பிக்கள் மன்னிப்புக் கடிதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் கோலி\nபுதுடெல்லி (09 நவ 2018): இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் வெளிநாட்டுக்கு ஓடுங்கள் என்று விராட் கோலி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் அந்த பேச்சுக்கு விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் ம…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/213216.html", "date_download": "2019-08-22T19:55:37Z", "digest": "sha1:7RF5HO5XMENXRX2XWRSS7LUCRG4Z3OO2", "length": 6146, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "+என்னை நீ ஒதுக்க நினைத்தாலும்+ - காதல் கவிதை", "raw_content": "\n+என்னை நீ ஒதுக்க நினைத்தாலும��+\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Sep-14, 11:44 am)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/188118?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:57:33Z", "digest": "sha1:X5HNQLQDMWXBQNVZIIACH2CSWSMA5LBI", "length": 9053, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே அறையில் சடலமாக கிடந்த இரட்டையர்கள்! மனதை உருக்கும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே அறையில் சடலமாக கிடந்த இரட்டையர்கள்\nகுஜராத் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் பால்கா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆசிப் ஷேக், சித்திக் ஷேக். 25 வயதான இரட்டையர்களுக்கு பிறந்தது முதலே பார்வை குறைபாடு இருந்துள்ளது.\nநாளடையவில் வயது முதிர்ச்சி அடையும்போது கண்பார்வை மேலும் குறைவடைந்துள்ளது. இதனால் மனதளவில் பாதிப்படைந்த இரட்டையர்கள் நேற்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து காவல் ஆய்வாளர் Veraval Bharat Koli கூறுகையில், ஆசிப், சித்திக் இருவரும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தான் உறங்கி வந்துள்ளனர்.\nகண் பார்வை குறைபாடு காரணாமாக சித்திக் வீட்டிலிருந்து வெளியில் கூட செல்ல தயக்கம் காட்டி வந்துள்ளார். அதேசமயம் ஆசிப் சமீபத்தில் கிடைத்த வேலையை கூட இந்த காரணத்தால் விட்டு வந்துள்ளார்.\nஇதனால் இருவரும் அதிக மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.\nநேற்று காலை அவர்களுடைய மருமகன் நீண்ட நேரமாகியும் மாடியில் சத்தம் கேட்காததால், சந்தேகமடைந்து அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்த்திருக்கிறான். அப்பொழுது சித்திக் தூக்கில் தொங்கியவாறும், ஆசிப் படுக்கையில் சடலமாகவும் கிடப்பதையும் பார்த்து தான் எங்களுக்கு தகவல் கொடுத்தனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த சம்பவத்தில் இருவரும் வெவ்வேறு விதமாக இறந்து கிடந்ததால், பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:17:38Z", "digest": "sha1:GBTQ6YRX2HUXZNXYXS4MN7FRXQUN5SNY", "length": 15523, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. எம். நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரூர், பாலக்காடு, சென்னை மாகாணம்\nடாக்டர் தரவத் மாதவன் நாயர் (ஜனவரி 15, 1868 - ஜூலை 17, 1919) நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய இவர் தமது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தொடங்கினார். 1904 முதல் 1916 வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் (திருவல்லிக்கேணி தொகுதி) பணியாற்றினார். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1916 இல் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க டாக்டர் தியாகராய செட்டியுடன் சேர்ந்து நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1919 இல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கான அரசியல் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மொண்டேகு-கெம்ஸ்ஃபோர்டு குழுவை ஏற்படுத்தியது. நீதிக்கட்சி சார்பில் அக்குழுவின் முன்தோன்றி பிராமணரல்லோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென நாயர் வாதிட்டார். இதற்காக லண்டன் சென்றிருந்த போது அங்கு உடல்நிலை மோசமாகி மரணமடைந்தார். டாக்டர் டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி 1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் பிறந்தார். டி.எம்.நாயரின் தந்தை சங்கரன் நாயர் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்து பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர்.\nடாக்டர் டி.எம்.நாயர் தனது பள்ளிக்க்லவியை கேரளத்தில் முடித்த பின்பு உயர்கல்வி பெற சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அறிவியலை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்த டி.எம்.நாயர் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். மெட்ரிகுலேசன் படித்த போது மூன்று ஆண்டுகளில் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்தார். பள்ளிப்பருவத்திலேயே கூர்மையான அறிவும் கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வமும் அவருக்கு இருந்தது.\nஅறிவியல் ஆராய்ச்சிக்கு தகுதியான மாணவர் இவர் என்று அவருடைய பேராசிரியர்களால் பாராட்டப்பட்ட டாக்டர் டி.எம்.நாயர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பயின்றார்.மேல்நாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர எண்ணி இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.சி.எம் பட்டம் பெற்றார்.\nமாணவப்பருவத்திலேயே அரசியல், பொதுப்பணி என செயல்பட்ட நாயர் அவர்களால் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் மருத்துவ தொழிலை மட்டுமே செய்து கொண்டு பார்வையாளராக இருக்க முடியுமா இந்திய மக்களின் விடுதலைக்காகவும் அரசியல் சுதந்திரம் பெற வேண்டியும் அரசியலில் இணைந்து கூட்டங்கள், மாநாடுகள் என பங்காற்றினார்.\nசட்டசபைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும் தேசிகாச்சாரியின் வறட்டுப் பிடிவாதத்தால் கிடைக்க வேண்டிய பதவியை உதறி விட்டார். அப்போது இழந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதே மாநகராட்சியின் பிரதிநிதிக்கான தேர்தலில் வென்று 1912 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.\nடாக்டர் டி.எம்.நாயர் ஒரு புரட்சி வீரர்;சுயமரியாதை வீரர்; அவரை ஒரு திராவிட லெனின் என்று அழைக்க வேண்டும் என்று பெர��யார் அழைக்கிறார்.\nதிராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர் (நவம்பர் 20-2016).சுயமரியாதை பதிப்பகம்,தந்தை பெரியார் திராவிடர் கழகம்,உடுமலைப்பேட்டை-642 126.\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/server", "date_download": "2019-08-22T19:48:58Z", "digest": "sha1:AAJRPFWBYAUIEMMK7Z6J7AODGN3YRFDL", "length": 5784, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "server - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅது ஒரு கொக்ரெய்ல் விருந்து என்று சொன்னார்கள். நீண்ட நீண்ட கிளாஸ்களில் பானங்களை நிறைத்துக்கொண்டு கிரகங்கள் சுற்றுவதுபோல சுற்றிக்கொண்டிருந்தார்கள். பரிசாரகனிடம் எனக்கு வேண்டிய பானத்தை கூறினேன். அவன் கீழே அகன்று, மேலே வாய் ஒடுங்கிய கிளாஸ் ஒன்றில் பானத்தை ஊற்றி அதே அளவு ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு அதற்குமேலே ஒரு மென்சிவப்பு குடையை விரித்து வைத்து என்னிடம் நீட்டினான் (அமெரிக்க உளவாளி, அ.முத்துலிங்கம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP மு���வரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 21:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/53-maoist-attacks-107-dead-in-2019-yet-numbers-lower-than-during-upa/", "date_download": "2019-08-22T19:47:04Z", "digest": "sha1:DO7QHG3LJPLQL4X2HLV4LY35U43ZX6AX", "length": 24444, "nlines": 103, "source_domain": "tamil.indiaspend.com", "title": "2019இல் 53 மவோயிஸ்ட் தாக்குதல்கள், 107 பேர் பலி; ஐ.மு.கூ. அரசு காலத்து எண்ணிக்கையைவிட இது குறைவு | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n2019இல் 53 மவோயிஸ்ட் தாக்குதல்கள், 107 பேர் பலி; ஐ.மு.கூ. அரசு காலத்து எண்ணிக்கையைவிட இது குறைவு\nமகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் துணை பிரிவான குர்கேடாவில், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 3 டஜன் வாகனங்களை மாவோயிஸ்டுகள், 2019 மே 1இல் தாக்கினர்.\nபுதுடெல்லி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், 2019 மே 1 ஆம் தேதி, மாவோயிஸ்டுகள் வைத்த மேம்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடிக்க செய்தது, இந்த ஆண்டு நாட்டில் நிகழ்ந்துள்ள 53ஆவது மாவோயிஸ்ட் தொடர்புடைய வன்முறை சம்பவமாகும் என்று, தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் (SATP) தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.\nநடப்பு 2019 ஆம் ஆண்டில், இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்புடைய செயல்களால் 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்குதலான, அதிவிரைவு படையின் (QRT) 15 போலீசார் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் உயிரிழந்ததும் அடங்கும்.\nஏப்ரல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 942 நக்சல் / மாவோயிச தாக்குதல்கள் நடந்துள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி, தனது தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) அரசு காலத்தில் எந்த முக்கிய குண்டுவெடிப்பும் நிகழவில்லை என்று கூறினாலும், தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் தகவலின்படி, இந்தியாவில் ஜனவரி 1, 2014 முதல், ஏப்ரல் 11, 2019 வரை, 942 நக்சல் தாக்குதல்கள் நடந்துள்ளதாக, 2019 ஏப்ரல் 15இல், பேக்ட்செக்கர்.இன் கட்டுரை வெளியிட்டு இருந்தது. இந்த தாக்குதல்களில் 451 பேர் இறந்துவிட்டன; 1,589 பேர் காயமடைந்துள்ளனர்.\nஆயினும்கூட, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ.) அரசு காலத்தின் எண்ணிக்கையைவிட குறைவாகவே இருப்பதாக, ஏப்ரல் 27, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nகடந்த 2013 இல் இடதுசாரி தீவிரவாதத்துடன் பிணைந்த வன்முறை சம்பவங்கள் 1,415 ஆக இருந்தன; இது, 2012 இல் 1,136; 2011 இல் 1,760 மற்றும் 2010 இல் 2,213 ஆக இருந்தது.\nகடந்த 2004, செப்டம்பர் 21இல் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பு தொடங்கப்பட்டது முதல், 2010ஆம் ஆண்டில்தான் மிக அதிக வன்முறைகள் நிகழ்ந்ததாக, தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் தெரிவிக்கிறது.\nதற்போதைய தே.ஜ.கூ. அரசின் கீழ் 833 இடதுசாரி தீவிரவாதத்துடன் இணைக்கப்பட்ட சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்தன; 2017 இல் 908; 2016இல் 1,048 மற்றும் 2015 இல் 1,089 என்று, மத்திய உள்துறை அமைச்சகம் டிசம்பர் 2018 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் கூறப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு படையினர் ஒரு சிறந்த 'கொலை விகிதம்' - அதாவது, 2018 இல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கைக்கு எதிராக கொல்லப்பட்ட பாதுபாப்பு படையினர் எண்ணிக்கை- (ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரர் இறப்புக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்) 2017ஆம் ஆண்டி விட அதிகம் (சில நேரங்களில் ஒரு பாதுகாப்பு படையினருக்கு இரண்டு நக்சலைட்டுகளுக்கு குறைவாக இருந்தது) என, 2019 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2018 அக்டோபர் 7 இல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடதுசாரி தீவிரவாதம் 2-3 ஆண்டுகளுக்குள் ஒடுக்கப்படும் என்று கூறினார். 2015 ஆம் ஆண்டில், நக்சல் / மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் உபகரணங்களை மேம்படுத்தவும், 'தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை' அரசு தொடங்கியது.\nநக்சல் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதை முடக்குவதும், 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று, தே.ஜ.கூ. அரசு தெரிவித்தது. சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சரும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரவி ஷங்கர் பிரசாத், \"பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் பின்புலத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கை தகர்த்து \" என்று ட்வீட் செய்திருந்தார்.\nராஜ்நாத் சிங்கிற்கு முன், உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் இதேபோல், மூன்று ஆண்டுகளுக்குள் இடதுசாரி தீவிரவாதம் நசுக்கப்படும் என்று, 2010ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.\nஇருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அரசுகளின் கீழ் நக்சல் / மாவோயிச வன்முறைகளால் 12,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் நேரிட்டன. இதில், 2,700 பாதுகாப்பு படையினர் அடங்குவர் என்று, ஜூலை 9, 2017இல் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் செய்தி வெளியிட்டது.\n10 மாநிலங்களில் உள்ள 68 மாவட்டங்களில் நக்சலைட்டுகள் / மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இதில், அவர்களது நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம், 35 மாவட்டங்கள் என்ற வரம்புக்குள் மட்டுமே உள்ளது என, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\n(ஷர்மா, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், 2019 மே 1 ஆம் தேதி, மாவோயிஸ்டுகள் வைத்த மேம்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடிக்க செய்தது, இந்த ஆண்டு நாட்டில் நிகழ்ந்துள்ள 53ஆவது மாவோயிஸ்ட் தொடர்புடைய வன்முறை சம்பவமாகும் என்று, தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் (SATP) தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.\nநடப்பு 2019 ஆம் ஆண்டில், இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்புடைய செயல்களால் 107 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்குதலான, அதிவிரைவு படையின் (QRT) 15 போலீசார் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் உயிரிழந்ததும் அடங்கும்.\nஏப்ரல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 942 நக்சல் / மாவோயிச தாக்குதல்கள் நடந்துள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி, தனது தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) அரசு காலத்தில் எந்த முக்கிய குண்டுவெடிப்பும் நிகழவில்லை என்று கூறினாலும், தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் தகவலின்படி, இந்தியாவில் ஜனவரி 1, 2014 முதல், ஏப்ரல் 11, 2019 வரை, 942 நக்சல் தாக்குதல்கள் நடந்துள்ளதாக, 2019 ஏப்ரல் 15இல், பேக்ட்செக்கர்.இன் கட்டுரை வெளியிட்டு இருந்தது. இந்த தாக்குதல்களில் 451 பேர் இறந்துவிட்டன; 1,589 பேர் காயமடைந்துள்ளனர்.\nஆயினும்கூட, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ.) அரசு காலத்தின் எண்ணிக்கையைவிட குறைவாகவே இருப்பதாக, ஏப்ரல் 27, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nகடந்த 2013 இல் இடதுசாரி தீவிரவாதத்துடன் பிணைந்த வன்முறை சம்பவங்கள் 1,415 ஆக இருந்தன; இது, 2012 இல் 1,136; 2011 இல் 1,760 மற்றும் 2010 இல் 2,213 ஆக இருந்தது.\nகடந்த 2004, செப்டம்பர் 21இல் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பு தொடங்கப்பட்டது முதல், 2010ஆம் ஆண்டில்தான் மிக அதிக வன்முறைகள் நிகழ்ந்ததாக, தெற்காசிய பயங்கரவாத வலைத்தளம் தெரிவிக்கிறது.\nதற்போதைய தே.ஜ.கூ. அரசின் கீழ் 833 இடதுசாரி தீவிரவாதத்துடன் இணைக்கப்பட்ட சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்தன; 2017 இல் 908; 2016இல் 1,048 மற்றும் 2015 இல் 1,089 என்று, மத்திய உள்துறை அமைச்சகம் டிசம்பர் 2018 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் கூறப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு படையினர் ஒரு சிறந்த 'கொலை விகிதம்' - அதாவது, 2018 இல் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கைக்கு எதிராக கொல்லப்பட்ட பாதுபாப்பு படையினர் எண்ணிக்கை- (ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரர் இறப்புக்கு எதிராக மூன்றுக்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்) 2017ஆம் ஆண்டி விட அதிகம் (சில நேரங்களில் ஒரு பாதுகாப்பு படையினருக்கு இரண்டு நக்சலைட்டுகளுக்கு குறைவாக இருந்தது) என, 2019 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2018 அக்டோபர் 7 இல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடதுசாரி தீவிரவாதம் 2-3 ஆண்டுகளுக்குள் ஒடுக்கப்படும் என்று கூறினார். 2015 ஆம் ஆண்டில், நக்சல் / மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காகவும், பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் உபகரணங்களை மேம்படுத்தவும், 'தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை' அரசு தொடங்கியது.\nநக்சல் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதை முடக்குவதும், 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று, தே.ஜ.கூ. அரசு தெரிவித்தது. சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சரும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரவி ஷங்கர் பிரசாத், \"பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் பின்புலத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கை தகர்த்து \" என்று ட்வீட் செய்திருந்தார்.\nராஜ்நாத் சிங்கிற்கு முன், உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் இதேபோல், மூன்று ஆண்டுகளுக்குள் இடதுசாரி தீவிரவாதம் நசுக்கப்படும் என்று, 2010ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.\nஇருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அரசுகளின் கீழ் நக்சல் / மாவோயிச வன்முறைகளால் 12,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் நேரிட்டன. இதில், 2,700 பாதுகாப்பு படையினர் அடங்குவர் என்று, ஜூலை 9, 2017இல் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் செய்தி வெளியிட்டது.\n10 மாநிலங்களில் உள்ள 68 மாவட்டங்களில் நக்சலைட்டுகள் / மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இதில், அவர்களது நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம், 35 மாவட்டங்கள் என்ற வரம்புக்குள் மட்டுமே உள்ளது என, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\n(ஷர்மா, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/category/agriculture/", "date_download": "2019-08-22T20:41:26Z", "digest": "sha1:V7LW2JZG3YOA3YY5RGEUXXPGSEFQFZAO", "length": 13202, "nlines": 193, "source_domain": "tamil.indiaspend.com", "title": "வேளாண்மை | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபஞ்சாப், ஹரியானா பாலைவனம் ஆவதை தடுக்க நெல் சாகுபடியை கிழக்கு நோக்கி இந்தியா திருப்ப வேண்டும்\nபுதுடெல்லி: அரிசி உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவின் மத்திய மற்று...\nஇந்து கண்காணிப்பாளர்களால் சரிவடையும் ராஜஸ்தான் மாடு வர்த்தகம்\nபுதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய கால்நடை வர்த்தகத்தை கொண்டுள்ள ரா...\nஇந்தியாவின் முன்னேறிய மாநிலத்தில் முன்கூட்டியே தொடங்கிய வறட்சி, விவசாய நெருக்கடிகள்\nஷிரூர் (பீட்), மகாராஷ்டிரா: இந்தியாவின் முன்னேறிய மாநிலத்தின் தென்கிழக்கு ...\nவருடாந்திர பயிர் எரிப்பால் ஆகும் சுகாதாரச்செலவு = இந்தியாவின் 3 சுகாதார பட்ஜெட்\nமும்பை: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பயிர்களை எரிப்பதால் ஏற்படும் காற்ற...\nபெரிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு மிகையாக செலவிடப்பட்ட ரூ.1.2 லட்சம் கோடி — இது 72 ரபேல் ஜெட் மதிப்புடையது\nபெங்களூரு: கடந்த 2017 உடன் முடிந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை ஐந்து வறட்சிகள் தாக...\n12 பெறுநிறுவனங்களின் வாராக்கடன் சொத்து மதிப்பு வி���சாயக்கடன் தள்ளுபடியை போல் இரு மடங்கு அதிகம்\nபுதுடெல்லி: விவசாய கடன்களை மாநில அரசுகள் தள்ளுபடி செய்வது பற்றிய சூடான வி...\nவேளாண்மைக்கு 144% கூடுதலாக நிதி; ஆனால் விவசாய பிரச்சனைகளை போக்க இது போதாது\nபுதுடெல்லி: பாரதிய ஜனதா அரசு (பா.ஜ.க.) தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மு...\nம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய விவசாயிகள் துயர்; தெலுங்கானாவில் அப்படியல்ல\nமும்பை: பரந்தளவில் காணப்படும் விவசாயிகள் பிரச்சனை -- அதன் எதிரொலியாகவே 2018 ந...\nவிவசாயிகளின் துயரையோ, கோபத்தையோ போக்கத்தவறிய தெலுங்கானா விவசாயிகளுக்கான திட்டம்\nமுஷ்டிபள்ளி தண்டா, நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா: 2017, ஜூலை 6ஆம் நாள், 26 வயதான ...\nசத்தீஸ்கரில் 4ஆம் முறை ஆட்சியை விரும்பும் பாஜகவுக்கு குறுக்கே நிற்கும் விவசாய துயரங்கள்\nபாலாடா பஜார், கபிர்தாம் (கவார்தா), ராஜ்நாந்த்கான், மஹாசமுந்த், கங்கர் (சத்தீ...\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15569/meal-maker-manchurian-in-tamil.html", "date_download": "2019-08-22T20:16:18Z", "digest": "sha1:B3J6PMCFBNULMXGL72ZQHQ5GBC7UOKHE", "length": 5323, "nlines": 121, "source_domain": "www.awesomecuisine.com", "title": " மீல்மேக்கர் மன்சூரியன் - Meal Maker Manchurian Recipe in Tamil", "raw_content": "\nமீல்மேக்கர் – ஒரு கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nசோல மாவு – இரண்டு டீஸ்பூன்\nமைதா மாவு – இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி – ஒரு துண்டு (துருவியது)\nபூண்டு – ஐந்து (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nவெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nகுடை மிளகாய் – கால் கப் (நறுக்கியது)\nசோயா சாஸ் – ஒரு டீஸ்பூண்\nதக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்\nசோள மாவு கரைச்சல் – அரை டம்ளர்\nதண்ணீரில் மீல்மேக்கர் போட்டு பத்து நிமிடம் கழித்து எடுத்து வடிகட்டி பிழிந்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக திக் பேஸ்ட் போல் செய்து அதில் மீல்மேக்கர் சேர்த்து கலந்து காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபிறகு, சோயா ���ாஸ், தக்காளி சாஸ், உப்பு, சோள மாவு கரைச்சல் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு, மீல்மேக்கர் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து நன்றாக கிளறி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05025614/Thousands-of-females-in-Thanjani-participated-in-the.vpf", "date_download": "2019-08-22T21:03:47Z", "digest": "sha1:6DMPOSXD4X3CWID4DY3JSRMH4GUJWPYV", "length": 10904, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of females in Thanjani participated in the festive examination of 377 participants || தஞ்சையில் 2–ம் நிலை பெண் போலீசாருக்கான உடற்தகுதித்தேர்வு 377 பேர் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில் 2–ம் நிலை பெண் போலீசாருக்கான உடற்தகுதித்தேர்வு 377 பேர் பங்கேற்பு\nதஞ்சையில் 2–ம் நிலை பெண் போலீசாருக்கான உடற்தகுதித்தேர்வு நேற்று நடந்தது. இதில் 377 பேர் கலந்து கொண்டனர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:30 AM\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2–ம் நிலை போலீசாருக்கான (போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை) காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 11–ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தஞ்சையிலும் 3 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது.\nஇந்த தேர்வை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேர் கலந்து கொண்டு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித்தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nநேற்று முன்தினம் ஆண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடைபெற்றது. நேற்று பெண்களுக்கான உடற்தகுதித்தேர்வு நடந்தது. இதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டவர்களில் 377 பேர் கலந்து கொண்டனர்.\nஇவர்களுக்கு நேற்று எடை, உயரம் சரிபார்க்கப்பட்டு 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 20–ந்தேதி அடுத்த கட்ட தேர்வாக பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.\nஇந்த பணி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடற்தகுதி தேர்வையொட்டி தஞ்��ை ஆயுதப்படை மைதானம், நீதிமன்ற சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் இந்த சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n2. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n3. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n4. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n5. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/12022433/Since-November-6th-it-has-been-completely-barred-for.vpf", "date_download": "2019-08-22T21:22:00Z", "digest": "sha1:7DSRUZY6X2FLSF4J7Z7ABCARX23JDRFJ", "length": 10538, "nlines": 51, "source_domain": "www.dailythanthi.com", "title": "நவம்பர் 6-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை||Since November 6th, it has been completely barred for plastic use -DailyThanthi", "raw_content": "\nநவம்பர் 6-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை\nநவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்து பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கண்ணன் அறிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 12, 03:30 AM\nதமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி கூட்டரங்கில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் கண்ணன் தல��மை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் எளிதில் மக்காது. மண்வளம் பாதிப்பு மற்றும் மழைநீர், கழிவுநீர் செல்லும் பாதைகள் தடைபடுகின்றன. பிளாஸ்டிக் பைகளை எரிக்கும்போது ஏற்படும் புகையினால் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் இறக்க நேரிடுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோகிக்க கூடாது.\nதுணிப்பை, சணல் பைகளை உபயோகிக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கம் இல்லை. பிளாஸ்டிக்கை விற்பனை செய்ய, பயன்படுத்த போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சிகளில் கடந்த 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை துணை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. யாருக்கும் புற்றுநோய் ஏற்பட நாம் காரணமாக இருக்க கூடாது. குப்பை கிடங்கை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது தெரியவந்தது.\nபிளாஸ்டிக் ஆபத்தான பொருள். தீப்பிடித்து எரிந்து அதனால் வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இந்த தீபாவளியை பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும். எனவே தீபாவளி பண்டிகை (நவம்பர் 6-ந்தேதி) முதல் பொள்ளாச்சி நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது.\nஇதுதொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலும் வைக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும். பொதுமக்களும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல், துணி பைகளை பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக பொள்ளாச்சியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.\nகூட்டத்தில், பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் கலந்துகொண்டு பேசியதாவது:-\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள��� வராமல், அதை ஒழிக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்களில் எதை விற்பனை செய்ய கூடாது. எதை விற்பனை செய்யலாம் என்ற விவரத்தை தெளிவாக கூற வேண்டும். சங்கத்தினருக்கு மட்டும் பிளாஸ் டிக் பயன்பாடு மற்றும் தடை குறித்து தகவல் தெரிவிக்காமல், ஒவ்வொருவருக்கும் தனி, தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடன் வாங்கி தான் இந்த தொழிலை செய்து வருகிறோம்.\nஇன்னும் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்ய வேண்டிய உள்ளது. எனவே கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், தீபாவளி முதல் முற்றிலும் நிறுத்தவும் முயற்சி செய்கிறோம்.\nகூட்டத்தில் நகர் நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், ரவிச்சந்திரன், தர்மராஜ், சீனிவாசன், ஞானசேகர், ஜெயபாரதி, விஜய் ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_7.html", "date_download": "2019-08-22T20:20:13Z", "digest": "sha1:W2XD4ZUMRORTLKJHB7ZWHJVAG5OUPEJ2", "length": 9818, "nlines": 96, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தேசிய தலைவர் மீது அவதூறு! வார பத்திரிகைக்கு நேர்ந்த கதி | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nதேசிய தலைவர் மீது அவதூறு வார பத்திரிகைக்கு நேர்ந்த கதி\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகை...\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nயாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து “ இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் “ என தலைப்பிடப்பட்ட நிலையில் பத்திரிகை வெளியாகி உள்ளது.\nகுறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். தொடர் கொலைகளை செய்த கொலையாளியின் மரண வாக்கு மூலம் என செய்தி வெளியாகியுள்ளது.\nகுறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு , மற்றும் படம் என்பன வேண்டும் என்றே போடப்பட்டது என தெரிவித்தே பருத்தித்துறை பகுதிகளில் பத்திரிக்கையின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.\nதமிழ் மக்கள் மத்தியில் தேசிய தலைவர் என்றால் வே.பிரபாகரனே ஞாபகத்திற்கு வரும் நிலையில் வேணும் என்றே தமிழ்\nமக்களின் மனதை புண்படுத்தும் நோக்குடன் இச் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nமாணவியின் பெண் அந்தரங்கத்துக்குள் மெழுகுதிரி செலுத்தி விளக்கேற்றல் சிங்கள மாணவர்களுக்கு நடந்த கதி\nருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் ஓகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலை...\nயாழ் நோக்கி வந்த ஹயஸ் லோரியுடன் மோதி நொருங்கியது\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அ...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஇளைஞனுடன் அந்தரங்கத் தொடர்பு. சாக்கு மூட்டையில் இளம்பெண்ணின் சடலம்.\nதமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவ...\nமருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை\nபுதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் மக்...\n வார பத்திரிகைக்கு நேர்ந்த கதி\nதேசிய தலைவர் மீது அவதூறு வார பத்திரிகைக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38032", "date_download": "2019-08-22T20:18:45Z", "digest": "sha1:673OJGWAKCX54IB6E6UKCCVBBRFQMT5J", "length": 21013, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவாசகர்களின் கடிதங்கள்", "raw_content": "\n« புறப்பாடு 5 – கருத்தீண்டல்\nகட்டுரை, சிறுகதை, நாவல், வாசகர் கடிதம்\nதங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல.\nதற்போது விவேக் ஷன்பேக் – வேங்கைச் சவாரி படித்தேன். வேங்கைச் சவாரி, சுதீரின் அம்மா இந்த கதைகள் என்னுள் மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தின. நாம் அறியாத ஒரு மனிதனின் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மையும் அறியாமல் நாம் இருக்கிறோம் என்பது ஒரு வினோதம். தற்போதுள்ள நுகர்வு வெறி அந்த திட்டத்தின் ஆயுளையும் பலத்தையும் பல மடங்கு பெருக்குகிறது. இவற்றை மீறி ஒருவன் தன் தேவைகளை தெளிவாக உணர்ந்து செயல்படுதல் முற்றிலும் சாத்தியமா \nவேங்கைச் சவாரி முக்கியமான சிறுகதை. நாம் நம்மைச்சூழ்ந்துள்ள உலகியல் சதுரங்கத்தின் காய்களாக மட்டுமே செயல்படுகிறோம் என்பதை துணுக்குறும்படி சித்தரிக்கிறது\nஅதிலிருந்து தப்ப ஒரே வழிதான். அதை உணர்ந்துகொள்வது. அதை அறிந்ததுமே ஒருவன் அதிலிருந்து விடுபட ஆரம்பிக்கிறான். அறியாமலிருக்கும்தோறும் அதனுள் வாழ்கிறான்\nநான் உங்களது “சங்க சித்திரங்கள்” படைப்பை வாசித்தேன். நான் வாசித்த உங்கள் முதல் புத்தகம் இது தான். நன்றாக இருந்தது . எனக்கு சற்று கனமாகவே இருந்தது. சில சமயம் வாசிப்பதை நிறுத்தி மறுநாள் தொடர்ந்தேன்\nநீங்கள் கவிதை விளக்கத்தை கட்டுரையின் முதலிலேயே கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஏனெனில் நான் முதலில் கவிதையை புரிய முயற்சித்தேன் . பின்பு விளக்கத்தை படித்தேன் . பின் என்னால் அந்த கவிதையை வாழ்வோடு இணைத்து பார்க்க முடிகிறதா என்று பார்த்தேன் . உங்கள் அனுபவத்தை முதலில் படிக்கும் வாசகனுக்கு , பின் அதை செய்ய முடிவது கடினம் என நினைக்கிறேன் .\nபல கவிதை அனுபவங்கள் அவ்வளவு சிறப்பாக பொருந்தியது (ஒரு வேளை சும்மா கற்பனையில் ���ொல்கிறாரோ என தோன்றியது :-) ). சில சமயம் உங்கள் பார்வை , கவிதை உணர்த்துவதையும் தாண்டிப் போகிற மாதிரி தோன்றியது. …\nஅடுத்து விஷ்ணுபுரம் வாசிப்பேன் நிறைய எதிர்பார்போடு. …\nசங்கசித்திரங்கள் ஒரு நல்ல தொடக்கம்தான். அந்த அனுபவங்கள் ஒரு கவிதையில் எதைக் கவனிக்கவேண்டும் என்பதைச் சுட்டுகின்றன. ஒரு கவிதையை எப்படி வாழ்க்கையின் அனுபவமாக அறியவேண்டும் என்பதை காட்டுகின்றன. ‘நயம் பாராட்டல்’ வாசிப்பை விட்டுவெளியே வருவதற்கான வழி அது\nநான் S .K .பாலமுரளி. பிறந்தது சுசீந்திரம். தற்சமயம் வசிப்பது திருச்சியில். ஒரு ஏழு வருடங்களுக்கு முன்னால், குமுதத்தில் உங்கள் தொடர் ஓன்று படித்த போது, உங்களை மேலும் வாசிக்க தொடங்கினேன். அந்த தொடரில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ” மழை தருமோ என் மேகம் என்ற அற்புதமான பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் அதில் நடித்த சசிகுமாரை எத்தனை பேருக்கு தெரியும் அதில் நடித்த சசிகுமாரை எத்தனை பேருக்கு தெரியும் வலை வீசும் போது சிலமீன்கள் மட்டும் எப்படி சிக்குகின்றன வலை வீசும் போது சிலமீன்கள் மட்டும் எப்படி சிக்குகின்றன சில மீன்கள் எப்படி தப்பிக்கின்றன சில மீன்கள் எப்படி தப்பிக்கின்றன யார் சிக்கவைத்தது ” இது எனக்கு மானுடவியலின் அடிப்படைக் கேள்வியாகவே தெரிந்தது.\nஇன்றுவரை ஒரு இலக்கிய ஏகலைவனாகவே இருந்து உங்கள் ரப்பரில் தொடங்கி தற்போது பண்படுதல் வரை படித்திருக்கிறேன். எனக்கு பல விஷயங்களின் சந்தேகங்கள் உங்கள் கட்டுரை மூலமாக விடுபட்டிருக்கின்றது. ஆனால் அறம் நாவல் படிக்கும்போது ஏற்பட்ட ஒரு விஷயம் தான் என்னை இந்த மின்னூட்டல் எழுதத்தூண்டியது. என் மனைவியார் ஒரு வாசகிதான். இலக்கிய வாசகி அல்ல. ஆனால் அவர் அறம் நாவலை படித்தபோது திடீரென கண்கலங்கி அழலானார். நான் என்னவென்று கேட்ட போது அவர் சொன்னார், ” ஒரு நூலாசிரியனை ஏமாற்றிய செட்டியாரின் மனைவி, அவனுக்கு பணம் கொடுக்க சொல்லி , நாடு தார் ரோட்டில் அமர்ந்து, சத்தியாகிரஹம் பண்ணி பின் எழும் போது, தாரோடு சதையும் ஒட்டி எழுந்து நிற்கும் போது ஒரு சக்தியாக, நின்றாள்”.. என்று படித்தவுடன் உடைந்ததாக சொன்னார். நான் ஒரு இலக்கிய வாசகன் என்று பீற்றிக்கொண்டிருந்தது உறுத்தியது. இலக்கியத்தின் நடை எப்படி இருந்தாலும் சொல்லப்படுகின்ற உண்மை மாந்தர்களி���் நரம்பை வெடிக்கச்செய்யும் என்பது உண்மை தானா\nநான் பல விஷயங்களில் உங்களோடு என் மனதில் விவாதம் செய்துகொண்டிருப்பதால், மிகவும் பழகிய, நெருக்கமான ஒருவராக உங்களை எனக்குள் உணர்வதால், உரிமையாக எழுதுகிறேன். உங்களை சந்திக்க மிக்க ஆவல் உள்ளது. சந்திக்கும் வாய்ப்பு இயல்பாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..\nS .K . பாலமுரளி.\nநீங்கள் என் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nஇலக்கியத்தை இப்படிச் சொல்லலாம். நைட்ரஜன் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் நம்மைச்சூழ்ந்துள்ள காற்றுமண்டலத்தில் இயற்கையாகவே உள்ளன. அவற்றை பிரித்து எடுத்து அழுத்தி திரவமாக்கி குடுவையில் கொடுக்கிறார்கள் ரசாயனவாதிகள். நைட்ரஜனை சுவாசித்தால் நாம் சிரிப்போம். ஆக்ஸிஜனை சுவாசித்தால் புத்துணர்வடைவோம்\nஅதுபோலவே இலக்கியமும். வாழ்க்கை நம்மைச்சூழ்ந்து நிகழ்கிறது. அதிலிருந்து எடுத்த பகுதிகளை எழுத்தாளர்கள் செறிவாக்கி நமக்களிக்கிறார்கள். அவை நம்மை உணர்ச்சிகரமான நிலைக்குக் கொண்டுசெல்கின்றன\nவாழ்க்கையின் செறிவாக்கப்பட்ட பகுதிதான் இலக்கியம். அப்படி செறிவாக்கினால் மட்டுமே வாழ்க்கையின் நுட்பமான விஷயங்களை நம்மால் உணரமுடியும்\nமின் தமிழ் பேட்டி 2\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nTags: அறம், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சங்க சித்திரங்கள், ரப்பர்\nநம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/05/09", "date_download": "2019-08-22T19:59:54Z", "digest": "sha1:SNV4QMPCQHPR7YZ3DSHWPDG5UWIS7AQZ", "length": 15058, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 May 09", "raw_content": "\nபழைய புகைப்படங்களைப் பார்க்கையில் எழும் பதற்றம் மிக்க ஆவல் நாம் எத்தனை கடந்து வந்திருக்கிறோம் என்பது மட்டும் அல்ல, பிள்ளைகள் எத்தனை கடந்துசென்றிருக்கிறார்கள் என்பதும்கூடத்தான். அவற்றில் தெரியும் அவர்களின் ஆளுமை உற்சாகமான இளமையால் ஏந்தப்பட்டிருக்கிறது. நாம் எப்போதும் அந்த இளமையைத்தான் பார்க்கிறோம். பிள்ளைகள் மேல் நமக்கிருக்கும் தீராத ஆர்வம் என்பது உண்மையில் இளமை என்னும் உயிர்த்துடிப்பின்மீதுதான். வேறு எதையும் நாம் கவனிப்பதேயில்லை. அவர்களின் கொண்டாட்டம், துள்ளல், அறியாமையின் அழகு, அறிதலின் பேரழகு – திரும்பத்திரும்ப …\nஅன்புள்ள ஜெ ஊட்டி காவிய முகாம் பற்றி அறிவிப்பு வந்தவுடனே விண்ணப்பித்து விட்டேன், தேர்ந்தெடுக்கப்பட்டதாக அஞ்சல் வந்ததும் நம்ப முடியாமல் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். முட்டாள்த்தனமான அலுவலகச்சூழலில் இருந்து, விட்டு விடுதலையாகி, எனக்கு மட்டுமான மூன்று உன்னத நாட்கள். பாண்டியிலிருந்து கடலூர் சீனு அண்ணா, மணிமாறன், நான் மூவரும் ஊட்டி வந்தோம், நண்பர் திருமாவளவன் ஊட்டியில் இணைந்து கொண்டார். புகைப்படங்களாகப் பழகிய அறை, முன்பே படித்திருந்த அணுகுமுறை, வரிகளில் கண்ணோடும் போதெல்லாம் மனதில் எப்போதும் வாசிக்க …\nசார் வணக்கம் ஊட்டி முகாமிலிருந்து வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய் மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள் இருவரும் வருகையிலேயே முதல் அமர்வு துவங்கியிருந்தது, அப்போதிருந்து இன்றைய நிறைவான அரங்குவரை, வழக்கம் போல எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி …\n“பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன் வனம் விட மனமின்றி காட்டுமாட்டின் ரூபத்தில் பனிப்புகை மூட்டமாய் பின்தொடர்ந்து வருகிறது சிறுபொட்டாய் எனை எடுத்து அதற்கொரு திலகமிட்டேன் நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும் இவ்வனத்தில் வனம் முளைக்கும் என் முற்றத்தில் திலகமும் வனமும் இருவேறிடங்களில் இருந்தாலும் “ விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே …\nஇளைய யாதவர் உள்ளுணர்வால் அழைக்கப்பட்டு கதவைத் திறந்து வெளியே வந்தபோது அங்கே சுகர் நின்றுகொண்டிருப்பதை கண்டார். மண்படிந்த மெலிந்த ஆடையற்ற சிற்றுடல் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குபோல் நறுமணம் கொண்டிருந்தது. சடைத்திரிகள் தோளில் பரவியிருந்தன. இரு கைகளும் தொடைதொட்டு தொங்கின. இளங்குழவிகளுக்குரிய தெளிந்த கண்களுடன் அவர் நின்றார். சில கணங்கள் அவரை நோக்கியபடி நின்ற இளைய யாதவர் கைகூப்பியபடி இறங்கிச் சென்று அவர் கால்களில் தலைவைத்து வணங்கினார். அவர் வணங்குவதை சுகர் அறியவில்லை எனத் தோன்றியது. வாழ்த்தோ தலைதொடுகையோ …\nTags: காகபுசுண்டர், கிருஷ்ணன், சுகர், யமன்\nமுடிசூடியபெருமாள் பிள்ளையின் முடி��டையாத ஆய்வு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75\nநூறுநிலங்களின் மலை - 9\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/22631-.html", "date_download": "2019-08-22T21:00:54Z", "digest": "sha1:BR2VQDI3AV7ODPTY3RZO7FZVZ4CCKNHQ", "length": 11354, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "மண்டே பிராப்ளம் !! |", "raw_content": "\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nக��்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகுரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nஎனக்கு தெரிந்து பல பேர் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபீஸ் வர அழுதுகொண்டே வருவர். ஏன் இப்படி என்றால் 2 நாள் சுதந்திரமா இருந்தேன். இப்போ அதே வேலை, அதே ரிப்போர்டிங்,அதே திட்டு, இன்னும் எத்தனையோ அதே அதே ..... எப்போதாவது ஒரு திங்கள் கிழமை இப்படி தோன்றினால் பிரச்சனை இல்லை. ஆனால் எப்போதும் அலறினால், பிரச்சனை திங்கள் கிழமையில் இல்லை. அலறுபவரிடம் தான் உள்ளது. மன அழுத்தம், மன சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, உடன் வேலை செய்பவர்கள், செய்யும் வேலை, பணியிட சூழல் குறித்த எதிர்மறை எண்ணங்கள், சோம்பேறித்தனம் இவை தான் இதற்கான காரணங்கள். சில பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இதனை சரிசெய்யலாம். * ஆள் பாதி ஆடை பாதி என்னும் சொல்லுக்கிணங்க நல்ல ஆடையை அணிந்து செல்லுங்கள். இது தன்னம்பிக்கையை தூண்டும். * நகங்களை சுத்தம் செய்து, முடி திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் திருத்தி, முக சவரம் செய்து பளீர் என்று அழகாக செல்லுங்கள். * மகிழ்ச்சியோடு இருங்கள். உங்கள் இன்முகம் அடுத்தவருக்கும் சந்தோஷத்தை அளிக்கும். * திங்கள் கிழமை காலை ஆபீஸ் சென்றதும் உங்களுக்கு பிடித்தமான வேலையை முதலில் தொடங்குங்கள். * ஆபீஸில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலரை நமக்கு பிடிக்கும்; சிலருக்கு நம்மை பிடிக்கும். இவற்றை கடந்து மனித உறவுகள் மிகவும் முக்கியம். அனைவரையும் அனுசரித்து அரவணைத்து செல்லுங்கள். * எப்போதும் நேர்மறை(positive) எண்ணங்கள் மிகவும் அவசியம். உங்களை பற்றி, வேலையை பற்றி, உங்கள் நிறுவனத்தை பற்றி உடன் பணிபுரிபவர்களை பற்றி நேர்மறை எண்ணங்கள் வளர்த்து கொள்ளுங்கள். குற்றமும், குறையும் கண்டுபிடிப்பதையே ஒரு வேலையாக செய்யாதீர்கள். * திட்டமிட்டு வேலையை செய்து முடிக்க பாருங்கள். திட்டமிடுதல் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை தரும். * திங்கள் கிழமை தாமதமாக எழுந்து அடித்துப்பிடித்து அலுவலகம் போகாமல், கொஞ்சம் முன்பே எழுந்து உடற்பயிற்சி, தியானம் செய்து விட்டு சீக்கிரமே வேலைக்கு செல்லுங்கள். இந்த பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நமது எதிர் காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். இந்த திங்கள் கி��மையை ஜமாய்ங்க.... ஆல் தி பெஸ்ட் \nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக பங்கேற்காதது வருத்தமே: கராத்தே தியாகராஜன்\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகோவை அருகே காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழப்பு\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\n2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது\nபிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2018/04/2018_88.html", "date_download": "2019-08-22T20:56:01Z", "digest": "sha1:E7JX5U57QA6LBEPVXZDEVEVCLJHXX35K", "length": 5070, "nlines": 91, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் மார்ச் 2018 இதழ் - முழுமையான படைப்புக்கள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் மார்ச் 2018 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nவலம் மார்ச் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nகாவிரி - தீரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை | லக்ஷ்மணப் பெருமாள்\nமத்திய பட்ஜெட் 2018 | ஜெயராமன் ரகுநாதன்\nஓம் எனும் ஓசையின் தோற்றம்: ஓர் ஆய்வு | மூலம்: கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடா��ு\nசில பயணங்கள் - சில பதிவுகள் (தொடர்) | 6 - மாணவர் போராட்டமும் மசால் தோசையும் | சுப்பு\nஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஅறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி - ஹரன் பிரசன்னா\nஒளிமயமான எதிர்காலம் | ஹாலாஸ்யன்\nகரு | பிரகாஷ் ராஜகோபால்\nகோவில் சொத்துக்கள்: உயர் நீதிமன்ற உத்தரவு | பி.ஆர்.ஹரன்\nLabels: வலம் மார்ச் 2018 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மார்ச் 2018 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nகோவில் சொத்துக்கள்: உயர் நீதிமன்ற உத்தரவு | பி.ஆர்...\nகரு | பிரகாஷ் ராஜகோபால்\nஒளிமயமான எதிர்காலம் | ஹாலாஸ்யன்\nஅறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி...\nஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nசில பயணங்கள் - சில பதிவுகள் (தொடர்) | 6 - மாணவர் ப...\nமத்திய பட்ஜெட் 2018 | ஜெயராமன் ரகுநாதன்\nகாவிரி - தீரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை | லக்ஷ்ம...\nஓம் எனும் ஓசையின் தோற்றம்: ஓர் ஆய்வு | மூலம்: கொய்...\nவலம் - ஏப்ரல் 2018 இதழ் உள்ளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-?start=520", "date_download": "2019-08-22T20:08:57Z", "digest": "sha1:IEWRWIEWHWBYCLDEUMJ56BAZYRSQGBNF", "length": 6726, "nlines": 64, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆவணக்காப்பு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவடி மாதம்ஜனபெப்மார்ஏப்மேஜூன்ஜூலைஓகசெப்ஒக்நவடிச வருடம்20092010201120122013201420152016201720182019 5101520253050100எல்லாம்\nதமிழா ஒரு வழக்கு - கவிவேந்தர் கா. வேழவேந்தன்\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 12:13\nஇமய நெற்றியில் இலக்கினை பொறித்தேநிமி�...\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 12:12\nதிருப்பூர் சூன் 6: கொளத்தூர்மணி, முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்து அவர்கள் மேல்போடப்பட...\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 12:10\nகவிவேந்தர் கா. வேழவேந்தன் எழுதிய 'தமிழா எங்கே போகிறாய்' என்னும் கட்டுரைத் தொகுதி வெளியீட்டு �...\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:57\nநிலவரை - திருநெல்வேலி மாவட்டம்- பதிப்பாசிரியர்- முனைவர் ப. கோமதிநாயகம். தயாரிப்பு: மறவன்புலவு �...\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:56\nதிருநெல்வேலியில் சட்டமன்ற நகல் எரிப்புப் போராட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் அ.சு. முருகன்,...\nத. தே. இ. பொறுப்பாளர்கள் நியமனம்\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:53\nதமிழர் தேசிய இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக திரு. சோ. சுந்தரவடிவேல், ஆண�...\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:25\nதிருச்சி மே 28: தமிழர் தேசிய இயக்கத்தின் கூட்டம் அழ. சு. மணியன் தலைமையில் நடைபெற்றது. இரா. பாவாணன்,...\n'உலகத் தமிழர்களுக்கு வழிகாட்டி ஈழத் தமிழர்கள்' - தமிழக அறிஞர் தமிழப்பன்\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:23\n'தம்பி என்று தமிழக உணர்வாளர்களால் உரிமையுடன் அழைக்கப்படும் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் சரி...\nதாய்த் தமிழ்ப் பயிற்சி வகுப்பு\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:21\nதாய்தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டு தமிழ்க் கல்வியை வளர்க்கும் அரும் தொண்டில் ஈடுபட்டு வரு...\nவேல் வீச்சு : பெரிய பதவியில் சின்ன மனிதர்கள் - தென்பாண்டிவீரன்\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 11:19\nமதிப்பும் பெருமையும் மிக்க உயர்ந்த பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை சிலர் கேலிக் கூ�...\n«தொடக்கம்முன்21222324252627அடுத்ததுமுடிவு» பக்கம் 27 - மொத்தம் 27 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/08/7000.html", "date_download": "2019-08-22T19:53:13Z", "digest": "sha1:REZSENNQ3HTEWKTPIH4YH2KD5CLM75NV", "length": 11284, "nlines": 167, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம்", "raw_content": "\n7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம்\nவறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பான அறிவிப்பை, சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 90 கோடி பேருக்கு மேல், மொபைல் போன் வைத்துள்ளனர். தினமும் மொபைல் போன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களில், மொபைல் போன் என்பது இன்னமும், 'பகல் கனவாக'வே உள்ளது.\nபுதிய திட்டம்: இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு, மொபைல் போனை இலவசமாக வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு, 'ஒவ்வொரு கையிலும் ஒரு மொபைல் போன்' என, பெயரிடவும் தீர்மானித்துள்ளது.\nநாட்டில், 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பதாக கணக்கிட்டால், மூன்று கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள்.\nஇவர்கள் அனைவருக்கும் இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். வெறுமனே மொபைல் போனை மட்டும் வழங்காமல், ஒவ்வொரு மாதமும் 200 உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.\nதிட்ட செலவு: இந்தத் திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் திட்டக் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனேகமாக வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று இது தொடர்பான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெறும் திட்டங்கள் குறித்து, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இன்னமும் உறுதி செய்யவில்லை.\nஇன்னும் என்னென்ன இலவசம் என்று வரப்போகுதோ....\nகம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\nஅமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nஇந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்\nநோக்கியா 112 டூயல் சிம்\nபாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசி\nபுதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு\nஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்\nகூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்\nநானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா\nகூகுள் டூடில் பார்க்க விருப்பமா\nஇறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீ��் 365\nகணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்\nசாம்சங் காலக்ஸி நோட் 2\n2020க்குள் அனைத்து மொபைலிலும் Android வசதி\n7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கு...\nகம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nகூகுள் பைபர்- மின்னல் வேக இன்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\nஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 A 56\nநீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப...\nவேர்ட் தொகுப்பில் தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க\nவர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/36-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-22T20:48:39Z", "digest": "sha1:KE63EZEBMS4CMR7SM23U5ITGNXKQ3NDB", "length": 5717, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரிடம் பொலிஸ் திணைக்களம்! | EPDPNEWS.COM", "raw_content": "\n36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரிடம் பொலிஸ் திணைக்களம்\nஇலங்கையில் வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில் பொலிஸ் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.\nசட்டம் ஒழுங்கு பதில் அமைச்சராக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.\nஇதையடுத்தே காவல்துறை திணைக்களம் அமைச்சர் சுவாமிநாதனின் தற்காலிக கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு இவரிடம் இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியில் இருந்த போது 1980ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சராக கே.டபிள்யூ தேவநாயகத்தை நியமித்திருந்தார்.\nஅப்போது பொலிஸ் திணைக்களம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. அதற்குப் பின்னர் காவல்துறை திணைக்களத்தை கட்டுப்படுத்தும் அமைச்சு எதுவும் கடந்த 36 ஆண்டுகளில் தமிழர் எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nதற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க வெளிநாடு சென்றிருப்பதாலேயேஇ தற்காலிகமாக காவல்துறை திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வசம் வந்திருப்பது குறிப்பிட��்தக்கது.\nஉடுவில் பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு\n2 மாதங்களில் 600 தொன் மீன் ஏற்றுமதி\nஇன்றுடன் நிறைவுபெறும் A/L பரீட்சைக்கான விண்ணப்ப காலம்\nதேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள கட்டணம்\nமாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/hair-care/", "date_download": "2019-08-22T20:57:56Z", "digest": "sha1:QACPG3TQTWMEFGSFBOFTT2QN47S72BL2", "length": 2487, "nlines": 22, "source_domain": "kauveryhospital.blog", "title": "Hair Care Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\n இதை முயற்சி செய்து பாருங்கள்…\nதலைமுடிப்பிரச்சனை தான் இன்றைக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தலைமுடி உதிரக்கூடாது, உடையக்கூடாது,நீளமாக வளர வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனம் பட்டுக் கொண்டிருந்தால் அங்கே சத்தமேயில்லாமல் இன்னொரு பிரச்சனையும் உருவாகிக் கொண்டிருக்கும். அது என்ன தெரியுமா சுற்றுச்சூழல் மாசினாலும் நம்முடைய உணவுப் பழக்கத்தினாலும் தலைமுடி […]\n நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் உங்க தலையை பிசுபிசுன்னு ஆக்குது தெரியுமா\nதலையில் பிசுபிசுப்பை அதிகமாக்கும் சில பழக்கவழக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அந்த தவறுகளை சரிசெய்து கொண்டால், தலையின் பிசுபிசுப்பைத் தவிர்க்கலாம். ஆண்களிடம் இருக்கும் ஓர் பழக்கம் அடிக்கடி தலையை சரிசெய்து கொள்வது. கண்ணாடியைப் பார்த்தால் ஆண்களின் கை தலைக்கு செல்லாமல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bjp-workers-upset-with-the-political-developments-meets-with-yeddyurappa-356636.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T20:11:00Z", "digest": "sha1:MLZUPRMXK6DVKV2TOYMYV45NVEK5UAKK", "length": 18461, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு | BJP workers upset with the political developments meets with Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம��னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு\nKarantaka political crisis | எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு- வீடியோ\nபெங்களூர்: கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, வேறு கட்சி எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க கூடாது என அந்த கட்சி தொண்டர்களே, கோரிக்கைவிடுத்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\nகர்நாடக மாநிலத்தில், நடைபெற்று வரும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த மற்றும் மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மொத்தம் 16 பேர், இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.\nஇவர்கள் பின்னர் பாஜகவில் இணையும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல, பெங்களூர் நகரின் கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பைரத்தி பசவராஜ் பாஜக இணைய திட்டமிட்டுள்ளதால், அதற்கு கே.ஆர்.புரம் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nகுடிபோதையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ.. கட்சியில் இருந்து தூக்கி எறிய முடிவு\nஅந்த தொகுதியின், பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நந்தீஷ் ரெட்டி, பாஜக தலைவர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து பசவராஜை சேர்க்க கூடாது என வலியுறுத்தினார். தொண்டர்களையும் உடன் அழைத்து சென்று எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பைரத்தி பசவராஜிடம் அடுத்தடுத்து தோற்றவர் நந்தீஷ் ரெட்டி. பாஜகவுக்கு பசவராஜ் வந்தால், தனக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்று அஞ்சி நடுங்குகிறார் நந்தீஷ் ரெட்டி. எனவே, தொண்டர்களை தூண்டிவிட்டு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.\nமற்றொரு பக்கம், பெங்களூர் நகரின், மகாலட்சுமி லேஅவுட் தொகுதியின் மஜத எம்எல்ஏ, கோபாலய்யா, பாஜகவில் சேர முயல்வதற்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். டாலர்ஸ் காலனி பகுதியிலுள்ள எடியூரப்பா வீட்டில் இன்று நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்து, கோபாலய்யாவை, பாஜகவில் சேர்க்க கூடாது என வலியுறுத்தினர்.\nபாஜக நிர்வாகியை கொலை செய்த குற்றச்சாட்டு கோபாலய்யா மேலே உள்ளது. இப்போது அமைச்சர் பதவிக்காக அவர் பாஜக வர முயற்சி செய்கிறார். கோபாலய்யாவை பாஜகவில் சேர்த்தால், மகாலட்சுமி லேஅவுட் தொகுதி பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைவார்கள் என்று எடியூரப்பாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபாஜகவினர் இவ்வாறு தொடர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதால், அக்கட்சி தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பிற கட்சியினர் பாஜகவில் பதவிகளை பெற்றால், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் அல்லது எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அல்லது மஜதவுக்கு தாவக்கூடும். இது பாஜகவுக்குதான் தலைவலியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka bjp yeddyurappa கர்நாடகா காங்கிரஸ் எடியூரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rath-yatra-held-peacefully-puri-shankaracharya-stays-away-204742.html", "date_download": "2019-08-22T20:14:18Z", "digest": "sha1:I6P2FZ6JSCLFWROZIU2L4H7O6C3F3VTD", "length": 18174, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை- முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணிப்பு! | Rath Yatra held peacefully in Puri, Shankaracharya stays away - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நி��ுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெகநாதர் கோவில் ரத யாத்திரை- முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணிப்பு\nபுவனேஸ்வர்: ஒடிஷா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த ரத யாத்திரை நிகழ்ச்சியை பூரி சங்கராச்சாரியார் புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிஷா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோவிலில் நடைபெறும் 9 நாள் ரதயாத்திரையை காண உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.\nரத யாத்திரை தொடங்கியதையொட்டி நேற்று காலை ஜெகநாதருக்கு முறைப்படி பூஜைகள் நடத்திய பின்னர் கோவில் ஊழியர்கள் ஜெகநாதரை தங்களது தோள்களில் சுமந்து சென்று கோவிலுக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தேரில் வைத்தனர்.\nஇதன் பின்னர் 16, 14, 12 ஆகிய சக்கரங்கள் கொண்ட பிரமாண்ட தேர்களில் முறையே பூரி ஜெகநாதர், பாலபத்ர சுவாமி, சுபத்திரா தேவியும் பலத்த பாதுகாப்புடன் தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த ரதயாத்திரை நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nஆனால் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை பூரி சங்கராச்சாரியார் ஸ்வாமி நிஸ்சலனந்தா சரஸ்வதி புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கெனவே ஜெகநாதர் கோவில் நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.\nஅத்துடன் ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 'ஆகம' விதிகளைக் கடைபிடிக்காமல் ரத யாத்திரயை நடத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனாலேயே அவர் நேற்றைய ரத யாத்திரை தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.\nஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணித்துள்ளார். அவரை ஒடிஷா மாநில அரசு சமாதானபடுத்தாதது ஏன் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.\nஇதனிடையே இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜூயல் ஓரம் ஆகியோர் பூரி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"நாங்க ஏன் பிரதர் எல்லாத்தையும் இழந்துட்டதா நினைக்கணும்.. புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம்\\\".. பூரி மக்கள்\nதொடங்கியது பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nதமிழகத்தில் திமிங்கலங்கள் இறந்ததை போல ஒடிஷா கடற்கரையில் கரைஒதுங்கின ஆமைகளின் சடலங்கள்\nபூரி ரயில் நிலைய தொடர் தீ விபத்து- தீவிரவாதிகளுக்கு தொடர்பு என்.ஐ.ஏ. உதவியை நாடும் ஒடிஷா போலீஸ்\nபூரி ஜெகநாதர் கோயிலை முன்வைத்து ஒடிஷாவுக்கு சாபமிடும் சங்கராச்சாரி\nஅடி மேல் அடி.. ஒரு ரத யாத்திரையை நடத்த இத்தனை பிரச்சனையா.. பாவம் அமித் ஷா\nமேற்கு வங்கத்தில் ரத யாத்திரைக்கு பிளான் போட்ட அமித் ஷா.. உள்ளேயே வர கூடாது என்ற மமதா பானர்ஜி\nராமேஸ்வரத்தில் மாற்றுப்பாதையில் சென்ற ரத யாத்திரை தடுத்து நிறுத்தம் - நெல்லை நகருக்குள் நுழைய தடை\nபரமக்குடியில் விஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: போலீஸுடன் தள்ளுமுள்ளு\nமே.வங்கத்தில் ராம நவமி நாளில் ரத யாத்திரை: திரிணாமுல் காங். அதிரடி அறிவிப்பு\n“ரத யாத்திரைக்கு பதிலாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்”\n... சட்டசபை பேச்சு நீக்கம்... ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuri rath yatra shankaracharya பூரி ரத யாத்திரை சங்கராச்சாரியார்\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nஅப்பாவோ கஸ்டடியில்.. காஷ்மீருக்காக களமிறங்கி போராடிய மகன்.. டெல்லியில் கலக்கிய கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/03/blog-post_6.html", "date_download": "2019-08-22T21:04:33Z", "digest": "sha1:GONNOB7QEOIY7XS3Q6SHLUDPN4AWJV5U", "length": 30929, "nlines": 379, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க\nதமிழ் மீது பற்றுள்ள எல்லோரும் தான்\nஎவ்வேளையும் மீட்டுப் பார்க்க வந்ததே\nஎங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின்\nவாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ்\nஉலகம் தமிழ் படிக்க வழிகாட்டும்\nதமிழ் நண்பர்கள் மின் இதழே வாழ்க\nபயனளிக்கத் தொடர்ந்து வரும் மின் இதழை\nவாழ்க தமிழ் நண்பர்கள் தள மேலாளர்கள்\nவாழ்க தமிழ் நண்பர்கள் தளப் படைப்பாளர்கள்\nவாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாசகர்கள்\nவாழ்க தமிழை விரும்பும் ஒவ்வொருவரும்\nதமிழ் நண்பர்கள் மின் இதழைக் கண்ட மகிழ்வில்\nதமிழ் நண்பர்கள் - மின் இதழ்கள்\nமேற்காணும் இணைப்பைச் சொடுக்கி இதுவரை வெளிவந்த தமிழ் நண்பர்கள் - மின் இதழ்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவாழ்த்து கவிதை அருமை நண்பரே....\nமின் இதழ்கள்- இணைப்பு திறக்க மறுக்கிறது நண்பரே\nகணினி வேகமாயின் விரைவாகத் திறக்கும்\nஅழகான கவிதை . ஆனால் தாங்கள் கொடுத்த லிங்கை உபயோகிக்க முடியவில்லை . தயைசெய்து ஒருமுறை சரிபார்க்கவும் அண்ணா\nகணினி வேகமாயின் விரைவாகத் திறக்கும்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவ��யான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 5 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 289 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்���ளின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nஇலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தமிழீழம் அமைக்க வ...\nதமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க\nபடியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்\nஅ... ஆ... ஆள்களின் செய்தீகள்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்���ித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடக��்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/66017-s-v-shekher-drama-name-changed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T20:47:20Z", "digest": "sha1:3VIYK4CWTP3SIYDP2OX2EAPH2QX4NT4M", "length": 8744, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.வி.சேகரின் ‘அல்வா’ நாடகம் திடீர் இட மாற்றம் | s v shekher drama name changed", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஎஸ்.வி.சேகரின் ‘அல்வா’ நாடகம் திடீர் இட மாற்றம்\nசென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எஸ்.வி.சேகரின் நாடகம் இடமாற்றப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் 23ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் அதே எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 10.30 மணிக்கு தன்னுடைய ‘அல்வா’ நாடகம் வெளியாகும் என நடிகர் எஸ்.வி.சேகர் அறிவித்தார்.\nஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியியில் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எஸ்.வி.சேகரின் நாடகமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தியாகராயநகர் சர் பிட்டி தியாகராயா அரங்கில் இன்று மாலை 7 மணிக்கு தனது நாடகம் வெளியாகும் என எஸ்.வி.சேகர் அறிவித்துள்ளார். அத்துடன் நாடகத்தின் பெயர் ‘அல்வா’விற்கு பதில் ‘காமெடி தர்பார்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநள்ளிரவில் பயங்கரம்: பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nநடிகர் சங்க தேர்தல் நாளில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம்\n“நடிகர் சங்கத்திற்கான கட்டடத்தை தடுக்க முயல்கிறார் எஸ்.வி.சேகர்”- விஷால்\n“பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுங்கள்” - மாயாவதி ஆவேசம்\nபிளாஸ்டிக்கை விட்டு ஓலைப்பெட்டிக்கு மாறிய அல்வா கடை\nஇருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள்\n'எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்றதக்கெல்லாம் சிரிச்சிட்டே விட்டுடலாம்' தமிழிசை செளந்தர்ராஜன்\nபசு கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை: மீண்டும் கொடூரம்\nஜூன் 20ல் எஸ்.வி.சேகர் ஆஜராக நீதிமன்றம் சம்மன்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநள்ளிரவில் பயங்கரம்: பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/telugu+movie?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T20:31:05Z", "digest": "sha1:CB6L5HIZQ2TXFNPHSADWA2M3LCQVVFSV", "length": 7403, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | telugu movie", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு\nகேஜிஎஃப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் - சிறந்த தமிழ்படம் ‘பாரம்’\nபடப்பிடிப்பில் ‘பிகில்’ விஜய் - வைரலாகும் பைக் காட்சி\n“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி\nகன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்\nடிசம்பர் 20-ல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ஹீரோ\nவிஜய் பாடலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் ‘அகலாதே’ பாடல்\nஐதராபாத்தில் தொடங்கியது, ’96’ தெலுங்கு ரீமேக்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி\nஅமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை\n‘தி லயன் கிங்’ – திரைப் பார்வை\nசந்தானத்தின் ‘ஏ1’ படத்திற்கு எதிர்ப்பு : பிராமணர் சங்கம் காவல்நிலையத்தில் புகார்\n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு\nகேஜிஎஃப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் - சிறந்த தமிழ்படம் ‘பாரம்’\nபடப்பிடிப்பில் ‘பிகில்’ விஜய் - வைரலாகும் பைக் காட்சி\n“இனி என் படங்களில் சமூக கருத்துக்கள் இருக்கும்” - ஜெயம் ரவி\nகன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்\nடிசம்பர் 20-ல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ���ீரோ\nவிஜய் பாடலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் ‘அகலாதே’ பாடல்\nஐதராபாத்தில் தொடங்கியது, ’96’ தெலுங்கு ரீமேக்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி\nஅமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை\n‘தி லயன் கிங்’ – திரைப் பார்வை\nசந்தானத்தின் ‘ஏ1’ படத்திற்கு எதிர்ப்பு : பிராமணர் சங்கம் காவல்நிலையத்தில் புகார்\n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-08-22T21:34:45Z", "digest": "sha1:IC6ZUWHCGOKAIXCSHSQJEBYL2V5ZBGHT", "length": 6157, "nlines": 101, "source_domain": "www.radiotamizha.com", "title": "#மஹிந்த தேசப்பிரிய Archives « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / Tag Archives: #மஹிந்த தேசப்பிரிய\nTag Archives: #மஹிந்த தேசப்பிரிய\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அதிரடி செய்தி..\nNovember 11, 2018\tஉள்நாட்டு செய்திகள்\nஅவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கச் செல்லத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து தம்முடன் எந்த தரப்பினரும் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெறவேண்டும் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2011/12/", "date_download": "2019-08-22T20:37:26Z", "digest": "sha1:KMF74SXUBCGOAOAVSCUPNRVMXG5XBDPT", "length": 61175, "nlines": 315, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "திசெம்பர் | 2011 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nInternet Explorer என்ற இணைய உலாவியின் செயல்களை வேகமாக செயல்படுமாறு முடுக்குவதற்கான குறிப்புகள்\n27 டிசம்பர் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\nInternet Explorer என்ற இணைய உலாவியின் செயல்களை வேகமாக செயல்படுமாறு முடுக்குவதற்கான குறிப்புகள்\n1. Internet Explorer என்ற இணைய உலாவியில் தேவையற்ற Add-ons களை ஐமுடக்கம் செய்திடவேண்டும் அதற்காக(disable) முதலில்“iexplore.exe-extoff” என்பதை இயக்குக.பின்னர் மேலே கட்டளை பட்டையில் உள்ள Tools என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்கிய வுடன் தோன்றும் Tools என்ற பட்டியில் Manage add-on என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக , உடன் தோன்றிடும் Manage add-on என்ற உரையாடல் பெட்டியில் தேவையற்றவை களை மட்டும் தெரிவு செய்த பிறகு disable என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஎச்சரிக்கை இவ்வாறான வாய்ப்பை தெரிவு செய்தவுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்குவது நல்லது\n2.Internet Explorer என்ற இணைய உலாவியில் URL முகவரிகளை உள்ளீடு செய்யும்போது ஒரு சில எழுத்துகளை உள்ளீடு செய்தவுடன் மிகுதி எழுத்துகள் தானாகவே பூர்த்தி செய்து கொள்வதற்காக, மேலே கட்டளை பட்டையில் உள்ள Tools => என்றகட்டளையை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் Tools என்ற பட்டியலில் internet options என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக ,உடன் தோன்றிடும் internet options என்ற உரையாடல் பெட்டியில் advanced என்ற தாவியின் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் விரியும்advanced ��ன்ற தாவியினுடைய திரையின் settings என்ற பகுதியில் use inline Auto complete என்றவாய்ப்பை தெரிவு செய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,எச்சரிக்கை இவ்வாறு செய்தவுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்குவது நல்லது\n3. Internet Explorer என்ற இணைய உலாவியில்தாவிகளின்(Tabs)களின் பணிகளை மாறுதல் செய்வதற்காக மேலேகட்டளை பட்டையில் உள்ளTools => என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக உடன் தோன்றும் Tools என்ற பட்டியலில் internet options என்ற வாய்ப்பை தெரிவு செய்து சொடுக்குக ,உடன் தோன்றிடும் internet options என்ற உரையாடல் பெட்டியில் general என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்general என்ற தாவியின் திரையில் Tabs என்ற பகுதியின் கீழுள்ளChange how webpages are displayed in tabsஎன்பதற்கருகிலுள்ள settingsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும் Tabbed browsing settings என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளையும் தேவையானவாறு மாறுதல்களையும் செய்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் internet options என்ற உரையாடல் பெட்டியிலும்.ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,எச்சரிக்கை இவ்வாறு செய்தவுடன் கணினியின் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் இயக்குவது நல்லது\n4. Internet Explorer என்ற இணைய உலாவியில் கட்டளை பட்டையானது நிலையாக திரையின் மேல் பகுதியில் பிரதிபலிப்பு செய்வதற்காக மேலே கட்டளை பட்டையில் உள்ளTools => menubar => என்றவாறு கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக .\n5. Internet Explorer என்ற இணைய உலாவியில் குக்கீஸ், திறவு சொல், படிவ தரவுகள், தற்காலிக இணைய கோப்புகள் போன்றவைகளை நீக்கம் செய்வதற்காக மேலேகட்டளை பட்டையில் உள்ளTools => delete browsing history =>என்றவாறு கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.\n6. Internet Explorer என்ற இணைய உலாவியில் Add-onsநிறுவியதை கண்டுபிடிக்கமேலேகட்டளை பட்டையில் உள்ளTools => manage add-ons => find more add-ons=> என்றவாறு கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.\n7. Internet Explorer என்ற இணைய உலாவியில் பிரதிபலிக்கும் இணைய பக்கத்தில் ஒரு பகுதியை மட்டும் அச்சிடுவதற்குவிரும்புவோம் அந்நிலையில் அவ்வாறு அச்சிட விரும்பும் பகுதியை தெரிவு செய்து கொண்டு விசைப் பலகையில் Crtl + P என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் தோன்றிடும் print என்ற உரையாடல் பெட்டியில் page rangeஎன்ற பகுதியில selection என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு printஎன்ற பொத்தானைதெரிவுசெய்த�� சொடுக்குக\nஅறிந்து கொள்வோம் அக்சஸ்-2003- தொடர்-பகுதி-27-செயலிகள் I(Functions)\n27 டிசம்பர் 2011 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அக்சஸ் -2003 -தொடர்\nவரையறுத்தல், கணக்கிடுதலால் எற்படும் மதிப்பை திருப்புதல், ஒப்பீடு செய்தல், மதிப்பிடுதல் அகிய செயல்களை செய்வதற்கான சிறு கட்டளை தொடர்களே செயலிகள் அகும். திருப்பி அனுப்பும் மதிப்புகள் சரமாகவோ, தருக்க மதிப்பாகவோ, எண்களாகவோ செயலியின் வகைக்கு ஏற்ப இருக்கும். அக்சஸின் அட்டவணைகள், வினாக்கள், படிவங்கள், அறிக்கைகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கேற்றவாறு நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் தயாராக இருக்கின்றன. வி.பி.ஏ வை பயன்படுத்தி பயனாளர் ஒருவர் வரையறுக்கும் செயலியைகூட (User Define function (UDFS) )அக்சஸில் உருவாக்க முடியும்.\nபெரும்பாலான செயலிகளின் சிறப்பு செயல் கூறுகள் அக்சஸில் உள்ள வசதிகளை மேம்படுத்த பயன்படுகின்றன. மேலும் பலநேரங்களில் செயலிகள் அக்சுஸின் ஒருங்கிணைந்த ஒரு உறுப்பாகவே செயல்படுகிறது.\nஅக்சஸில் உள்ள செயலிகளின் வகைகள்\n1)மாற்றும் செயலிகள் (Conversion Function ):இது ஒரு வகை தரவுகளை மற்றொரு வகையாக மாற்றுகிறது. எ.கா. U Case ( “Tamil Computer”) என்பது TAMIL COMPUTER என பெரிய எழுத்தாக மாற்றுகிறது.\n2)நாள்/நேரம் (Date/Time )எனும்செயலி :இது நாள் நேரம் போன்ற செயலினை வெளிப்படுத்த உதவுகிறது. .எ.கா NOW ( ) என உள்ளீடு செய்தவுடன் 17.12.2006 06.35:30 AM என பிரதிபலிக்கிறது.\nஇது புலங்களின் மதிப்புகளின் கூடுதல் காண்பது, சராசரி காண்பது போன்ற செயல்களின் மதிப்பை திருப்புகிறது. .எ.கா- Sum ( (Gross Amount)+(Tax)+(Shipping))\n4)நிதி (பணம்)செயலி (Financial (Monetary) Function )(:பணம் தொடர்பான நடவடிக்கைக்கான செயல்களை செய்கிறது.எ.கா-P.M.T(.006,360-110000) என்ற செயலி ரூ.110000 கடன் பெற்றிருந்தால் 6 சதவிகிதம் வட்டிக்கு 360 மாதத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ 659.51 கட்ட வேண்டும் என தெரிவிக்கின்றது.\n5)கணக்கீட்டு செயலி (Mathematical Function ):குறிப்பிட்ட கணக்கீடுகளுக்கு பயன்படுகிறது.எ.கா -Sqr (9) என்ற செயலி இந்த எண்ணிற்கு வர்க்க மூலம் 3-என்ற மதிப்பை திருப்புகிறது.\n6)சரமாற்றசெயலி (String Manipulation ):உரை அடிப்படையில் உள்ள வெளிப்பாடுகளில் இது பயன்படுகிறது..எ.கா -RTRIM (“abcd ”)என்பது (“abcd”) என வலப்பக்கம் உள்ள இடைவெளியை நீக்குகிறது.\n7)கட்டளை செயலி(Programme function): வகைகளில் அடங்காதவை இந்த வகையில் வருகின்றன.எ.கா – Choose (2”, :”A”, “B”, “C”. “D”) என்பதில் மதிப்பை இரண்டாவது எழுத்தின் மத��ப்பாக “B” என திருப்புகிறது.\n8)செயற்களப் பகுதி செயலி (Domain Function ):அட்டவணை,வினா, SQL வெளிப்பாடு ஆகியவை அடங்கிய ஆவணங்களின் அமைப்பை செயற்களப் பகுதி என்பர். குறிப்பிட்ட நிபந்தனைகள், நிகழ்நிலை மதிப்பு, கணக்கீட்டு புலங்கள் மேற்கோள்கள் போன்ற செயல்கள் இந்த வகையாகும். எ.கா -D First (“Chr First Name” “ tbl magazine”) என்ற செயலி பத்திரிகையில் முதல் பெயராக தமிழ் என்பது தமிழ் கம்பியூட்டரின் முதல் பெயராக வருகின்றது.\nசெயலி செயல்முறைகளிலிருந்து பொதுவாக அளபுருக்களை கடத்து வதிலும், மிக முக்கியமாக ஒற்றை மதிப்பை மட்டும் திருப்பி அனுப்புவதன் மூலம் மாறுபடுகிறது. ஒரு புதிய தகவமைவு(Module) கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படுகிறது. இதன் பெயராக bas Sales functionsஎன இருக்கட்டும். இதற்காக முதலில்\n2.அதில் இடப்புறம் உள்ள பொருட்களில் Modules என்பதை தெரிவு செய்க.\n3.இந்த தகவமைப்பின் பெயராக bas Sales functions என உள்ளீடு செய்து வடிவமைப்பு எனும் குறும்படத்தை(Design icon ) கருவி பட்டையிலிருந்து(Tool bar) தெரிவு செய்து சொடுக்குக.\n4.உடன் குறி முறை எழுத உதவும் விபிஏ சாளரம் bas sales function என்ற தலைப்புடன் தோன்றும். பின்னர் உள்ளிணைக்க மேலே கட்டளை பட்டையிலிருந்த Insert என்ற கட்டளையை பட்டியலிருந்து தெரிவு செய்து சொடுக்குக.. உடன் விரியும் பட்டியில்Add procedure என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.. உடன் படம் 27-1ல் உள்ளவாறு தோன்றும் திரையில் Name என்பதற்கு Calc extension என்று உள்ளீடு செய்து Type என்பதற்கு function என்பதையும் Scope என்பதற்கு publicஎன்பதையும் தெரிவு செய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஉடன் தோன்றும் விபிஏ சாளரத்தில் கீழ்காணும் வரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்க.\nஇதன் முதல் வரியில் உள்ள cur extension என்ற மாறியை currency என அறிவிக்கிறது. அடுத்த வரியில் உள்ள Calc extension என்ற மதிப்பை 0 என ஆரம்ப மதிப்பாக்குகிறது. ஏனெனில் இதன் மதிப்பை Dim மூலம் அறிவிப்பு செய்யவில்லை. இது நாம் உருவாக்கும் செயலியின் பெயராகும். அழைக்கப்படும் இது ஒரு செயலிக்கான மதிப்பை திருப்புவதற்கு மாறியின் பெயர் பயன்படுகிறது. இது தானாகவே செயலியின் பெயரை அறிவிப்பு செய்கிறது. முதல் வரியில் அறிவிக்கப்பட்ட மாறிக்கு கணக்கீட்டு அமைப்பை Int quantity , cur price ஆகிய இரண்டையும் பெருக்குவதன்மூலம் மூன்றாவது வரியில் உருவாக்குகிறது. இதில் உள்ள இரண்டு மாறிகளும் அறிவிப்பு செய்யாமல��யே பெருக்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடைசியில் மூன்றாம் வரியில் இவ்வாறு கணக்கிடப்பட்ட மதிப்பை Calc extension தானாகவே கடத்துகிறது. அதன்மூலம் அழைக்கப்படும் செயலிக்கு மதிப்பை உருவாக்கி கொடுக்கிறது.\nஇந்த நிரல் தொடரின் முதல் வரியில் கீழ்காணும் வரியை ஒற்றை வரியாக உள்ளீடு செய்க\nஇவ்வாறு உருவாக்கிய செயலியை பரிசோதித்தல்\nஇவ்வாறு நாம் உருவாக்கிய செயலி சரியாக செயல்படுகிறதா என உடனடி சாளரத்தின் (immediate window) மூலம் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அதற்காக\n1)Ctrl+G என்ற இரு விசையை சேர்ந்தாற் போன்று அழுத்துக\n2)உடன்படம் 27-1ல் உள்ளவாறு உடனடி சாளரம் (immediate window) ஒன்று இந்த சாளரத்தின் கீழ்பகுதியில் தோன்றும் Calc extension(10,5,0.02) 1என்பதில் Quantity 10 10 என்றும் Price 5 என்றும் Discount rate 2% என்றும் மதிப்பை திரும்ப கடத்துகிறது. அதன் விளைவாக 49 என்ற மதிப்பை திருப்புகிறது.\n3)பின்னர் உடனடி சாளரத்தையும் (immediate window),விபிஏ சாளரத்தையும் மூடிவிட்டு தரவுதள சாளரத்திற்கு திரும்புகின்றது.\nஇவ்வாறு நாம் உருவாக்கி பரிசோதித்து பார்த்த சார்பு செயல்முறையை ஒரு வெளிப்பாட்டில் அழைக்கலாம் அதே தகவமைவு(Module)க்குள்ளும் அழைக்கலாம் மற்றொரு தகவமைவு(Module)க்குள்ளும் அழைக்கலாம்.\nஒரு சார்பு செயல்முறையை (Function procedure ) வெளிப்பாட்டில்(Expression )உடன் அழைத்தல்\n1)Insert=> procedure=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் தோன்றிடும் சாளரத்தில் கீழ்காணும் வரிகளை உள்ளீடு செய்து இதற்கு concatenate எனப்பெயரிட்டு கொள்க\n2)பின்னர் நாம் உருவாக்கிய Employee என்ற அட்டவணையை பதிவிறக்கம் செய்க. இதில் Employee இன் பெயரை காண்பதற்கு ஒரு வினாவை\nFull Name : Concatanate (Last name. First name) என்றவாறு எழுப்புக. உடன் இந்த வினாவின் விடையாக கடைசிப் பெயரும் முதல் பெயரும் சேர்த்து முழு பெயராக திரையில் காட்சியளிக்கும்.\nஇவ்வாறு நாம் உருவாக்கிய சார்பு செயல்முறையை வெளிப்பாட்டில் அழைப்பது போன்று அதே தகவமைவு(Module)க்குள் உள்ள செயல்முறையாக அல்லது அடுத்து தகவமைவு(Module)க்குள் அழைத்து நம்முடைய பணியை முடித்துக்கொள்ளலாம்.\nஅதே தகவமை(Module)ப்பில் சார்பு செயல் முறையை அழைத்தல்\n1.கீழ்காணுமாறு Discard Return Value என்ற சார்பு செயல் முறையை உள்ளீடு செய்க\n2.உடனடி சாளரத்தில்(immediate window) Call Discard Return Value என தட்டச்சு செய்து உள்ளீட்டு (Enter)விசை அழுத்தி இந்த சார்பு செயல் முறையை இயக்குக. உடன் வி.பிஏ-வானது Concatenate என்ற செயல���யை இயக்கி அதற்கான செய்தியை திரையில் பிரதிபலிக்கச் செய்து திருப்பி அனுப்பும் மதிப்பை விட்டுவிடுகிறது.\n3.இந்த நிரல் தொடரை கீழ்காணுமாறு பிறைஅடைப்பையும் Call என்ற குறிச்சொல்லையும் விடுத்து மற்றவற்றை மட்டும் தட்டச்சு செய்க\n4முன்புபோலவே .உடனடி சாளரத்தில்(immediate window) Discard Return value என்பதை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி இயக்கி பார்த்தால் அதே செய்தி கிடைக்கிறது.\nமற்றொரு தகவமைப்பில் (Module )சார்பு செயல்முறையை அழைத்தல்\n1)Run Public Function என்ற சார்பு செயலியுடன் கீழ்காணுமாறு Bas 2 module ஐ உள்ளீடு செய்க\nபின்னர் Form- Frm1 module -லிருந்துக்கொண்டு Form.function 1 -ல் சார்பினை Public என்பதை Private என மாற்றுக.\n2).உடனடி சாளரத்தில்(immediate window) Call Run Public Function என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் Function1 என்ற1 செயல்முறை இயங்கி தேவையான செய்தியை திரையில் பிரதிபலிக்கிறது.\n3) Bas 2 Module -ல் கீழ்காணுமாறு உள்ளீடு செய்க.\n4)பின்னர் உடனடி சாளரத்தில்(immediate window) Call Run private Function என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. உடன் வி.பி.ஏ சாளரத்தில்- இயக்க நேர பிழைச் செய்தி(Method or Data member not found) என்று பிரதிபலிக்க செய்கிறது. மற்றொரு தகவமைப்பில்(Module) வைத்துள்ள Private என்ற செயல் முறையை நடப்பு தகவமைப்பில் (Module) இயக்க முடியாது மேலும் எந்த வரியில் தவறோ அதனை வேறு நிறத்தில் அம்புக்குறியிட்டு திரையில் பிரதிபலிக்கசெய்து அந்நிரல்தொடரில் உள்ள தவற்றைசரி செய்யும்படி கோரி நிற்கும்.\n5)உடன் Reset என்ற பொத்தானை சொடுக்கி குறிமுறையில் Private என்பதை Public என மாற்றம் செய்க.\nநன்றி :தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்\nரைட்டர் 2 இபப் (w2ePUB)\n23 டிசம்பர் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லினக்ஸ்(Linux)\nஆங்கிலத்தில் w2eஎன சுருக்கமாக அழைக்கபடும் இது ஒரு ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கருவியாகும் இது தற்போது ஒப்பன்ஆஃபிஸின் சொற்செயலியாக செயல்படுவதற்கான ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது\nஆயினும் இது ஒரு ஆவணத்தை உருமாற்றும் பணியை செய்யாது ஆனால் இது ஒரு கைபேசியில் பயன்படுத்திடகூடிய இபப் ஆவணத்தை கையாளகூடியதாகும் இதனை http://extensions.services.openoffice.org/en/download/4618 என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.\nபிறகு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்திரையின் மேலே கருவிபட்டியிலிருந்து tools=>Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தியவுடன் தோன���றிடும் Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் உள்ள இந்த விரிவாக்க கருவியை தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நிறுவிக்கொள்க\nஉடன் மூன்று பச்சைவண்ண குறும்படத்துடன் கூடிய சிறு கருவிபட்டியொன்று படத்தில் உள்ளவாறு ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் சாளரத்தில் மேலே வீற்றிருப்பதை காணலாம்\nமுதல் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பு ஆவணமானது இபப் ஆவணமாக உருவாக்கபட்டு அதே மடிப்பகத்திற்குள் சேமித்து விடும்\nஇரண்டாவதாக உள்ள நீலவண்ண குறும்படம் தலைப்பு ஆசிரியர் பெயர் போன்றவைகளை சேர்ப்பதற்கும் பதிப்பிக்கவும் பயன்படுகின்றது\nமூன்றாவதான சிவப்புவண்ண குறும்படம் ஆவணங்களின் அமைப்பை மாறுதல் செய்ய பயன்படுகின்றது இதனை தற்போது பயன்படுத்திடவேண்டாம்\nஎச்சரிக்கை இதனால் ஏற்படும் தீங்கிற்கும் இழப்பிற்கும் ஓப்பன் ஆஃபிஸ் பொறுப்பேற்காது நம்முடைய சொந்த பொறுப்பில் வேண்டுமானால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்\nஉரைஆவணத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்\n23 டிசம்பர் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nதற்போதைய நவீனதகவல்போக்குவரத்திற்கு உரைஆவணம் மிகமுக்கிய பங்காற்றுகின்றது\nஇந்த தகவல்பரிமாற்றத்தில் மின்னஞ்சல்ஆனது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது தற்போது இந்த மின்னஞ்சலை கைபேசிமூலம் கையாளமுடியும் என்றநிலை உள்ளது இந்த தகவல் பரிமாற்றத்திற்கான உரையை இதுவரை கைபேசியிலுள்ள தொடுதிரைமூலமும் சின்னஞ்சிறு பொத்தானை அழுத்துவதன் வாயிலாகவும் உள்ளீடு செய்துவந்தோம் அதனால் தற்போது இந்த SMSஎன அழைக்கபடும் குறுஞ்செய்தியை அனுப்பவதில் மிகசிரமமான நிலையாக இருந்துவருகின்றது அதனை தவிர்க்க நம்முடைய கைபேசி சேவையாளர்களின் குறுஞ்சய்திசேவையின் நுழைவுவாயிலை(SMS Gateway ) Wikipedia entry என்பதன் மூலம் கண்டுபிடித்து மின்னஞ்சலை எளிதாக அனுப்பலாம்\nஅதற்காக மின்னஞ்சல் அனுப்பும் திரையை தோன்றசெய்க அதில் To என்ற பகுதியில் நாம் குறுஞ்செய்தி அனுப்பிட விரும்பும் கைபேசி எண்ணையும் தெடர்ந்து குறுஞ்செய்தி சேவையின் நுழைவுவாயில்(SMS Gateway ) விவரங்களையும் உள்ளீடு செய்து subject போன்ற மற்ற பகுதிகளில் வழக்கமான மற்ற மின்னஞ்சல் பணிகளை செய்து முடித்து send என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இ���்த செய்தியானது குறிப்பிட்ட எண்ணு டைய கைபேசிக்கு உடன் சென்று சேர்ந்துவிடும் இந்த குறுஞ்செய்தி மட்டுமல்லாது படங்கள் ஒலிஒளிபடங்கள் கூடMMS எனசுருக்கமாக அழைக்கப்படும் “Multimedia Messaging Services என்ற சேவையின் மூலம் மேற்கண்ட வழமுறை வாயிலாக அனுப்பிடமுடியும்\nவிக்கிபீடியாவின் குறுஞ்செய்தி சேவைவிவர படம்\n23 டிசம்பர் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in விண்டோ(window)\nவிண்டோ 7 இயக்கமுறைமையின் startஎன்ற பட்டியில் உள்ள ஏராளமான பயன்பாடுகளில் தேவையற்றதை எளிதாக நீக்கம் செய்யலாம் அதற்காக சாளரத்தின் கீழே இடதுபுற மூலையிலிருக்கும் startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் startஎன்ற பட்டியில் தேவையற்ற பயன்பாடுகளின் பெயரை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக\nஉடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் remove from this listஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த பயன்பாட்டின் பெயர் இந்தstartஎன்ற பட்டியலில் இருந்து நீக்கம் செய்யபட்டு விடும் இவ்வாறு தேவையற்றவைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து நீக்கம் செய்தபின் விண்டோ 7 இயக்க முறைமையை மறுதொடக்கம் செய்து இயக்கினால் மிகவிரைவாக தொடங்குவதை காணலாம்\nஅவ்வாறே வேறு ஏதேனும் பயன்பாட்டினை இந்த startஎன்ற பட்டியிலில் சேர்ப்பதற்கு தேவையான பயன்பாட்டின் பெயரை விண்டோ எக்ஸ்ப்ளோரர் திரையில் தேடி தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் pin to start menuஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த படன்பாட்டின் பெயர் இந்தstartஎன்ற பட்டியில் சேர்க்கப்பட்டுவிடும்\n17 டிசம்பர் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\n1.இப்போதெல்லாம் கடித போக்குவரத்திற்காக மின்னஞ்சலை பயன்படுத்துவதால் இணையதளம் இல்லாது எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. இவ்வாறு அனுப்பும் மின்னஞ்சலுடன் இணைப்பாக (attachment) மிக முக்கிய கோப்புகளையு‹படங்களையும் அனுப்புவதற்கு விரும்புவோம். அதற்காக attachment என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சலுடன் தோன்றிடும் வழிகாட்டியின் உதவியுடன் இவ்வாறு அனுப்ப விரும்பும் கோப்புகளை இணைப்பதற்கு நிறைய நேரத்தை எடுத்து கொண்டு நம்முடைய பொறுமையை இழக்கச்செய்து வருகிறது. இதனால் கால விரயமும் செலவு கூடுதலாகவும் ஆவதை தடுப்பதற்காக விண்டோ எக்ஸ்புளோரருடன் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஆகிய இரணடு சாளரத்தையும் பக்கம் பக்கமாக திறந்து வைத்து கொள்ளுங்கள் பின்னர் தேவையான மின்னஞ்சலை தயார்செய்து கொண்டு அருகிலிருக்கும் சாளரத்தில் இணைப்பு attachment செய்ய விரும்பும் கோப்புகளின் மடிப்பகத்தை(folder) திறந்து கொண்டு அவைகளை ஒவ்வொன்றாக இடம்சுட்டியால் பிடித்து அப்படியே இழுத்து வந்து மின்னஞ்சல் அனுப்ப உள்ள சாளரத்தில் விடவும். உடன் இவைகள் தானாகவே மின்னஞ்சலுடன் இணைந்து(attachment)விடும். இவ்வாறாக உங்களின் பொன்னான நேரத்தையும் பண விரயத்தையும் இந்த வசதிமூலம் மிச்சப்படுத்துங்கள்.\n2. மின்னஞ்சல் அனுப்பும்போது To என்ற பகுதியில் அனுப்ப வேண்டிய முகவரியை தட்டச்சு செய்வோம். இதே மின்னஞ்சல் வேறு யாருக்காவது செல்ல வேண்டுமெனில் அவர்களின் முகவரியை CC (Carbon copy ) என்ற பகுதியில் குறிப்பிட்டு அனுப்புவோம். இவ்வாறு இல்லாமல் நமக்கு மட்டும்தான் பிரத்யேகமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று பெறுபவர் நம்புவதற்கு BCC(Blind corbon copy)என்ற பகுதியில் உள்ளீடு செய்திடுக அவ்வாறு Bcc என்ற பகுதி மின்னஞ்சLல் இல்லாதிருப்பின் சாளரத்தில் மேலே உள்ள view என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் பட்டியில் All header என்பதை தெரிவு செய்து சொடுக்குக . உடன் மின்னஞ்சலில் Bcc என்ற வசதி செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தயாராகிவிடும்.\n3. கணினியின் சாளரத்திரையின் கீழ்பகுதியில் உள்ள செயல்பட்டையில் (TaskBar) அவ்வப்போது Update is ready to install என்ற மேல்மீட்பு பலூன்போன்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றி நம்மை எரிச்சலுறச்சசெய்யும் இதனை தவிர்ப்பதற்காக இதே சாளரத்திரையின் கீழ்பகுதியில் செயல்பட்டையின் இடதுபுறமாக உள்ள Start=> Allprogram=> Control panel என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் தோன்றிடும் திரையின் இடதுபுறபலகத்தில்(panel) உள்ள Task Bar and Start menu என்பதை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் தோன்றிடும் திரையின் வலதுபுறம் உள்ள Enable ballon tips என்ற வாய்ப்பு தெரிவு செய்ய்யபட்டிரு்ந்தால் அதனை நீக்கிவிடுக, அதன் பிறகுOK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\n4, விண்டோஎக்ஸ்பிஇயக்கமுறைமை இயங்கும் கணினியின் திரையில் உள்ள பயன்பாடுகளை இயக்குவதற்கான குறு��்குவழி குறும்படங்களைDesktop Icon’s குறிப்பிட்டகால இடைவெளியில்பயன்படுத்தவில்லை யெனில் இவைகளை என்ன செய்வது எனமேல்மீட்பு பலூன்போன்ற செய்திபெட்டியொன்று திரையில் தோன்றி கேட்டு நின்று நம்மை எரிச்சல் படுத்தும் ,இதனை தவிர்ப்பதற்காக திரையில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் சூழ்நிலைபட்டியில் Property ஐஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் Property என்ற உரையாடல்பெட்டியில் Desktop என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Desktop என்ற தாவியின் திரையில்Customise desktop என்பதை தெரிவுசெய்து சொடுக்குக ,அதன் பின்னர் கீழ்பகுதியில் Run Desktop Cleanup Wizard every 10 days என்ற வாய்ப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கி விடுக, பின்னர் OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.\nஉபுண்டு-11.10 -இன் சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை\n17 டிசம்பர் 2011 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லினக்ஸ்(Linux)\nஎளிதான பாவணை ,உள்ளுணர்வுடைய இடைமுகம்,விரைவாக இயங்க கூடியது, பாதுகாப்பானது , ஆயிரக்கணக்கான பயன்பாட்டு மென் பொருட்களை கொண்டது , புதுமையான அனுபவத்தை வழங்குகூடியது ஆகிய அனைத்து அருங்குணங்களையும் ஒருங்கே கொண்ட உபுண்டு-11.10 இயக்க முறைமையின் சிறப்பியல்புகளை பற்றி இப்போது காண்போம்\n1.இந்த உபுண்டு-11.10 இயக்கமுறைமையுடன் ஆயிரத்திற்கும் அதிகமான பயன் பாட்டு மென்பொருட்கள் மென்பொருள் மையம்(software centre) என்பதன்கீழ் அவைகளின் தரத்திற்கேற்ப வரிசைபடுத்தி வைத்திருப்பதால் அவைகளிலிருந்து நம்முடைய தேவைக்கேற்றதை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்ளலாம்\n2.இதன் முகப்புத்திரையின் இடதுபுற பலகத்தில் நம்முடைய விருப்ப கருவிகள், பயன்பாடுகள் ஆகியவற்றின் குறும்படங்கள் தயார்நிலையில் பட்டியலாக இருப்பதால் அவைகளிலிருந்து நாம்விரும்பியதை உடனடியாக செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்\nமேலும் இந்த பட்டியில் நாம் மேலும் சேர்க்க விரும்பியவற்றை சேர்த்து கொள்ளமுடியும் தேவையில்லாததை நீக்கிடவும் அல்லது தற்காலிகமாக மறைத்து வைக்கமுடியும்\n3துவக்கத்திரையின் மேலே இடதுபுற மூலையிலிருக்கும் இதனுடைய குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் மின்னஞ்சல்,படங்கள் போன்றபயன்பாடுகளை உடனடி��ாக துவக்கி கையாளுவதற்கான குறுக்குவழிகள் ஏராளமாக இதிலிருந்து கிடைக்கின்றன\n4.நாம் இதனுடைய ஒரேதிரையில ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுகளை தனித்தனி சாளரமாக தோன்றச்செய்து அவற்றுள் பணிபுரியலாம் மேலும் அந்நிலையில் Alt + Tab , Alt + Grave ஆகிய விசைகளை சேர்த்து அழுத்து வதன் வாயிலாக அல்லது workspaces எனும் கருவியின் மூலமாக அவைகளுக்கிடையே அவ்வப்போது மாறிக்கொண்டு தடங்களின்றி பணிபுரியலாம்\n5.இதில் உள்ள செந்தரமான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஃபயர்வால் ,வைரஸ் பாதுகாப்பு கவசங்கள் போன்ற கூடுதலான பாதுகாப்பும் கிடைக்கின்றன அதனால் தனிப்பட்ட வங்கிகணக்கை பராமரித்தல் மிகமுக்கியமான தரவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய பணிகளைபயமின்றி செய்யலாம்\n6.மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடைய பயன்பாடுகளின் எந்தவகையான கோப்புகளையும் எளிதாக கையாளுவதற்கான ஒத்திசைவு தன்மை இதில் உள்ளதால் எதைபற்றியும் கவலையில்லாமல் எந்த கோப்பையும் கையாளமுடியும்\n7.இது எந்த கணினியிலும் விரைவாக செயல்படக்கூடியது புதியகணினியெனில் மிகவும் விரைவாக செயல்படக்கூடியதாகும்\n8இது வட்டாரம் மொழி பால்வேற்றுமை போன்று எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் இலவசமாக கிடைக்ககூடியதாகவும் செயல்படுத்த கூடியதாகவும் உள்ளது\n9.இதனை ஆரம்பித்து ஏறத்தாழ ஏழாண்டுகள் , பதினைந்து பதிப்புகளுடன் எந்தவித கவலையிமில்லாமல் வெற்றிநடை போடக்கூடியதாக இந்த உபுண்டு 11.10 விளங்குகின்றது\nஇதனை இதனுடைய http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (26)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (43)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-22T20:12:23Z", "digest": "sha1:MTU4XBEZA7JJHKJIAOL4DWXSL7FRXKSE", "length": 12699, "nlines": 87, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது\nநிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு\nஇந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது\nநிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் 'தற்கொலை\n* சிதம்பரத்திற்கு 5 நாள் சி.பி.ஐ., காவல் * இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது * இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் * நிரவ் மோடியின் காவல் செப்.19 வரை நீட்டிப்பு\nஇலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு\nஇலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபோர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nநாடுகடத்தப்பட்ட 64 பேரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nமேலதிக விசாரணைகள் மேற்கொள்ள இந்த குடியேற்றவாசிகளை தேசிய புலனாய்வு சேவைப் பிரிவினரிடம் ஒப்படைக்க, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nபிரான்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தின் மூலம் இந்த குடியேறிகள் அழைத்துச் ���ெல்லப்பட்டதுடன், இவர்களில் 54 ஆண்களும், ஆறு பெண்களும், நான்கு சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.\nயாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே ரீயூனியன் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை குடியேறிகளுடன், பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் 70 பேரும் விமானத்தில் பயணம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.\nதங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த இலங்கை தமிழ் மக்களின் கதை\nஇதனையடுத்து இந்த விமானம் மாலை 4.30 அளவில் மீண்டும் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் சட்டவிரோதமாக வௌிநாட்டுக்க குடிபெயர்வதற்குத் தயாராக இருந்த 22 பேரை இன்று பகல் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.\nமொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்களில் இடைத்தரகர் ஒருவரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த குடியேறிகளை கைது செய்துள்ளனர்.\nஇவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களையும், 6,27,000 இலங்கை ரூபாய் பணத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.\nபுத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இந்த சட்டவிரோத குடியேற்ற நடிவடிக்கையின் இடைத் தரகராக செயற்பட்டுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇலங்கை: இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைக்க புதிய கட்சி தொடக்கம்\nமலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி இலங்கை முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்\n‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது\nஇந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர்கள் இருவரும் திஸ்ஸமகாராம பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுருநாகல் மாவட்டத்தின், குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரிகள் என போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆட்கடத்தல் நடவடிக்கை குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் போலீஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம்\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nஅமரர் ஐயாத்துரை செல்வராசா (புத்தூர் , யாழ்ப்பாணம் )\nஅமரர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nஅண்ணை மடியில் : 10-05-1924 – ஆண்டவன் அடியில் : 22-07-2019\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21344", "date_download": "2019-08-22T20:18:38Z", "digest": "sha1:3G7YVBXZM5LYJFBMT2YPERF6UALL22GM", "length": 7827, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.\nஇதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.\nநடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nநடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.\nஇதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் திமுக தலைவரின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.\nஅறிக்கையில், “பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள்.\nநயன்தாராவின் இந்த அறிக்கை தி மு க வுக்கு பெரும் நன்மதிப்பை கொடுத்துள்ளது.\nஇது தொடக்கம்தான் அடுத்து தேர்தலில் தி மு க வுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று சில தி மு க வினர் கூறிவருகின்றனர்.\nநாம் தமிழர் பெண் வேட்பாளர்களை இழிவாகப் பேசிய மனநல மருத்துவர் – குவியும் கண்டனங்கள்\n20 பந்துகளில் 7 விக்கெட் – ஏறி அடித்த பஞ்சாப்\nஎன்றும் விலகாது அந்தச் சிலிர்ப்பு – கலைஞர் முதலாண்டு நினைவில்..\nமுத்தலாக் – அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள்\nமாநில உரிமை பறிக்கும் இன்னொரு மசோதா – நிறைவேற்றியது பாஜக\nஅஞ்சல்துறை தேர்வு இரத்து – திமுக அதிமுகவுக்கு கி.வீரமணி பாராட்டு\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\nபாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை – முதலமைச்சர் மருமகன் கைது\nதில்லியில் போராட்டம்,ஸ்டாலின் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-bigg-boss-3-tamil-16-07-357146.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T20:55:25Z", "digest": "sha1:TH6KL7QV2NXQIWXBCMBYPFHDNZXV2XDH", "length": 12101, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனி அக்கா.. அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சுடுச்சு.. இனி சரவணன் ஹவுஸ் தான் டார்கெட்! | memes on bigg boss 3 tamil 16-07 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபார்த்தாவை வைத்து 'பசியை' தூக்கிய சிபிஐ\n5 min ago Kanmani serial: அட..சின்னத் திரையில் தல அஜீத் மாதிரி... ஸ்மார்ட் ரசிக்கலாம்\n9 min ago ப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\n22 min ago கூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு\n31 min ago வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nMovies கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்துவிட்டீர்களே: நடிகரை விளாசிய நெட்டிசன்ஸ்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்���ு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனி அக்கா.. அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சுடுச்சு.. இனி சரவணன் ஹவுஸ் தான் டார்கெட்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இதுவரை பெரிய பிரச்சினையாக இருந்தவரே வனிதா தான். ஆனால் அவர் தற்போது வெளியேறி விட்டதால் வீடே கலகலப்பில்லாமல் இருக்கிறது.\nமீராவும், மோகனும் தங்களால் இயன்ற அளவுக்கு கண்டெண்ட் கொடுக்கப் பார்த்தாலும் அது வனி அக்கா ரேஞ்சுக்கு எடுபடவில்லை. வனி அக்கா வீட்டை விட்டுச் செல்லும் போது சரவணனிடம் நான் சென்று உங்கள் வீட்டில் பேசுகிறேன் எனக் கூறினார்.\nஅதை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nBigg Boss 3 Tamil: லாஸ்.. மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்காதேன்னு மூணு நாளா... ஐயோ...\nBigg Boss 3 Tamil: நீங்களே சென்சார்... நீங்களே நீதிபதி.. அப்போ நாங்க யாரு\nநீங்க இல்ல.. உண்மையிலேயே நாங்க தான் வாத்து.. இந்தக் கூத்தையெல்லாம் பார்க்குறோம்ல..\nBigg Boss 3 Tamil: தன் வினை தன்னை... பேர் வச்ச விஷயத்தில் உண்மையாகிப் போச்சே\nகத்தி கத்தி சண்டை போட்டுப் பார்த்தாங்க.. கடைசில கத்தியையே கைல எடுத்துட்டாங்களே\nகமலை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே பிக் பாஸ்..\nBigg Boss 3 Tamil: பிக் பாஸ் கன்டென்ட்டுக்காக புத்தகம் படிக்கறாங்களா\nBigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு\nBigg Boss 3 Tamil: செம நடிப்பும்மா லாஸ்லியா.. சேரன் அப்பாவை இப்படி ஏமாத்துவியா\nBigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\nBigg boss 3 tamil: எனக்கு ஒடம்பு வச்சுட்டுதுன்னு சொல்றாங்க... லாஸ்லியா\nBigg Boss 3 Tamil: முதல் நாள் சண்டை..மறுநாள் அதே பிரச்சனையில் டிபேட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் ப���ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T19:49:24Z", "digest": "sha1:OIFJN7I4FXWJWNKB36VQEL2KHKU3FTMR", "length": 8564, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘இராவண காவியம்’", "raw_content": "\nTag Archive: ‘இராவண காவியம்’\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின் படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான். இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்….. இப்படிக்கு, பாலமுருகன், தஞ்சாவூர் அன்புள்ள பாலமுருகன், இப்படி புலவர் …\nTags: ‘இராவண காவியம்’, கம்பன், புலவர் குழந்தை\nகுகைகளின் வழியே - 13\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\n’வெண்முரசு’ – நூல் பதிமூன்று- ‘மாமலர்’\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\nகேள்வி பதில் - 40, 41, 42\nவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபா���தம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/07/blog-post_7697.html", "date_download": "2019-08-22T20:33:26Z", "digest": "sha1:TCSIVJGPHCYBRDDNALKVKBW3EQXVE6AZ", "length": 17151, "nlines": 155, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஆரண்ய காண்டம்", "raw_content": "\n“டேய். நாங்கள்தான் சொல்றம்ல. ஆரண்ய காண்டம் வேல்ட் சினிமான்னு. பரதேசி. இன்னுமா பாக்காம இருக்க. நாப்பது அடி ஒசர அருவாள எடுத்து ஒரே போடா போட்டுருவேன். ஒழுங்கா போய் பாரு” என்று க்ரூப்பாக ஒரு சில ஒலக சினிமா ரசிகர்கள் என் கனவில் வந்து மிரட்டியதால் அதிர்ந்து போய் எழுந்தேன். 'எதுக்கும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோம். சாமி கண்ண குத்துதோ இல்லையோ. இவங்க சொருகுனாலும் சொருகிடுவாங்க' என்ற படப்பிடிப்பில்.. ச்சே..படபடப்பில் படத்தை பார்த்தேன்.\n”ன்னு கேட்டா “எது தேவையோ அதுதான் தர்மம்” அப்டின்னு சாணக்யர் சொன்னதை சிரமேற்கொண்டு படத்தை தொடங்குறார் டைரடக்கர். அவர்(Mr.chanakyar) நல்ல விசயத்துக்கு சொன்னா அதை அப்படியே குறுக்கால வாய்க்கா வெட்டி படம் புல்லா அதர்மம் நடக்குற மேட்டருக்கு ரத்தம் பாய்ச்சி இருக்காங்க.\nஒரு ஊர்ல(மெட்ராஸ்) ஒரு ஐயா (ஜாக்கி செராப்). அவருக்கு கீழ எப்ப பாத்தாலும் கெட்ட வார்த்தை, ஆன்ட்டியை மடக்குறது எப்படி, சாரயம்னு திரியிற நாலு கொய்யா. அதுல ஒருத்தர் பசுபதி (சம்பத்). கஜேந்திரன் கஜேந்திரன்னு ஒரு பேஜாரான ரவுடி(அட ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார்). அவருக்கு ஒரு தொம்பி. அவன் பேரு கஜபதி. இவங்களுக்குள்ள வெட்டு, குத்து, துரோகம். அவ்ளதாங்க. இது போதாதுன்னு ஜாக்கி ஐயாவோட அல்லக்கை ‘சப்பை’ ரோலில் ரவிக்ருஷ்ணா. ஜாக்கியாண்ட மாட்டிக்கிட்ட இளம் வயசு பொண்ணு ஒண்ணு. அவங்களுக்குள்ள தனியா ஒரு கசமுசா ட்ராக் வேற.\nபடத்துல செம கலக்கு கலக்கி இருப்பது கொடுக்காப்புளி (மாஸ்டர் வசந்த்) பையனும், அவன் அப்பாவும். இருவரின் குரல் உச்சரிப்பும், யதார்த்த நடிப்பும் தமிழ் சினிமாவிற்கு சிறந்த வரவு. குறிப்பாக கடை போனில் பேசிவிட்டு, தன் தந்தை கிடைக்க மாட்டார் எனும் ஆற்றாமையில் சிறுவன் அழும் சத்தம். அல்டிமேட்.வழக்கமாக தமிழ் சினிமாவில் ரௌடிகள் கத்தியை எடுத்துக்கொண்டு 100 மீட்டர் உலக சாம்பியனை விட வேகமாக தெருத்தெருவாக ஓடுகையில் அவர்களை விட வேகமாக பின்னணி இசை நம் காதை கிழித்துக்கொண்டு பறக்கும். நல்ல வேலை யுவன் காப்பாற்றிவிட்டார். எனக்கு தெரிந்து சண்டை காட்சிகளுக்கு இவ்வளவு மெலடியான ட்யூனை முதன் முறை கேட்கிறேன். மிஸ்கின் படத்தில் வருவது போல உலக சினிமா இசையை அப்படியே (பில்டர்) காப்பி அடிக்காமல், தேவையான இடங்களில் மட்டும் தெளிவாக வாசித்துள்ளார் யுவன்.\nஎன்னதான் டார்க் ரூம் எபக்ட், தென்மேற்கு கேமரா ஆங்கிள், டயட் வசனம் (மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி) எடுத்து என்னதான் பிலிம் காட்டினாலும் படம் ஒன்றும் பெரிதாக இல்லை. இதற்குப்போய் ‘ஆரண்ய காண்டம் – தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா’, ‘கொய்யாலே. இதுதாண்டா உலக சினிமா’, ‘கோடம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்ல 75 வருசமா காத்திருந்தேன். அந்தா வருது பாரு ஆரண்ய காண்டம் சூப்பர் டீலக்ஸ்’ என்று காதில் பூவுக்கு பதில் மெகாசைஸ் பொக்கேவை வக்கிறவங்ககிட்ட உஷாரா இருங்கப்போய்\nசம்பத் போன்ற திறமைசாலிகளை வித விதமான கேங் படங்களில் பெரும்பாலும் நடிக்க வைத்து என்னத்த சாதிக்கப்போறாங்களோ. நீங்கள் ஆட வேண்டிய களம் பெரிது சம்பத். இந்த வட்டத்தை விட்டு அப்பப்ப வெளில வாங்க. அவன் இவன்ல பாலா ஜமீன்தாரை கிளைமாக்ஸ் காட்சில செம செக்ஸியாக காட்டுறது மாதிரி, இந்தப்படத்துல ஜாக்கி செராப் இடுப்புக்கு கீழ மட்டும் ஒரு இஞ்ச் கிராபிக்ஸ் செய்து மறைத்துவிட்டு, படு செக்ஸியாக காட்டுகிறார்கள். அடப்பாவிங்களா. உங்க யதார்த்த சினிமாவுக்கு ஒரு அளவே இல்லையாடா. கேட்டா “படத்துக்குதான் A சர்டிபிகேட் குடுத்து இருக்கே. அப்பறம் நீ ஏண்டா கூவுற” அப்டின்னு கேக்க���ற தலைங்க சொல்றதும் சரிதான். அதைத்தான் நானும் கேக்கறேன். அந்த ஒரு இஞ்சை கூட ஏன் மறைக்கணும். அதையும் காட்ட வேண்டியதுதான. முழுக்க நனஞ்சதுக்கு அப்பறம் மான் மார்க் குடை எதுக்கு கொஞ்ச வருஷம் முன்னாடி வரை ஈரோயின் இல்லாக்காட்டி கவிர்ச்சி நடிகைங்கதான் எசகு பெசகா வருவாங்க. இப்ப என்னடான்னா ஆம்பளைங்க அவுத்து போட்டுட்டு நடிக்கறாங்க. செய்ங்கடா. நீங்க செய்ங்க.\nமாஸ் ஹீரோ நடிச்ச படத்துல வர்ற பன்ச் டயலாக், மரம்சுத்தி டூயட் இதையெல்லாம் கிண்டல் பண்ணி அவங்கள க்ளோஸ் பண்ணிட்டோம். டீசண்டா படம் எடுத்த விக்ரமன் மாதிரி ஆளுங்களையும் அமுக்கிட்டோம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுன கதையா, ரௌடிப்படங்க எல்லாம் நல்ல படங்களை விரட்டிட்டு, இப்போ தமிழ் சினிமால பாய் போட்டு படுத்துருச்சி. ம்ஹூம். இது ஆவுரதில்ல\nசமீபத்தில் எழுதியது – நண்பேன்டா மிக்சர் கடை\n* வேடந்தாங்கல் - கருன் *\nசாரி பாஸ் நீங்க ரொம்ப லேட்..\nஇது என்ன விமர்சனமா இல்ல தாக்குதலா\nஇது என்ன விமர்சனமா இல்ல தாக்குதலா\nதமிழ் சினிமாவை செல்லரித்துக்கொண்டிருக்கும் வன்முறை வைரஸ்களுக்கு போடப்படும் தடுப்பூசி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nசாரி பாஸ் நீங்க ரொம்ப லேட்//\nஇப்பதான் பக்க முடிஞ்சுது கருன்.\nஉலக சினிமா ரசிகன் said...\nவேங்கை என்ற உலக சினிமா பார்க்கவும்.\nஆரண்ய காண்டம் போன்ற ஸ்லோ மோஷன் படத்துக்கு போய் இருக்கிற அறிவை கெடுத்துக்காதீங்க...\n\" டீசண்டா படம் எடுத்த விக்ரமன் மாதிரி ஆளுங்களையும் அமுக்கிட்டோம்\"....\nஇது உண்மையா நீங்க பீல் பண்ணி சொன்னதா\nஆரண்ய காண்டம், பாட்டு இல்லை, பஞ்ச் டயலாக் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் துருத்திக்கொண்டிருக்கும் ஒன்று இல்லை, மேலும், இதெல்லாம் இல்லாமல் தமிழில் ஒரு படம் எடுக்க முடியும் என்று காட்டிய முதல் படம். இதெல்லாம் இருந்தால் என்ன என்றால், இதெல்லாம் நமது வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் இது ஒரு சிறந்த படம்.\nவன்முறை வைரஸ்களுக்கு போடப்படும் தடுப்பூசியினால் அந்த வைரஸ் மேலும் பலம்பெறாதா..\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/relationship-issues/page/2/", "date_download": "2019-08-22T19:58:11Z", "digest": "sha1:NRDG5GIGS44WA6QKZS3JMTUBDZLCSHKU", "length": 19923, "nlines": 158, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உறவு சிக்கல்கள் சென்னை - பக்கம் 2 என்ற 4 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » உறவு சிக்கல்கள் » பக்கம் 2\nதூய ஜாதி | ஜூலை, 6ஆம் 2014 | 12 கருத்துக்கள்\n'ஆனால், நீ ஒரு விஷயம் வெறுக்கிறேன் அது உங்களுக்கு நல்லது; ஒருவேளை நீங்கள் ஒரு விஷயத்தை அன்பு மற்றும் அதை நீங்கள் மோசமாக உள்ளது. மேலும், அல்லாஹ் நோஸ், நீங்கள் தெரிகிறீர்கள் போது ...\nஅவர் Faught மாறாக பிரார்த்தனை\nதூய ஜாதி | ஜூன், 23Rd 2014 | 6 கருத்துக்கள்\nஎந்த உறவில், கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாத உள்ளன. ஒரு நேசித்தார் ஒரு தவறு செய்யும்போது நீங்கள் பதிலளிக்க எப்படி இந்த கணவர் பதிலளித்தார் எப்படி அது அவரது மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட எப்படி என்று பார்ப்போம் ...\nதூய ஜாதி | ஜூன், 11ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nதிடீர் அச்சமூட்டும் அழுவதை கத்தியும் ஜைனப் விழித்தேன். அவள் படுக்கையில் போட, மானுடத்தின் அவள் முகத்தை புதைத்த, இருந்து வரும் வளரும் சத்தம் வெளியே தடுக்க கடின முயற்சி ...\nவிவாகரத்து மூலம் அல்லாஹ் கண்டுபிடித்து\nதூய ஜாதி | மே, 26ஆம் 2014 | 17 கருத்துக்கள்\nதிருமணம் பெரும்பாலான மக்கள் தங்கள் திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு எதிர்பார்க்க. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஒரு நபர் ஒரு கடினமான திருமணம் அல்லது விவாகரத்து இருந்து மீட்க எப்படி ஒரு நபர் ஒரு கடினமான திருமணம் அல்லது விவாகரத்து இருந்து மீட்க எப்படி\nஏன் பெண்கள் நடித்தார் கிடைக்கும் (விரும்பினார், தேவை இல்லை)\nதூய ஜாதி | ஏப்ரல், 20ஆம் 2014 | 4 கருத்துக்கள்\nபல ஆண்டுகளாக, நான் பல மக்கள் தங்கள் வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்க உதவியது. நான் முகவரி உதவியது பலவற்றைக், உறவு பிரச்சினைகள் வருகின்றன. அவர்களில் பலர் தொடர்பான ...\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 3\nதூய ஜாதி | ஏப்ரல், 6ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஒரு இரண்டு பகுதியாக தொடரில், ஞானம் மிக்கவன் மனைவிகள் ஆரஞ்சு உள்ளூரில் Sr வேண்டும் அதிர்ஷ்டம் இருந்தது. Hosai Mojaddidi எங்கள் உறவுகளை ஒரு மனோநிலை பற்றி விவாதம் மற்றும் அவற்றின் விளைவுகள் எங்களுக்கு வழிவகுத்தது. அவரது பேச்சு இருந்தது ...\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 2\nதூய ஜாதி | மார்ச், 11ஆம் 2014 | 1 கருத்து\nஒரு இரண்டு பகுதியாக தொடரில், ஞானம் மிக்கவன் மனைவிகள் ஆரஞ்சு உள்ளூரில் Sr வேண்டும் அதிர்ஷ்டம் இருந்தது. Hosai Mojaddidi எங்கள் உறவுகளை ஒரு மனோநிலை பற்றி விவாதம் மற்றும் அவற்றின் விளைவுகள் எங்களுக்கு வழிவகுத்தது. அவரது பேச்சு இருந்தது ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 5\nதூய ஜாதி | பிப்ரவரி, 3Rd 2014 | 0 கருத்துக்கள்\n\"ஒரு மனிதன் மதித்தல்; அவர் மேலும் செய்ய,\"ஜேம்ஸ் ஹோவெல். ஒரு ஆரோக்கியமான திருமணம் மற்றொரு முக்கிய அம்சம் மரியாதை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மனிதன் படி என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்க வேண்டும் ...\nதூய ஜாதி | ஜனவரி, 31ஸ்டம்ப் 2014 | 4 கருத்துக்கள்\nசக மனிதனை இன்னொரு மனிதன், விலா இருந்து செய்யப்பட்டது. அவள் அவனை மேலே அவரது தலையில் இருந்து உருவாக்கப்பட்ட, அல்லது அவரது காலில் இருந்து மீது அதிகப்படுத்தப்படும். அவள் இருந்து செய்யப்பட்டது ...\nநாயகத்தின்: உள்நாட்டு வன்முறை மற்றும் முஸ்லீம் குடும்பங்கள்\nதூய ஜாதி | ஜனவரி, 28ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nசல்மா Abugideiri அதிர்ச்சி மற்றும் ஜோடிகளுக்கு சிகிச்சை நிபுணரால் ஒரு உரிமம் பெற்ற தொழில்முறை ஆலோசகர் ஆகிறது. அவர் அமைதியான குடும்பங்கள் திட்ட இணை இயக்குனர், ஒரு அமைப்பு உள்நாட்டு முடிவுக்கு அர்ப்பணித்து ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 4\nதூய ஜாதி | ஜனவரி, 15ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஇந்த இடுகை கட்டுப்பாட்டு தலைப்பு அர்ப்பணிக்கப்பட்ட போகிறது. நாம் ஏன் அதை செய்ய எப்படி நாம் நிறுத்த வேண்டும் எப்படி நாம் நிறுத்த வேண்டும் ஏன் நீங்கள் கேட்க சரி, அங்கே தான் இருக்கிறது ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 3\nதூய ஜாதி | ஜனவரி, 8ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nநகரும், நான் அதை ஒரு முழு இடுகை தகு��ியானவர் என்று ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான திருமணம் மிகவும் சிக்கலாக உள்ளது என்று ஒரு தலைப்பு உரையாற்ற வேண்டும். லாரா சென்றார் ...\nதிருமணம் செய்துகொள் ... நீங்கள் இந்த படிக்க வேண்டும்.\nதூய ஜாதி | டிசம்பர், 19ஆம் 2013 | 18 கருத்துக்கள்\nநான் அந்த இரவு வீட்டிற்கு வந்த போது என் மனைவி பரிமாறினார், நான் அவள் கையை கூறினார், நான் உங்களுக்கு சொல்ல ஏதாவது கிடைத்துவிட்டது. அவள் கீழே உட்கார்ந்து அமைதியாக சாப்பிட்டேன். மீண்டும் நான் ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 2\nதூய ஜாதி | டிசம்பர், 10ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 1\nதூய ஜாதி | டிசம்பர், 3Rd 2013 | 0 கருத்துக்கள்\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\n'சந்தோஷமாக' ... இல்லை எப்படி ஒரு உறவுக்குள் நுழைய வேண்டும்\nதூய ஜாதி | நவம்பர், 19ஆம் 2013 | 2 கருத்துக்கள்\nமாநாடு உள்ளுணர்வை பகுதி 3: மரியாதை பிரதிபலிக்கும்\nதூய ஜாதி | நவம்பர், 7ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nபிப்ரவரி 5 வது 2012, வைஸ் மனைவிகள் இர்வின் இஸ்லாமிய மையத்தில் தனது முதல் பல-பேச்சாளர் நிகழ்வு \"மரியாதை மாநாடு\" ஒரு கணவர் / மனைவி மரியாதை முக்கியத்துவம் சுட்டிக்காண்பித்த அழைப்பு விடுத்தன ...\nநபி போன்ற லவ் (ஸல்)\nதூய ஜாதி | அக்டோபர், 1ஸ்டம்ப் 2013 | 1 கருத்து\nஇந்த பட்டியலில் முழுவதும் வந்து அது எங்கள் நபிகள் நாயகம் தன்மையை பற்றி ஒரு பெரிய நினைவூட்டல் நினைத்தேன் (ஸல்). நாம் அடிக்கடி வரை வீசும் பெற ...\nதிருமணம் கலாச்சார இணக்கம் – ஷேக் அலா Elsayed\nதூய ஜாதி | செப்டம்பர், 28ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nதூய திருமண ... .Where பயிற்சி உங்கள் வலைத்தளத்தில் இந்த வீடியோவை பயன்படுத்த சரியான வாண்ட் படமாக்கும், வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் உள்ளடக்கியவை இந்த தகவல்களை மறுபதிப்பு செய்ய வரலாம் ...\nவெளிப்படுத்தும் சீக்ரெட்ஸ், மாரிடல் லைப் முதன்மை பகைவர்\nதூய ஜாதி | செப்டம்பர், 15ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nமூல: IdealMuslimah மாரிடல் பேரின்பம் ஒவ்வொரு ஈடுபட்டு பெண் கனவு மற்றும் ஒவ்வொரு மனைவி குறிக்கோள் ஆகும். அது ஒரு கனவு மற்றும் இலக்கு எங்கள் சிரமப்படுகிறாய் எங்களுக்கு தகுதியுடையவர் இது ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம��� 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/azulix-mf-p37088555", "date_download": "2019-08-22T19:42:12Z", "digest": "sha1:Y52N2M3ACSD5RWFWQYFIPL66GIJBNHLV", "length": 22587, "nlines": 319, "source_domain": "www.myupchar.com", "title": "Azulix Mf in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Azulix Mf பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Azulix Mf பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Azulix Mf பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Azulix Mf-ன் பக்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Azulix Mf பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Azulix Mf-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Azulix Mf-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Azulix Mf கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Azulix Mf-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Azulix Mf முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Azulix Mf-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Azulix Mf கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Azulix Mf-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Azulix Mf-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Azulix Mf எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAzulix Mf உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAzulix Mf மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Azulix Mf-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Azulix Mf மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Azulix Mf உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Azulix Mf-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Azulix Mf உடனான தொடர்பு\nAzulix Mf உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Azulix Mf எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Azulix Mf -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Azulix Mf -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAzulix Mf -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Azulix Mf -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்��ுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/samsung-galaxy-note-10-pro--will-be-epic61826/", "date_download": "2019-08-22T21:53:58Z", "digest": "sha1:QMZEK6ZAXBRAWWSD3JC2GTM3MBXND7MQ", "length": 4753, "nlines": 129, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nமனைவியை தூக்கி எறிந்துவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சாண்டி | Bigg Boss Sandy Wife Interview\nசற்றுமுன் போலீஸில் சிக்கிய பிக்பாஸ் மதுமிதா கண்ணீரில் குடும்பம் | Bigg Boss Madhumitha Case Filed\nசற்றுமுன் சொந்த வீட்டை விற்ற பிக்பாஸ் சரவணனின் பரிதாப நிலை| Bigg Boss Saravanan Interview\nபிக்பாஸ் முகேனுக்கு இத்தனை லட்சம் அபராதமா போட்டியாளர்கள் அதிர்ச்சி | Bigg Boss Mugen Rao\nசற்றுமுன் கொடூர விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகரின் பரிதாப நிலை | Tamil Cinema Latest News\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு நடந்த கொடுமையை பற்றி முதன்முதலாக பேசிய அபிராமி | Bigg Boss Madhumitha\nசற்றுமுன் பிக்பாஸில் வனிதாவை செருப்பால் அடித்த கஸ்தூரி | Bigg Boss 3 Vanitha and Kasthuri Fight\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/mothaddi.html", "date_download": "2019-08-22T21:04:46Z", "digest": "sha1:4NYH65E5H5WAF7T3QEG4WOTQWYNVWTGJ", "length": 7295, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மூதாட்டி சடலமாக மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மூதாட்டி சடலமாக மீட்பு\nஅகராதி March 23, 2019 யாழ்ப்பாணம்\nவடமராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபுலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த மூதாட்டி கடந்த 20 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் அவர். இன்று வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்றையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/DMK.html", "date_download": "2019-08-22T20:58:49Z", "digest": "sha1:34QF7XSSGZHLY3ELB3IMTZD2ZERRYBUT", "length": 10089, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மு.க.ஸ்ராலினிற்கு ஈழம் வர முன்னாள் முதல்வர் அழைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / மு.க.ஸ்ராலினிற்கு ஈழம் வர முன்னாள் முதல்வர் அழைப்பு\nமு.க.ஸ்ராலினிற்கு ஈழம் வர முன்னாள் முதல்வர் அழைப்பு\nடாம்போ May 25, 2019 இந்தியா, இலங்கை\nநடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியைஅபாரவெற்றிக்குவழி நடத்தியதாக மு.க.ஸ்ராலினிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nஇன்று அவர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்ராலினிற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் திராவிட முன்னேற்றகழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.\nஇலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்றகாலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் மற்றும் கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல் ,பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nஇதற்கு என்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் வழங்குவேன். அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையேசமூக,பொருளாதாரமற்றும் கலாசாரரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்று இந்தசந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குநான் தயாராக இருக்கின்றேனெனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201056?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:52:01Z", "digest": "sha1:F46FUCOR73KXEFYBR4QRDDB36E5RJ24O", "length": 8151, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அபாய எச்சரிக்கை விடுத்திருக்கும் மைத்திரிபால! தவறுக்கு மேல் தவறு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅபாய எச்சரிக்கை விடுத்திருக்கும் மைத்திரிபால\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது 19 ஆம் திருத்தத்தில் கை வைத்துள்ளதுடன், அதனை திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், இன்று வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிக��்வில் கலந்துகொண்டு பேசிய அவர்,\nஇதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம். அதேபோன்று இன்று தான்தோன்றித் தனமாக ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். இப்பொழுது மீண்டும் ஒரு அபாய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்திருக்கிறார்.\nஇதுவரை செய்த தவறிலும் அதுதான் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறோம். 19 ஆம் திருத்தத்தில் கை வைத்துள்ளதுடன், அதனை திருத்தப்போவதாக அபாய அறிவிப்பினையும் விடுத்துள்ளார். இது பெரும் அதிர்ச்சிக்குறியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2016/09/26.html", "date_download": "2019-08-22T21:32:08Z", "digest": "sha1:RBNHMODJIGPVHD2Q4OCRGJ7ZL4R7AYJN", "length": 18995, "nlines": 77, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 26. தாராசுரம் எனும் கவின்கலைப்படைப்பு", "raw_content": "\n26. தாராசுரம் எனும் கவின்கலைப்படைப்பு\nதமிழகத்துக்குச் சுற்றுலா செல்லும் மலேசியத் தமிழர்கள் டி-நகர், மற்றும் ரங்கநாதன் சாலை வணிக அங்காடிகளுக்குச் செல்வதும், தமிழகத்தின் கோயில்களுக்குச் சுற்றுலா செல்வதும் பட்டியலில் கட்டாயம் இருப்பவையே. அதிலும் கோயிலுக்குச் சென்று பார்த்து வருதல் எனும்போது பொதுவாக அனேகமானோர் தங்கள் பட்டியலில் சிதம்பரம் சிவன் கோயில், திருவண்ணாமலை சிவன் கோயில், கன்னியாகுமரி அம்மன் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் அல்லது பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றைக் கட்டாயம் பட்டியலில் வைத்திருப்பர். இதனைத் தவிர மேலும் சிலர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் போன்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் முக்கிய அம்சமாக வைத்திருப்பர். இந்தப் பட்டியலில் உள்ள கோயில்களைத் தவிர மேலும் பல அற்புதமான கட்டிட அமைப்பைக் கொண்ட கோயில்கள் தமிழகத்தில் நிறைந்திருக்கின்றன. எனது ஒவ்வொரு ஆண்டு பயணத்திலும் நான் பார்த்து பதிந்து வந்துள்ள கோயில்களைப் பற்றிய தகவல்கள் பல தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் உள்ளன. ஆர்வமுள்ளோர் இவற்றை வாசிப்பதோடு, வாய்ப்பமைந்தால் இக்கோயில்களுக்குச் சென்று அவற்றை பார்த்து கலை நேர்த்தியையும் அவை ஒவ்வொன்றின் சிறப்பினையும் அறிந்து மகிழ வேண்டும் என்பதே என் அவா. அந்த வகையில் கோயில் கட்டுமானக் கலைக்கு ஒரு உதாரணமாக அமைவது தான் தாராசுரம் கோயில்.\nதமிழகத்தில் உள்ள ஊர்களில் கோயில்களுக்குப் பிரசித்தி பெற்ற ஒரு ஊர் கும்பகோணம். அங்கே சோழர்காலக் கோயில்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்த கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் தான் தாராசுரம். இந்த ஊரில் அமைந்திருகும் ஐராவதேஸ்வரர் கோயில், கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்கோயிலின் ஒவ்வொரு தூண்களும் பல கதைகள் சொல்லும். வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற சம்பவங்கள் சில நிகழ்ந்த ஓர் ஆலயம் என்ற சிறப்பும் பொருந்திய ஒரு கோயில் இது. தற்சமயம் யுனெஸ்கொ நிறுவனத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைப்பொக்கிஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பாதுகாக்கபப்டுகின்றது இக்கோயில்.\nசோழ மன்னர்களில் இரண்டாம் ராசராசனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.\nதமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை கல்வெட்டு அறிக்கைகளாகப் பதிப்பித்துள்ளது.\nஇரண்டாம் ராசராசன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். இந்த இரண்டாம் ராசராசன், இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகன். கி.பி.1150ம் ஆண்டில் சோழ ராஜ்ஜியத்திற்கு அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டவன��� இவன். இரண்டாம் ராசராசன் சைவ வழிபாட்டை பேணி வளர்த்தவன். சைவ சமயத்தில் ஆர்வம் மிகுதியாக இருந்த போதிலும் ஏனைய சமயங்களை ஆதரித்து வளர்க்கும் தன்மையுங் கொண்டவனாக இந்தச் சோழ மன்னன் அறியப்படுகின்றான். முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தன் சோழ ஆட்சிக்கு தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், பின்னர் பழையாறை நகரை தனது ஆட்சிக்குப் புதிய தலைநகரமாக உருவாக்கிக் கொண்டான். சுந்தர சோழன், முதலாம் இராசராசன் போன்றோர் தங்கி இருந்து சிறப்புடன் ஆட்சி செய்த நகரம் பழையாறை. அதனை மீண்டும் புதுப்பித்து தன் ஆட்சிக்கு தலைநகரமாக வடிவமைத்தான் இந்தச் சோழ மன்னன். இந்த நகரின் வடபகுதியில் இருப்பதுதான் தாராசுரம். இங்கே இராசராசேச்சுரம் என்ற ஒரு கோயிலை கட்டினான் இரண்டாம் ராசராசன். அதுவே இன்று தாராசுரம் கோயில் என அழைக்கப்படுகின்றது.\nஅம்பிகாபதி தமிழ்த்திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் வரும் பொல்லாத கவிஞர் ஒருவரை இன்றும் நினைவிருக்கலாம். ஒட்டக்கூத்தரே இந்தத் திரைப்படத்தில் வில்லனாகக் காட்டப்படுவார். இந்தத் திரைப்படத்தை எழுதிய கதாசிரியருக்கு பெருங்கவிஞர் ஒட்டக்கூத்தர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. கம்பரையும் அமபிகாபதியையும் புகழ நினைத்து ஒட்டக்கூத்தரை வில்லனாக்கி ஒட்டக்கூத்தரை தமிழ் மக்கள் மத்தியில் அவரது கவிப்புலமையும், அரச சேவையும் சரியாக அறிந்து கொள்ளாத வகையில் செய்து விட்டனர் இந்தத் திரைப்படத்தை எடுத்தவர்கள் என உண்மையில் ஆதங்கப்படுகின்றேன்.\nஇரண்டாம் இராசராசனின் காலத்தில் அவைப்புலவராக விளங்கியவர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். இந்த மன்னனைப் புகழ்ந்து இராசராச சோழனுலா என்ற ஒரு நூலை இவர் எழுதியிருக்கின்றார். இந்த நூலை அரங்கேற்றியபோது அதில் உள்ள ஒவ்வொரு கண்ணிக்கும் ஒரு ஆயிரம் பொன் எனப்பரிசளித்து அந்த நூலைப் பெற்றுக் கொண்டான் அம்மன்னன், என்று சங்கர சோழனுலா எனும் நூல் விவரிக்கின்றது.\nஇதுதவிர மூவருலா எனும் நூலையும் ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த நூல் இது.\nஒட்டக்கூத்தரின் புகழை இன்றும் கூறும் நூல் தக்கயாகப்பரணி. அந்த நூலை எழுதி இந்த தாராசுரம் கோயிலில் தான் அரங்கேற்றினார் ஒட்டக்கூத��தர்.\nகட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் ராசராசேசுவரமுடையார் என்ற பெயர் இக்கோயிலுக்கு வழக்கில் இருந்தது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் மாற்றம் பெற்றது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்கு இருக்கும் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் தான் முதலாம் ராசராசசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற தகவல் முதன் முதலாக அறியப்பட்டது. அவை வெவ்வேறு இடத்தில் அமையப்பெற்றிருந்தாலும், பள்ளிப்படைக்கோயில் அவர்களுக்கு எழுப்பப்பட்டது, என்ற செய்தியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருப்பது இக்கோயில் சோழர் கால வரலாற்று ஆவணமாகத் திகழ்வதற்கு ஒரு நற்சான்று.\nஇக்கோயிலுக்கு நான் 2011ம் ஆண்டு நேரில் சென்றிருந்தேன். என்னுடன் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்று ஆய்வாளர் தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதியும் தம்பிகள் உதயன், செல்வமுரளி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இக்கோயிலின் வரலாறு, இரண்டாம் ராசராசன், ஒட்டக்கூத்தரின் இலக்கியப் பணி மற்றும் அரசியல் பணி, கோயில் கட்டுமான அமைப்பு எனப் பல செய்திகளை டாக்டர்.பத்மாவதி அவர்கள் விவரிக்க அதனை விழியப் பதிவாகத் தயாரித்து அதே ஆண்டு வெளியிட்டேன். அந்தப் பதிவும் இக்கோயிலின் கவின்கலையை விவரிக்கும் மூன்று பக்கங்கள் கொண்ட புகைப்படத் தொகுப்பும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வரலாறு எனும் தொகுப்பில் உள்ளன.\nதமிழகக் கோயில் கட்டுமானக் கலையில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கோயில் தாராசுரம் சிவன் கோயில். இங்கே ஒவ்வொரு கற்களும் கதை சொல்லும். சோழர் கால வரலாற்றில் தனித்துவம் பெறுகின்ற கோயிலாக இந்த 12ம் நூற்றாண்டு கோயில் இன்றும் அதன் சிறப்பு குறையாமல் வீற்றிருக்கின்றது.\nLabels: இரண்டாம் ராசராசன், ஒட்டக்கூத்தர், தாராசுரம்\n28. தாய் மொழியைக் கொண்டாடுவோம்\n26. தாராசுரம் எனும் கவின்கலைப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2019-08-22T20:17:35Z", "digest": "sha1:KSYF6EDULLHZHRS3XGZ2SKKELSKRU4VQ", "length": 5193, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அரியாலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅரியாலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு\nமுள்ளி அரியாலை பகுதியில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களது முயற்சியால் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமிகவறிய நிலையில் வாழ்ந்துவரும் குறித்த குடும்பத்தின் குடிசை மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்தமையால் தமது நிலைமையை அவதானத்தில் கொண்டு உதவிகள் வழங்குமாறு கட்சியின் குறித்த பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த குடும்பத்தினர் கோரியிருந்தனர்.\nஇதனடிப்படையில் கனடாவில் வாழ்ந்துவரும் புவிராஜ் அவர்களின் நிதி உதவியில் கூரைத்தகடுகள் (சீற்) கொள்வனவு செய்யப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் காணி உரிமம் இன்றி வாழும் மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை\nகுறைநிரப்பு பிரேரணை அரசாங்கத்தால் சமர்ப்பிப்பு\nதொல்பொருள் தகவல் நிலைய நிர்மாணப்பணிகள் குறித்த கலந்துரையாடல்\nகல்லுண்டாயில் கழிவுகளால் தொடரும் .\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Nallakannu.html", "date_download": "2019-08-22T19:44:35Z", "digest": "sha1:BAOAZ3NU7Q33NYW635AEKN63OEUYIO6H", "length": 8394, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Nallakannu", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nநல்லக்கண்ணு வீட்டை காலி செய்ய சொன்னது கண்டிக்கத் தக்கது: பழ.நெடுமாறன்\nசென்னை (11 மே 2019): நல்லக்கண்ணு வீட்டை காலி செய்யச் சொன்னது கடும் கண்டனத்துக்குரியது என்று பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nதோழர் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது\nசென்னை (29 ஏப் 2019): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது.\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\n2 ஆயிரம் ரூபாய் ���ள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/11/Advanced-search-options-in-gmail.html", "date_download": "2019-08-22T20:18:48Z", "digest": "sha1:HPLRN2TOPTYVGG3LBAL3CNMNGKK2YBL4", "length": 14209, "nlines": 159, "source_domain": "www.karpom.com", "title": "ஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Gmail » ஜிமெயில் » ஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்\nகுறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை தேடுதல் என்பது எப்போதும் எளிதல்ல. ஆனால் ஜிமெயில் பயனர்களுக்கு அது கடினமே இல்லை, ஏன் என்றால் உங்களுக்கு தேவையான மின்னஞ்சல்களை தேட அவ்வளவு வசதிகளை ஜிமெயில் தருகிறது. அவைகளை கீழே உள்ள டேபிளில் காணலாம்.\nஇங்கே கிளிக் செய்து இதை தரவிறக்கம் கூட செய்து கொள்ளலாம்\nஉதாரணம்: from:amy குறிப்பிட்ட அனுப்புனரின் ஈமெயில்களை தேட\nஉதாரணம்: to:david குறிப்பிட்ட நபருக்கு அனுப்பிய ஈமெயில்களை தேட\nஉதாரணம்: subject:dinner குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இருந்தால் தேட\nஉதாரணம்: from:amy OR from:david குறிப்பிட்ட இருவரின் ஈமெயில்களை தேட. இதில் OR கட்டாயம் Capital Letter ஆக இருக்க வேண்டும்.\nDinner என்று உள்ளது வரும். MovieDinnerDinner, Movie இரண்டும் Subject இல் இருந்தால் வராது. குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இல்லாத ஈமெயில்களை தேட\nஉதாரணம்: from:david label:my-family குறிப்பிட்ட Label – களில் மின்னஞ்சலை தேட\nஉதாரணம்: from:david has:attachment குறிப்பிட்ட நபர் அனுப்பிய attachment உள்ள ஈமெயில்களை தேட\nஉதாரணம்: subject:\"dinner and a movie\" குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ள ஈமெயில்களை தேட\nஉதாரணம்: subject:(dinner movie) குறிப்பிட்ட நபரிடம் இருந்து, குறிப்பிட்ட வார்த்தைகளுடன் வந்துள்ள ஈமெயில்களை தேட.\nஉதாரணம்: in:anywhere movie குறிப்பிட்ட வார்த்தை உள்ள ஈமெயிலை Inbox, Draft, Sent, Spam, Trash என எங்கிருந்தாலும் தேட\nஉதாரணம்: in:trash from:amy குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஈமெயிலை தேட.\nஉதாரணம்: is:important from:janet குறிப்பிட்ட நபரிடம் வந்த மெயில்களில் important என்று குறிக்கப்பட்டதை தேட.\nஉதாரணம்: has:purple-star from:David குறிப்பிட்ட நிற ஸ்டார் உள்ள ஈமெயில்களை தேட.\nஉதாரணம்: cc:david நமக்கு வந்த ஈமெயில் குறிப்பிட்ட நபருக்கும் Cc, Bcc செய்யப்பட்டு இருந்தால் அவற்றை தேட.\nஉதாரணம்: after:2004/04/16 before:2004/04/18 குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை மிகச் சரியாக தேட.\nMeaning: Finds messages sent within the last two days. குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை தேட. எத்தனை நாட்கள், மாதம், வருடம் என்பதை இங்கே குறிப்பிடலாம்.\nஉதாரணம்: is:chat monkey குறிப்பிட்ட வார்த்தை உடைய ChatChat களை தேட.\nஉதாரணம்: circle:friends குறிப்பிட்ட Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய ஈமெயில்களை தேட.Cirle Name கொடுத்து தேட வேண்டும்.\nஉதாரணம்: larger:10M குறிப்பிட்ட அளவில் உள்ள ஈமெயில்களை தேட.\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\n. அட்ராசக்க சிபி.செந்தில் சிறப்பு பேட்டி\n ஒரு சிலவைகள் மட்டும் தெரிந்தது, அருமையான தகவல் தொகுப்புக்கு மிக்க நன்றி நண்பரே\nஅன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/10/", "date_download": "2019-08-22T21:40:38Z", "digest": "sha1:RB2L5PO2JJGZUX7UGI3IX47VLWLC74P7", "length": 17751, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "இந்திய செய்திகள் Archives « Page 10 of 82 « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / இந்திய செய்திகள் (page 10)\nநாட்டைக் காக்க மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்- அமித் ஷா\nApril 21, 2019\tஇந்திய செய்திகள்\nதீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமானால், மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராக வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். கர்நாடகா மாநிலம் சிமோகா மற்றும் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமித் ஷா, மோடியை மீண்டும் பிரதமராக்குவதற்காக நடைபெறும் தேர்தல் இது என்றார். நாட்டைக் காக்கவும், பயங்கரவாதத்திற்கும், ...\nமீண்டு���் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் –மோடி வாக்குறுதி\nApril 20, 2019\tஇந்திய செய்திகள்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த வணிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் அரசு வணிகர்களை ஒதுக்கி வைத்தது என்றார். ...\nதவறுதலாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர் \nApril 20, 2019\tஇந்திய செய்திகள்\nதவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து விட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளில் நடைபெற்றது. அவற்றில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் ...\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது\nApril 18, 2019\tஇந்திய செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு துவங்கியது தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு துவங்கியது 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் துவங்கியது துணை ராணுவப்படை மற்றும் போலீசார் என ஒன்றரை லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகப்பேரில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா வாக்களிப்பு ஸ்ரீபெரும்புதூர் ...\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவில் தாமதம்\nApril 18, 2019\tஇந்திய செய்திகள்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவ���ிகளுக்கு வந்து வாக்களிக்கின்றனர். ...\nமுதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வரிசையில் நின்று வாக்குப்பதிவு\nApril 18, 2019\tஇந்திய செய்திகள்\nமுதலமைச்சர் பழனிசாமி: சேலம் மக்களைவைத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார். மு.க.ஸ்டாலின்: தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டையில் தனது வாக்கினை பதிவு செய்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் ...\nஅஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வாக்களிப்பு\nApril 18, 2019\tஇந்திய செய்திகள்\nஅஜித்குமார்: தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் காலை 7.05 மணியளவில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். விஜய்: நடிகர் விஜய் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் வரிசையில் காத்திருந்து 7.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ...\nகாலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்-தேர்தல் ஆணையம்\nApril 18, 2019\tஇந்திய செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட ...\nதமிழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாட்கள் மீன் பிடிக்கத் தடை\nApril 17, 2019\tஇந்திய செய்திகள்\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாள் மீன்பிடித்தடை நேற்று (15) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கரை பகுதிகளில் ஏப்ரல் , மே, ஜூன் மாதங்கள் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில்தான் கடல்வாழ் உயிரினங்கள் இனவிருத்தி செய்வதால் கடலில் மீன் வளத்தினை பெருக்கும் நோக்கில் வ���சைப்படகுகள் ...\nதேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை\nApril 15, 2019\tஇந்திய செய்திகள்\nஇலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. இந்தத் தகவலை இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சுமத்தியும், அதன் ஊழல்கள் தொடர்பிலும் ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/north-east-frontier-railway-recruitment/", "date_download": "2019-08-22T19:51:29Z", "digest": "sha1:R4XT5RVUOIIX4SIIGI6YMNL6CXGUXZ2K", "length": 5004, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "நார்த் ஈஸ்ட் ஃபிரண்டியர் ரெயில்வே ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே ஆட்சேர்ப்பு\nவடகிழக்கு எல்லைப்புற ரயில்வே ஆட்சேர்ப்பு\nவடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பணி - மூத்த இன்ஸ்பெக்டர் இடுகைகள்\nஅசாம், கவுகாத்தி, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே ஆட்சேர்ப்பு, ரயில்வே\nவடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பணி நியமனம் - வடமேற்கு எல்லைப்புற ரயில்வே பணி நியமனம்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியா�� வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/07/11014731/Trying-to-kill-parents-Suicide-Planned-young-men-arrested.vpf", "date_download": "2019-08-22T20:59:59Z", "digest": "sha1:XLHWINPJ2RWMEGKCZTQBMMDTIQPXZ2MG", "length": 16669, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to kill parents; Suicide Planned young men arrested || பெற்றோரை கொல்ல முயற்சி; தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெற்றோரை கொல்ல முயற்சி; தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது + \"||\" + Trying to kill parents; Suicide Planned young men arrested\nபெற்றோரை கொல்ல முயற்சி; தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது\nபெற்றோரை கொல்ல முயற்சிசெய்தும், தற்கொலைக்கும் திட்டமிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூருவில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், தோழிகளுடன் பழகுவதையும் கண்டித்த பெற்றோரை கொலை செய்ய வாலிபர் ஒருவர் முயற்சித்தார். பின்னர் அவர் தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு துப்பாக்கியுடன் சுற்றி வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.\nபெங்களூரு குருபரஹள்ளி சர்க்கிளில் இரவு நேரத்தில் பசவேஸ்வரா நகர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையின்போது அவர் நாட்டு துப்பாக்கியும், 8 குண்டுகளும் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் பெங்களூரு காமாட்சிபாளையாவில் உள்ள விருஷபாவதி நகரை சேர்ந்த சரத்(வயது 25) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை திருடி, அதை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நாட்டு துப்பாக்கி, குண்டுகள் பற்றிய விசாரணையை தொடங்கினர்.\nஇந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சரத் தனது பெற்றோரை சுட்டு கொன்றுவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகைதான சரத், டிப்ளமோ படித்துள்ளார். இவர் தனது தோழிகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். மேலும், சரத்தின் காதலையும் அவருடைய பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை. காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியதால் மனம் உடைந்த சரத் தனது பெற்றோரை கொலை செய்ய முடிவு செய்தார்.\nஅதன்படி, உணவில் விஷம் வைத்து தனது பெற்றோரை கொலை செய்ய அவர் முயற்சித்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் அவர் விஷம் கலந்தும் பெற்றோரை கொலை செய்ய முயன்றார். அதுவும் தோல்வி அடைந்தது.\nஇதன் காரணமாக ஆத்திரமடைந்த அவருடைய பெற்றோர், சரத்தை வீட்டை விட்டு வெளியே விரட்டியதோடு, சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீசில் புகார் செய்தனர். வீட்டை விட்டு வெளியேறிய சரத் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், பெற்றோரை கொல்லும் முயற்சி கைகொடுக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அவர் தனது காரில் வேகமாக சென்று மாகடி அருகே விபத்தில் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் அவர் இறக்கவில்லை. மாறாக காயங்கள் அடைந்தார்.\nஇதனால் சோர்ந்துபோன சரத், எளிதில் பெற்றோரை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்வது எப்படி என்பது குறித்து இணையதளம் மற்றும் யூ-டியூப்களில் தேடினார். அப்போது, அவருக்கு கிடைத்த விடை தான் துப்பாக்கி. இதனால், துப்பாக்கியை பயன்படுத்தி தனது பெற்றோரை சுட்டு கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.\nஅதன்படி, அவர் பீகாரை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, 10 குண்டுகளை வாங்கி வைத்து கொண்டார். பின்னர், அவர் தான் தங்கியிருந்த விடுதியில் வைத்து துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொண்டார். இந்த பயிற்சியின்போது 2 குண்டுகளை அவர் பயன்படுத்தினார். இதில் எதிர்பாராத விதமாக ஒரு குண்டு பாய்ந்து அவருடைய கைவிரல் ஒன்று துண்டானது. பின்னர், அவர் விபத்தில் கைவிரல் துண்டானதாக கூறி மருத்துவமனைய��ல் சிகிச்சை பெற்று கொண்டார்.\nஇதன் தொடர்ச்சியாக அவர் தனது பெற்றோரை கொன்று தற்கொலை செய்வதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். இந்த வேளையில் தான் அவர் திருட்டில் ஈடுபட தொடங்கினர். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, அவர் தான் திருடிய மோட்டார் சைக்கிளில் பயணித்து போலீசாரிடம் சிக்கினார்.\nகைதான சரத்திடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 8 குண்டுகள், 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n2. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n3. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n4. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n5. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204311?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:57:53Z", "digest": "sha1:ILFE6YZHQW5H2I2RYLYNFQLYPS5PCETR", "length": 10047, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியலில் களமிறங்குகிறேனா? குமார் சங்கக்காரா அதிரடிப் பதில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ள��\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n குமார் சங்கக்காரா அதிரடிப் பதில்\nசமூக வலைத்தளத்தில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு என இலங்கையின் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.\nஅடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் கிரிகெட் வீரர் குமார் சங்ககாரா ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஎனினும் குமார் சங்கக்காரா எந்தவிதமான கருத்துக்களையும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.\nஅதில், “ உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு, கிரிக்கெட் வீரராக நீங்கள் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாக மாறினால், அந்த நற்பெயரை பெறுவீரர்கள் என்று நினைக்காதீர்கள்\nநீங்கள் அரசியலில் சேர விரும்பினால் உங்கள் நற்பெயர் மற்றும் கௌரவம் முடிந்து விடும். இதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளுங்கள் ” என்று கருத்திட்டிருந்தார்.\nஇக்கருத்துக்கு பதில் கருத்துப் பதிவு செய்துள்ள சங்ககாரா, “ சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு. என்மீது வைத்துள்ள மதிப்புக்கு நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறக்கப்படுவது தவறான செய்தி என்பதை இதன் மூலமாக மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருக்கிறார் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.\nஎவ்வாறாயினும் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதியாக பொது வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்���ு அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22Metropolis%5C%20British%5C%20Columbia%22", "date_download": "2019-08-22T19:43:51Z", "digest": "sha1:G4VM7AKWUEOKXELF5VPXTJTN2UJPB4GE", "length": 20370, "nlines": 529, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (68) + -\nஅறிக்கை (38) + -\nஆய்வுக் கட்டுரை (22) + -\nஅழைப்பிதழ் (7) + -\nசெய்திக் கட்டுரை (5) + -\nநறுக்கு (3) + -\nநிகழ்த்துகை (3) + -\nசுவரொட்டி (2) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nகட்டுரை (62) + -\nசிறுகதை (8) + -\nநிலத்தடி நீர் (7) + -\nஅறிக்கை (6) + -\nஆறுமுகம் திட்டம் (6) + -\nவாழ்க்கை வரலாறு (6) + -\nகனேடியத் தமிழர் (5) + -\nசெய்திமடல் (5) + -\nதொண்டு நிறுவனம் (5) + -\nபுலம்பெயர் தமிழர் (5) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (5) + -\nவைத்தியசாலை (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nநீர் வளங்கள் (4) + -\nபுலப்பெயர்வு (4) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (4) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (3) + -\nசெய்தி (3) + -\nதமிழ்ச் சிறுகதை (3) + -\nதேர்தல் அறிக்கை (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nநேர்காணல் (3) + -\nபடிவம் (3) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (3) + -\nஅடையாள அரசியல் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇரணைமடு (2) + -\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகனேடிய பன்பண்பாட்டியக் கொள்கை (2) + -\nதகவல் திரட்டல் (2) + -\nதமிழ் அகதிகள் (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nதேயிலை தொழிற்துறை (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநீர் வழங்கல் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபன்பண்பாட்டியம் (2) + -\nபாலினம் (2) + -\nபாலீர்ப்பு (2) + -\nபுலம்பெயர் அடையாளம் (2) + -\nமனித உரிமைகள் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nஅகதிகள் (1) + -\nஅடையாள உருவாக்கம் (1) + -\nஅமையம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅரசியல் ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்தல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇரண்டாம் தலைமுறையினர் (1) + -\nஇலக்கு (1) + -\nஇலங்கை நிருவாக சேவை (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஏட்டுச்சுவடி (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nகனேடிய ஊடகங்கள் (1) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடிய பன்பண்பாட்டியம் (1) + -\nகருத்தமர்வு (1) + -\nகலை வரலாறு (1) + -\nகல்வியாளர் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nகுடியுரிமை (1) + -\nகுடிவரவு (1) + -\nகுறும்படங்கள் (1) + -\nகையேடு (1) + -\nசட்டவியல் (1) + -\nசமூக அமைப்பு (1) + -\nசமூக சேவை நிறுவனம் (1) + -\nசாதி அமைப்பு (1) + -\nசாதிய ஒடுக்குமுறை (1) + -\nசாதியம் (1) + -\nசான்றிதழ் (1) + -\nசாரணர் (1) + -\nசி.வை.தாமேதரம்பிள்ளை (1) + -\nடீசே தமிழன் (12) + -\nகஜமுகன், சு. (8) + -\nகருணாகரன் (5) + -\nசத்தியமூர்த்தி, த. (4) + -\nபுஷ்பராஜன், மு. (4) + -\nரிஷான் ஷெரீப். எம். (4) + -\nஇளங்கோ (3) + -\nசெல்வராஜா, என். (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nபாலகிருஷ்ணன், அனோஜன் (3) + -\nவித்தியாதரன், ந. (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nசந்திரவதனா (2) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nசுதாகரன், N. (2) + -\nதிரு, ஆறுமுகம் (2) + -\nதேடகம் (2) + -\nநடேசன் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (1) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅனுதர்ஷி லிங்கநாதன் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஅருளானந்தம், தர்ஷன் (1) + -\nஆசி கந்தராஜா (1) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nஇன்னொரு (1) + -\nஇளஞ்சேய், வேந்தனார் (1) + -\nகந்தவனம், வி. (1) + -\nகற்சுறா (1) + -\nசஞ்சயன், எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசாத்திரி (1) + -\nசிந்துஜன், ரகுநாதன் (1) + -\nசிவகுமார், சு. (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெயப்பிரகாசம், பா. (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nசோபனா, தர்மேந்திரா. (1) + -\nஜெகதீசன், சுப்பிரமணியம் (1) + -\nஜெயபாலன், வ. ஐ. ச. (1) + -\nதமிழ்வேள் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதர்மினி (1) + -\nதர்மு பிரசாத் (1) + -\nதவராசா, வேலுப்பிள்ளை (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதேன்மொழி (1) + -\nநவரத்தினராஜா, V. (1) + -\nநிரோஷா, ரமேஷ் (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபரந்தாமன், நவரெத்தினம். (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபாலகிருஷ்ணன் அனோஜன் (1) + -\nபிரபாகரன் (1) + -\nபுதிய திசைகள் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமயூரன், முரளிதரன் (1) + -\nமுரளி, கா (1) + -\nமே 18 இயக்கம் (1) + -\nயதீந்திரா, முத்தையா (1) + -\nயூட் பிரகாஷ் (1) + -\nரிஷான் ஷெரீப், எம். (1) + -\nலக்ஷ்மி மணிவண்ணன் (1) + -\nவிக்னேஸ்வரன், எஸ். கே. (1) + -\nவெங்கடராமன், எஸ். என். (1) + -\nநூலக நிறுவனம் (29) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகாலைக்கதிர் (3) + -\nஆனந்தவிகடன் (2) + -\nதேடகம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிய அபிவிருத்தி வங்கி (1) + -\nஒரு பேப்பர் (1) + -\nகனடிய இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டம் (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nசிறகுகள் அமையம் - தகவல் தொழில்நுட்ப பிரிவு (1) + -\nதங்கதீபம் (தங்கத்தீபம்) (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் (1) + -\nபுதிய தலைமுறை (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (1) + -\nவிகடன் தடம் (1) + -\nயாழ்ப்பாணம் (26) + -\nகிளிநொச்சி (9) + -\nரொறன்ரோ (7) + -\nஇலங்கை (3) + -\nஇந்தியா (2) + -\nகொழும்பு (2) + -\nசுன்னாகம் (2) + -\nமலையகம் (2) + -\nஅம்பாறை (1) + -\nஇரணைமடு (1) + -\nஒண்டாரியோ (1) + -\nஒன்ராறியோ (1) + -\nசங்கானை (1) + -\nஜீவன்நகர் (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nநாவிதன்வெளி (1) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (1) + -\nயோர்க் (1) + -\nவடக்கு மாகாணம் (1) + -\nவவுனியா (1) + -\nவிக்டோரியா (1) + -\nசதாசிவம், ஆ. (12) + -\nசதாசிவம், ஆறுமுகம் (11) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஆர்தர் மொறிஸ் (1) + -\nஇரத்தினஜீவன் ஹூல் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nதேன்மொழி (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபரந்தாமன், ந. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nசிறகுகள் அமையம் (8) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (7) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (4) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஆங்கிலம் (31) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் ப��்றிய உரை\nஇலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இனத்துவ அடையாளம்: மலையக அடையாளமும் மலையக இலக்கியமும் சில குறிப்புகள்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-04%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-08-22T19:58:46Z", "digest": "sha1:P5DADBLV7W75UPSE5TZVCACZODRKDPPN", "length": 1907, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (3) + -\nகட்டுரை (1) + -\nசிறுகதை (1) + -\nநேர்காணல் (1) + -\nஇளங்கோ (1) + -\nகஜமுகன், சு. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல் அரசியல் பின்னணி என்ன\nஅழகியல்தான் இலக்கியத்தின் முதல் இடம்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2016/", "date_download": "2019-08-22T21:03:19Z", "digest": "sha1:HDB7XWZEC57SY3DFQI47JPECKZIIZ2TS", "length": 239182, "nlines": 264, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 2016", "raw_content": "\n​42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை\nகரூரில் ஒரு கல்லூரியில் எனது சொற்பொழிவு நிகழ்வை முடித்து சில தினங்களுக்கு முன்னர், அதாவது 22 டிசம்பர் காலையில் தென் தமிழகத்தின் கலைவளமும் தமிழ் வளமும் பொருந்திய நெல்லைச் சீமையை வந்தடைந்தேன். அன்று காலைத்தொடங்கி நெல்லைச்சீமையில் பல சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் வரலாற்று ஆவணப்பதிவுகளுக்காக என் பயணம் அமைந்திருந்தது. இடையில் இரு நாட்கள் தூத்துகுடியில் மீனவர்கள் வாழ்க்கையையும் நெசவுத்தொழிலில் ஈடுபடும் மக்களையும் சந்தித்து சில பதிவுகளைச் செய்திருந்தேன்.\nதிருநெல்வேலியில் இந்த ஆண்டு எனது வரலாற்றுப்பதிவுகள் பன்முகத்தன்மைக் கொண்டவையாக அமைந்தன.\nஅம்பாசமுத்திரத்தில், ராஜராஜன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே மன்னன் கட்டிய திருவாளீஸ்வரம் கோயிலின் பதிவிலிருந்து எனது வரலாற்றுப் பதிவு தொடங்கியது. ராஜராஜசோழன் பெரிய கோயிலில் புதிய கட்டிட பாணியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக வழக்கில் இருந்த பராந்தக சோழனின் காலத்திய கோயில்கட்டுமானத் தோற்றத்துடன் கூடிய வகையில் அமைக்கப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலில் சில சிற்பங்களை ஓவியர் சந்துருவுடனும் டாக்டர்.பத்மாவதியுடனும் இணைந்து ஆய்வு செய்து அதனைப் பதிவாக்கினோம். இக்கோயிலின் விமானத்தில் இருக்கும் சிவன் பார்வதி சிற்பமும், அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் மற்றும் ஏனைய ஒவ்வொரு சிற்பங்களும் சிற்பக்கலை மாணவர்களுக்கு ஒரு இனிய விருந்து எனலாம். இவற்றை உருவாக்கிய சிற்பி அவ்வடிவங்களை முழுமையாக தமது மனக்கண்ணில் உருவாக்கி, தமது படைப்பின் முழு பரிமானத்தையும் உணர்ந்து பின் அவற்றை செதுக்கியிருக்கின்றார். சிற்பங்களின் ஒவ்வொரு பாகமும் இதற்குச் சான்று பகர்கின்றன.\nஇந்தக் கோயிலின் வெளிப்புறச்சுவற்றில் ஏராளமான வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுக்களும் உள்ளன. வட்டெழுத்துக்குப் பரிச்சயம் பெற்ற பாண்டிய தேசத்தில் சோழமன்னன், தான் பதிந்து வைக்க நினைத்த செய்திகளை, அங்கே பரிச்சயமான வட்டெழுத்து எழுத்துரு முறையிலேயே செய்திருக்கின்றான் என்பது ஒரு சிறப்பு.\nஇதற்கு அடுத்தார்போல செய்யப்பட்ட பதிவு ஓவியக்கலைக்குச் சிறப்பு தரும் திருப்புடைமருதூர் ஆலயத்தில் செய்தோம். இதுவும் அம்பாசமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தான். நான் இதுவரைக் கேள்விப்படாத அதிசயமாய் இந்தக் கோயில் அமைந்திருந்தது. இதற்குக் காரணம், இக்கோயிலின் முன்புற கோபுரத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கவின் மிகு சித்திரக்கூடம்தான்.இந்தச் சித்திரக்கூடம் ஐந்து தளங்களில் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுவர் ஓவியங்கள் கதை சொல்கின்றன. காவியம் படைக்கின்றன. மூலிகை செடிகளினால் உருவாக்கப்படும் வர்ணங்களைக் கொண்டே சித்திரங்களைத் தீட்டியிருக்கின்றனர் இவற்றை உருவாக்கிய ஓவியர்கள். அதுமட்டுமா சித்திரங்கள் சுவர்களை அலங்கரிப்பது போல சுவர்களுக்கு இடையில் மர வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் மரச்சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்படைப்பு இது. தமிழர்களின் தச்சு வேலைப்பாட்டு கலைத்திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\nநெல்லைச் சீமையைச் சிறப்பித்துச் சொல்வது என்றால் திருநெல்வேலி அல்வாவை நினைக்கும் நமக்கு நெல���லைச் சீமை ஒரு கலைப்பொக்கிஷம் என்பது தெரியாமல் தான் இருக்கின்றது. நெல்லையின் அம்பாசமுத்திரம், மன்னார்கோயில், பாபநாசம், சேரன்மாதேவி போன்ற கிராமங்கள் எண்ணற்ற கலைச்செல்வங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றன. வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் மட்டும் தான் இப்பகுதியில் நிறைந்திருக்கின்றன என்பதல்ல; பச்சை பசேலென கம்பளி விரித்தார்போல நீண்ட தொலைவிற்கு விரிந்திருக்கும் வாழைத்தோட்டங்களும் தென்னை மரங்களும், நெற்பயிர்களும் இப்பகுதியின் வளத்தை பார்ப்போருக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. தாமிரபரணியின் கொடையாக இந்தப் பசுமை கண்களையும் மனதையும் நிறைக்கின்றது.\nநெல்லையின் மேற்குக்கோடியில் அமைந்திருக்கும் பாபநாசம் கிராமத்திற்கும் நான் இந்தப் பயணத்தின் போது சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மேற்பார்வையில் இயங்கும், குன்றக்குடி ஆதீனத்தின் திருவள்ளுவர் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கினை இந்த ஆண்டு 23ம் தேதி நிகழ்த்தினோம். இந்தகருத்தரங்கை முடித்து பின்னர் மதியம் இங்குள்ள மலைப்பகுதிக்குச் செல்வதும் எனது பயணத்தில் ஒரு அங்கமாக இடம் பெற்றிருந்தது.\nநெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கருணாகரனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதால் காட்டுக்குள் சென்று பழங்குடி மக்களைச் சந்திக்கச் செய்ய வேண்டிய ஏற்பாட்டில் எந்த வகைப்பிரச்சனைகளோ சிரமமோ ஏற்படவில்லை. மாறாக பதிவுகள் அனைத்தும் சிறப்பாக செய்யும் வகையில் சூழலும் அமைந்திருந்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் காரையூர் காணி மக்கள் எனப்படுபவர்கள். இவர்களது பூர்வீகம் இன்றைய கேரளாவின் மேற்குப்பகுதி. இவர்கள் இன்று தமிழ் மொழி பேசினாலும் கூட இவர்களது சமூகத்தில் இருக்கும் வயதில் மூத்தோர் இன்றளவும் காணி மொழியும் பேசுகின்றனர். அத்தோடு மலையாளமும் தமிழும் கலந்த வகையிலான ஒரு மொழியையும் இவர்கள் பேசுகின்றனர். இவர்களது காணி மொழிக்கு எழுத்துரு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களது இந்த காணிமக்கள் குடியிருப்புப்பகுதிக்கான பயணத்தின் போது அவர்களது வாழ்வியல் கூறுகள், மொழி, உணவு வகை, தொழில், இறைவழிபாடு, இன்றைய சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற தகவல்களைக் கேட்டுப் பெற்று பதிவாக்கினோம்.\nநெல்லைச்சீமையில் இஸ்லாமிய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இங்குதான் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் இருக்கின்றார். இவரது படைப்புக்களைப் பற்றிய பேட்டி ஒன்றினைச் செய்து விட வேண்டும் என்ற பேராவலுடன் அவரை அணுகியபோது, மிகுந்த உடல் நலப்பிரச்சனைக்கு இடையேயும் கூட தம்மால் முடிந்த அளவு தகவல்களைச் சொல்லியதோடு அவரது நாவல்களில் நான்கினை எனக்குப் பரிசாகவும் அளித்தார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உண்மை மனிதர்கள் என்பதோடு கதைகளில் வரும் காட்சிகளில் இடம்பெறும் இயற்கைச்சூழலும் கூட இவரது கண்களின் பார்வைக்குள் சிக்கிய காட்சிகள் தாம் என்பது தனிச்சிறப்பு. இவர் வீட்டு வாதாங்கொட்டை மரமும் மாங்காய் மரமும் அதன் இலை, கிளை காய்களும் கூட இவரது கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை இவரது குடும்பத்தார் சொல்லக்கேட்டு வியந்தேன்.\nநெல்லையில் வாழும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு.திவான் அவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பல்தரப்பட்ட தரமான நூல்களை வழங்கியிருக்கும் எழுத்தாளர், ஆய்வறிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இவரோடு உரையாடி பேட்டி ஒன்றினை பதிவாக்கியபோது இவரது தீவிர ஆய்வு முயற்சிகள் பற்றி அறிந்து வியந்தேன். புத்தகக் குவியலாய் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூற்கள் நிறைந்த தன் வீட்டில் நூற்களுடன் ஐக்கியமாகி வாழும் இவரைப் போன்றோரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை ஆய்வுலகம் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.\nநெல்லை மாவட்டத்துக்குச் சற்று வெளியே சீவலப்பேரி எனும் சிற்றூருக்கு அருகில் இருப்பது மருகால்தலை எனும் கிராமம். இங்குத் தமிழகத் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படும் ஒரு தமிழி கல்வெட்டு இருக்கும் பகுதிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளைக் குழுவினருடன் சென்றிருந்தேன். பாறைகள் நிறைந்த ஒரு பகுதி இது. இதில் பெரிய தமிழி எழுத்துக்களில் இங்கு கி.மு1ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இருக்கின்றது. இந்தக் கல்வெட்டினையும் அதன் கீழ் இருக்கும் கற்படுக்கைகளையும் பார்த்து பதிவுகள் செய்து கொண்டோம். இங்கே இருந்த பாகுபலியின் சிற்பம் சேதம் செய்யப்பட்டதாகவும் அது அருகாமையிலேயே பாறையின் மேல் இருக்கும் உச்சிக் கோயிலில் இருப்பதையும், அது இப்போது சாஸ்���ா, அதாவது ஐயனாராக வழிபடப்படுவதையும் பற்றிய செய்திகளையும் தொகுத்துப் பதிந்து கொண்டோம்.\nநெல்லைச் சீமை செல்லுமிடமெல்லாம் வரலாற்றுப்பொக்கிஷங்கள் நிறைந்ததாய் காட்சியளிக்கின்றது. முற்றிலும் அறியப்படாத தமிழகம் தான் தற்சமயம் நாம் அறிந்த தமிழகம் என்பதும் இப்படி அறியப்படாத பல கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டியது ​ ​அவசியம்​ ​என்பதும் முக்கியமாகின்றது.\nதமிழகத்தில் கடந்த வாரம் எனக்கு அமைந்த அனுபவம் மறக்க முடியாதது.\nநான் தமிழகம் வந்த நாளில், சென்னை மற்றும் சென்னைக்கு அருகாமையில் உள்ள கடலோரப்பகுதிகளில் வார்தா புயல் கடந்து செல்லும் அபாயம் இருப்பதாக அறிவிப்புக்கள் வந்த வண்ணமிருந்தன. ஞாயிற்றுக் கிழமை அதாவது 12ம் தேதி மாலை நான் பனுவல் புத்தக நிலையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நிகழ்ந்த கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நண்பர்கள் அன்று மாலையே கன மழை பெய்யவிருப்பதாகவும், புயல் அனேகமாக அன்று மாலையே கூட ஆரம்பிக்கலாம் என்றும் கூறி எச்சரிக்கையளித்தனர். நானும் என் உடன் வந்த நண்பர்களும் மாலை ஐந்தரை வாக்கில் அங்கிருந்து புறப்படும் போது வானிலை மேகமூட்டமாக ஆகிக்கொண்டிருந்தது. ”வேகமான புயல் தாக்குவதற்குச் சாத்தியம் இல்லை; மழை மட்டும் சில இடங்களில் சேதத்தை உண்டாக்கிவிட்டு செல்லலாம்” என என் உடன் வந்த நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தனர். அன்று மாலையே மழை பெய்யத்தொடங்கி விட்டது.\nதிங்கள்கிழமை அதிகாலை நான் பாண்டிச்சேரி செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். அங்குத் தமிழ் ஆர்வலர்கள் சிலரையும் வரலாற்று ஆர்வலர்கள் சிலரையும் சந்தித்துக் கலந்துரையாடுவது, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு எனது ஆய்வுகளுக்காகத் தகவல் சேகரிப்பது என்பன என் பட்டியலில் இருந்தன.\nசென்னை துறைமுகத்தில், வரப்போகும் அபாயத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கைக்குறியீட்டை 10க்கு உயர்த்திவிட்டனர். பாண்டிச்சேரியில் என் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நண்பர், புயலின் அளவு அபாயகரமானதாக மாறிக் கொண்டிருப்பதனால்பாண்டிச்சேரிக்குச் செல்வது ஆபத்தானதாக முடியும் எனச் சொல்ல, அங்கே செல்லும் திட்டத்தை மாற்றிக் கொள்வதே சரியாக இருக்கும் என முடிவு செய்து மறுநாள் நிகழ்வுகளை மாற்றம் செய்து கொண்டேன்.\nதிங்கட்கிழமை காலை நான் தங்கியிருந்த திருவான்மியூர் பகுதியில் காலை ஒன்பது மணி தொடங்கி மழைப்பொழிவின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. புயல் சென்னையின் கடற்கரையோரப்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் படிப்படியாகக் காற்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அன்று மாலை வரை இதே நிலை தான். இடையில் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரத்தைப் பாதுகாப்புக் கருதி தடைசெய்து விட்டனர்.\nபுயலின் முதல் கட்டமானது சென்னையைக் கடந்ததாகச் செய்தி வந்து கொண்டிருந்தது. மாலை மழை பொழிவு சற்று குறைய ஆரம்பித்தவுடன் நான் வெளியில் சென்று நிலமையைப் பார்த்து அறிந்து கொள்ள விரும்பிச் சென்றேன். வெளியே காணும் இடமெல்லாம் மரக்கிளைகள் உடைந்து கிடந்தன. நான் தங்கியிருந்த பகுதி பல அடுக்குமாடி வீடுகள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் இடைக்கிடையே இருந்த மரங்களின் கிளைகள் எல்லா பக்கங்களிலும் உடைந்து விழுந்து கிடந்தன. வாகனங்களின் மேல் விழுந்து கிடந்த கிளைகளை மக்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் சாலைகளில் உடைந்து விழுந்து கிடந்த மரங்களை வெட்டி சாலை ஓரங்களில் தள்ளி வைத்து வாகனங்கள் செல்வதற்கு வழி செய்து கொண்டிருந்தனர். இப்படி மக்கள் வெளியே வந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, தங்களால் முடிந்த வகையில் சாலைகளை பயன்படுத்தும் வகையில் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.\nஅன்று மாலை மீண்டும் புயல் காற்று தொடங்கியது. அன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் என்னால் எந்த நடவடிக்கைகளையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை நினைத்து சென்னையில் இருப்பதை விட மதுரைக்குச் சென்றால் அங்கே தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிகளைத் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே தொடங்கி விடலாம் என முடிவு செய்து கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.\nமதுரையில் நான் தொடர்பு கொண்ட நண்பர்கள் எனக்கு மறுநாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வைகை துரித ரயில் வண்டியில் எனக்கு மதியம் ஒன்றரைக்கானப் பயண டிக்கட்டை பதிவு செய்து தகவல் தெரிவித்தனர். பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டதில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது.\nமற���நாள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தொலைபேசி இணைப்புக்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டமையால் என்னால் யாரையும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள இயலவில்லை. எனக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களைப் புதிய பணமாக மாற்றித் தருவதாகச்சொல்லியிருந்த நண்பரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இன்று நிச்சயம் நாம் சீக்கிரம் புறப்பட்டால் தான் ரயில் நிலையம் செல்ல முடியும் என யோசித்து காலை 11 மணி வாக்கில் நான் புறப்பட்டு விட்டேன். தொலைபேசியிலோ அல்லது வெளியில் சென்று டாக்சியை அழைக்கவோ இயலாத சூழல் என்பதால் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவரிடம் பேசி 400 ரூபாய்க்கு சம்மதிக்க வைத்து அதில் புறப்பட்டு விட்டேன்.\nதிருவான்மியூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் சாலையெங்கும் மரங்கள் விழுந்து வேறோடு பிடுங்கப்பட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல கடைகள், விழுந்த மரங்களால் சேதமடைந்து போயிருப்பதையும் வழியெங்கும் பார்த்துக் கொண்டே சென்றேன்.\nஇந்தப் புயலால் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதை நேரில் நான் காண முடிந்தது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் புயல் ஏற்படுத்திய பலத்த காற்றினால் வேறொடு பிடுங்கி வீழ்ந்து விட்டன. மற்ற மாவட்டங்களில் ஏறக்குறைய மூன்று லட்சம் மரங்கள் நாசமாகின. மரங்கள் மட்டுமன்றி இந்தப் புயலின் போது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புயல் ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு சென்னையில் மின்சாரத்தடை ஏற்பட்டதோடு தொலைப்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத இக்கட்டான சூழல் உருவானது என்பதும் இந்தப் புயல் விட்டுச் சென்ற பெரும் பாதிப்பு எனலாம்.\nநான் எழும்பூர் நிலையம் வந்தடைந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஒன்றரை மணிக்குப் புறப்படுவதாக இருந்த ரயில் வண்டிப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வர, தகவல் மையத்திற்குச் சென்று கேட்க, அனேகமாக அடுத்த இரு நாட்களுக்கு ரயில் பயணம் சந்தேகம் தான் என்ற தகவலே கிடைத்தது. இந்தச் சூழலில் பேருந்திலே மதுரைக்குச் செல்வதுதான் உதவும் என முடிவெடுத்து பேருந்து நிலையம் சென்று டிக்கட்டைப் பெற்று பின் பேருந்து புறப்பட ஆரம்பித்த பின்னர் தான் எனக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. அதுவரை என மனதில் மதுரைக்குச் செல்வது சாத்தியப்படுமா என்ற ஐயமே அதிகமாக இருந்தது.\nஇந்தச் சூழலை மேலும் சிரமமாக்குவதாகத் தமிழகத்தில் பணப்பிரச்சனை அமைந்தது. ஏற்கனவே நான் வந்திறங்கிய முதல் நாள் அன்றே வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் நான் சிரமப்பட நேர்ந்தது. அது மட்டுமல்லாது புயலுக்கு முன்னரே கூட வங்கி அட்டைகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் ஒரு சில இடங்கலில் கணினி கோளாறினால் பயன்படுத்த முடியாத சூழலும் அமைந்தது. சென்னையிலும் புயலினால் பாதிக்கபப்ட்ட இடங்களிலும் இந்தப் பணம் தொடர்பான பிரச்சனையானது, மேலும் நிலமையை மோசமாக்குவதாகவே அமைந்தது.\nவீடுகள் சேதப்பட்டோர் முதல் பொதுவாகவே மக்கள் அனைவரும் அவசர தேவைக்கு பணத்தினை வங்கிகளிலிருந்து எடுக்க முடியாது திண்டாடிப்போயினர். ஏறக்குறைய ஒரு வாரமாகிவிட்ட சூழலில் சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்கள் இன்னமும் முற்றிலுமாக சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. இந்த இயற்கை பேரிடரின் போது உடைந்து விழுந்த மரங்களை அப்புரப்படுத்தி சாலையைத் தூய்மைப்படுத்திய நகராண்மைக்கழகத் தொழிலாளர்களின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளை முடித்து பாரதியார் பல்கலைக்கழக நிகழ்வில் உரையாற்ற கோயமுத்தூர் வந்திருக்கின்றேன். எனது முதற்கட்டப்பணிகளை முடித்து இன்னும் ஒன்றரை வாரத்தில் சென்னை திரும்பும் போது நிலைமை ஓரளவு சீர்பட்டிருக்கும் என நம்புகின்றேன்.\n40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை\nநீர் வளமும் நில வளமும் மிக்க செழிப்பான ஒரு நாடு தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள், மக்கள் வாழ்விற்கு ஆதாரம் விவசாயம் என்பதை நன்குணர்ந்து நாட்டு மக்கள் நலம் வாழ நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தைப் பராமரித்தனர். தமிழகத்தின் பல சிற்றூர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நான் பயணம் செய்து அதன் பல பரிமாணங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். என்னை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அம்சங்களில் இங்கு ப�� ஊர்களில் காணக்கூடிய ஏரிகளும் குளங்களும் அடங்கும். அப்படிப் பல தென்படினும், பல ஏரிகள் தூர் வாரப்படாமல் சேதப்பட்டுப்போய் கிடப்பதும், பல ஏரிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு ஏரிகள் காணாமல் போன அவலங்களும் நடந்திருப்பது இயற்கைக்கு மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவு. 2015ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பிற்குப் பின்னரும் கூட, ஏரிகளும் ஏனைய நீர்வளங்களும் முறையாக பாதுகாக்கப்படாத ஒரு சூழல் தொடர்கின்றதே என்பது இயற்கை அழிக்கப்படுவதையும் அதனால் எழும் கடும் சேதங்களையும், அரசும் நில அமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புக்களும் இன்னும் உணரவில்லையே என்பதை காட்டுவதாக இருக்கின்றது. இந்தச்சூழலில், இயற்கையின் ஒரு அங்கமான நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என குரலெழுப்பும் பல தன்னார்வலர்களின் குரல்களோ, பொது மக்களின் வேண்டுதல்களோ பாதுகாப்பினை முறைப்படுத்தும் பங்கினை ஆற்றும் முக்கியமான அரசு அமைப்புக்களுக்குச் சென்றடைவதில்லை என்பதனையும் காண்கின்றோம்.\nநீர்வளங்கள் எனப்படுவனவற்றுள் ஏரிகள், குளங்கள் போல ஆறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல நாடுகளில் மனித நாகரிகம் செழித்து வளர்ந்த பகுதிகளாக ஆற்றங்கரைப்பகுதிகளே அடையாளம் காட்டப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி போல முக்கியம் வாய்ந்த ஒரு ஆறு பாலாறு. தொண்டைமண்டலப்பகுதியில் கிளைத்து ஓடும் ஆறு இது. இதற்கு கொசத்தலையாறு , கொற்றலையாறு என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு குறத்தியாறு என்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்ற செய்தியை அந்த ஆற்றின் வழி வழி நாட்டார் கதைகளை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு ஒரு காப்பியத்தை வடித்திருக்கும் எழுத்தாளர் கௌதம சன்னாவின் நூலின் வழி நான் அறிந்து கொண்டேன்.\nஇந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது முதலில் என்னை திகைக்க வைத்தது இந்த நாவலின் மொழி நடை. அன்றாட இயல்பான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையில் இது படைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எடுத்து வாசிக்கும் முன் வாசகர் தம்மை அதனுள் பிரவேசிக்கத் தயார் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்போரைத் தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய தன்மை படைத்தவை. ���ூலை அதன் மொழி நடையில் வாசித்துக் கொண்டு, அதன் கதை மாந்தர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினால், அது அழைத்துச் செல்லும் உலகங்களில், அது சொல்லும் எல்லா அனுபவங்களையும் நேரில் உணரும் வகையில், நாவலின் ஒவ்வொரு பக்கமும் நிகழ்வின் காட்சிகளைப் படம் பிடித்தார் போல அமைத்திருக்கின்றார் இதன் ஆசிரியர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்து நடை இது.\nஅரசகுல வரலாற்றை சிலர் எழுதுகின்றனர். வீரமிக்கச்செயல் புரிந்தோரின் வரலாற்றைச் சிலர் நாவலாக வடிக்கின்றனர். சாமானிய மனிதர்களைப் பற்றி ஒரு சிலரே எழுதுகின்றனர். மனிதர்களை மையப்படுத்திய உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இயற்கையைப் பொருளாகக் கொண்டு, அதனையே கதையின் மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காப்பியமாகத் திகழ்கின்றது குறத்தியாறு நாவல். முன்னர் பாலாறு என அழைக்கப்பட்ட ஆறு இன்று கொற்றலை அல்லது கொசத்தலை ஆறு என மக்கள் வழக்கில் அமைந்துவிட்டது. இந்த ஆறு உருவாகி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம். இந்த ஆற்றிற்க்கு என அமைந்த தொண்மக் கதைகள் பல இருந்திருக்கின்றன; அவற்றுள் சில மறைந்திருக்கலாம். இந்தக் கதைகள் அனைத்தும் இந்த மண்ணுக்கே உரியவை. இதன் நுணுக்கமான நிகழ்வுகளுக்கு கற்பனைகளையும் உட்புகுத்தி புதிய பரிமாணத்தை வழங்குவதாக அமைகின்றது இந்த நாவல். இந்தத் தொண்மக்கதைகள் வழியாக இந்த ஆற்றிற்குக் குறத்தியாறு என்று ஒரு பெயரும் இருந்தது என அறியமுடிகின்றது.\nதமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ கோயில்கள். அவற்றின் வரலாறுகள் வேறுபடுபவை. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்கு அவர்களின் புராணத்தைப் பாடும் கதைகளும் இணைந்தே பிறக்கின்றன. இவை நாட்டார் கதைகள் என அறியப்படுபவை. இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் வாய்மொழிச் செய்திகளாக வருபவை. இவை பலகாலங்களாக அந்த நிலப்பகுதியின் வரலாற்று அம்சங்களை உள்வாங்கி சிலவற்றை இணைத்துக் கொண்டும், சிலவற்றை உதறிவிட்டும், விரிந்தும் சுருங்கவும் கூடிய தன்மை படைத்தவை.\nதமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகம் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு கிராமமும், ஊரும் தன்னிடத��தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக் கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும் அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.\nகுறத்தியாறு, ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு காப்பியம். இதன் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையும், சொல்வளமும் இதற்கு காப்பிய இலக்கிய வகைக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனக்கருதுகின்றேன். இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. இதில் வரும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை அறிய முயல்வது என்பது ஒரு வகை ஆய்வாக அமையும் என்றாலும் இக்கதை விட்டுச் செல்லும் செய்திகளை ஆராய்வது சுவாரசியமான ஆய்வாக அமைகின்றது. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள் என்பதை அறிந்த போது இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு எழ இதனை நாவலாசிரியர் திரு,கௌதம சன்னாவிடம் தெரிவித்த போது அதற்கு ஆவன செய்து நான் இந்த ஆற்றையும் இந்த நாவலின் நாயகியான குறத்தி இன்று வழிபடப்படுகின்ற கோயிலையும் பார்த்து வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இன்று அங்காளபரமேஸ்வரி என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர் என்பதை இந்த நேரடி வரலாற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டு, அத்தகவல்களையும் இந்த அம்மனைச் சுற்றி நிகழும் பூசைகள் சடங்குகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஒரு விழியப்பதிவாக வெளியிட்டேன்.\nசாமிகள் உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்��ு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் பல சடங்குகள் நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழகத்தை விட்டு மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் கிராமத்து கடவுளர்களைத் தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளுக்குக் கொண்டு வந்து கோயில்கள் கட்டி வழிபாடு செய்வதை இன்றும் மலேசியா முழுவதும் பார்க்கின்றோம். முனியாண்டி சாமி, வீரபத்திரன், காளியம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன் போன்ற தெய்வங்கள் இப்படி தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தெய்வங்களே. தாயகத்தில் தங்கள் இறை உணர்வு சார்ந்த நம்பிக்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே தெய்வங்களே புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடும் தெய்வங்களாக மலேசிய,சிங்கை மண்ணில் இடம்பெறுகின்றார்கள்.\nகுறத்தியாற்றின் வரலாற்றினை நோக்கும் போது, வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள் என்பதைக் காண்கின்றோம். நான் எனது களப்பனிக்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த போது கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவின் போது எனக்கு விளக்கமளித்தார்கள். அவற்றை ஒரு குறும்படமாகத் தயாரித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன். கிராமங்களில் தொன்மக்கதைகள் கதைகளாகவே இருந்து படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விடாமல், மாற்று உருவம் பெற்று வேறொருவகையில் நீளும் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கோயில் அமைந்திருப்பதை இந்தப் பதிவிற்கான ஆய்வில் நான் அறிந்தேன். இப்படி ஏராளமான சம்பவங்கள் நாம் இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சொந்தமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் பதிகின்றோமா ஆவணப்படுத்துகின்றோமா அவற்றிற்கான ஒரு விளக்கத்தினைத் தரும் ஆய்வுகளை முன்னெடுக்கின்றோமா என்னும் கேள்விகள் முக்கியமானவை.\nகுறத்தியாறு நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வணங்கப்பட்டு வரும் நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா. மலேசியத் தமிழ் எழுத்துலகில் இத்தகைய நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனக் கருதுகின்றேன். மக்களின் வாய்மொழிச் செய்திகளின் தகவல் களஞ்சியங்கள் இலக்கிய அங்கீகாரம் வழங்கப்படாமல், பதிவு செய்து ஆராயப்படாமலேயே போய்விடுவதால் ஏற்படக்கூடிய இழப்பு என்பது வரலாற்றுப் பார்வையில் மிகப்பெரிது. மக்கள் வாழ்வியல் செய்திகளை அந்த நிலத்தின் நாட்டார் கதைகளுடன் இணைத்து வழங்கும் இத்தகைய தரமான படைப்புக்களை மலேசிய வாசகர்கள் அறிந்து கொள்வதன் வழி நாவல் அல்லது காப்பியப்படைப்புக்களை இக்கால சூழலில் மாற்றுக்கோணத்தில் உருவாக்கும் உத்திகளை பரிச்சயம் செய்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் கிட்டும். இந்த நாவலின் எழுத்து நடை கவிதை நயத்துடன் கூடிய இலக்கிய வகையாக அமைந்திருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களின் தரம் உயர்வாக அமைய வேண்டியதும் வாசகர்கள் தங்கள் வாசிப்புத்திறத்தினை உயர்த்திக் கொள்வதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையே\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\nதமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் நமக்கு காட்டுவனவாக அமைந்திருக்கும் கோயில்கள் பல. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்திருப்பவை மகாபலிபுரத்து குடைவரைக் கோயில்களும் காஞ்சிபுரத்து ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும். இது மட்டுமன்றி விழுப்புரம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகியவற்றுடன் பனைமலை தாளபுரீஸ்வரர் ஆலயமும் பல்லவ மன்னர்களின் கோயிற்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவை.\n2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப்புராதனச் சிறப்பு மிக்க இடங்களின் பதிவுகளைச் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுயினர் சென்றிருந்தோம். அந்தப் பட்டியலில் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தின் பெயரையும் இணைத்திருந்தேன். இந்தக் கோயில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கோவில்களும் கலைகளும் நீர் மேலாண்மையும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்ச்சியுர்றமைக்குச் சான்றாகத் திகழ்பவை.\nசெஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றது \"பனைமலை\". இது விவசாய நிலப்பகுதி நிறைந்த ஊர் என்றாலும் பாறைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்று பெரிய ஏரி அமைந்துள்ளது. இது இரண்டாம் நரசிம்மன் அல்லது ராசசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னனால் அமைக்கப்பட்டது. இந்தக் கற்பாறை மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது பனைமலை.\nவயல்பகுதியைக் கடந்து ஏரிப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் பெரிய பாரைக்குன்று இருக்கும்பகுதியில் கற்பாறைமலைமேல் அமைந்திருப்பதுதான் தாளகிரீஸ்வரர் ஆலயம். இது பல்லவர் கால கட்டுமானக் கலைக்குச் சிறப்பைப் சேர்க்கும் ஆலயங்களின் வரிசையில் தனி இடம் பெறும் ஒரு கோயில். ஆலயத்திற்குச் செல்லுமுன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் முதலில் நமக்குத் தெரிவது ஒரு பிள்ளையார் கோயில். பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இது. ஆயினும் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களும் உள்ளன இதன் உள்ளே பெரிய பிள்ளையார் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் பாறைசுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.\nஇங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோயில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.\nபடிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன.\nஇந்தக் கோயிலை முதலில் பார்ப்பவர்கள் இது வெவ்வேறு காலத்து கட்டுமானங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கும் நிலையைக் காணலாம். இந்தக் கோயிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில் பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயில் கட்டுமானப் பகுதியில் சீரமைப்பிற்காக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். ஆங்காங்கே ஆலயத்தில் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் இருக்கின்றன . இக்காரணங்களினால் மாறுபட்ட கட்டிட அமைப்புக்களை இடைக்கிடையே இருப்பதைக் காண முடிகின்றது.\nகோவிலைச் சுற்றியும் எல்லாப் பகுதிகளிலும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். இவற்றில் பல நன்கு வாசிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. இன்றும் வாசிக்கக்கூடிய வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கருவறையின் தெற்குப் பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.\nதமிழகத்தின் காஞ்சிபுரம் அதன் கோயில்களுக்குப் புகழ்பெற்ற ஒரு நகரம். இங்குள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் ராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.\nஇந்தக் கோயிலின் விமானத்தின் உட்புறமோ, கருவறையிலோ இன்று ஓவியங்கள் எவையும் முழுமையாகக் காண முடியவில்லை. எனினும், விமானத்தைச் சுற்றி வரும் போது, கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு சன்னிதியில் மட்டும் உள்ள ஓவியம் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச் சன்னிதி உயரமாக ஏறக்குறையத் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியின் உள்ளே சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்கள்.\nஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது. சன்னிதிக்கு உள்ளே மறைவாக இந்த ஓவியம் இருப்பதால் தான் இன்றளவும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் முற்றிலும் சிதைவுறாமல் தப்பியுள்ளது எனக் கூறலாம். உமையம்மை தனது ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் இந்த ஓவியத்தில் காட்சி தருகின்றார். தெய்வீக எழில் நிறைந்த இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலைக்குச் சிறப்பைச் சேர்ப்பது.\nஇந்த ஆலயத்தின் வாயில் பகுதியிலிருந்து நோக்கினால் சிவலிங்க வடிவத்தை உமை பார்ப்பது போல் இக்காட்சி தோன்றும். இதே சன்னிதியின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.\nமலைப்பகுதியிலிருந்து கீழிரங்கும் பகுதியில் கீழே நாட்டார் வழிபாட்டுத் தெய்வ வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். சப்த கண்ணிகளின் உருவங்கள் கற்களால் அமைக்கப்பட்ட வகையில் காட்சியளிக்கின்றன. இதன் அருகில் உள்ள ஒரு குகையில் துர்க்கை அம்மனின் கருங்கற்சிலை ஒன்றும் உள்ளது.\nஇந்தக் கோயிலையும் அதன் சூழலையும், பல்லவ மன்னன் ராசசிம்மப்பல்லவன் உருவாக்கிய இந்த ஆலயத்தில் இருக்கும் உமை அம்மை ஓவியத்தைப் பற்றியும் விளக்கும் விழியப் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப் பிரிவில் காணலாம்.\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய புராதனச் சின்னம். தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயிலாக இக்க��யில் உள்ளது. ஆயினும், இங்குள்ள ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\n38. தஞ்சை பெரிய கோயில்\nமலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் அனைவரது சுற்றுலா தலங்களுக்கான பட்டியலிலும் தவறாது இடம்பெறும் ஒரு இடம் என்னவென்றால் அது நிச்சயமாகத் தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற பெரிய கோயில் தான். அதனை ஏன் பெரிய கோயில் என அழைக்கின்றோம இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா என்றால் சுற்றளவிலும் பரப்பளவிலும் பெரிய விரிவான ஏனைய கோயில்கள் இருந்தாலும், தென் இந்தியாவில் இருக்கும் மிக உயர்ந்த கோயில் விமானப்பகுதியைக் கொண்ட கோயில் இது என்பதால் இந்தக் கோயிலுக்குப் பெரிய கோயில் என்ற ஒரு தனிச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.\n90ம் ஆண்டுகளில் ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து ஏனைய சில மலேசிய நண்பர்களும் என இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோயில் கருவறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்று மலர் தூவி வழிபடச் செய்தார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நான்கு முறைகள் நான் இந்தப் பெரிய கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அதில் ஒருமுறை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பிரத்தியேகப் பதிவைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றிருந்தேன். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் என்னை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தொலைப்பேசி வாயிலாக அறிமுகப்படுத்தி வைக்கக், கோயிலுக்கு நான் சென்றதுமே என்னை இன்முகத்துடன் வரவேற்று தஞ்சை பெரிய கோயில் பற்றிப் பல வரலாற்றுத் தகவல்களை அவர் கூறினார். அவை ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nமுனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வெட்டு ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு ராஜராஜேச்சுவரம், தஞ்சாவூர் எனக் குறிப்பிடத்தக்க நூற்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்களைக் கொண்டவர். இன்றும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர் இவர்.\nஇந்தக் கோயிலுக்கு பிரஹதீவரம், என்ற பெயருடன் இராஜராஜேச்வரம் என்ற பெயர்களும் உண்டு.\nஆரம்பத்தில் எந்த மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது அறியப்படாமலேயே இருந்தது. 1886ம் ஆண்டில் அக்கால ஆங்கிலேய அரசு திரு.ஹூல்ஸ் என்ற ஜெர்மானிய ஆய்வறிஞரைத் தமிழகத்தில் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரிய கோயிலின் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டிய அரசன் முதலாம் இராசராசனே என அறிவித்தார். பின்னர் 1892ல் திரு.வெங்கையா பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் நூலில் இரண்டாம் தொகுதியில் இடம்பெறும் முதல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள\n\"பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத்\nதஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் \"\nஎன்னும் கல்வெட்டினால் இச்செய்தி மேலும் உறுதியானது.\nஇந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் அறிகின்ற பெயர்களாக தலைமைக் கட்டடக் கலைஞனான வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருந்தச்சன், இரண்டாம் நிலை கட்டடக் கலைஞனான மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் மற்றும் மேலும் ஒரு இரண்டாம் நிலைப்பெருந்தச்சனாகிய இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகிய பெயர்களைக் கூறலாம்.\nஇக்கோயிலின் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களின் படி மாமன்னனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார், மகன் இராஜேந்திர சோழன், ராஜராஜனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், சைவ ஆச்சாரியார் அல்லது தலைமை குருக்களான பவனபிடாரன், சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்ற பெயர்களும் அவர்கள் தொடர்பான செய்திகளும், இன்னும் ஏனைய பல செய்திகளும் உள்ளன.\nஇராஜராஜேச்சுரத்தின் நுழை வாசலில் அமைந்திருக்கும் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகின்றது. ராஜராஜனின் காலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில்கள் அனைத்தும் உயரங் குறைந்த கோபுரங்கள். முதன் முறையாக உயரமாக அமைக்கப்பட்ட கோயில் கோபுரம் என்றால் அது பெரிய கோயிலில் உள்ள இந்த கேரளாந்தகன் நுறைவாயில் கோபுரம் தான். கி.பி988ம் ஆண்டில் கேரள நாட்டிலுள்ள காந்தளூர்ச்சாலையை (அதாவது இன்றைய திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி ) வென்றமையால் கேரளாந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அதன் நினைவாக இந்த நுழைவாயில் கேரளாந்தகன் நுழைவாயில் எனப்பெயரிடப்பட்டது. மிக அகலமான அதிட்டானத்தின் மேல் இக்கோபுரம் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் கருங்கற் வேலைப்பாடுகளும் சுதையினால் செய்யப்பட்ட சிற்பங்களும் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் வடபகுதி முழுவதும் சதாசிவ மூர்ஹ்ட்தியின் சிற்பங்களே நிறைந்திருக்கின்றன.\nஇந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால் அடுத்து வருவது இராசராசன் திருவாயில். இப்பகுதியில் மிகப்பெரிய உருவத்தில் கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி ஒன்று உள்ளது. இது பிற்காலத்தில், அதாவது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராசராசன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி கோயிலினுள்ளே திருச்சுற்று மாளைகையில் வராகி அம்மன் கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.\nபெரிய கோயிலின் இராசராசன் திருவாயில் முழுவதும் பல சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. சிற்பத்தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராணக் கதையை விளக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக திரிபுரத்தை சிவபெருமான் தகனம் செய்து பின் அந்த அசுரர்களுக்குக் காட்சி அளித்தமையைக் காட்டுவதாக உள்ளது. இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் இருக்கும் துவாரபாலகர் வடிவம் தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள். இப்பகுதியிலேயே சண்டீசர் கதைத் தொகுப்பாக ஒரு சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது. அதில் விசாரசர்மன் (சண்டீசர்) மழுவால் தன் தந்தையின் காலை வெட்டும் காட்சியும் பசுக்கூட்டமும் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவர திருக்கலியாணக் காட்சிகள் சிற்பத்தொகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கடுத்தார்போல, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைத் தழுவுவது போன்ற காட்சி சிற்பத்தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் தொடர்ச்சியாக வள்ளியை மணமுடிக்கும் முருகன் கதையை விளக்கும் சிற்பத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்படி வரிசையாகப் பல புராணக்கதைகளைச் சிற்பங்களாக வடித்ஹ்டு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர் இக்கோயிலைக் கட்டிய சிற்பிகள். சிற்பக்கலைக்கூடமாக இது இன்று நம் கண்முன்னே திகழ்கின்றது.\nதஞ்சைப் பெரியகோயிலின் விமானப்பகுதியே சதாசிவ லிங்கமாக வடிக்கப்பெற்றது. இதனைக் காட்ட மாமன்னன் இராஜராஜன் சதாசிவ வடிவத்தின் ஐந்து திரு உருவங்களையும் தனித்தனியே வடித்து அதற்கேற்ற திக்குகளில் பிரதிட்டை செய்து வழிபாடு செய்துள்ளான். பல மைல் தூரத்திலிருந்து பார்க்கும் போதே சதாசிவலிங்கமாகக் காட்சியளிக்கும் பெரிய கோயில் ஸ்ரீவிமானத்தை நன்கு காணலாம்.\nசிற்பங்கள் மட்டுமே இக்கோயிலில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். கலாரசிகனான ராஜராஜன் இக்கோயிலின் கருவறை இரு சுற்றுச் சுவர்களுக்கு இடையே உள்ள சாந்தாரம் எனும் சுற்றுக்கூடத்தில் ஓவியங்களை தீட்டச் செய்துள்ளான். இந்த ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஇக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் நுண்ணிய கட்டுமானச் சிறப்பைக் கொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது உலக அளவில் தமிழர் கட்டுமானக் கலையின் சிறப்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்ததொரு வாழும் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்தத் தகவல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப்பிரிவில் உள்ளன. இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் உள்ள முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது இராஜராஜேச்சுவரம் என்ற நூலையும் தரவிறக்கி வாசிக்கலாம்.\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\nநமது இருப்பிடத்தின் முகவரியைத் தரவேண்டுமென்றால் எந்த நாட்டில் எந்த நகரத்தில் வசிக்கின்றோம் என்பதைக் கட்டாயம் நாம் தெரிவித்துத்தான் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் அவை தோன்றிய காலம், அதன் வரலாறு பற்றி பொதுவாக நாம் யோசிப்பதில்லை. நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஏறக்குறைய அனைவருமே முக்கியத்துவம் காட்டுவதில்லை, ஒரு சில வரலாற்றுப் பிரியர்களைத்தவிர. இன்றைக்கு நாம் வசிக்கும் நகரங்கள் பன்னெடுங்காலமாக அதே பெயரில் அதே அமைப்பில் அதே அளவில் இருந்ததில்லை. நகரங்களின் பெயர்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வந்துள்ளன, அளவில் கூடியும் குறைந்தும் மாற்றம் கண்டிருக்கின்றன. ஒரு சில நகரங்கள் பலபல பெயர்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வதும் அறிந்து கொள்வது என்பதுவும் வரலாற்றுத்துறையில் அடங்குவதுதான்.\nநமக்கு இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உலகின் மிகப்பழமையானதும் மக்கள் வாழ்ந்த நகரங்களாகவும் அறியப்படும் நகரங்களின் வரிசையில் பாலஸ்தீன நாட்டின் ஜெரிக்கோ, லெபனான் நாட்டின் பிப்லோஸ் மற்றும் பெய்ருட், சிரியாவின் அலெப்பொ மற்றும் டமாஸ்கஸ், ஆப்கானிஸ்தானின் பால்க், ஈராக்கின் கிர்க்குக் மற்றும் அர்பில், துருக்கியின் காஸியாந்தெப் மற்றும் கோப்பெக்லி தீப், பல்கேரியாவின் ப்ளோவ்டிவ், எகிப்தின் ஃபையூன், ஈரானின் சூசா, கிரேக்கத்தின் ஏதன்ஸ் மற்றும் தீப்ஸ், ஸ்பெயினின் காடிஸ், இந்தியாவின் வாரனாசி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nதமிழகத்தில் நாம் பொதுவாக அறிந்திருக்கும் நகரங்கள் சிலவற்றுள் திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி , காரைக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், திண்டிவணம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என சில நகர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் சென்னை என நாம் அறிந்த ஊரின் அன்றைய பெயர் மதராசபட்டினம். இந்த நகரின் வரலாற்றினை எழுதியவர் கடலோடி என அழைக்கப்படும் திரு.நரசய்யா அவர்கள். இவரது ஆய்வில் இந்த நூலைப்போன்றே ஆலவாய் என்ற மற்றொரு நூலும், ஏனைய பல புனைகதைகளும், கட்டுரை நூல்களும் கடித இலக்கிய நூல் ஒன்றும் வெளிவந்துள்ளன. திரு.நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இருந்து நமது வரலாற்று ஆய்வுப்பணிகளில் தம்மை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைத்துக் கொண்டவர்.\n\"மதராசப்பட்டினம் - ஒரு நகரத்தின் கதை 1600-1947\" என்ற தலைப்பில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் சாந்தோம் அல்லது கோரமண்டலம் எனப்படும் பகுதியைப்பற்றிய அறிமுகமும் வரலாறும், மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் வருகை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்மாணிப்பு சீரமைப்பு அவை பற்றிய ஆவணங்கள், அக்கால வழக்கில் இருந்த நீதிமுறைகள் மற்றும் நீதிபதிகளும் அன்று முக்கியப் பிரச்சனையாக தலைதூக்கிய வலங்கை இடங்கை பிரச்சனைகள் மற்றும் கிறிஸ்துவ மத சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மதராசில் துபாஷிகள், தொலைப்பேசி பயன்பாடு, பொது போக்குவரத்துப் பயன்பாடு போன்ற தகவல்களும் மதராசப்பட்டினத்தில் நிகழ்ந்த அடிமை வியாபாரமும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் நடத்திய வர்த்தகச் செய்திகளும், மதராசப்பட்டிணத்திற்குப் பெருமை சேர்த்த பெரியோர் மற்றும் பெண் ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்து கல்வி முறை அமைப்பு, மதராசப்பட்டினத்தின் மாநகராட்சி முறை, மதராச பட்டினத்துக் கோயில்கள் மற்றும் ஏனைய சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதராசப்பட்டினத்து சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என பதின்மூன்று அத்தியாயங்களில் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இந்த நூலைத் திரு.நரசய்யா படைத்திருக்கின்றார்.\nஇந்த நூலை தாம் எழுத நேர்ந்தமையைப் பற்றியும் இதன் சிறப்புக்களை அவர் விவரிக்கும் பிரத்தியேக ஒலிப்பதிவு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள மதராசப்பட்டினம் என்ற தலைப்பிலான பக்கத்தில் உள்ளது. இந்தப் பேட்டியை தொலைப்பேசி வழியாக 2008ம் ஆண்டில் நன பதிவு செய்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். இந்தப் பேட்டிகளைக் கேட்பதன் வழி திரு.நரசய்யா தம் குரலிலேயே மதராச பட்டினம் தொடர்பான கருத்துக்களை வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.\nமயிலாப்பூர் இன்று கபாலீசுவரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி கோயிலுக்காகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இதன் அருகில் இருக்கும் சாந்தோம் பகுதி இன்று சாந்தோம் தேவாலயத்தின் புகழைச்சொல்வதாக அமைந்திருக்கின்றது. 16 ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கேப்ரியல் என்ற கப்பலில் பயணித்து இந்தியா வந்தமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த முதல் பயணத்தின் பின் மீண்டும் தொடர்ந்த கடற்பயணங்களில் படிப்படியாக வர்த்தக நோக்கத்துடனும் பின்னர் மதம் பரப்பும் நோக்கத்துடனும் போர்த்துக்கீசியர்கள் வருகை என்பது தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்தது. சாந்தோம் பகுதியில் 1522க்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள் தமது ஆட்சியை நிறுவவில்லை என்ற போதிலும் சாந்தோமிற்கு அருகில் இருக்கும் லஸ் சர்ச் எனப்படும் தேவாலயம் 1516ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர���களால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே உள்ள சாசனக் கல்லில் உள்ள தகவலின் படி அறிந்து கொள்ள முடிகின்றது.\nசாந்தோமைப்பற்றி குறிப்பிடும் போது செயிண்ட் தோமஸ் பாதிரியாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது. ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்கள் பலவாறாகப் பிரிந்து பல தேசங்கள் சென்றதாகவும் அவர்களின் வழி வந்த ஒருவர் இந்தியா வந்து அதிலும் சாந்தோம் என அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்ததாகவும், செயிண்ட் தோமஸ் எனும் அவரது பெயரே சாந்தோம் என மாற்றம் கண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் தாம் என்றாலும் இவை குறிப்பிடப்படவேண்டியனவே என்பதை மறுப்பதற்கில்லை. வரலாற்று ஆவணங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய போர்ச்சுக்கல் மன்னனான இரண்டாம் பிலிப்பின் வேண்டுகோளின்படி, போப் அவர்களால் 1606ம் ஆண்டில் நிறுவப்பட்டதுதான் டயோசிஸ் ஆஃப் சாந்தோம். பின்னர் இப்பகுதிக்குள் மயிலாப்பூரும் இணைந்தது. இந்த டயோசிஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த பழைய சர்ச்சுக்களும் இந்து சமயக் கோவில்களும் சமண சமயக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இங்கு புதையுண்ட பகுதிகளைத் தோண்டியபோது சமணர்களின் நேமிநாதர் ஆலயத்தின் எச்சங்கள் இங்கே கிடைத்தன என்றும் இவை அருங்காட்சியகத்தில் தற்சமயம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அறிகின்றோம். இன்று சாந்தோமில் இருக்கும் கதீட்ரல் 1896ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.\nபோர்த்துக்கீசியரின் ஆளுகைக்கு ஏறக்குறைய வந்திருந்த சாந்தோம் பகுதி, பின்னர் ஆங்கிலேயர் வசம் கைமாறியது. வணிகர்களாக மதராசபட்டினம் வந்த ஆங்கிலேயர்கள் முன்னர் இங்கே வணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை விரட்டி விட்டு தமது ஆளுமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டனர். எந்தப் போருமின்றி வணிக முயற்சிகளினால் சிறிது சிறிதாக முன்னேறி மதராசபட்டினத்தைப் படிப்படியாக தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள்.\n1600ம் ஆண்டின் இறுதி நாளில் தான் இங்கிலாந்தில் கிழக்கிந்திய கும்பினி உருவாக்கப்பட்டது. 1608ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் சூரத்தில் கால் பதித்து மன்னர் ஜஹாங்கீரின் ஆசீர்வாதத்தைப் பெற்று தங்��ள் வணிகத்தை படிப்படியாக விரிவாக்கினர். பின்னர் தமது திகாரத்தை நிலை நாட்டத்தொடங்கினர். வணிகத்திற்காக தனியே வந்தவர்கள் பின்னாளில் குடும்பத்துடன் வந்து குடியேறவும் தொடங்கினர். அப்படி வந்த ஆங்கிலேயர்களுக்கு முதலில் அவர்களை ஈர்த்தது மதராசபட்டினம் தான்.\nகிழக்கிந்திய கம்பெனிகள் அடிமைகளை வாங்குவது விற்பது என்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. அடிமைகள் வேறு நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாக வணிகப்பொருட்களாக அனுப்பப்பட்டனர். இந்த நூலில் உல்ள குறிப்புக்களின் படி மதராசப்பட்டினத்தில் இந்த அடிமை வணிகத்திற்கு நல்ல சலுகைகள் இருந்தமையும் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு அடிமைக்கும் சுங்க வரி மதராசபட்டினத்தில் மற்ற கரையோர துறைமுகங்களைக் காட்டிலும் குறைவு என்றும் , இதனைக் கண்காணிப்பவர் ஒரு இந்தியர் என்றும், 1711ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு அடிமை பதிவுக்கும் வரி 6 ஷில்லிங் 9 பென்ஸ் என வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த வணிகத்தை நடத்தியவர்கள் முக்கியமாக டச்சுக்காரர்கள் என்றும் அவர்கள் மதராச பட்டிணத்தில் உள்ளூர் புரோக்கர்களை நியமித்து அடிமைகளைப் பிடித்து மதராஸ் துறைமுகப்பட்டினம் வழியாக அனுப்பினர் என்னு தகவல்களையும் இந்த நூலில் அறிய முடிகின்றது.\nமதராசபட்டினத்தில் பஞ்ச காலத்தில் அடிமை வியாபாரம் என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. 1646ல் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இந்தோனிசியா சென்றிருக்கின்றது. கிடைத்த ஆவணங்களில் அவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியத் தகவல் தான்.\n\"இந்தச் சிறிய கப்பலில் 400க்கும் மேலான அடிமைகள் வந்தனர். பசியால் வாடிக்கொண்டிருந்த அவர்கள் நிற்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். கப்பலிலிருந்த அந்த பலகீனர்கள் தவழ்ந்தே இறங்கினர். பாதி விலைக்குத்தான் அவர்கள் விற்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் அவர்கள் தமது நாட்டில் சாவதை விட வெளிநாட்டிலிருந்து கொண்டு அடிமைகளாக வாழ்வதே போதும் எனக் கப்பலில் வந்துள்ளார்கள்\".\nஇப்படி மதராச பட்டினம் பற்றிய பலபல வரலாற்று நிகழ்வுகளைப் பதிந்திருக்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இந்த நூலை வழங்கி இருப்பதோடு விரிவான ஒலிப்பதிவு பேட்டிகளாகவும் பல தகவல்களை திரு.நரசய்யா வரலாற்றுப்பிரியர்களுக்காக வழங்கியுள்ளார். இந்த நூல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு நூல் என்பதே எனது கருத்து. வரலாற்று மாணார்களுக்கு மதராசப்பட்டினத்தை பற்றிய விரிவான புரிதலை இந்த நூல் வழங்கும் என்பதோடு இதே போல ஏனைய நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். இத்தகைய அரிய வரலாற்று முயற்சிகளைப்பற்றி விரிவாக வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்வதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக அமைகின்றது .\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\nஇடைவிடாத பணிகளுக்கிடையேயும் தொடர்ச்சியான பயணங்கள் தரும் களைப்பையும் மீறி என் மனதில் புதிய உற்சாகத்தைத் தரும் வகையில் எனது அண்மைய டென்மார்க் வியன் நகருக்கான பயணம் அமைந்திருந்தது. டென்மார்க்கின் வியன் நகரில் நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கலை இலக்கிய விழாவிலும் அதற்கு மறுநாள் நடைபெற்ற இயக்கத்தின் நிர்வாகக்குழு சந்திப்பிலும் கலந்து கொண்டு இன்று பில்லுண்ட் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸின் வழி இல்லம் திரும்பும் போது இப்பதிவினை எழுதுகின்றேன்.\nஇந்த ஆண்டு மே மாதம் நான் சில நாட்கள் என் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு டென்மார்க் நகரின் தலைநகரமான கோப்பன்ஹாகனுக்குப் பயணித்திருந்தேன். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமைத்திருந்தேன். கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துச் சுவடிகளையும் ஏனைய சில ஆவணங்களையும் மின்னாக்கம் செய்வது என் நோக்கமாக இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் இவை. இவற்றில் முப்பத்தெட்டு ஓலைச்சுவடிக்கட்டுக்களை நான் அப்பயணத்தின் போது மின்னாக்கம் செய்து முடித்திருந்தேன்.அந்த நடவடிக்கைத் தொடர்பான தகவல்களை நான் இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது அதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நண்பர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் என்பதோடு, டென்மார்க் கிளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலும் இருப்பவர் இவர். நவம்பர��� மாதம் ஒரு கலைவிழா ஒன்றினை தாம் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடையே இந்த அரிய ஓலைச்சுவடிகளைப்பற்றி நான் செய்திகள் பகிர்ந்து உரையாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முதலே எனக்குத் தெரிவித்து விட்டார். அன்புக்கட்டளை இது. அதிலும் நான் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஒரு துறை, இந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழகப்பயணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ப்பணிகளும், அதில் டேனிஷ் அரசின் தாக்கமும் என்பது. ஆக இதனை டென்மார்க் வாழ் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்பதாலும் ஆர்வத்துடன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.\nடென்மார்க் 400க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. ஜெர்மனியின் வடபகுதியில் நீண்ட தீபகற்ப நிலப்பகுதியும்,, ஓடென்சீ என்ற தீவும் கோப்பன்ஹாகன் இருக்கும் மற்றொரு தீவும் பூகோள வரைபடத்தில் அடையாளங்களான பெரிய நிலப்பகுதிகள். இந்தப் பெரிய நிலப்பகுதிகளுக்குச் சுற்றுப்புரத்தில் பல தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.\nடென்மார்க்கின் மக்கள் தொகை ஏறக்குறைய 6 மில்லியன் தான். இதில் தமிழ் மக்கள் 11,000 பேர் வாழ்கின்றனர். டென்மார்க் தமிழர்கள் ஏறக்குறைய அனைவருமே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள்தான்.தாயகமான இலங்கையில் போர் ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு நாடு கிடைக்குமா எனத்தவித்த சில தமிழ் மக்களுக்கு டென்மார்க் நல்லதொரு புகலிடமாக அமைந்தது. தாயகத்தின் மனித உரிமை மீறல்கள் டென்மார்க்கின் குளிர் சீதோஷ்ண நிலையை மக்கள் மறந்து தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு தொடர வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்துள்ளது. போர்க் காலத்தில் வந்தவர்கள் மட்டுமன்றி அதற்கும் முன்னரே தொழிற்துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் எனச் சிந்தித்து டென்மார்க் நோக்கி வந்து பின்னர் இந்த நாட்டின் நிலை பழகிக்போக இங்கே தங்கள் குடும்பங்களை அமைத்து டென்மார்க்கிலேயே நிரந்தரமாகக் குடியேறிய தமிழர்களும் இங்கு கணிசமாக இருக்கின்றனர்.\nதாயகத்தில் பழகிய சுற்றத்தார் இல்லை; அன்றாட வாழ்வில் அங்கமாகும் உணவு, வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் பழகிய பண்பாட்டு அடையாளங்களை விட்டு புதிதாகக்குடியேறிய நிலத்திற்குச் சொந்தமான அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை இங்கு டென்மார்க் மட்டுமல்ல, உலகின் எந்தெந்த நாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது.தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ விரும்பினாலும் புதிதாக வந்து குடியேறியுள்ள நாட்டின் சீதோஷ்ண நிலையின் தன்மைக்கேற்பவும் வாழ வேண்டிய சூழலில் இருப்பதாலும் துரித வாழ்க்கையில் பொருளாதாரம் ஈட்ட பல்வேறு வகையான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழும் இடத்திற்கேற்ற குளிர்கால உடையணிந்து வாழ வேண்டிய நிலைதான் உள்ளது. இத்தகைய சூழலில் தாயகத்தில் போர் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் காயங்களாக மனதில் மறையாத நிலையிலும் வாழ்ந்து பழகிய சூழல் கொடுத்த இயல்புத்தன்மை இழந்த நிலை புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமே ஒரு தீராத ஏக்கம் தான். இந்தச் சூழலுக்கு நிரந்தரத்தீர்வு என்று ஒன்று இல்லாத போதிலும் அதன் ஏக்கத்தைக்குறைக்கும் ஒரு வழியாக தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் என்பன அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றன. இப்படித் தமிழ் மக்கள் ஒன்றுகூடும் போது தமிழர் பாரம்பரிய ஆடைகள் அணிவதும், தமிழர் கலை கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை, கூத்து நடனம் என மகிழ்வதும், தமிழில் பேசி மனம் மகிழ்வது என்பதுவும் வடிகாலாக அமைகின்றன.\nஉலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளை நடத்திய கலை இலக்கிய விழா இந்தச் சூழலை மிகத் தெளிவாகக்காட்டும் கண்ணாடியாக அமைந்திருந்தது. இதில் முக்கிய அம்சங்களாக உலகின் பல நாடுகளில் சிதருண்டு கிடந்தாலும் தமிழால் இணைந்த கலை ஜாம்பவான்கள், வந்து கலந்து கொண்டதும், உலகத் தமிழருக்குத்தேவையான தகவல்கள் சொற்பொழிவுகளாக வழங்கப்பட்டமையும், புலம்பெயர் வாழ்வில் பலருக்கு அமைந்த அல்லல்களை வெளிப்படுத்தும் குறும்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nதமிழரின் தாயகம் எது என்ற கேள்வி இத்தகைய சூழலில் நம் முன்னே நிற்கின்றது.\nபுலம் பெயர்ந்து வந்துவிட்ட சூழலில் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடே தாயகமாகின்றது. தமிழ்மொழி அறிவினைச் சில குழந்தைகள் பெற்றோரிடம் கற்கின்றனர். தனி நபர்களும் தமிழ்ச்சங்கங்களும் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கின்றனர். ஆயினும் கூட தமிழ்மொழியில் ஆர்வம் என்பது ஒரு சிலருக்கே ஏற்படுகின்றது என்பதோடு அதனைப் பயன்பாட்டில் கொள்வதும் குறைவாகவே உள்ளது என்பது நிதர்சனம்.\nஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர் தமிழ் நாட்டுத்தமிழர்கள் என வருந்தும் அதே வேளை, டோய்ச் கலந்த தமிழ், பிரன்சு கலந்த தமிழ், இத்தாலி கலந்த தமிழ், ஸ்பேனிஷ் கலந்த தமிழ், டேனிஷ் கலந்த தமிழ் எனத் தமிழ் மொழி பேச்சு வழக்கில் கலவையின் பிரதிபலிப்பாக ஒலிக்கும் நிலையைப் பார்க்கத்தான் செய்கின்றோம்.\nஇந்தச் சூழலில் தமிழ் மொழி பயன்பாடு, தமிழர் வரலாற்றில் ஆர்வம், தமிழர் மரபைக்காத்தல் என்பன எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்த வண்ணமே இருக்கின்றது.\nடென்மார்க்கை பொறுத்தவரை இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இளம் வயதில் இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த குழந்தைகளும் இங்குள்ள சூழலுக்குள் தங்களை முழுதும் ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டனர்.தாயகத்தைப்பிரிந்த துயரம் என்பது அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக இல்லை ஆனால் தம் பெற்றோரின் தாயகம் இலங்கை அல்லது இந்தியா என்ற சிந்தனை மட்டும் மனதில் இருக்கின்றது. தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் முழுமையான பிரஜையாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தம்மை உயர்த்திக் கொள்தல் என அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண வேண்டியது அவசியம். அதே வேளை தங்கள் தமிழர் மரபை மறவாத தமிழ்மக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போது அனைத்துலகத் தமிழர்களாக மாறியுள்ளனர். இவர்களது கலாச்சாரமானது தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கலாச்சாரத்தையும் பண்புகளையும் உள்வாங்கியதொரு கலாச்சாரமாக புது வடிவமெடுத்துள்ளது. இது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் மனித வாழ்க்கை. மாற்றங்கள் தரும் சவால்களும் அதன் வழி நாம் பெறும் பரிணாம வளர்ச்சியும் தான் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படிப்பார்க்கும் போது டென்மார்க்கின் இரண்டாம் தலைமுறை ஆரோக்கியமானதொரு பாதையில் நடைபோட்டுச் செல்வதை நான் காண்கின்றேன். அத்தகைய சூழலில் அவர்களுக்குத் தொடர்ச்சியாக தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றையும், தமிழ் மொழியின் சிறப்புக்களையும் வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாலும், உலகளாவிய சமூக இயக்கங்களின் பங்கும் இதில் முக்கியப் பங்களிக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையிலான நோக்கத்தை முன்னெடுத்துத்தான் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இயக்கம் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅன்றாட அலுவல்களுக்கிடையேயும் தமிழ் மொழி கலை கலாச்சாரம் என நினைத்து, தாய்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்க விழா எடுத்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் பாராது, வந்திருந்த அனைத்துப் பேராளர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து சிறப்பு செய்த திரு.தர்மகுலசிங்கம்-பவானி தம்பதியரின் சேவையை வாழ்த்தி மகிழ்கின்றேன். இக்கலைவிழாவில், என்னைச் சிறப்பித்து ”தமிழ் மரபு நட்சத்திர நாயகி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர் டென்மார்க் கிளையினர். அவர்களது ஆர்வத்தைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\nதமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.\n2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரை��்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று வரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.\nஇருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.\nதிருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.\nஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.\nஇன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.\nஇயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.\nதமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்\nபாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில்\nகுகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன்\nகோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள்\nபாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள்\nஅங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள்\nஅந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்\nஎங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)\nமுதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குற��ப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துகொள்வர்.\nபாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.\nமுதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nபின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.\nசமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம் நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.\nஅப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டார��்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.\nஅவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.\nநாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nநாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.\nநான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.\nபாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்\nஅவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன்.\n34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்\nதாயகத்திலிருந்துப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்சமயம் உலகமெங்கும் வாழ்கின்றனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி நமக்குக் காலம் காலமாக நன்கு பரிச்சயமான ஒன்று தான். இன்று நாம் கடல் மார்க்க பயணங்களைப் பற்றிப் பேசுகின்றோம். இன்றைக்கு சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்தையும், வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணத்தையும் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட கடற்பயணங்களையும் பற்றி நாம் நிறைய வாசித்திருப்போம். இத்தகைய விரிவான கடற்பயணங்களை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பண்டைய தமிழ்மக்கள் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றாக பல தொல்லியல் அகழ்வாழ்வுகள் நமக்குச்சான்றுகளைத் தருகின்றன. இப்படிப் பயணித்த ஐரோப்பியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் தக்க முறையில் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தி, பாதுகாத்து வந்தமையால் அவர்களது பயணங்களும் அவை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் உலக அளவில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக அமைந்துள்ளன,\nஐரோப்பியர்கள் போல தமிழர்கள் கடற்பயணம் மேற்கொள்ளவில்லையா எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் இருப்போம். அப்படி எழும் கேள்விகளுக்கு விடைக்கான முற்படும் போது சிதறல்களாக பலபல தகவல்கள் நமக்கு ஆய்வுகளில் கிட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகளே இத்தகைய முயற்சிகளுக்கு பெரும் வகையில் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. அதோடு ஏனைய நாட்டிலிருந்து வந்து சென்ற வணிகர்களின் குறிப்புக்களிலிருந்து அக்காலச் சூழலை அறியக்கூடியதாக் இருக்கின்றது.\nபொதுவாகவே தமிழகம், தமிழர் நாகரிகம் என ஆராய முற்படுபவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது ஆவணச் சான்றுகளே. தகவல்களை முறையாகக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமும், ஆவணப்படுத்தும் எண்ணமும் பதிந்து வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் தமிழர் மரபில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் பல நூல்கள், அவற்றை எழுதியவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையும் இருப்பதை ஏடுகளை வாசித்தறிவோர் பலர் அனுபவித்திருக்கலாம். இத்தகைய போக்குகள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பெரும் சோதனைகளாக அமைந்து விடுகின்றன. ஔவையார்களில் பல ஔவைகள், அதியமான்களில் பல அதியமான்கள், கபிலர்களில் பல கபிலர்கள் என ஒன்றிற்கு மேல் என ஒரே பெயரில் சிலர் குறிப்பிடப்படுவதும், அவை உருவாக்கப்பட்ட காலநிலையை சரிவரக்கணிப்பதில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களையும் பற்றி நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இதே நிலை தான் கடல்சார் பயணங்களிலும் எனலாம். நமக்குத் தமிழ் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய சான்றுகள் என்பன அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் தான் என்று அமைகின்றன. உதாரணமாக, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அண்மைய கால கீழடி அகழ்வாய்வுகள் ஐரோப்பியர்கள் இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டமையை எப்படி சான்று பகர்கின்றனவோ, அதே போல, கிரேக்கம், துருக்கி, போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அக்காலத் துறைமுகப்பகுதிகளிலிருந்து விரிவாகப் பயணித்து கிழக்காசிய நாடுகளில் வணிகத்தையும் பௌத்த, இந்து சமயத்தைப்பரப்பியதன் விளைவை அந்த நாடுகளில் இன்றளவும் காண்கின்றோம். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டாலோ காலம் காலமாக கடற்பயணங்களின் காரணத்தால் தமிழ் மக்கள் ஐரோப்பிய பெரு நகரங்களுக்கு வந்து சென்றிருக்கின்றனர்; ஒரு சிலரோ இங்கே தங்கி உள்ளூர் மக்களுடன் மக்களாகக் கலந்து தங்கிவிட்டனர்;\nபிரான்சை எடுத்துக் கொண்டால் கடந்த முந்நூறு ஆண்டுகளில் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்தும் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து இங்கே வாழ்கின்றனர். இன்றளவும் இப்படிப்புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றது. அப்படிப் புலம்பெயர்ந்து பிரான்சு வந்தவர்கள் பெருவாரியாக இருப்பது பிரான்சின் தலைநகரமான பாரீசில். ஆயினும் பாரிசுக்கு வெளியே ஏனைய பெரு நகரங்களிலும் பாரிசுக்கு வெளியே கிராமங்களிலும் தமிழர்கள் குடியிருப்பு என்பது பெருகி உள்ளது. தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு ��ாண வேண்டும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு புலம் பெயர்ந்தாலும் புதிதாகத்தாம் பெயர்ந்த நிலப்பகுதியில் தங்கள் பண்பாட்டு மரபு, மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரிய ஒரு விசயமே.\nஅப்படியொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கடந்த வாரம் கிட்டியது. பாரீசிற்கு வெளியே தெற்கே புறநகர்ப்பகுதியில் இருக்கும் எவ்ரி கிராமத்தின் கலை கலாச்சார மன்றம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கடந்த 23ம் தேதி அக்டோபரில் நிகழ்த்தியது. இதில் சிறப்பு சொற்பொழிவை வழங்க இந்த அமைப்பு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ்த்தொண்டு செய்யும் பத்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் என்னையும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிக்காகக் கவுரவித்துச் சிறப்பித்தார்கள். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழி, கலை, மரபுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறி எனது சொற்பொழிவு ஒன்றினையும் இந்த நிகழ்வில் நிகழ்த்தினேன்.\nஒரு இனத்தின் அடையாளமாக இருப்பவை அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகளாக அமைந்திருக்கும் உடை, உணவு, சடங்குகள், மனித உறவுகளுக்கு இடையிலே நிலவும் தொடர்பு, குடும்ப அமைப்பு , தொழில்கள், தத்துவம், இறைவழிபாடு என்பன. தாயகத்தில் பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியுற்று, நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பது இப்பண்பாட்டுக் கூறுகளே. இயல்பாக நம் தாயகத்தில் நமக்கு அமைந்திருக்கும் இக்கூறுகள் தாய் நிலம் விட்டுப் பெயர்ந்து புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு வரும் போது கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதுவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் எனும் போது இது வேறு விதமாகவே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கூறுகளாக இருப்பவை அவர்கள் திருவிழாக்களில் அல்லது தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் அணியும் உடைகள், தமிழ்ச்சினிமா பாடல்கள், ஆடல்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. புலம்பெயர்ந���த நாடுகளில் நிகழ்கின்ற ஏறக்குறைய 95% தமிழ் நிகழ்வுகள் சினிமா பாடல்களையும், ஆடல்களையும் நடிக நடிகையர்களையும் முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சினிமா ஊடகம் என்பது மட்டுமே தமிழர் அடையாளத்தை உலகளாவிய வகையில் எடுத்துச் சென்றிருக்கின்றது. இதனைச் செய்வதில் தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சாதனைப்புரிந்திருக்கின்றார்கள் எனக் கருத வைக்கின்றது நாம் காணும் நிகழ்வுகள். இது ஆரோக்கியமான ஒரு விசயமல்ல. திரைப்பட பாடல்களும், அதில் கூறப்படும் விசயங்களும் ஆடல்களும் மட்டும் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகளல்ல. அயல்நாடுகளில் வாழும் போது பிள்ளைகளுக்குச் சரியாக தமிழ் மொழியையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டு சேர்க்க முடியவில்லையே என வருந்தும் அனைவரும் தாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழி தொடர்பான விசயங்களில் தம்மை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோம் எத்தனை நூல்களை வாசிக்கின்றோம் எத்தகைய தன்மை கொண்ட தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கலந்துரையாடுகின்றோம் என தம்மைத்தாமே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் வளர்க்க முனையும் நாம் ஒவ்வொருவரும் நம்மை, நம் தமிழ் மொழி அறிவை விசாலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்வதும் அவசியமே..\nபிரான்சைப் பொறுத்தவரை இங்கே தமிழ் மக்கள் என்றால் அது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பாண்டிச்சேரி தமிழ் மக்களாக இருப்பர் ; அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களாக இருப்பர். இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே நட்பு பாராட்டுதல் என்பது நல்ல முறையில் இருந்தாலும், தமிழ் இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மன்றங்கள் என்பன தனித்தனியாகத் தான் இயங்குகின்றன. இலங்கைத்தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் அல்லது பாண்டிச்சேரி தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் என இரு பிரிவாகத்தான் தமிழ் மக்கள் இங்கே பொதுத்தளத்தில் செயல்படுகின்றனர், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து. இது இக்காலத் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டில் தமிழ் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைய விரும்பும் இளையோருக்குக் குழப்பத்தை நிச்சயம் மேற்படுத்தும் ஒரு செயல்பாடாகத்தான் அமையும். இதனைக் கருத்தில் கொ���்டு இப்பிரிவினைப் படிப்படியாக ஏற்படுத்தக்கூடிய பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் இயங்க வேண்டும். இது, இத்தகைய சங்கங்களை நடத்துவோர் முன் நிற்கும் பெரும் உளவியல் சவாலாகவே நான் காண்கின்றேன்.\nஇத்தகைய விசயங்களை அவதானித்து, தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். ஒற்றுமையே பலம். இதனை வாய்ச்சொல்லில் சொல்லி மகிழ்வதை விடச் செயலில் நடத்திக் காட்டி தமிழராகச் சாதனைகளை அயலகத்திலும் நாம் புரிந்து மேன்மை அடைய வேண்டும்\n33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை\nதமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்து வந்த பாதையில் ஏராளமான களப்பணிகள் நமது சான்றுகளாக நமது வலைப்பக்கத்தில் நிறைந்திருக்கின்றன. நேரடி களப்பணிக்குச் சென்று வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி அவற்றை வெளியிடுவதும் அவை தொடர்பான கலந்துரையாடலை வளர்ப்பது, தக்கச் சான்றுகளை மையமாக வைத்து ஆய்வுகளை மேற்கொள்வது என்பது எமது தலையாய பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் கருத்தரங்கங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுதல், மின்னாக்கப் பட்டறைகளை ஏற்பாடு செய்து மாணவர்களும், ஆர்வலர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் வாய்ப்புக்களை அமைப்பது என்ற ரீதியில் பல நிகழ்வுகளை நாம் செய்து முடித்துள்ளோம். அத்தகைய ஒரு நிகழ்வினைப் பற்றியதுதான் இன்றைய இந்தப் பதிவு.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பலர் வாழும் நாடுகளும் ஒன்று சுவிஸர்லாந்து. இந்த சுவிஸர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்று சூரிச். சுற்றுலாத்தலம், வர்த்தகப் பெருநகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் நகர் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட நகரம் சூரிச். இங்கே 2008ம் ஆண்டில் தமிழ்மொழியில் கணினிக்களம் என்னும் ஒரு அமைப்புடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து 'அறிவியல் அரங்கம்' எனும் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸர்லாந்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்வம் உள்ள தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நி��ழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அறிவியல் அரங்கம் என்று அறிவித்த பின்னரும், கூத்து, பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் இருக்காது என்று தெரிந்தும் 100 பேருக்கு மேல் தமிழ் ஆடவர், பெண்கள், சிறுவர்கள் என பெருவாரியாகப் பல இந்த நிகழ்விற்கு வந்திருந்தது கலந்து கொண்டனர்.\nமாலை 3 மணிக்கு முதலில் தொடங்கிய சொற்பொழிவு நிகழ்வு மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் ஓரு கணினித்தமிழ் தொடர்பான இணையப்பட்டறையையும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது இரவு 10 மணி வரை நடைபெற்றது. வந்திருந்தோர் ஆர்வம் குறையாது, மிகப் பொறுமையாய் இருந்து நாங்கள் வழங்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு\nகேள்விகள் கேட்டு பின் 'மீண்டும் இது போல் ஓர் நிகழ்வு' சுவிட்சர்லாந்தில் நிகழ வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தமை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது.\n1990ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொடங்கி இணைய உலகில் தமிழ்ப்பயன்பாடு என்பது மிகத் தீவிரமாக வளர ஆரம்பித்த காலம் மிகச் சுவாரசியமான நிகழ்வுகள் அடங்கிய காலம். ஒருங்குறி எழுத்துருக்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில் சில தனி நபர்களின் முயற்சியில் கணினி பயன்பாட்டிற்கான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் கண்டன. அச்சமயம் எனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்து மலேசியாவில் ஒரு கல்லூரியில் கணினித்துறை விரிவுரையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மலேசிய, சிங்கையில் திரு.முத்து நெடுமாறன், திரு கோவிந்தசாமி, தமிழ்னெட் நிறுவனர் பாலாபிள்ளை மற்றும் பலர் எழுத்துவாக்கம், இணையப் பதிப்பு என முயன்று கொண்டிருந்த வேளையில், ஐரோப்பாவில் மதுரைத்திட்டம் என்ற ஒரு கருத்தினை சில நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருந்த முனைவர்.கு.கல்யாணசுந்தரம், மற்றும் முனைவர்.நா.கண்ணன் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான் ஐரோப்பாவிற்கு மாற்றலாகி வந்த பின்னர் தமிழ்க்கணினி தொடர்பான எனது முயற்சிகள் இவர்களுடன் இணைந்ததாகவே அமைந்திருந்தது. தமிழ் நூல்கள் பாதுகாப்பு என்பது பற்றி அச்சமயத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். அப்படித் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல்களின் வழியாகத் தமிழ் நூல் மின்னாக்கம் தொடர்பான பல முயற்சிகள் பற்றிய கருத்துருவாக்கங்கள் 2000ம் ஆண்டின் தொடக்கம் தொடங்கி நிகழ்ந்தன. அதில் என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் உருவாக்கத்தில் இணைந்தவர்கள். 2001ம் ஆண்டு கருத்தளவில் தொடங்கி பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மரபு அறக்கட்டளையில் தொடங்கப்பட்டன. அது இன்று மேலும் செப்பனிடப்பட்ட வகையில் சீரிய பல முயற்சிகளை உள்ளடக்கியதாக வடிவெடுத்துத் தொடர்கின்றது.\nஅந்த வகையில் இந்த சூரிச் நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதினிதித்து என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவினையும் கணினிப்பட்டறையையும் நடத்தி முடித்தோம். அது ஒரு இனிமையான நிகழ்வாகவே அமைந்திருந்தது.\nதமிழில் 'அறிவியல் அரங்கம்' என்ற பெயரைக் கேட்டதும் பொது மக்கள் வந்து கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழாமலில்லை. இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டுப் பொறுப்பினையும் கணினிக்களம் மாத சஞ்சிகையின் ஆசிரியர் திரு.நாகந்தனும், சூரிச் திரு.சரவணபவானந்த குருக்களும் ஏற்று திறம்பட இந்த நிகழ்வை நடத்திக்காட்டினர். புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் தமிழ் நிகழ்ச்சிகள் என்றால் நடனமும், பாடல்களும் சினிமா துறை சார்ந்த நிகழ்வுகளும் தான் இருக்கும் என்ற பொதுவான நம்பிககியை உடைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.\nஇந்த நிகழ்வின் முக்கிய அம்பசமாக இரண்டு விஷயங்களை உட்புகுத்தியிருந்தோம். முதலாவது நோக்கம், கணினிக்களம் என்ற மாத சஞ்சிகையினை அறிமுகம் செய்தல். அடுத்தது, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியவற்றின்தமிழ்க்கணினி சார்ந்த முயற்சிகளைச் சூரிச் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியன.\nகணினிக்களம் மாத சஞ்சிகையைப் பற்றிய ஆய்வுரையாக எனது உரையும் முனைவர்.கு.கல்யாணசுந்தரத்தின் உரைகளும் அமைந்திருந்தன. அதனூடாக, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியற்றைப் பற்றிய தகவல்களையும் இணைத்து வழங்கினோம். மூன்றரை மணி நேரப் புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் சிறிய ஓய்வுக்குப் பின்னர் மாலை ஏழு மணிக்கு இரண்டாம் பகுதியாகியக் கணினி பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முனைவர்.நா.கண்ணனின் பொது விளக்கத்துக்��ுப் பின்னர், நான் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப் பணிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கினேன். எவ்வகையில் மின்னாக்கப் பணிகள் அச்சுப் பதிவு, ஓலைச் சுவடியை வருடிப் பாதுகாத்தல், மற்றும் ஒலிக் கோப்புக்களைச் சேகரிக்கும் முறைகள் எனத் தொழில்நுட்ப விஷயங்களை என் உரையின் போது பகிர்ந்து கொண்டேன். அடுத்ததாக முனைவர்.கு.கல்யாணசுந்தரம் மிக விரிவாகக் கணினியில் தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சியைப் பற்றி, 1997 முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை வழங்கினார். ஏறக்குறை இரவு 9:45க்கு கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்து மேலும் அறை மணி நேரத்திற்குப் பின்னர் இந்தப்பட்டறையை நிறைவு செய்தோம்\nசூரிச் நண்பர் திரு.மலைநாடன் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். அவரது தொடர்ந்த பணிகளுக்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றியமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி நல்ல முறையில் ஏற்பாடாகி நடைபெற்றது என்பது ஒரு புறமிருக்க இணையத்தின் வழியும் தொலைப்பேசி வழியும் மட்டுமே தொடர்பில் அறிமுகமாகியிருந்த ஐரோப்பிய வாழ் நண்பர்கள் சிலரை இந்த நிகழ்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. சூரிச் நகரில் இது ஒரு மிகப் புதிய நிகழ்வு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடை பெறும் போது ஐரோப்பியவாழ் இளம் தலைமுறையினருக்கு தமிழ்க்கணினி, வரலாறு தொடர்பான விஷயங்களில் நல்ல அறிமுகம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇலங்கை மற்றும் தமிழாக்த்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நிகழ்வுகள் என்றால் பெரும்பாலும் நடனம் இசை, திரைப்பட துறைச்சார்ந்த நிகழ்வுகள் என்பனவே பெருவாரியாக ஆக்கிரமித்திருக்கும் நிலையை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் கூடத் தொடர்ந்து தொய்வில்லாது, பல தன்னார்வலர்களும் இயக்கங்களும் தமிழ் மொழி தொடர்பான, நிகழ்வுகளைச் செய்து இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழி அன்னியப்பட்டுவிடாத வகையில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்பன ஐரோப்பாவின் பெருநகர்களான லண்டன், பாரிஸ், டூசல்டோர்ஃப���, பெர்ன், ச்சூரிச், பெர்லின் போன்ற நகரங்களில் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன . இவை பாராட்டுதலுக்குரிய முயற்சிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவையே இங்கே ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு தக்க வகையில் தமிழ் மொழி மற்றும் வரலாறு சார்ந்த பற்றுதலையும், ஆர்வத்தையும் கொண்டு செல்லக் கூடிய முயற்சிகளாக நான் காண்கின்றேன்.\nஅத்தகைய சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைக்கும் அனைத்து ஐரோப்பிவாழ் தமிழ்ச்சங்கங்களுக்கும் தனி நபர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகுக\nதிங்கட்கிழமை காலை எனக்கு மலேசிய நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் இளம் வயது முதல் நன்கறிந்த நண்பர், பேராசிரியர்.டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தான் அது.\nபினாங்கு எழுத்தாளர் சங்கம் எனக்கு மலேசிய தமிழ் இலக்கிய ஆளுமைகளை இளம் வயது முதல் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. என் தாயார் ஜனகா சுந்தரம் அவர்கள் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவைக்குழுவில் இருந்தவர். என் இளம் வயது முதலே இந்தச் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய பல தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் நான் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அதில் என் அன்னையார் வழியாக நான் அறிந்து கொண்டவர்களில் ஒருவர் தான் பேராசிரியர். டாக்டர். ரெ,கா அவர்கள்.\nசுங்கைப்பெட்டாணி நகரில் பிறந்து மலேசியாவில் உயர்கல்வியை முடித்து பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். பல்கலைக்கழகப்பணி மட்டுமே என்றில்லாது தனது ஆர்வத்தைச் சமூக நலனை முன்வைத்து, பினாங்கில் இயங்கிய அமைப்புக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் டாக்டர்.ரெ.கா. மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகியவை இவற்றுள் சில.\nபினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப்பிரிவு நடத்திய பல கருத்தரங்கங்களில் டாக்டர். ரெ.கா அவர்களது சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கின்றேன். அம்மாவின் சொற்பொழிவுகளும் பேராசிரியர் ரெ.காவின் சொற்பொழிவும் என்னை பொதுப்பேச்சுக்களுக்குத் தயார் செய்ய ஒரு வகையில் உதவின என்��தை என்னால் மறுக்கமுடியாது. ஆங்கிலச் சொற்கள் கலக்காது சரளமாகத்தமிழ் பேசும் கலையை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். மிகத்தெளிவான உச்சரிப்புடன், மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆய்வு நெறியை மனதில் வைத்தும் இவரது சொற்பொழிவுகளும் கருத்தரங்க உரைகளும் இருக்கும்.\nதமிழ்மொழி மட்டுமன்றி இசை, நடனம் என பாரம்பரியக் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவராக டாக்டர்.ரெ.கா அவர்கள் திகழ்ந்தார்கள். பாரம்பரிய கர்நாடக இசைப்பிரியர் இவர். இசையின் மீதிருந்த தீராத ஆர்வத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாவிற்குத் தவறாமல் சென்று விடுவார். அவ்வப்போது நான் தொலைப்பேசி வழியாகப் பேசும் போது தான் கேட்டு மகிழ்ந்த இசைக் கச்சேரிகள், கீர்த்தனைகள் பற்றி என்னிடம் அவர் பேசியதும் உண்டு.\nதமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்திலிருந்து இந்த அமைப்பின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தேவைபற்றி பேசி அதனை நிலையான ஒரு அமைப்பாக உருவாக்கினோம். அன்று தொடங்கி இன்று வரை எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் அங்கம் வகித்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.\nமலேசிய வரலாறு, அதிலும்குறிப்பாக தமிழ் இலக்கிய வரலாறு எனும் போது டாக்டர்.ரெ.கா அவர்களது நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனதுண்டு. அவரது அனுபவங்களையெல்லாம் பதிந்து வைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் மலேசியாவிற்கு இருவார விடுமுறைக்குச் சென்றிருந்த போது அவரை ஒரு விழியப் பதிவு பேட்டி செய்ய விரும்புவதாகச் சொல்லி 20ம் நூற்றாண்டு மலேசியா பற்றி விவரிக்கச் சொல்லிக் கேட்டேன். எப்போதும் போலவே என்னை ஆர்வத்துடனும் அன்புடனும் வரவேற்று உபசரித்து நீண்ட நேரப்பேட்டி ஒன்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். இப்பேட்டியில், 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை, மலேசியத் திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள், மலேசிய தமிழ் பத்திரிக்கைகள், மலேசியாவில் பெரியார் ஏற்படுத்திய திராவிடர் கழகத் தாக்கத்தால் விளைந்த தமிழ் ம��யற்சிகள், தமிழர் திருநாளும் திரு.கோ.சாரங்கபாணியும், இசை ஆர்வம், தன் சகோதரர் ரெ.சண்முகம், மலேசியாவில் இந்தியர்களுக்கான என்ற அடையாளம், மலேசிய இலக்கிய முயற்சிகள், இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியாவில் வெளிவந்த முன்னோடி நாவல் படைப்புக்களான பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை, மலேசியாவில் ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்களின் நிலை, மலேசியாவில் தற்காலத் தமிழர்களின் நிலை, மலேசியத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி, மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் எனப் பல கோணங்களில் தனது அனுபவக் கருத்துக்களைப் பதிந்திருக்கின்றார்.\nஅந்தப்பேட்டியை மலேசியத் தமிழர்களின் வரலாற்றை மிகுந்த யதார்த்தத்துடன் கூறும் மிகச் சிறந்த ஆவணமாகக் கருதுகிறேன். அப்பேட்டியை ஏற்பாடு செய்து அதனை நான் பதிந்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வெளியிட்டமைக்காகவும் பெருமை கொள்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று ஆவணச் சேகரிப்புக்களில் இது தனிச்சிறப்பு பெற்றிருக்கும் ஒரு பதிவு இது எனக்கூறுவது மிகையன்று.\nகடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கோலாலம்பூரில் கணியாழிக்கு பொன்விழா எடுக்க ஏற்பாடு செய்த போது பொன்விழா மலரில் டாக்டர்.ரெ.கா அவர்களின் எழுத்தும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ஆசைப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு நான் கேட்டுக் கொண்டபோது அவரது உடல் நிலையை ஒரு காரணமாககூறாமல் விரைந்து ஒரு படைப்பாக்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத் தனது உடல் நிலையை அவர் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இயங்கினார் என்பதை அந்த ஒரு உதாரணமே சான்று சொல்லும்.\nநான் ஜெர்மனிக்கு உயர்கல்வியைத் தொடரச் சென்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவிற்கு விடுமுறைக்குத் திரும்பும் போது ஏதாவது ஒரு நிகழ்வில் டாக்டர்.ரெ.கா அவர்களை நான் சந்திப்பதுண்டு. அது அனேகமாகத் தமிழ் மொழி தொடர்பான கருத்தரங்கமாக இருக்கும். என்னை அவர் வாழ்த்திப் பாராட்டி ஊக்கம் கொடுக்கும் சொற்களைக் கூறி மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.\nவிடுமுறையில் நான் மலேசியா செல்லும் போது அவரது நாவல்கள், நூற்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் தவறாது எனக்கு ஒரு நூலை வழங்கி விடுவார். அதோடு நிற்காது நூலுக்கு ஒரு விமர்சனம் தருமாறும் அன்புக்கட்டளையிட்டுவிடுவார். அந்த வகையில் அவரது நாவல்களான சூதாட்டம் ஆடும் காலம், காதலினால் அல்ல, இன்னொரு தடவை, அந்திம காலம் ஆகியனவற்றை வாசித்து நூல் விமர்சனமும் அவருக்கு வழங்கியிருந்தேன். தொலைப்பேசியில் உரையாடும் போது அவரது படைப்புக்களில் உள்ள மையக் கருத்துக்கள், கதாமாந்தர்களின் தன்னியல்புகள், கதைக்களம் என என் மனதில் பதிந்த விசயங்களைப் பற்றிச் சொல்வேன். ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார்.\nமலேசியாவில் இலக்கியப்படைப்புக்களின் தரம் பற்றிய அவரது அவதானம் கூர்மையானது. உள்ளூர் படைப்புக்கள், அவை மண்வாசனையோடு இருக்கின்றனவா என்பதைப் பற்றிய அக்கறை கொண்டவர் அவர். ஆக்கப்பூர்வமான விமர்சனக் கருத்துக்களைத் தயங்காது உரக்கச் சொல்லக்கூடியவர். பல்வேறு இலக்கியப்படைப்புக்களுக்குத் தான் எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து விமர்சன முகம் என்ற தலைப்பில் ஒரு நூலினையும் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் அவர் விமர்சனம் என்பதைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார். \" ... அடுத்தவர்களின் படைப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் போது இப்படி விமர்சனம் செய்வது ஒரு கட்டாயமாகவே ஆகிவிடுகின்றது. அதிலும் சிறந்த படைப்புக்களின் நுணுக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்வதென்பது ஒரு தீவிரமான அறிவுப்பயணம் ஆகிவிடுகின்றது. படைப்பின் பரிமாணங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து புரிந்து கொள்ளும் போது என் மனமும் அறிவும் விரிவடைவதையும் நான் காண்கின்றேன். ஆகவே விமர்சனம் என்பது பயனுள்ள ஒரு செயல் என்றே தெரிகின்றது\" எனக் குறிப்பிடுகின்றார்.\nநான் இறுதியாக தொலைப்பேசியில் உரையாடி ஏறக்குறை நான்கு மாதங்கள் இருக்கலாம். உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தாலும் அவரது தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பதை என்றும் மாற்றம் பெறாத அவரது குரலின் வழி கேட்டு நான் உணர்ந்தேன். அந்த உரையாடலின் போது தாம் ஒரு நூலினை எழுதிக்கொண்டிருப்பதைப் பற்றி சில விபரங்கள் குறிப்பிட்டார். எப்போதும் போல தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசி மகிழ்வதோடு மறைந்த எனது தாயார் ஜனகா பற்றியும் பேசாமல் எங்களது உரையாடல் இருந்ததில்லை. இறுதியாக நான் டாக்டர்.ரெ.கா அவர்களைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் மரபு அறக்கட்டளையும் தமிழ் மலர் நாளேடும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கணையாழி பொன்விழா நிகழ்வில் சந்தித்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வு என்பதற்காகவே எமது அழைப்பை ஏற்றுக் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று வந்து, கலந்து கொண்டுசிறப்பித்தார். அன்று அந்த நிகழ்வில் அவரைப்பார்த்துப் பேசிய நினைவுகள் பசுமை குறையாமல் இருக்கின்றன.\nஒரு பேட்டியில் டாக்டர்.ரெ.கா அவர்களை ஒரு நிருபர் கேட்கின்றார். \"தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் எதிர்கால இலக்கு என்ன \", என்று. அதற்கு அவரது பதில் , \"தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான்.\" இலக்கியம் படைக்க வேண்டும் . அதிலும் மலேசிய மண்வாசனை நிறைந்த படைப்பாகதமது படைப்பு இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடித்தவர்.\nடாக்டர்.ரெ.காவிடம் நான் செய்த \"20ம் நூற்றாண்டு ஆரம்பக் கால மலாயா செய்திகள்\" எனும் விழியப் பேட்டியினை 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சிகரமாக விளங்கியவர் இவர். இவரது புகழ் மலேசிய தமிழர் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாதது\n​42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை\n40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\n38. தஞ்சை பெரிய கோயில்\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\n34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்\n33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_99.html", "date_download": "2019-08-22T20:41:58Z", "digest": "sha1:UDFGMCCREU3YYPE6JQ5SW3YVRBIADXHM", "length": 12342, "nlines": 86, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கோத்தபாய ஜனாதிபதியானால்....! எச்சரிக்கும் ஜேவிபி - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகோத்தபாய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் 'மாபியா' கும்பலே நாட்டை நிர்வகிக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எச்சரித்தார்.\nமஹிந்த ராஜபக்‌சவுக்குப் பதிலாக அவருடைய சகோதரர் கோத்தபாய ராஜபக்‌சவை ஜனாதிபதியாக்க���னால் நன்றாக இருக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கினால் நன்றாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.\nஆட்கள் மாறினாலும் அவர்களால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.\nகோத்தபாய ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற மாபியா குழுவினரே நிர்வாகத்தை மேற்கொள்வார்கள்.\nஎனவேதான், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் தெரிவித்தார்.\nகொழும்பு பீ.ஆர்.சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜே.வி.பியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.\nஜே.வி.பியின் மேதின ஊர்வலம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு பொரளை கம்பல் மைதானத்தில் ஆரம்பித்து பீ.ஆர்.சி மைதானத்தில் முடிவடைந்தது. அங்கு மாபெரும் மேதினக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் இந்தியா, நேபாளம், சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க,\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் நாட்டில் யுத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த முறையை ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nமஹிந்த ஆட்சியில் பாரிய மோசடி இடம்பெற்றதாகக் கூறி ஆட்சியை மாற்றினால், மைத்திரி-ரணில் ஆட்சியும் தோல்வியடைந்துள்ளது.\nஆட்சிக் கவிழ்ப்பு என்பது ஒரு திருட்டுக் கும்பலில் இருந்து மற்றொரு திருட்டுக் கும்பலுக்கு நாட்டை ஒப்படைப்பதாகவே காணப்படுகிறது என்றார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டத்தை ஜே.வி.பி இம்மாத மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறினார். இதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும், அதனூடாக மக்களுக்கு விழிப்புண��்வை ஏற்படுத்தி இதனை நிறைவேற்றப் போராடவிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇதேவேளை, அரச மாளிகைகளிலேயே அதிகமான மோசடிகள் இடம்பெறுகின்றன. அண்மையில் ஜனாதிபதி செயலக பணியாட் தொகுதியின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவருடன் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் ஜனாதிபதி செயலகப் பணியாட் தொகுதியின் தலைவராக இருந்தவர்.\nஅதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் காலத்தில் ஜனாதிபதி செயலகப் பணியாட் தொகுதியின் தலைவராகவிருந்த காமினி செனரத் பாரிய மோசடி தொடர்பில் தேடப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டார்.\nஅவர் பிரதமர் செயலகத்தின் பணியாட் தொகுதியின் தலைவருடைய வீட்டிலே ஒழித்திருந்தார் .ஜனாதிபதி செயலகத்தின் பணியாட் தொகுதி தலைவர்களுக்கும் மோசடிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஜனாதிபதிமாரின் முகவர்களாக செயற்படுபவர்கள் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nமுஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் : ஹாபீஸ் நசீர்\nஎந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என...\nகல்முனை விவகாரம் : ரிஷாத் -ஹரீஸ் விசேட சந்திப்பு\n-ஊடகப்பிரிவு- கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42828-delhi-woman-stabs-flipkart-delivery-man-over-20-times-because-mobile-phone-reached-her-late.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T19:56:48Z", "digest": "sha1:RN2KMCMJZTGNP5447I2L7QYENP3EZPVP", "length": 14474, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெலிவரி கொடுக்க லேட்டா வருவியா?: கத்தியால் குத்திய பெண் கம்பி எண்ணுகிறார் | Delhi woman stabs Flipkart delivery man over 20 times because mobile phone reached her late", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nடெலிவரி கொடுக்க லேட்டா வருவியா: கத்தியால் குத்திய பெண் கம்பி எண்ணுகிறார்\nகாவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் சந்தர் விஹார் பகுதியில் உள்ள வாய்க்காலில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் படுகாயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nபின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் நிஹல் விஹார் பகுதியை சேர்ந்த கேசவ் (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் ஃப்ளிப் கார்ட்டில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி வழக்கம் போல் தனது பணி நிமித்தமாக சந்தர் விஹார் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு பெண்மணிக்கு மொபைல் ஃபோன் டெலிவரி செய்ய சென்றுள்ளார். இந்தப் பகுதிக்கு இதற்கு முன்பு அவர் வந்ததில்லை என்பதால் வீட்டு முகவரி சரியாக அவருக்கு தெரியவில்லை. இது தொடர்பாக அந்தப் பெண்மணியிடம் மீண்டும் கேட்டுள்ளார், அவருக்கு முகவரியை தெரிவித்துள்ளார். இரவு நேரம் என்பதால் சரியாக தெரியாத காரணத்தில் அங்கும் இங்கும் அழைந்துள்ளார். இதற்கிடையில் அந்தப்பெண் தொடர்ந்து ஃபோன் செய்து வந்துள்ளார். ஒருவழியாக அந்த வீட்டு முகவரியை தெரிந்துக்கொண்ட கேசவ் டெலிவரி செய்ய சென்றுள்ளார்.\nஆர்டர் செய்த பொருள் வருவதற்கு காலத் தாமதமானதால் அந்தப் பெண் கேசவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பேச்சு முற்றி கைத்தகராறாக மாறியது. தனது வீட்டில் வைத்திருந்த கத்தியைக் கொண்ட��� டெலிவரி செய்ய வந்த கேசவை தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் கேசவ் நிலைக்குலைந்து கீழே விழுந்துள்ளார்.அப்போது அந்தப் பெண்மணி கேசவின் மீது அமர்ந்துக்கொண்டு கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரு ஆணும் உடனிருந்துள்ளார். அவர் வந்து தடுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அப்பெண் அந்த நபரிடம் “வீட்டை விட்டு உடனே வெளியேறு இல்லையென்றால் வந்து எனக்கு உதவு இவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.\nஅந்த நபரும் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். கேசவ் மயக்கமடைந்ததையடுத்து அவரிடம் இருந்த ரொக்கம் ரூபாய் 40,000 மற்றும் டெலிவரி பொருட்களை எடுத்துக்கொண்டனர். பின்னர் கேசவை வீட்டில் இருந்து ஒரு வேன் மூலம் தூக்கி வந்து வாய்க்காலில் கிடத்தியுள்ளனர். பிறகு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் அவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கேசவின் வாக்குமூலத்தை பெற்றக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கேசவ் சொன்ன அடையாளத்தின் பேரில் அந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஇதில் அந்தப்பெண் வழக்கறிஞர் என்பதும் அவர் பெயர் கமல் தீப் என்பது தெரியவந்துள்ளது. அவரும் வேன் டிரைவரான அவரது சகோதர் ஜித்தேந்தர் சிங்கும் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. முதலில் இந்தப் பெண் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பின்னர் அவரது வீட்டிற்கு எதிரே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கேசவ் அவரது வீட்டிற்கு டெலிவரி செய்ய சென்றதும் அதன்பின் அவர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கமல் தீப்பும் அவரது சகோதரரும் சேர்ந்து கேசவை தூக்கி வருவதும் பதிவாகி இருந்தது. பிறகு ஜித்தேந்தர் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து ரூ.40,000 ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும் ஃப்ளிப் கார்ட் பேக், கத்தி,ரத்த கறை படிந்த டவல் போன்றவற்றை காவல்துறை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி, வேண்டுமென்றே காயப்படுத்துவது, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிஹல் விஹார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமீண்டும் தொடங்கியது யானை சவாரி \nவெனிசுலா சிறையில் கலவரம்: 68 கைதிகள் பலி\nஉங்��ள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nஇந்தியருக்கு உணவு வழங்க மறுத்த இந்திய ஓட்டலுக்கு அபராதம்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\nதான் திறந்த சிபிஐ கட்டடத்திலேயே அடைக்கப்பட்ட ப.சிதம்பரம்\nசர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் தொடங்கியது யானை சவாரி \nவெனிசுலா சிறையில் கலவரம்: 68 கைதிகள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64289-warm-up-match-afghanistan-s-win-over-pakistan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-22T20:38:31Z", "digest": "sha1:KNFOVNHWWCM3OB66V2QFEJGEWTHQWVV7", "length": 9596, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்! | warm-up match, Afghanistan's win over Pakistan", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்\nஉலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில், பாகிஸ்தான் அணியை, ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ���ெற்றது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், பீல்டிங் மோசமாக அமைந்தது. பல கேட்ச்களையும் ஸ்டம்பிங் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். இருந்தாலும் பாகிஸ்தான் அணியை, 47.5 ஓவர்களில் 262 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.\nபாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆஸம் 108 பந்துகளில் 112 ரன் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 44 ரன் எடுத்தார். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஆப்கான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டும் ரஷித்கான், தவ்லத் ஸத்ரன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷாசத் 23 ரன்களில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார்.\nஹஸ்மத்துல்லா ஷாகிதி 74 ரன் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தார். ஹஸ்ரத்துல்லா ஸஸாய் 49 ரன்னும் முகமது நபி 34 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஅருண் ஜெட்லி இல்லாத புதிய அமைச்சரவை..\nபுதிய அமைச்சரவை குறித்து இன்று ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\nகாஷ்மீர் விவகாரம் : நடிகை பிரியங்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கடிதம்\nஇந்திய பெண்ணை மணந்த பாக். வேகப்பந்து வீச்சாளர்\nகாஷ்மீர் பிரச்னை : மோடியிடம் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்\n‘ட்ரம்ப் என்ன உலகத்தின் போலீஸ்காரரா’ - ஓவைசி விமர்சனம்\nகாஷ்மீர் பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல பாக். திட்டம்\nஆப்கான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : ம.பியில் உச்சகட்ட கண்காணிப்பு\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\n“எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்” - இந்திய வீரர�� உயிரிழப்பு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅருண் ஜெட்லி இல்லாத புதிய அமைச்சரவை..\nபுதிய அமைச்சரவை குறித்து இன்று ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/ministerial+and+isolated+categories.?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T21:18:05Z", "digest": "sha1:6DJFXJ5KMJPDRNPKODEN6TNXSD7FHTY7", "length": 8338, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ministerial and isolated categories.", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\n“அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல” - அமைச்சர் கருத்துக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு\nப.ஜீவானந்தத்தின் 113 ஆவது பிறந்தநாள் - குமரி ஆட்சியர் மரியாதை\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் - ராகுல்காந்தி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\nஊட்டச்சத்து திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் \nசுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காய��் - டெல்லி போலீசார்\n“ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nப.சிதம்பரத்தை கைது செய்ய அவசரப்படுவது ஏன்\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\n“அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல” - அமைச்சர் கருத்துக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு\nப.ஜீவானந்தத்தின் 113 ஆவது பிறந்தநாள் - குமரி ஆட்சியர் மரியாதை\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் - ராகுல்காந்தி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\n“ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.ஆனால் கதவு திறக்கவில்லை’’ - உயிரிழந்த நோயாளி\nஊட்டச்சத்து திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம் \nசுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயம் - டெல்லி போலீசார்\n“ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் வரும் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார்” - பிரியங்கா காந்தி\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nப.சிதம்பரத்தை கைது செய்ய அவசரப்படுவது ஏன்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/2", "date_download": "2019-08-22T20:19:26Z", "digest": "sha1:AMFBYAHXDJS6UNXMMBBESAUSWWUARJ5P", "length": 7959, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வெட்டிப் படுகொலை", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனும��ி\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nநெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..\nபட்டப் பகலில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை\n“மூன்று லட்சம் அபராதம் போதுமா”: சர்ச்சையான சக்தி - கவுசல்யா மறுமணம்\n“2018ல் மட்டும் 94 நிருபர்கள் படுகொலை” - சர்வதேச சம்மேளனம் கவலை\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\n - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\n“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்\n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\n“தினகரன் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும்” : அமைச்சர் விஜயபாஸ்கர்\n“ராஜபக்சே மட்டுமல்ல; திமுகவினரும் போர் குற்றவாளிகளே” - அமைச்சர் காமராஜ்\n“என்னை பார்த்து திமுக அஞ்சுகிறது” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசுத்தியால் பின்னந்தலையில் அடித்து பெண் படுகொலை.. சென்னையில் கொடூரம்\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nநெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..\nபட்டப் பகலில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை\n“மூன்று லட்சம் அபராதம் போதுமா”: சர்ச்சையான சக்தி - கவுசல்யா மறுமணம்\n“2018ல் மட்டும் 94 நிருபர்கள் படுகொலை” - சர்வதேச சம்மேளனம் கவலை\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\n - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்\nகவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\n“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்\n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\n“தினகரன் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும்” : அமைச்சர் விஜயபாஸ்கர்\n“ராஜபக்சே மட்டுமல்ல; திமுகவினரும் போர் குற்றவாளிகளே” - அமைச்சர் காமராஜ்\n“என்னை பார்த்து திமுக அஞ்சுகிறது” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசுத்தியால் பின்னந்தலையில் அடித்து பெண் படுகொலை.. சென்னையில் கொடூரம்\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி படுகொலை\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/blog/category/tamil-movies/", "date_download": "2019-08-22T20:21:45Z", "digest": "sha1:DYFOAU2FCNLGT3VBCRWSG5DNZG3PEI5V", "length": 11483, "nlines": 101, "source_domain": "ilearntamil.com", "title": "Showcase | Learn Tamil online", "raw_content": "\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nமதிலுகள் (குறுநாவல்) | 1965 | மலையாள மூலம் : வைக்கம் முகம்மது பஷிர் | தமிழில்: சுகுமாரன் பெரியன சொல்லல் எத்துணை கடினமோ, போலவே எளியன சொல்லலும். வைக்கம் முகமது பஷிர், கேரள இலக்கியப்பரப்பில் மட்டுமல்ல, இந்திய...\nFyodor Dostoyevsky | தமிழில் : பத்மஜா நாராயணன் | டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு | ப: 80 காலத்தால் அழியாத எழுத்தினை வழங்கியது ரஷ்ய மண். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக இலக்கியத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது ரஷ்ய இலக்கியங்களே.....\nஇறந்தாய் வாழி காவேரி (2017) – ஆவண குறும்படம்\nஆக்கம்: ஆர்.ஆர். சீனிவாசன் | பூவுலகின் நண்பர்கள் | 25 நிமிடம் இந்தியா விவசாய தேசம். பன்நெடுங்காலமாக வேளாண் சமூகமாகவே இந்தியச் சமூகம் இருந்து வருகின்றது. இந்தியா கிராமங்களின் வாழ்கிறது என்று மூத்தோர் சொன்ன வாக்கு,...\nகாற்றில் அலையும் நம்பிக்கையின் வேர்கள்\nThe Master | 2012 | Dir: Paul Thomas Anderson |137 min மனித வாழ்வின் அச்சாணி நம்பிக்கையே. எதன் மீதாவது – சக மனிதர்கள் மீது, சில கருத்தியல்கள் மீது, மதங்களின் மீது- மனித நம்பிக்கை வேரூன்றி நிற்கவே செய்கிறது....\nவாழ்வை அழகாக்கும் கவிதை வாசிப்பு\nஇலக்கிய வடிவங்களில் வாசகர்கள் பலருக்கும் வாசிப்பின் முதல் திறப்பாக கவிதைகள் இருப்பது வாடிக்கையானதே. படைப்பாளிகள் பலரும் இலக்கியத்தின் பல வேறுப்பட்ட தளங்களில் இயங்கி வந்தாலும் நிச்சயம் கவிதைகளை, குறைவான எண்ணிக்கையிலேனும்,...\nமிளிர் கல் – இரா.முருகவேள்\nஒரு இலக்கியப் படைப்பு முக்கியமானது என்று சொல்லப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இலக்கிய ரீதியாக ஒரு படைப்பின் வடிவம் சார்ந்த பரிசோதனைகளின் காரணமாக ஒரு படைப்பு முக்கியத்துவம் பெறலாம். இது ஒரு வகை. வடிவ ரீதியாக மாற்றங்களோ...\nஆளுமை அறிமுகம் – சி.சு.செல்லப்பா (1912-1998)\n1912 இல் பிறந்த சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஒரு ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவர். நல்ல நிலையில் அரசாங்கப் ��ணியில் இருந்த இவரது தந்தை சுப்ரமணிய ஐயர் ஒரு தேசியவாதியாகவும் இருந்தார். அதனால் இளம்...\nசமூக வாழ்க்கை – மாறிவரும் அர்த்தங்கள்\nA Social Life | Dir : Kerith Lemon | Short | 8 min கட்டுரையின் தலைப்பை Social Life என்ற ஆங்கில பதத்தை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளதால், துவக்கத்தில் சற்றே குழப்பம் ஏற்படலாம் என்றே எண்ணுகிறேன். ஏனெனில்...\nEverest | 2015 | Dir: Baltasar Kormákur | Language: English | 121 min சாகசத்தன்மை நிரம்பிய உண்மைக் கதைகள் பல உள்ளன. பெரும்பாலும் தனிமனித சாதனைகளையும், சாகசங்களையும் முன்னிறுத்தி எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுத்...\nதமிழ் சிறுகதையுலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவராக விளங்கியவர் எழுத்தாளர் அசோகமித்திரன். நான் மிகத் தாமதமாகவே இலக்கியச் சுழலுக்குள் இழுபட்ட தூசு… எனவே என் வாசிப்பு அனுபவம் மிகக் குறைவே. நான் அறிதலின் மிக ஆரம்ப கட்டத்தில்...\nநாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\nபொதுவாகவே இலக்கியவாதிகளுக்கு தங்களது படைப்பியக்கம் சார்ந்த ஒரு நடைமுறை சிக்கல் உண்டு. எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா கூட ஓர் உரையாடலினிடையே ஓரினப் புணர்ச்சியாளர்களைப் பற்றி என் படைப்பில் நான்...\nஒரு லட்சம் புத்தகங்கள் – சுஜாதா சிறுகதை\nஎழுத்து ஒடுக்கப்படுபவர்களின் குரலாகவும், அடக்குகிறவர்களுக்கு எதிராகவும் ஒலிக்க வேண்டும். கலையில் பொது அம்சமும் அதுவே ‘Art should voice the oppressed and disturb those who oppress’ என்பார்கள். பாரதியின் நூற்றாண்டு விழா நினைவுத்...\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on மிளிர் கல் – இரா.முருக��ேள்\nAnonymous on மிளிர் கல் – இரா.முருகவேள்\nAnonymous on மிளிர் கல் – இரா.முருகவேள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/yogaday2019-across-all-continents-the-yoga-day-celebrations-have-begun-with-immense-fervour-modi-354272.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T20:57:24Z", "digest": "sha1:VE2RVNUOVSPPGBCLWI2SQMODMOCBQ6ZD", "length": 17449, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு | # YogaDay2019: Across all continents, the Yoga Day celebrations have begun with immense fervour, PM Modi Tweet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n6 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n6 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயோகா தினத்தை கொண்டாடுவோம்... உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nடெல்லி: யோகா தினத்தை தங்கள் நாட்டில் கொண்டாட வேண்டும் என உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.\nஅதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.\n2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, யோகா மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவாகி வருவதாகக் கூறிய பிரதமர், உலகை துன்பத்திலிருந்து மீட்டு மகிழ்ச்சியான பாதைக்கு யோகா அழைத்துச் செல்வதாகவும் கூறினார். உலகை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சக்தியாக யோகா உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஇந்தநிலையில், வருகிற 21-ந் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடக்க உள்ள யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.\nபிரதமர் மோடி தலைமையில் 30 ஆயிரம் பேர் திரண்டு வந்து யோகா பயிற்சி செய்ய உள்ளனர். இதேபோன்று தலைநகர் டெல்லியில் ராஜபாட்டையில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும் ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து செய்து வருகின்றன.\nஇந்தநிலையில், யோகா தினம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யோகா தினத்தை உலக நாடுகள் கொண்டாட வேண்டும். அனைத்து கண்டங்களிலும், # YogaDay2019 கொண்டாட்டங்கள் மகத்தான உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. உலக நாடுகள் தங்கள் பங்களிப்பின் மூலம் யோகாவை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nசட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\nசிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\n4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\nக��ர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\nசிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் செய்த பரபரப்பு வாதம்.. என்ன சொன்னார்\nப சிதம்பரத்துக்காக நடந்த போராட்டம்.. வராமல் போன முக்கிய காங்.தலைவர்கள்.. தொண்டர்கள் ஷாக்\nஅனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு\nப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nகூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு\nவெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை இரவு தூங்க கூட விடவில்லை.. அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை.. கபில் சிபல் அதிரடி வாதம்\nமுடிவு வராமல் விட மாட்டார்.. பார்த்தசாரதியை வைத்து ப.சிதம்பரத்தை தூக்கிய சிபிஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyoga students modi யோகா மாணவர்கள் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/andaman-nicobar-hits-a-powerful-earthquake-5-5-magnitude-328205.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T20:01:06Z", "digest": "sha1:RC5AMQPRETGPTD3WQX5GL6EA5ZOUUWA7", "length": 14640, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு | Andaman Nicobar hits by a powerful earthquake of 5.5 magnitude - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறி��ும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nநிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, இந்தோனேஷியாவின் லம்போக் தீவுகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 555 பேர் பலியாகினர்.\nஇந்த சுவடு அடங்கும் முன் தற்போது அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\nகடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, அந்தமானில் லம்போக் தீவுகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 555 பேர் பலியாகினர். இந்த சுவடு அடங்கும் முன் தற்போது அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை.\nரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஅதேபோல் உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிக்கோபார் தீவுகளில் அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8 ஆக பதிவு.. மக்கள் பீதி\nஅந்��மான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு\nஇன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி\nஇந்தோனேசியாவை தொடர்ந்து அந்தமானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் .. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு\nஜப்பானில் தொடரும் மழை.. பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. 300 பேரை காணவில்லை\n49 பேர் பலி, 50 பேர் காணவில்லை, 16 லட்சம் பேர் வெளியேற்றம்.. ஜப்பானில் வரலாறு காணாத மழை\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு\nநிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு\nஅந்தமானில் நிலநடுக்கம் 5.4 -ஆக பதிவு ...பயங்கர நில அதிர்வு மண்டலமாகியது அந்தமான்\nநிகோபர், மியான்மரில் மிதமான நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.7 ஆக பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnicobar andaman earthquake magnitude நில அதிர்வு நிலநடுக்கம் பலி அந்தமான் ரிக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/202682?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:06:59Z", "digest": "sha1:464KEO3A2H3SV5AC5UEOEVSY3PQXIBNV", "length": 8417, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நாமலை கண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற தமிழர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாமலை கண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற தமிழர்\nகடந்த சில நாட்களாக பெய்த அடை மழை காரணமாக கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நாமல் ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.\nநாமல் ராஜபக்ச நேற்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் அனர்த்தத்தால் விளைந்துள்ள பாதிப்புக்களை அறியவும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்தார்.\nஇதன் போது அவர் தான் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்பத���யும் மறந்து, மக்களோடு மக்களாக சகஜமாக பழகியமை அப்பிரதேச மக்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.\nஅத்தோடு சிறு பிள்ளைகளுடன் செல்பி எடுத்து, குழந்தைகளை தூக்கி கொஞ்சியுள்ளார். இது அப் பிரதேச மக்களை வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் மகிழ்ச்சி அடைய வழிவகுத்துள்ளது.\nநாமல் கறி சமைப்பவர்களுடன் கதைத்து கறி சுவை பார்ப்பதும், மக்களுடன் சுமூகமாக பழகுவதும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.\nநாமல் இந்த சமூகத்தோடு கொண்டுள்ள அன்பையையும் அக்கறையையும் அவருடைய செயற்பாடுகள் மூலம் தெரிய வருவதை காணக்கூடியதாக உள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4-2/", "date_download": "2019-08-22T20:52:34Z", "digest": "sha1:ISK53HO54CKGZPNSCP4TO2ZQNV42DPDB", "length": 10204, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "அன்னை பூபதியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு | Athavan News", "raw_content": "\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் மிகவும் தாமதமானது – இம்மானுவேல் மக்ரோன்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு படிப்பும் பண்பும் இருக்க வேண்டும் – விக்னேஸ்வரன்\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டம் யாழில் நாளை ஆரம்பம்\nஇறுதி நேரத்தில் முடிவை மாற்றினார் டில்ருக்ஷி: இராஜினாமா கோரிக்கையை மீளப்பெற்றதாக தகவல்\nகூட்டமைப்புடன் பேச்சு: இதுவரை சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nஅன்னை பூபதியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு\nஅன்னை பூபதியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு\nஇந்திய இராணுவத்தினரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.\nஅன்னை பூபதியின் நினைவுதினம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ளு.பபில்ராஜ் நினைவேந்தல் உரையாற்றினார். கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் அன்னை பூபதியின் ஒளிப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.\nஅதனைத்தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் வு.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதன்பின்னர் மாணவர்கள் அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் மிகவும் தாமதமானது – இம்மானுவேல் மக்ரோன்\nஒக்டோபர் 31 ஆம் திகதி காலக்கெடுவுக்கு முன்னர் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை முழுவதுமாக மீண்டும் எழுத போதுமா\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு படிப்பும் பண்பும் இருக்க வேண்டும் – விக்னேஸ்வரன்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என வடக்கு மா\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டம் யாழில் நாளை ஆரம்பம்\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது நிகழ்ச்சித்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) யாழ்ப்\nஇறுதி நேரத்தில் முடிவை மாற்றினார் டில்ருக்ஷி: இராஜினாமா கோரிக்கையை மீளப்பெற்றதாக தகவல்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மன்றாடியார் நாயகம் டில்ருக்ஷி\nகூட்டமைப்புடன் பேச்சு: இதுவரை சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில், கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக மக்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\n2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அமைச்சர் ச���ி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nபுத்தளம் – அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதென அமைச்சர்\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nசீனாவில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’ ஒன்று காட்சி\nபா. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ மனுதாக்கல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தை 5 நாட்கள் க\nஇறுதி நேரத்தில் முடிவை மாற்றினார் டில்ருக்ஷி: இராஜினாமா கோரிக்கையை மீளப்பெற்றதாக தகவல்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture?start=24", "date_download": "2019-08-22T21:45:08Z", "digest": "sha1:XCOVQLR5O36B22H4JBOMP6LYBARQHZIJ", "length": 13665, "nlines": 118, "source_domain": "www.eelanatham.net", "title": "உலகம் - eelanatham.net", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிவது நீதிமன்ற முடிவால் தாமதமாகும் என அறியமுடிகின்றது.முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக…\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nதெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் ஒரு நிமிடத்திற்கு அதே போன்ற பிரகாசமான விளக்குகளை ஓடுனர்கள் உற்றுப் பார்க்க வேண்டும். இப்��டி ஒரி வித்தியாசமான தண்டனையை வழங்கி வருகின்றனர் சீன காவல்துறையினர்.ஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது.…\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்\nஅமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமாஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை…\nடொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள்…\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nசிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இச் ச��்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி\nசுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62537-we-bat-together-we-chase-and-we-win-rewind-on-sachin-s-historical-batting-on-2008-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T20:52:17Z", "digest": "sha1:MSWIMNLKSFCWA3225BS3QJ2Q2ODXCTQP", "length": 19020, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் ! | \"We bat together we chase and we win\" Rewind on Sachin's historical batting on 2008 Test", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2013 ஆம் ஆண்டுடன் ஓய்வுப் பெற்றார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் ஓய்வுப் பெற்றாலும் அவருடைய ரசிகர்கள் சச்சினின் மறக்க முடியாத ஆட்டங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்தும், நினைவுக் கூறியும் வருகின்றனர். அப்படித்தான் ஏப்ரல் 24 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கரின் 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சச்சினின் பிறந்தநாளை சமூகவலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏறக்குறைய 24 ஆண்டுகள் சச்சின், இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இதில் பல இன்னிங்ஸ் மறக்க முடியாதது. பொதுவாக அதில் எப்போதும் இடம்பெறுவது சச்சின் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ருத்ர தாண்டவும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான இன்னிங்ஸ்களை சச்சின் விளையாடியுள்ளார்.\nஅதில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் இடம்பெறாதது, 2008 இல் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு அடுத்த வாரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட். சச்சினின் வாழ்வில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடுமே, அத்தகைய தருணத்தில் சச்சினின் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்தது. அதைவிட முக்கியம், அந்தப் போட்டி முடிந்த பின்பு சச்சின் அளித்த பேட்டி. சச்சினின் 46 ஆவது பிறந்தநாளான இன்று அன்றைய போட்டியை சற்றே பின்னோக்கி பார்க்கலாம். 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. அப்போது மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி சொந்த நாட்டுக்கு திரும்பியது.\nஇதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, பலத்த பாதுகாப்போடு சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்று அடுத்து சில வாரங்களிலேயே இந்தப் போட்டி நடைபெற்றதால், ஒட்டுமொத்த உலகமும் சென்னை டெஸ்ட் நோக்கி திரும்பியது. அந்தாண்டுதான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கியது. இ���்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 123 ரன்கள் அடித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா 241 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇந்தியாவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 311 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்த இன்னிங்ஸிலும் ஸ்ட்ராஸ் 108 மற்றும் காலிங்வுட் தலா 108 ரன்களை குவித்தனர். இதனையடுத்து நான்காம் நாள் தேனீர் இடைவேளைக்கு பின்பு 387 என்ற இலக்கை சேஸ் செய்ய இந்திய அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்சில் 387 ரன் சேஸ் செய்வது என்பது 90 சதவிதம் எட்டா கனிதான். இதனால் இங்கிலாந்துக்கு நிச்சயம் வெற்றி என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்தியா வேற லெவலில் இறங்கியது தொடக்க ஆட்டக்காரரான சேவாக் முதல் பந்தில் இருந்தே அதிரடியை காட்டினார், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை செதறவிட்ட சேவாக் 68 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.\nஇதனையடுத்து நான்காம் நாள் முடிவில் இந்தியா 131 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. மறுநாள் கெளதம் கம்பீர் 66, டிராவிட் 4, லட்சுமண் 26 ரன்களில் ஆட்டமிழக்க, சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார். தன் கிரிக்கெட் வாழ்வில் மீண்டுமொரு பிரஷர் இன்னிங்ஸ்க்கு தயாரானார். அவரோடு ஐந்தாவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்திருந்தார் யுவராஜ் சிங். ஒரு பக்கம் சச்சின் பொறுப்பாக சீரான வேகத்தில் ரன் சேர்த்துக்கொண்டிருக்க, யுவராஜ் சிங்கோ தாறுமாறாக ஷாட்டுகளை அடித்துக்கொண்டு இருந்தார். இதில் கடுப்பான சச்சின், யுவராஜிடம் சென்று \"இது சுழல் பந்துக்கு ஏதுவான ஆடுகளம், இப்படி பொறுப்பிள்ளாமல் ஆடக் கூடாது. நீ அவுட்டாகிவிட்டால், அடுத்த வருபவரால் இந்த பிட்சை புரிந்து்ககொள்ள முடியாது. அதனாம் நாம் இருவரும் சேர்ந்து இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும்\" என்றார்.\nசச்சின் கட்டளைக்கு பின்பு பொறுப்பான யுவராஜ் சிங்கை உலகமே ரசித்தது. சச்சின் - யுவராஜை அவுட் செய்ய இங்கிலாந்து வீரர்கள் திணறினர். மாலை மங்கிவிட்டது இருந்தும் பந்து தெரியவில்லை என சச்சின் - யுவராஜ் ஆட்டத்திலிருந்து விலகவில��லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஓட செய்தனர், பீல்டர்கள் அனைவரும் பவுண்டரியில் நின்றபோதும் பவுண்டரிகளை விளாசினார் சச்சின், இந்த ஜோடி 163 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்தது. சச்சின் 99 ரன்களில் இருந்தார். எதிர்முனையில் இருந்த யுவராஜ் சிங், ரன் எடுக்காமல் சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். கடைசியாக, பவுண்டரி அடித்து தன் 41வது சதத்தை எட்டினார் சச்சின். இந்தியாவும் வெற்றிப் பெற்றது. சச்சின் 103 ரன்களும், யுவராஜ் சிங் 85 ரன்களும் எடுத்தனர்.\nவெற்றிக்குப் பின் பேசிய சச்சின் சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார் ‛‛இது மும்பை மீதான தாக்குதல் என்று கருதவில்லை. இந்தியாவின் மீதான தாக்குதல். இதனால் மும்பை மட்டுமல்லாது ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கப்பட்டுள்ளான். என் மகள் உடன் படிப்பவர்கள் சிலர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த தாக்குதலின் வலியை நான் அறிவேன். இந்த கோர தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றியால் மும்பை தாக்குதலை மறந்து விட முடியும் என்று சொல்லவில்லை. மாறாக, மக்கள் முகத்தில் புன்னகை வர இந்த வெற்றி காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்\" என்றார் சச்சின்.\nபுத்தகங்களுடன் செல்ஃபி எடுத்த இளம் தலைமுறையினர்..\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nஎல்.கே.ஜி படிக்கும்போதே காவல் நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுத்தகங்களுடன் செல்ஃபி எடுத்த இளம் தலைமுறையினர்..\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_558.html", "date_download": "2019-08-22T20:58:02Z", "digest": "sha1:FQSFRWC4D2J5PHVWQJU53DZUNLLIP46E", "length": 6042, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல அனுமதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல அனுமதி\nபதிந்தவர்: தம்பியன் 28 January 2017\nபுனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு திணைக்களத்தின் வன்னி பிரிவு பணிப்பாளர் எம்.ஏ.ஆர்.ஹெமிடன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் நேற்று வெள்ளிக்கிழமை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வு திணைக்களத்தின் வன்னி பிரிவு பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள் அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளது. புனர்வாழ்வின் பின் வெளியேறியவர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதற்காகவே சுயதொழில் முயற்சிக்கான உதவிகள் வழங்கப்பட்��ு வருகின்றன.” என்றுள்ளார்.\n0 Responses to புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல அனுமதி\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangalore.wedding.net/ta/stylists/", "date_download": "2019-08-22T19:43:35Z", "digest": "sha1:XYI7ACKMNVP5B3SYGWSHXCLVMENVNB5P", "length": 5436, "nlines": 111, "source_domain": "bangalore.wedding.net", "title": "வெட்டிங் ஹேர்ஸ்டைல் மற்றும் மேக்அப். 144 பெங்களூரூ இல் உள்ள வெட்டிங் பிரைடல் மேக்அப் கலைஞர்கள்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் DJ கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nபெங்களூரூ இல் உள்ள வெட்டிங் பிரைடல் மேக்அப் ஆர்டிஸ்ட்\nமணமகளின் ஹேர்டூ + ஒப்பனை\nமணமகளின் ஹேர்டூ + ஒப்பனை\nமணமகளின் ஹேர்டூ + ஒப்பனை\nமணமகளின் ஹேர்டூ + ஒப்பனை\nமணமகளின் ஹேர்டூ + ஒப்பனை\nஹேர்டூ + ஒப்பனை ஒத்திகை\nமேலும் 20 ஐக் காண்பி\nமும்பை இல் ஸ்டைலிஸ்ட்கள் 276\nபுனே இல் ஸ்டைலிஸ்ட்கள் 92\nசென்னை இல் ஸ்டைலிஸ்ட்கள் 107\nநாக்பூர் இல் ஸ்டைலிஸ்ட்கள் 15\nசூரத் இல் ஸ்டைலிஸ்ட்கள் 23\nகோவா இல் ஸ்டைலிஸ்ட்கள் 24\nதில்லி இல் ஸ்டைலிஸ்ட்கள் 311\nகொல்கத்தா இல் ஸ்டைலிஸ்ட்கள் 71\nஹைதராபாத் இல் ஸ்டைலிஸ்ட்கள் 61\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/14223944/Citizens-are-customizable-in-gasoline-stockATM-Three.vpf", "date_download": "2019-08-22T21:14:32Z", "digest": "sha1:4RNSD4FOX5LNIOIULI2L73TLGRGQ2FWQ", "length": 21403, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Citizens are customizable in gasoline stock ATM. Three persons were arrested for allegedly luring multiple lakhs using cards Car seize and modern tools || குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின்ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைதுகார், நவீன கருவிகள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின்ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைதுகார், நவீன கருவிகள் பறிமுதல் + \"||\" + Citizens are customizable in gasoline stock ATM. Three persons were arrested for allegedly luring multiple lakhs using cards Car seize and modern tools\nகுடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின்ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைதுகார், நவீன கருவிகள் பறிமுதல்\nகுடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகுடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த ஆசிரியை வசுமதி. கடந்த மாதம் இவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் எடுக்கப்பட்டது தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வசுமதி சம்பந்தப்பட்ட வங்கியில் சென்று கேட்டுள்ளார். மேலும் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.\nஇதேபோல் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம், ஞானகண்ணன் என்பவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம், பிரேம்குமார் என்பவரிடம் இருந்து ரூ.33 ஆயிரம், சுரேஷ்பிரபாகரன் என்பவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் என வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை தொடர்ந்து இவர்கள் அனைவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.\nஇதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், பிரபு உள்ளிட்டோர் கொ��்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது குடியாத்தம் ரெயில்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பெட்ரோல் போட்டு சென்றதும், அதனைத்தொடர்ந்து அவர்களது வங்கிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.\nஇதையடுத்து தனிப்படை போலீசார் பெட்ரோல் பங்க் ஊழியர் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த அமர்நாத் (வயது 24), சென்னை பழைய பல்லாவரம் அருள்முருகன் நகரை சேர்ந்த சதீஷ் (வயது 33), கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மங்கல்பாடி அடுத்த உப்பலாவை சேர்ந்த நிஷாத் (வயது 30) ஆகிய 3 பேரை நேற்று காலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம், 17 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு கார், 3 லேப்-டாப், 3 செல்போன்கள், ‘ஸ்கிம்மர்’ கருவிகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅவர்கள் நூதன முறையில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது குறித்து போலீசார் கூறியதாவது:-\nநிஷாத்துக்கும் சதீசுக்கும் இடையே ‘சாட்டிங்’ மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நிஷாத் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை மோசடியாக சம்பாதிப்பது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள நண்பர்கள் மூலம் ‘ஸ்கிம்மர்’ கருவிகளை வாங்கி வந்துள்ளதாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவைகளில் உள்ள ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் இயக்குபவர்களிடம் கொடுத்து ஏ.டி.எம். டேட்டாவை பெற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து நிஷாத்திடம் இருந்து ‘ஸ்கிம்மர்’ கருவிகளை சதீஷ் வாங்கி உள்ளார்.\nகுடியாத்தம் ரெயில்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் அமர்நாத் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சதீஷ் குடியாத்தம் வழியாக சென்றபோது பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் அமர்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் கொடுக்கும் ‘ஸ்கிம்மர்’ கருவிகளை வைத்து கொள்ளுமாறும், பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பெட்ரோல் பங்க்கின் ‘ஸ்வைப்பிங்’ எந்திரத்தில் பயன்படுத்தும்போது, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக ‘ஸ்கிம்மர்’ கருவியிலும் பதிவு செய்யுமாறும், அப்படி செய்தால் விரைவில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளார்.\nஇதனைதொடர்ந்து சதீசிடம் இருந்து அமர்நாத் ‘ஸ்கிம்மர்’ கருவிகள், கேபிள், லேப்டாப் ஆகியவற்றை வாங்கி உள்ளார். இதன்பின்னர் அமர்நாத், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் உடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக சிறிய அளவிலான ‘ஸ்கிம்மர்’ கருவியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். தகவல்களை திருடி, அந்த தகவல்களை வாரத்திற்கு ஒருமுறை சதீசுக்கு அனுப்பி வந்துள்ளார். அதற்காக பெருந்தொகையையும் பெற்று வந்துள்ளார்.\nசதீஷ் ஏ.டி.எம். கார்டு தொடர்பான தகவல்களை கேரளாவில் உள்ள நிஷாத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். நிஷாத் அந்த தகவல்களை கணினி மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி வெவ்வேறு ஊர்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் அமர்நாத்தையும், அவரை சந்திக்க வந்த சதீஷ், நிஷாத் ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nகடந்த ஒரு ஆண்டு காலமாக அமர்நாத், சதீஷ், நிஷாத் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து வங்கி ஏ.டி.எம். தகவல்களை திருடி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nநிஷாத் மற்றும் சதீஷ் ஆகியோர் இதேபோல் பல இடங்களில் ஏராளமான நபர்களுக்கு ஆசைவார்த்தைகள் கூறி ‘ஸ்கிம்மர்’ கருவிகளை கொடுத்து லட்சக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.\nஎனவே ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் பயன்படுத்தும் இடங்களில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் பயன்படுத்தும் பகுதியில் உள்ள ஊழியர்களை சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.\nகுடியாத்தம் டவுன் போலீசார் இந்த மோசடி வழக்கில் தனியார் வங்கியின் தொழில்நுட்ப பிரிவின் உதவியை நாடி உள்ளனர். அவர்கள் அளித்த தொழில்நுட்ப உதவியால் டவுன் போலீசார் பல்வேறு சிரமங்களுக்கு இடையே துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். திறன்பட செயலாற்றி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீச���ரை வடக்கு மண்டல ஐ.ஜி, சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு, வேலூர் சரக டி.ஐ.ஜி வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n2. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n3. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n4. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n5. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_253.html", "date_download": "2019-08-22T20:10:21Z", "digest": "sha1:64LQBYM7UTNCMF2NXXQGIJQAIYGMQGLN", "length": 9661, "nlines": 96, "source_domain": "www.jaffnabbc.com", "title": "உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழில் கைப்பற்றப்பட்டது. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nஉயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழில் கைப்பற்றப்பட்டது.\nபண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த ...\nபண்டத்தரிப்புப் பகுதியில் பிறோன் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஇந்த உயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரிப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஅதனையடுத்து அவரிடமிருந்து பிறவுன் ஐஸ் எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருள் 85 கிராம் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்த வகைப் போதைப்பொருள் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறான போதைப் பொருட்கள் உங்கள் வாழ்க்கையை சீரழித்து மிகவும் கேவலமான நிலைக்கு கொண்டு செல்லும்.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nமாணவியின் பெண் அந்தரங்கத்துக்குள் மெழுகுதிரி செலுத்தி விளக்கேற்றல் சிங்கள மாணவர்களுக்கு நடந்த கதி\nருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் ஓகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலை...\nயாழ் நோக்கி வந்த ஹயஸ் லோரியுடன் மோதி நொருங்கியது\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அ...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஇளைஞனுடன் அந்தரங்கத் தொடர்பு. சாக்கு மூட்டையில் இளம்பெண்ணின் சடலம்.\nதமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவ...\nமருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை\nபுதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் மக்...\nJaffna News - Jaffnabbc.com: உயிர்க்��ொல்லி போதைப்பொருள் யாழில் கைப்பற்றப்பட்டது.\nஉயிர்க்கொல்லி போதைப்பொருள் யாழில் கைப்பற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2734", "date_download": "2019-08-22T19:48:57Z", "digest": "sha1:UITHSQ3CWCMBAIXCWQBMANWLKKI2AIL7", "length": 12371, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "புல்வெளிதேசம்,கடிதம்", "raw_content": "\nசுமார் 20 வருடங்கள் முன்பு நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘கல்கண்டு’ பத்திரிக்கையில் லேனா.தமிழ்வாணன் ஆஸ்திரேலிய- நியூஸிலாந்து பயணக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது மிக ஆவலாக படித்த பகுதி அது. கடையிலிருந்து வாங்கிக் கொண்டு நடந்து வீட்டுக்கு வரும்போதே படித்து முடித்துவிடுவேன். இப்போது அதே நிலப்பகுதியை பற்றி முற்றிலும் மாறுபட்ட ஒரு எழுத்தாளரின் விழி வழியே பார்க்கப் போகிறேன் என்கிறபோது இந்த அனுபவம் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவல் எழுகிறது.\n..நடுவெ சில மனச்சோர்வுகள்.ஈழம் காரணமாக. மீன்டும் எழுதுவேன்\nதங்கள் புல்வெளி தேசம் கட்டுரை எதிர்பார்த்ததைப் போல மிக நன்றாக வந்திருக்கிறது. நன்றி.\nஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் ( புலம்பெயர்ந்த ) என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கை நிலை அங்கு சிறப்பாக இருக்கிறதா\nநான் பார்த்தவரைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகமிகச்சிறப்பான நிலையில்தான் இருக்கிறார்கள். நாம் இருக்கும் நிலைமையுடன் ஒப்பிடும்போது மிகச்சிறப்பாக.\nபுல்வெளி தேசம் உங்கள் கோணத்தில் ஒரு புதியவாழ்க்கையை காட்டுவதாக இருந்தது. அரிய தகவல்கள். சட் சஎன்று மாறி மாறிச்செல்லும் கோணம். பயணக்கட்டுரைகள் ஒரு முக்கியமான இலக்கிய வகை. அதிலே அதிகமானபேர் எழுதியதில்லை. எழுதியவர்களும் செறிவாக எழுதாமல் ஜாலியாக எழுதுவதாக எண்ணி அசட்டு ஜோக்குகளும் வளவளப்புகளுமாக எழுதி வைத்திருக்கிறார்கள். உங்கல் கட்டுரைத்தொடர் அதற்கு ஒரு நல்ல விதிவிலக்காக அருமையானதாக இருந்தது\nTags: ஆஸ்திரேலியா, பயணம், வாசகர் கடிதம்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nசூரியதிசைப் பயணம் - 17\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/---------tamil-cinema-news--kollywood-news34494/", "date_download": "2019-08-22T21:52:03Z", "digest": "sha1:HCZ2DD2ZPPPBGQV5SBGDYDGZBGMADJCP", "length": 5961, "nlines": 131, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nமனைவியை தூக்கி எறிந்துவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சாண்டி | Bigg Boss Sandy Wife Interview\nசற்றுமுன் போலீஸில் சிக்கிய பிக்பாஸ் மதுமிதா கண்ணீரில் குடும்பம் | Bigg Boss Madhumitha Case Filed\nசற்றுமுன் சொந்த வீட்டை விற்ற பிக்பாஸ் சரவணனின் பரிதாப நிலை| Bigg Boss Saravanan Interview\nபிக்பாஸ் முகேனுக்கு இத்தனை லட்சம் அபராதமா போட்டியாளர்கள் அத��ர்ச்சி | Bigg Boss Mugen Rao\nசற்றுமுன் கொடூர விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகரின் பரிதாப நிலை | Tamil Cinema Latest News\nபிக்பாஸ் மதுமிதாவுக்கு நடந்த கொடுமையை பற்றி முதன்முதலாக பேசிய அபிராமி | Bigg Boss Madhumitha\nசற்றுமுன் பிக்பாஸில் வனிதாவை செருப்பால் அடித்த கஸ்தூரி | Bigg Boss 3 Vanitha and Kasthuri Fight\nசற்றுமுன் பிரபல கவர்ச்சி நடிகை திடீர் மரணம் ரசிகர்கள் பேரதிர்ச்சி | Tamil Cinema News | Kollywood News\nசற்றுமுன் பிரபல கவர்ச்சி நடிகை திடீர் மரணம் ரசிகர்கள் பேரதிர்ச்சி | Tamil Cinema News | Kollywood News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/blog-post_26.html", "date_download": "2019-08-22T20:54:03Z", "digest": "sha1:3ZAE6KFIZ2KDJGIR4V7GZBTZ43E2WEI7", "length": 3094, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "சூப்பர் மார்கெட்டில் திருடிய பெண் காவலர் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome General சூப்பர் மார்கெட்டில் திருடிய பெண் காவலர்\nசூப்பர் மார்கெட்டில் திருடிய பெண் காவலர்\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஇஸ்ரோ தலைவர் கே. சிவனின் கதை\nநான் அவன் இல்லை’ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-22T20:09:57Z", "digest": "sha1:ILJR3CS557QBRNVDU4ZPW2MWA6SBK2XI", "length": 6540, "nlines": 88, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Tamil Christian Messages", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nபிப்ரவரி 29 பாவங்களை நினைப்பதில்லை எபி 10 : 1 – 17\n‘ அவர்களுடய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நனைப்பதில்லை’ (எபி 10 : 17).\nதேவன் எப்படி இவ்விதம் சொல்லமுடிகிறது நாம் நமக்கு எதிராக யாராகிலும் ஒரு சிறிய தவறு செய்துவிட்டாலும் அதை மன்னிக்கமுடியாதவர்களாய் தடுமாறுகிறோம். அப்படி மன்னித்தாலும் அதை மறக்கமுடியவில்லை. ஆனால் தேவன் எவ்வளவு வித்தியாசமானவர். அவருக்கு எதிராக நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பது மாத்திரமல்ல அவைகளை மறந்துவிடுவேன் என்றும் சொல்லுகிறார். இந்த உடன்படிக்கையைத் தமது சொந்த மரணத்தினால் நிலைப்படுத்தினார். ஒரு தாய் 10 மாதங்கள் சுமந்து ப��ற்றெடுத்த தன் குழந்தையைக் காணும்போது அவள் கடந்து வந்த கஷ்டத்தை நினைப்பதில்லை. தேவன் தன்னுடைய பாடுகளின் மூலம் சம்பாதித்த தன் பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது அதைக் காட்டுலும் அநேகமாயிரம் மடங்குகளாக மகிழ்ச்சியுறுகிறார். அவர்கள் பாவங்களை மன்னித்து மறந்துவிடுகிற தேவன் பிறகும் அவர்களை பாவியாக நோக்குவதில்லை. அவர்களை நீதிமான்களாக நோக்குகிறார், பரிசுத்தவான்களாக நோக்குகிறார். தம்முடைய ,சொந்த பிள்ளைகள் என்று அழைக்க அவர் வெட்கப்படுவதில்லை. அவர் நிமித்தம் சந்திரனையும், சூரியனையும், வானமண்டலன்களிலுள்ள அனைத்தையும் அவர்களுக்காகவே செயல்படுத்துகிறார்.\nநமது எதிராளியை நாம் மன்னித்து விட்டாலும் அவனை நம்புவது மிகக் கடினம். ஆனால் தேவன் எவர்களை மன்னித்தாரோ, எவர்கள் பாவங்களை மறந்தாரோ அவர்களை முழுமையாக நம்புகிறார். அவர்களையும் தமது ஊழியனாக தெரிந்து கொள்ளுகிறார். ராஜரீக ஆசாரியராக அவர்களை நியமிக்கிறார். தம்முடைய நித்திய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றும்படி அவர்களை கருவியாக உபயோகப்படுத்துகிறார். இவருடைய அன்பைதான் என்னவென்று சொல்லுவது ஆகவேதான், பவுல் இந்த உலகத்தில் எதுவுமே இந்த அன்பைவிட்டுத் தம்மை பிரிக்கமுடியாது என்று நிச்சயத்திருக்கிறேன் என்று சொல்லமுடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/16888-pmk-guru-passed-away.html", "date_download": "2019-08-22T20:32:09Z", "digest": "sha1:E5BWTXJIAHVMUIJEDZZG2LWTMMECFWGV", "length": 9353, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்!", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந��திப்பு\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nநுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று இரவு காலமானார். 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.\n« BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணம்\nதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் மரணம்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப…\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி த…\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனு…\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31184/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-22T20:03:23Z", "digest": "sha1:54S6F2XGRMVEMTFPY4ZNCGQEDAOIOAMJ", "length": 12337, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாதத்துடன் தீர்வு | தினகரன்", "raw_content": "\nHome மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாதத்துடன் தீர்வு\nமருந்துத் தட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாதத்துடன் தீர்வு\nவைத்தியசாலைகள் எதிர்நோக்கியுள்ள மருந்து தட்டுப்பாடு அடுத்த மாதம் இறுதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுமென சுகாதார அமைச்சர் டொக்டர். ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.\nஇதேவேளை சுமார் ஆயிரம் தரக்குறியீடு களுடன் வெளிவரும் 100வகை மருந்துப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\n\"இதுவரை 73வகை மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 27மருந்துகளின் விலைகளை வெகு விரைவில்குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nபாணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nகடந்த 52நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடியாலே நாட்டில் முன்னொருபோதும் இல்லாதவாறு மருந்துக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\n\"மருந்து தட்டுப்பாட்டுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் பொறுப்புக் கூற வேண்டும். ஏனெனில் அவர்கள் சரியான காலத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவும் என்பதை எதிர்வுகூறவில்லை. இதன் காரணமாக புற்றுநோயாளிகளுக்கு அவசியமான மருந்துகளை மூன்று தடவைகள் அவசர அவசரமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி ப���ரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_1.html", "date_download": "2019-08-22T20:47:35Z", "digest": "sha1:55AAFK4IX5PG7I6XUOYFIP5NGBXSLGVY", "length": 24708, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்? (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nராஜபக்ஷக்களுடனான சந்தி���்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்\nபதிந்தவர்: தம்பியன் 01 August 2018\nபுதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nசீன இராணுவத்தின் 91வது ஆண்டு நிறைவையொட்டி, சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் விக்ரமசிங்கவோ அல்லது மூத்த அமைச்சர்களோ அழைக்கப்பட்டமைக்கான காட்சிகளைக் காண முடியவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன மாத்திரம், அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.\nஆனால், குறித்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அத்தோடு, ஆச்சரியப்படும் அளவுக்கான விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அழைக்கப்பட்டிருந்தார். சீனத் தூதரக நிகழ்வுகளில், கடந்த காலங்களில் அவர் கலந்து கொண்டிருந்தாலும், இராணுவ பாதுகாப்புச் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டதில்லை. அதுவும், கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லாது அவர் கலந்து கொண்டதில்லை. குறைந்தபட்சம் எம்.ஏ.சுமந்திரனையாவது தன்னோடு இருக்கும்படி சம்பந்தன் பார்ந்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், இம்முறை எல்லாமும் வழக்கத்துக்கு மாறாகவே நிகழ்ந்திக்கின்றது.\nசம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்புக்கு, அரசியல் - இராஜதந்திர ரீதியில் பல கோணங்கள் உண்டு. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைத் தவிர்த்துவிட்டு, எதிர்க்கட்சி வரிசையிலுள்ளவர்களை அழைத்து, ஊடகக் கவனம்பெறும் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதில், சீனா குறியாக இருந்திருக்கின்றது. அதுவும், கிட்டத்தட்ட தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த ராஜபக்ஷக்களின் ஆட்சியை அகற்றுவதற்கு, மேற்கு நாட��களுடனும் இந்தியாவுடனும் இணங்கிச் செயற்பட்ட சம்பந்தனுக்கு, சீனா தற்போது வழங்கியுள்ள முக்கியத்துவம் நிராகரிக்கப்பட முடியாதது.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளும் தேர்தல்களால் நிறையப்போகின்றன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு விதமான செய்திகளைச் சொல்லியிருக்கின்றன. தென்னிலங்கையில் ராஜபக்ஷக்களின் கை மீண்டும் ஓங்குவதற்கான காட்சிகள் எழுந்த போது, வடக்கு- கிழக்கில் கூட்டமைப்பின் தோல்வி முகம் வெளிப்பட்டது. நல்லாட்சி, கூட்டு அரசாங்கம் என்கிற பெயரில் தங்களுக்கு இடையில் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் எதிர்பார்க்காத தோல்விகளைச் சந்தித்தன. இவ்வாறான கட்டத்தில், தென்னிலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போக்கில், சீனா தன்னுடைய நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருக்கின்றது.\nஇலங்கை தொடர்பிலான சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இராஜதந்திர நடவடிக்கை என்பது, ஒரே கோட்டிலேயே இதுவரை காலமும் இருந்தது. அதாவது, ஆட்சியில் யார் இருக்கின்றார்களோ அவர்களைக் கையாள்வது. அதனையே, 2015களில் ராஜபக்ஷக்களின் ஆட்சி அகற்றப்பட்டதன் பின்னரும் சீனா செய்து வந்தது. அதற்காக, தன்னோடு இணக்கமாக இருந்த ராஜபக்ஷக்களை சில விடயங்களில் வெளிப்படையாகக் கடிந்து கொள்ளவும் செய்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலத்தில், அந்த நிலைப்பாடுகளில் பாரிய மாற்றத்தைச் சீனா காட்டியிருக்கின்றது. ராஜபக்ஷக்களை மீண்டும் தன்னோடு அணைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் என்று கருதிய அல்லது இதுவரை காலமும் போதிய முக்கியத்துவம் வழங்காத கூட்டமைப்பையும் கையாள எத்தனித்திருக்கின்றது.\nசீனாவின் இந்த நடவடிக்கை, மைத்திரிக்கும் ரணிலுக்கும் மாத்திரமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் கூட ஒரு வகையில் அச்சுறுத்தலானது. ஏனெனில், என்ன செய்தாலும், சம்பந்தன் தங்களுடன் இணக்கமான சூழலில் இருப்பார் என்றே இந்தத் தரப்புகள் நம்பின. சம்பந்தனும் அப்படி இருக்கவே இன்னமும் விரும்புகின்றார். ஆனால், அவர் எதிர்பார்த்திருக்கும் அரசியல் மாற்றங்கள் சாத்தியமாகாத போது, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த நினைக்கின்றார். அதன்மூல���், மேற்கண்ட தரப்புகளுக்கு ஒரு வகையில் எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றார்.\nசீனத் தூதரகத்தின் நிகழ்வில், சம்பந்தன் கலந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் வடக்கு- கிழக்குக்கு அன்புலன்ஸ் வழங்கும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொண்டார். கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில், இணைய வழி மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக உரையாற்றியிருந்தார். வடக்கு, கிழக்குக்கான இலவச அம்புலன்ஸ் வழங்கும் நிகழ்வு என்பது, சீனத் தூதரகத்தின் இராணுவ நிகழ்வைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் மோடி, இணைய வழி நேரடியாக உரையாற்றும் தருணம், மிக முக்கியமானது. ஆனால், அதைச் சம்பந்தன் தவிர்த்துவிட்டு, சீனத் தூதரக நிகழ்கில் கலந்து கொண்டார்.\nஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதிக நம்பிக்கையோடு காத்திருந்தவர்களில் சம்பந்தன் முக்கியமானவர். அவர், தன்னுடைய காலத்துக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாக இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிட முடியும் என்றும், அதன் மூலம், காலாகாலத்துக்கும் சாதித்த பெருமையைத் தான் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்பினார். அதன்போக்கில்தான், ‘2016க்குள் தீர்வு; 2017 தீபாவளிக்குள் தீர்வு’ என்று அவர் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், தமிழ் மக்களை நோக்கித் தொடர்ச்சியாகப் பேசி வந்தார். இன்னமும் அந்தப் பேச்சுத் தொனியை அவர் மாற்றவில்லை.\nஎனினும், புதிய அரசியலமைப்புக்கான வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதை சம்பந்தன் உணராமல் இல்லை. இன்னமும் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் கூட்டங்களிலோ, துறைசார் வல்லுநர்கள் சந்திப்புகளிலோ கலந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அதன்போக்கில், சுமந்திரன் உள்ளிட்டவர்களை இன்னமும் அரசியலமைப்பு வரைபு சார்ந்த செயற்பாட்டுத் தளத்தில் வைத்துக் கொண்டிருக்கவும் விரும்புகின்றார். ஆனால், புதிய அரசியலமைப்புக் குறித்து தற்போது மைத்திரியோ, ரணிலோ கிஞ்சித்தும் ஆர்வத்தோடு இல்லை. இந்தியாவோ, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளோ கவனத்தில் எ��ுப்பதில்லை.\nஅவ்வாறான நிலையில், பாராளுமன்றத்துக்குள் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்காக பேசிப் பேசி எவ்வளவு தூரம், தொண்டைத் தண்ணீர் வற்றியதோ, அதே மாதிரியான கட்டத்தையே, ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த தரப்புகளும் சம்பந்தனுக்கு வழங்கியிருக்கின்றன. இது, அவரைப் பெரிய அளவில் கோபப்படுத்தியிருக்கின்றது. அப்படியான கட்டத்தில், தன்னுடைய அரசியல் நகர்வுகளில் ஒருவகையிலான வேகத்தைக் காட்ட வேண்டும் என்றும் அவர் விரும்பியிருக்கின்றார்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு, வடக்கு மாகாண சபைக்குள் தொடரும் குழப்பங்கள் போன்றவற்றுடன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளாலும் சம்பந்தன், ஏற்கெனவே எரிச்சலடைந்திருக்கின்றார். அத்தோடு, கூட்டமைப்பின் மீதான மக்களின் அதிருப்தி என்பது, எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகரித்திருக்கின்றது. இவ்வாறான கட்டத்தில், இன்னொரு தேர்தலொன்றை நோக்கிய நகர்வு, எதிர்கால அரசியலில் இன்னும் பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் நினைக்கின்றார்.\nஅப்படியான நிலையில், பின்னடைவுகளுக்கு தடுப்புக்கட்டை போட்டு நிறுத்துவதற்கு, புதிய அரசியலமைப்பின் வழி, இறுதித் தீர்வு என்கிற விடயம் உதவும் என்று நம்புகின்றார். அதனால்தான், புதிய நண்பர்களோடு இணங்கிச் செல்வது தொடர்பில், தனக்குச் சிக்கல் ஏதும் இல்லை என்று மைத்திரியையும் ரணிலையும் மாத்திரமல்ல, அமெரிக்காவையும் இந்தியாவையும் நோக்கிக் கூறியிருக்கின்றார். அதற்கான நகர்வாகவே, சீனத் தூதரகத்தின் நிகழ்வுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றார்.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில், வெளிப்படையாகத் தற்போதைக்குத் தெரிவது, அதிகபட்சமாக புதிய அரசியலமைப்புக்கான வரைபை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதோடு எல்லாமும் முடிந்துவிடும் என்பதே. இதனை, நோக்கியே ரணில் அதிக ஆர்வத்தோடு இருக்கின்றார். வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததும், கூட்டு எதிரணியும் சுதந்திரக் கட்சியும் முழுமையாக எதிர்த்து, அதைச் செல்லாக் காசாக்கிவிடும். அந்தச் சாக்கோடு புதிய அரசியலமைப்பு என்கிற கட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ள முடியும் என்று கருதுகிறார். அதன்போக்கில்தான், பாராளுமன்றத்தை இன்னமும் வலுப்படுத்தும் 20வது திருத்��ச் சட்டத்தை நிறைவேற்றுவது சார்ந்து, அதிக ஆர்வத்தை ரணில் வெளிப்படுத்துகின்றார். அது, அவருக்கான எதிர்கால அரசியல் இருப்புக்கு உதவும். அதற்காக, ஜே.வி.பி.யின் வரைபுகளை அவர் மனதார வரவேற்கிறார். இதுதான், இன்றைய நிலை. இப்படியான கட்டத்தில்தான், சம்பந்தனின் ராஜபக்ஷக்களுடனான சந்திப்பை நோக்க வேண்டும்.\n0 Responses to ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/492788/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-22T19:44:29Z", "digest": "sha1:DBK3VGNU5E2L2N7OKMMM2G3CDXKPE7YW", "length": 6407, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajasthan, Delhi, IPL | ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி\nடெல்லி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 119 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஆஷஸ் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nபுரோ கபடி: புனேரி பல்தான் வெற்றி\nபுரோ கபடி ஜூனியர்ஸ் இறுதி போட்டியில் வேலம்மாள் - இவான்ஸ்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: சாதிப்பாரா கோஹ்லி\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் சுமித் வெற்றி\nஒலிம்பிக் ‘டெஸ்ட்’ ஹாக்கி: இந்திய அணிகள் சாம்பியன்\nஇரு மடங்கான ‘டெஸ்ட்’ சவால்...: கோஹ்லி கணிப்பு\n× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rasipuram%20LIC", "date_download": "2019-08-22T20:39:27Z", "digest": "sha1:XJCVDNCBSWO63TT2XEQWDWJ7IUIEAXBW", "length": 3922, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rasipuram LIC | Dinakaran\"", "raw_content": "\nராசிபுரம் எல்ஐசி அலுவலகம் பின்புறம் சாக்கடை, மழை நீரை அகற்ற ஆய்வு\nராசிபுரம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nராசிபுரம் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்\nபயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் 35 வயது வாலிபருடன் ராசிபுரம் மாணவிக்கு காதல்\nராசிபுரம் அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கியது\nஎல்ஐசி ஊழியர்கள் தேனி எம்.பியிடம் மனு\nராசிபுரம் அருகே கார் ���ோதி பள்ளி மாணவி பலி\nராசிபுரம்-ஆத்தூர் சாலையில் மந்த கதியில் சாக்கடை அமைக்கும் பணிகள்\nராசிபுரத்தில் மரக்கன்று நடும் விழா\nராசிபுரத்தில் தமிழக முதல்வருக்கு அமைச்சர்கள் வரவேற்பு\nராசிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 5 பேர் மீட்பு\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: ஜாமின் கேட்டு இடைத்தரகர் லீலா 5வது முறையாக மனு தாக்கல்\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 4ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nவக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து ராசிபுரத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம்\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: 2 பெண் புரோக்கர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: செல்வி, லீலா ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது நாமக்கல் நீதிமன்றம்\nராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆமை வேகத்தில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணி\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை : ஜாமீன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:22:16Z", "digest": "sha1:ZUMS5M32YRWTTBWR7RUXZWRZ3UDRV3JS", "length": 7952, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் ஹாரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 2 நவம்பர் 1978 (1978-11-02) (அகவை 40)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 301) சனவரி 2, 2007: எ இந்தியா\nகடைசித் தேர்வு சனவரி 2, 2011: எ இந்தியா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 91) மார்ச்சு 9, 2008: எ வங்காளதேசம்\nகடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 14, 2008: எ வங்காளதேசம்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 37 3 112 51\nதுடுப்பாட்ட சராசரி 10.69 – 14.17 7.44\nஅதிக ஓட்டங்கள் 46 – 55 15*\nஇலக்குகள் 103 3 368 59\nபந்துவீச்சு சராசரி 37.87 27.66 31.61 27.27\nசுற்றில் 5 இலக்குகள் 3 – 20 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – 1 –\nசிறந்த பந்துவீச்சு 6/127 2/30 7/94 5/27\nபிடிகள்/ஸ்டம்புகள் 16/– 2/– 43/– 21/–\nபிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nபால் ஹாரிஸ் (Paul Harris, பிறப்பு: நவம்பர் 2 1978), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 112 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலு���், 51 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 -2011 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், [\t2008 ல் [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-22T20:11:34Z", "digest": "sha1:ONC2F3PYOUOGLWOKFKLHXCJXBM4XZIQ2", "length": 15703, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிசு மம்ஃபோர்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரலாற்றில் நகரம் (The City in History), நுட்பங்களும் நாகரிகமும் (Technics and Civilization), எந்திரம் குறித்த தவறான நம்பிக்கைகள் (The Myth of the Machine)\nலூயிசு மம்ஃபோர்டு (லூயிஸ் மம்ஃபோர்ட், Lewis Mumford, அக்டோபர் 19, 1895 – சனவரி 26, 1990) ஒரு அமெரிக்கத் தொழில்நுட்ப வரலாற்றாளரும், சமூகவியலாளரும், தொழில்நுட்ப மெய்யியலாளரும் செல்வாக்குப் பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். நகரங்களைப் பற்றியும், நகர்ப்புறக் கட்டிடக்கலை பற்றியும் செய்த ஆய்வுகள் மூலமாகப் பெரிதும் அறியப்பட்ட இவர் ஒரு எழுத்தாளராக விளங்கினார். இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கோட்பாட்டியலாளரான பட்ரிக் கெட்சு என்பவரது எழுத்துக்கள் இவரைக் கவர்ந்தன.\nபுகழ் பெற்று விளங்கிய பிராங்க் லாயிட் ரைட், கிளரன்சு இசுட்டெயின், பிரெட்ரிக் ஒசுபோன், எட்மன்ட் என். பேக்கன், வன்னெவார் புஷ் ஆகியோரது சமகாலத்தவராகவும், அவர்களுக்கு நண்பராகவும் இவர் விளங்கினார்.\nஇறக்கும்போது மம்ஃபோர்டு வாழ்ந்த வீடு. நியூயார்க், அமெனியாவில் உள்ளது.\nமம்ஃபோர்டு, நியூயார்க்கின் குயீன்சு பகுதியில் உள்ள பிளசிங் (Flushing) என்னும் இடத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் உயர் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு.[1], நியூயார்க் சிட்டி கல்லூரியிலும், சமூக ஆய்வுக்கான புதிய பள்ளியிலும் உயர் கல்வி பெற்றார். எனினும், படித்துக்கொண்டிருக்கும் போதே காசநோயால் பீடிக்கப்பட்ட ��வரால் பட்டம் பெற முடியவில்லை. 1918 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போர்ப் பணிக்காக ஒரு வானொலி மின்னியலாளராகக் கடற்படையில் இணைந்து கொண்டார்.[2][3] 1919 ஆம் ஆண்டில் இப்பணியில் இருந்து மம்ஃபோர்டு விடுவிக்கப்பட்ட பின்னர், அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த \"த டயல்\" என்னும் நவீனவாத இலக்கிய ஆய்விதழில் இணையாசிரியராகச் சேர்ந்து கொண்டார். பின்னர், \"த நியூ யார்க்கர்\" சஞ்சிகையில் இணைந்துகொண்டு கட்டிடக்கலைத் திறனாய்வுகளையும், நகர் சார்ந்த விடயங்களையும் எழுதினார். மம்ஃபோர்டு இங்கே 30 ஆண்டுகள் பணியாற்றினார்.\nஇலக்கியத் திறனாய்வுத் துறையில் மம்ஃபோர்டின் தொடக்ககால நூல்கள், சமகால அமெரிக்க இலக்கியத் திறனாய்வில் நீண்டகாலத் தாக்கத்தைக் கொண்டிருந்தன. \"த கோல்டன் டே\", \"ஏர்மன் மெல்வில்: அவரது வாழ்வும் நோக்கும் பற்றிய ஓர் ஆய்வு\" ஆகிய நூல்கள் 1850களின் அமெரிக்க ஆழ்நிலைவாத எழுத்தாளரான ஏர்மன் மெல்வில் என்பவரின் படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கின. பின்னர், \"த பிரவுன் டெக்கேட்\" என்னும் நூலில், ஐக்கிய அமெரிக்கக் கட்டிடக்கலை, நகர்ப்புற வாழ்க்கை என்பன பற்றிச் சமூகப் பின்னணியில் விளக்கிய மம்ஃபோர்டு, இத் துறைகள் தொடர்பில் தன்னை ஒரு விற்பன்னராக நிலை நிறுத்திக்கொள்ளத் தொடங்கினார்.\nநகர்ப்புற வாழ்க்கை தொடர்பான மம்ஃபோர்டின் தொடக்காகால நூல்களில், அவர் மனித இனத்தின் வல்லமை குறித்துத் தனது நம்பிக்கையை வெளியிட்டார். மின்சாரம், மக்கள் தொடர்பியல் என்பவற்றைப் பயன்படுத்தி மனித இனம் தமக்காக மேலும் சிறப்பான உலகைக் கட்டியெழுப்பும் என அவர் நம்பினார். அவரது பிற்கால எழுத்துக்களில் கூடிய நம்பிக்கையற்ற நிலை வெளிப்பட்டது. இவரது தொடக்ககாலக் கட்டிடக்கலைத் திறனாய்வுகள் என்றி ஒப்சன் ரிச்சர்ட்சன், லூயிசு சலிவன், பிராங்க் லாயிட் ரைட் ஆகியோரின் படைப்புக்களைப் பரந்த அளவில் மக்களுக்கு அடையாளம் காட்டின.\n1963 ஆம் ஆண்டில் கலைத் திறனாய்வுக்காக கல்லூரிக் கலைக் கழகத்தின் பிராங்க் செவெட் மேதர் விருது இவருக்குக் கிடைத்தது.[4] 1964 ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான சனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது..[2] 1975ல் மம்ஃபோர்டுக்கு பிரித்தானியப் பேரரசின் கௌரவ பிரபுப் பட்டம் கிடைத்தது.[2] தொடர்ந்து 1976ல், \"சினோ டெல் டூக்கா\" உலகப் பரிசையும்,[2] 1986ல், கலைகளுக்கான தேசியப் பதக்கத்தையும்[2] இவர் பெற்றார். 1961 ஆம் ஆண்டில் இவர் எழுதிய வரலாற்றில் நகரம் (The City in History) என்னும் நூலுக்கு நூல்களுக்கான தேசிய விருது கிடைத்தது.[2]\nலூயிசு மம்ஃபோர்டு நியூயார்க்கின் அமெனியாவில் உள்ள அவரது வீட்டில், 1990 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி, தனது 94 ஆவது வயதில் காலமானார்.[2] இவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வீடு வரலாற்றுப் புகழ் கொண்ட இடங்களின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nநோற்ற தாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயூச்சீன் ஃகால்ட்டன் எழுதிய சுருக்க வரலாறு; இலூயிசு மம்ஃபோர்டின் பல படங்களும் இவ்வலைப்பக்கத்தில் உள்ளன\nஇலூயிசு மம்ஃபோர்டின் சில எண்ணங்கள் பற்றி.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/senior-bjp-leaders-are-not-allowed-to-contest/", "date_download": "2019-08-22T20:04:37Z", "digest": "sha1:BRSYJPCC5IXZ5FY5TGYLAL7ZZZI2EDEN", "length": 6587, "nlines": 63, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பாஜக.வின் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட அனுமதி இல்லை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபாஜக.வின் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட அனுமதி இல்லை\nபாஜக. தனது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுயிருந்தது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மக்களவையின் சபாநாயகரான சுமித்ரா மகா ஜனுக்கும் இந்த முறை போட்டியிட அனுமதி இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களின் வயதினை காரணம் காட்டி மறுக்கப்பட்டனவா என தெரியவில்லை.\nமுன்னாள் துணைப் பிரதமரான எல்.கே.அத்வானிக்கு பதிலாக, குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷாவை களம் இறக்க உள்ளார்கள். அதேபோன்று கான்பூரின் எம்பி.யான முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக, சத்யதேவ் பச்சோரி என்ற அமைச்சருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், தன்னை போட்டியிட வேண்டாம் என பாஜகவினர் வற்புறுத்தியதாகத் தெரிவித்தார்.\nஇவ்வரிசையில், மக்களவையின் தற்போதைய சபாநாயகரான சுமித்ரா மகாஜனுக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக தகல்வல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவரிடம் பேசி, போட்டியில் இருந்து விலகும்படி அம்மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.சுமித்ரா மகாஜனுக்கு பதிலாக அக்கட்சியின் முக்கிய தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவிற்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும், இந்தூர் தொகுதியில் எட்டு முறை எம்பி.யாக சுமித்ரா மகாஜன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சியும் இம்முறை இந்தூர் தொகுதினை கைவசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக பங்கஜ் சங்கவி மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை களம் இறக்க பரிசீலித்து வருகிறார்கள்.\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/lower-parel/celio/I5Zy3gnN/", "date_download": "2019-08-22T20:35:23Z", "digest": "sha1:HSQDUPVO4VLQSBZ3FKER44J42BYSVXLF", "length": 6303, "nlines": 155, "source_domain": "www.asklaila.com", "title": "செலியோ in Palladium Mall, லோவர்‌ பரெல்‌, மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nபாலேடியம் மால், எஃப்-5எ, ஹீக்ஸ்திரீத் ஃபோந்யிக்ஸ், 462, செனாபதி பபத் மர்க்‌, லோவர்‌ பரெல்‌, மும்பயி - 400013, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்மென்ட் கடைகள் செலியோ வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nபுடவை கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட��� கடைகள், லோவர்‌ பரெல்‌\nகார்மென்ட் கடைகள், லோவர்‌ பரெல்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/money/01/192483?ref=category-feed", "date_download": "2019-08-22T20:28:41Z", "digest": "sha1:UDOG3EZYUZXV3RQR5437CASA5RXX6MXF", "length": 7018, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "டொலருக்கு எதிராக என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை ரூபாய்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடொலருக்கு எதிராக என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை ரூபாய்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருக்கு எதிராக என்றும் இல்லாத அளவிற்கு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.\nஅந்த வகையில், மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 162.7870 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/08/1.html", "date_download": "2019-08-22T20:16:22Z", "digest": "sha1:AQE5J6XFYIA53ILFZXMGGNK7GCSQA4AQ", "length": 56183, "nlines": 461, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 24 ஆகஸ்ட், 2015\nசீர் மிகு சிங்கப்பூ��். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.\nசிங்கப்பூர் என்றாலே பல வருடங்களுக்கு முன்பு அங்கேயிருந்து என் மாமா அனுப்பும் க்ரீட்டிங்க் கார்டுகள்தான் ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 78 - 80 களில் பகோடா அமைப்பு கட்டிடங்களின் முன் தோட்டங்களில் பெல்ஸ் , டாப்ஸ் போட்ட சீன மலேஷிய நங்கையரில் எழில் உருவங்கள்தான் ஞாபகம் வரும்.\nட்ரேட் கேம், ஸ்நேக்ஸ் அண்ட் லாடர்ஸ், சிங்கப்பூரின் அழி ரப்பர்கள், வாசனை க்ரேயான்கள், மடக்கி விரித்து பென்சில் சீவும் கத்திகள், பேனாக்கள், தந்தக் கலரில் சீப்புகள், ஆல்பங்கள், ஜெர்சி, சாட்டின், டபிள் நெட்டட் துணிகள், மல்லிகைப்பூ செண்ட், செட்டியார் கதம்பம் எனப்படும் மரிக்கொழுந்து செண்ட், பாடி ஸ்ப்ரே, பேப்பருடனே சாப்பிடக்கூடிய வெள்ளை மில்க் சாக்லெட்டுகள் , வெஜிடபிள் கட்டர்ஸ், வித்யாசமான பீங்கான் சாமான்கள், பொம்மைகள், பாட்டரியால் ஓடும் ஆடும் பாடும் பொம்மைகள், பறக்கும் தட்டுகள், உயர்தர ஜ்யார்ஜெட், ஷிபான், கிளியோபாட்ரா புடவைகள், மிக்கி மவுஸின் இரு கைகளும் சின்ன முள் பெரிய முள்ளாய்ச் சுற்றிவர மிக்கி மவுஸ் பொம்மை பதித்த கைக்கெடிகாரங்கள் என்று ஒரு சொர்க்க லோகமே மாமாவுடன் வந்து இறங்கி இருக்கும். பெட்டி பெட்டியாய் சாமான்களைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வாசனையான பாலிதீன் பைகளில் போட்டுக் கொடுக்கும்போது அவர் முகமும் நம் முகமும் ஒருங்கே மலர்வது உறவின் பெருமை.\nசிங்கப்பூரின் சுத்தம், அழகுணர்ச்சி அந்த ஊரை அவர்கள் பராமரிக்கும் முறை ஆகியவற்றையும் ஆசிரியர்களை அவர்கள் மதிக்கும் விதம் பற்றியும் , அம்மக்களின் நட்புணர்வையும் பற்றிக் கேட்கக் கேட்க நாமும் செல்ல வேண்டும். அந்த இந்திர லோகத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதுண்டு.\nஓரிரு வருடங்களுக்கு முன் நாங்களும் சிங்கப்பூர் செல்ல நேர்ந்தது. அங்கே ஜப்பானீஸ் சைனீஸ் கார்டன்., சிங்கப்பூர் ஆமை பார்க், , ஜுராங்க் பேர்ட் பார்க், பல்கலைக் கழகங்கள், ஆர்கிட் பார்க், மெர்லயன் பார்க், மேக்ரிட்சி ரிசர்வாயர், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் , மாரியம்மன் கோயில், லிட்டில் இந்தியா, முஸ்தபா ட்ரேட் செண்டர், அஞ்சப்பர், சாங்கி ஏர்போர்ட், மாஸ் ராபிட் ட்ரான்ஸ்போர்ட் ( MRT) & ( SMRT ), ட்ரெயின் சர்வீஸ் மோனோ ரெயில் சர்வீஸ் , பட்டர்ஃப்ளை பார்க் ,சந்தோசா பீச், பலாவன் பீச், சிலோசோ பீச், டான் ஜோங் பீச், அண்டர் வாட்டர் வேர்ல்டு, டால்ஃபின் ஷோ எல்லாம் குறிப்பிடத்தக்கன. இவை எல்லாம் மனிதர் உருவாக்கிய தீம் பீச்சுகள் போல. சாங்கி பீச் தான் இயற்கை கடற்கரை.\nமலேஷியாவில் ஜோஹூர் பாருவில் கோட்டா டிங்கி வாட்டர்ஃபால்ஸ், செண்டுல் முருகன் கோயில், பத்துமலை முருகன் கோயில், ஹனீஃபா ட்ரேட் செண்டர், ட்வின் டவர்ஸ், ஜெண்டிங் ஹைலாண்ட்ஸ், கேபிள் கார் பயணம், சூதாட்ட விடுதிகள், இஸ்டானா நிகாரா ( ஸ்டேட் பேலஸ் – ராயல் மியூசியம் ), தெ நேஷனல் மாஸ்க் ( மசூதி ) , ஜேமெக் மாஸ்க் ( மசூதி ), ஆகியன குறிப்பிடத்தக்கன.\nபெரும்பாலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்களே அதிகம். சைனீஸ், தமிழர், மலேஷிய யூரேஷியன் (யூரோப் ஏஷியன் )மக்களில் பார்க்கும் அனைவருமே ஏதோ ஒரு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். பெண்களும் ஆண்களும் சம அளவில் உத்யோகம் பார்க்கிறார்கள். அதிலும் வெளிநாட்டில் இருந்து கம்ப்யூட்டர் மென் துறைக்குப் பணியாற்றவரும் வெளிநாட்டவரை இங்குள்ள பெண்கள் சிலர் மணந்து கொண்டிருக்கிறார்கள். அதிகப்படியான இம்மாதிரி ஜோடிகளைக் காண முடிகிறது. 5.5 மில்லியன் மக்களில் 2 மில்லியன் மக்கள் வெளிநாட்டினர்தான்.\nமலேஷியாவின் ட்வின் டவர்ஸில் ஏறிப்பார்க்க டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும். அதற்காகக் க்யூவில் காத்திருந்தபோது இம்மாதிரி ஜோடிகளைச் சந்தித்தோம். அங்கேயே பக்கத்தில் ரெஸ்டாரெண்ட் இருக்கிறது. அதில் அங்கே பணிபுரிபவர்கள் ஆண்களும் பெண்களும் காத்திருப்பவர்களும் கூட அங்கே டப்பாக்களில் அடைக்கப்பட்டிருக்கும் நூடுல்ஸ் அவித்த முட்டை, ஃப்ரைட் ரைஸ் , சாப்சூயி போன்றவைகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த ஊர்களில் இன்னும் சிக்கன் சம்பல், சிக்கன் ரைஸ், வாண்டன், மீன் ஸ்வீட், எக் ஃப்ரைட் நூடுல்ஸ், ஃபிஷ் ஹெட் சூப், சில்லி க்ராப் ( CRAB ), ஆயிஸ்டர் ஆம்லெட், ரொஜக், ஹொக்கியன் மீ ( இறால் போட்டு செய்யும் பொறித்த நூடுல்ஸ் ), சிக்கன் விங்ஸ், ஃபிஷ் ஹெட் கறி, ஆகியன அங்கே ப்ரசித்தம். கடல் வாழ் உயிரின சமையலான நண்டுத் திருவிழா இங்கே ஃபேமஸ்,\n2015 பிப்ரவரி 19 இங்கே சீனப் புத்தாண்டு பிறக்கிறது. நம்மூரில் ஒரு வகையான பேர் என்றால் இங்கே ஆடு, குரங்கு, குதிரை, சேவல், என்று பெயர் உண்டு. இந்த வருடத்துக்குப் பெயர் ஆடு.\nஜப்பானீஸ் கார்டனில் கன்ஃப்யூசியஸ் ( கி. மு.. 470 – 561 ) என்ற சீன தத்துவஞானியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் வாயிலில் இருந்து உள்ளே செல்லும் தூரம் வரை மிக அழகான மூங்கில் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. முதலில் ஏழடுக்கு கொண்ட ஒரு பகோடாவும் அடுத்து அதன் ஜுராங்க் லேக்கை ஒட்டி மூன்றடுக்கு உள்ள இரு பகோடாக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகோடாக்கள் அறுகோண அமைப்பும் மேலே உச்சியில் செவ்வோடு பதிக்கப்பட்டபடியும் உள்ளன. கண்ணுக்கு அழகு அதோடு வெய்யிலும் புகமுடியா குளிர்ச்சியாக இருக்கிறது. இந்தப் பூங்காக்கள் ஜப்பானியப் பேரரசர்களான முரோமசி மற்றும் அசுசி மொமொயாமா காலகட்டத்தின் கலையைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை.\nஅதன் பின் சிங்கப்பூர் ஆமைப் பூங்கா சென்றோம். இங்கே விதம் விதமான ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன.\nஇந்தியாவில் ஆமை புகுந்த வீடும் ஆமினா புகுந்த வீடு போலக் கெடும் என்பது பழமொழி.\nஆனால் சீனர்கள் ஆமையை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள். ஆமை என்பது நீண்ட ஆயுளை வழங்கக் கூடிய ஒன்றாகக் கருதுகிறார்கள்.\nஅவற்றில் 60 வயதான ஆசிய ஆமை மிகுந்த அதிர்ஷடத்தைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nமதா மதா, எலாங்கேட்டா டார்ட்டாய்ஸ், சல்கேட்டா டார்ட்டாய்ஸ் ( அதிர்ஷ்டத்துக்கு ).தாய்லாந்து கோல்டன் டெம்பிள் டார்ட்டாய்ஸ் ( செல்வச்செழிப்புக்கு ) பான்கேக் டார்ட்டாய்ஸ், கோல்டன் டெரப்பெய்ன், ஆறு கால் உள்ள ஆமை, இந்திய ஸ்டார் ஆமை ஆகியன அவற்றில் சில.\nஇவ்வளவு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர்ற ஆமைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும் பங்கு வகிக்கின்றன. அழிந்து வரும் ஆமை இனத்தைப் பாதுகாத்துவரும் சிங்கப்பூர் அரசின் செயல் பாராட்டுக்குரியது.\nஇங்கே 50 விதமாத ஸ்பீஸிசில் இல் 800 வகை ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆமையின் அமைப்பும் காலும் ஏன் மொத்த அமைப்புமே வித்யாசமா இருக்கு. நடுவில் அதிர்ஷ்டம் வழங்கும் சீன நவகுபேரன்கள் சிலையும் இருக்கு.\nநாம் எதையும் முயலாமல் ஆமையைக் காரணம் சொல்லிக்கிட்டு இருக்கோம். உழைத்து உயர்ந்த நாடு சிங்கப்பூர். ஆமை எல்லாம் காரணமில்ல என்பதை உணரணும். ஆமையைப் பராமரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுது. மேலும் அழிந்து வரும் ஆமைகள் இனம் இங்கே பாதுகாத்து வைக்கப்படுது.\n----- ஜுராங்க் பேர்ட் பார்க், பல்கலைக் கழகங்கள், ஆர்கிட் பார்க், மெர்லயன் பார்க், மேக்ரிட்சி ரிசர்வாயர், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் , மாரியம்மன் கோயில், லிட்டில் இந்தியா, முஸ்தபா ட்ரேட் செண்டர், அஞ்சப்பர், சாங்கி ஏர்போர்ட், மாஸ் ராபிட் ட்ரான்ஸ்போர்ட் ( MRT) & ( SMRT ), ட்ரெயின் சர்வீஸ் மோனோ ரெயில் சர்வீஸ் , பட்டர்ஃப்ளை பார்க் ,சந்தோசா பீச், பலாவன் பீச், சிலோசோ பீச், டான் ஜோங் பீச், அண்டர் வாட்டர் வேர்ல்டு, டால்ஃபின் ஷோ ,மலேஷியாவில் ஜோஹூர் பாருவில் கோட்டா டிங்கி வாட்டர்ஃபால்ஸ், செண்டுல் முருகன் கோயில், பத்துமலை முருகன் கோயில், ஹனீஃபா ட்ரேட் செண்டர், ட்வின் டவர்ஸ், ஜெண்டிங் ஹைலாண்ட்ஸ், கேபிள் கார் பயணம், சூதாட்ட விடுதிகள், இஸ்டானா நிகாரா ( ஸ்டேட் பேலஸ் – ராயல் மியூசியம் ), தெ நேஷனல் மாஸ்க் ( மசூதி ) , ஜேமெக் மாஸ்க் ( மசூதி ), ஆகியன பற்றி அடுத்த அடுத்த கட்டுரைகளில் தொடர்கிறேன்.\n1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.\n4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nசல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.\nசீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-\nசீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.\nசீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.\nசீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:51\nலேபிள்கள்: சிங்கப்பூர் , SINGAPORE , WORLD TOURISM\nசிங்க��்பூர் எல்லரும்தான் போறாங்க ஆனால் இப்படி யார் விவரமா போட்டோ எடுத்து விளக்கம் சொல்றாங்க,யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற என்று ..கிரேட் தேன் --\nசரஸ்வதிராசேந்திரன் ,புகைப்படம் ரொம்ப துல்லியமா இருக்கு\n24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:41\nபுகைப்படங்களும் விரிவான விளக்கமும் அருமை --சரஸ்வதிராசேந்திரன்\n24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:50\nஆச்சி...உள்ளூர்காரனுக்கு அவன் ஊர் அதிசயம் தெரியாதுங்கிற கதையா இங்கே வந்து சில வருடமாகியும் பொழுது போக்கு இடங்களுக்கும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் செல்லவும், போகிற போக்கில் அப்படியான இடங்களைக் கடக்கும் போது புகைப்படங்கள் எடுக்கவும் முயன்றதே இல்லை. உங்கள் பக்கம் வாசித்த பின் கொஞ்சமேனும் அந்த இடங்களை இரசிக்கும் மனநிலையோடு போய் வர வேண்டும் எனத் தோன்றுகிறது. இதுக்காக இனிமேல் பணம் செலவு பண்ணிக்கிட்டு வரனும்னு நினைச்சா அது கனவாத்தான் இருக்குங்கிறதால இந்த வருடத்தில் இருந்தாவது செய்யனும்\n24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:38\nஅழகான புகைப்படங்களுடன் சிங்கைபயணத் தொடர்....தகவல்களுடன்....தொடர்கின்றோம் சகோதரி..\nகீதா: இங்கு சென்னையில் ஆமை பாதுகாப்பு ஆமை, சுற்றுப்புறச் சூழ ஆர்வலர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. ஆமை முட்டை இடும் காலமாகிய நவம்பர் டிசம்பர் ஏப்ரல் வரை அவை சென்னை கடற்கரை-திருவான்மியூர் டு நீலாங்கரை வரை உள்ள பகுதிகளில் வந்து முட்டை இட அதை இந்த ஆர்வலர்கள் பாதுகாத்து அந்த முட்டைகளை நீலாங்கரையில் அவர்கள் அமைத்துள்ள ஆமை ஹேச்சிங்க் வளாகத்தில் (ஆமை குழி தோண்டி அழகாக ரூம் வைத்துக் கூடு அமைப்பது போல அங்கும் அமைத்து அதற்குள் அந்த முட்டைகளை வைத்துப் பாதுகாத்து அவை பொரியும் போது அந்தக் குன்சுகளை கடலில் கொண்டு விடுகின்றார்கள். நானும் எனது மகனும் -மகன் வெட்னரியன் - அப்படி ஒரு இரவு அந்த ஆர்வலர்களுடன் இரவு 11 மணிக்கு திருவான்மியூரிலிருந்து ஆரம்பித்து கடலை ஒட்டியே நட்ந்து குழிகளில் இருந்து முட்டைகள் சேகரித்து ஆமை 90-120 வரை இடும். நீலாங்கரை வரை நடந்து சென்றோம்..காலை 4.30க்கு சென்றடைந்தோம். அப்போது ஒரு ஆமை முட்டை போட்டுவிட்டுக் கடலுக்குச் சென்றதையும் காண நேர்ந்தது. தொட்டும் பார்த்தோம் பெரிய ஆமை. பின்னர் நீலாங்கரையில் ஒரு சிறிய தட்டில் குட்டி ஆமைகளை வைத்து கையிலும் எடுத்து கடலில் விட்டோம். அவை அந்த அலைகளில் நீந்திச் சென்றதைக் கண்ட போது மிக மிக ஆனந்தமாகவும், அழகாகவும் இருந்தது. அப்போது காமெரா எல்லாம் இல்லாததால் பதிவுலகில் இல்லாததல் புகைப்படம் எடுத்துப் பதிய இயலவில்லை...தேனு..\n25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:50\nமீன்களைத் தொட்டியில் வளர்ப்பது போல் ஆமைகளையும் வளர்ப்பார்களாமே\n25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:12\nஅஹா மிக அழகான கருத்துக்கு நன்றி சரஸ் மேம். :)\nசீக்கிரம் எல்லா இடமும் பார்த்துட்டு வாங்க கோபி சரபோஜி :)\nஅஹா அட்டகாசம் கீத்ஸ். கண்முன்னே காட்சிகள் விரிகின்றன. நள்ளிரவு நேரம். கடற்கரை ஓரம். கடல் மணல், ஆமைகள் முட்டை, அலைகள், ஆமைக்குஞ்சுகள் என டிஸ்கவரி சேனல் போல காட்சிகள் விரிகின்றன. :)\nஅதுபற்றி சரியா தெரில பாலா சார்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n12 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:45\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவ��ல் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் பல்வேறு கனவுகள். யதார்த்தமோ வேறு. அவள் பள்ளிக்கூடச் சி...\nஎன்னது செலவழிப்பது எப்படியா.. ஆமாங்க ஆமாம் அதை சொல்லித்தருது ஃபைனான்ஷியல் டைம்ஸ் பேப்பரோட வர்ற இந்த இலவச மேகஸின். யூரோப் முழுக்க வர்ற மேகஸீ...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nதிருமணங்களில் வாசித்து அளிக்கப்படும் வாழ்த்துப் பாக்கள் பின்னாளில் மிக சுவாரசியமான நினைவுப் பதிவாக அமைந்திருக்கும். அப்படி சில வாழ்த்துப் ப...\nயூரோப். க்ளிக்ஸ். உலகப் புகைப்பட தினம்.EUROPE.CLICKS. WORLD PHOTOGRAPHY DAY.\nஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.\nமுதல் நாள் இரவு இல்க்ரிச் 7 ஹோட்டல்ஸில் தங்கல். மறுநாள் ப்ளாக் ஃபாரஸ்ட்ஸ், மதியம் இன்கேங்க், இந்தியன் பாலஸில் சாப்பாடு, ரெய்ன் ஃபால்ஸ், மா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகுட்டீஸ்களும் வாசிக்கும் டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. IM SCHLENK STADTBIBLIOTHEK.\nபுத்தகங்களைப் பராமரிப்பது குறித்து ஜெர்மானியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். டூயிஸ்பர்க், இம்ஷ்லிங்க் சிட்டி லைப்ரரிக்கு மாலை ஐந்துமணிக்குச்...\nஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.\nஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ப்ரஸில்ஸ் வழியாக ( பெல்ஜியம் ) முதலில் ஃப்ரான்ஸ், அதன் பின் ஸ்விஸ், தற்போது இத்தாலி வந்தடைந்தோம். இங்கே தங்கி...\nஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவி...\nகுழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோய...\nகாரைக்குடி கம்பன் கழகத்தில் குழந்தைக் கவிஞருக்கு க...\nகாரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE...\nசீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமைய...\nதஸ்தயெவ்ஸ்கி கதைகள் - சுசீலாம்மாவின் புதுநூல் வெளி...\nசாட்டர்டே போஸ்ட் :- ஆழ்வார்களும் அரங்கனும் சூடிய ச...\nதை அமாவாசை, ரதசப்தமி ரெசிப்பீஸ்\nஎன் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள். - சுமதிஸ்...\nசெட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CH...\nநிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRA...\nசாந்தா தத்தின் ’வாழ்க்கைக் காடு’ - ஒரு பார்வை.\nகாரைக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகம்.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்...\nபுதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.\nசெட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINA...\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்ற...\nஈரோடு புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள் வெளியீடு....\nமனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி\nஅபாய அழகோடு ஒரு அணை.\nஉதயகால ஸ்லோகமும் சூரிய நமஸ்காரமும்.\nஇழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்\nசாட்டர்டே ஜாலி கார்னர் . ஜக்கும்மாவின் ரின் நினைவு...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமு���ம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/arrested", "date_download": "2019-08-22T21:47:57Z", "digest": "sha1:3THX7UULEMJ7FB4DPQZGOWGPHFKA2NUC", "length": 8200, "nlines": 95, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: arrested - eelanatham.net", "raw_content": "\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\nசிங்கள அரசுடன் சேர்ந்து ஒஒட்டுக்குழுவாக இஇயங்கிவந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.\nராமே���்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.\nஇதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனுPolitics Powered by அப்போது படகுகளில் நுழைந்த சிங்கள கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை தாக்கியோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், கரமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி உள்ளிட்ட 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.\nகாங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலால் கொந்தளித்துள்ள சக மீனவர்கள் , வாழ்வாதாரத்தை காக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18287-one-man-killed-in-front-of-public.html", "date_download": "2019-08-22T19:49:48Z", "digest": "sha1:ETA3BXDDNAWKHH2YZH5RSC5H2OH4H4B2", "length": 10076, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடு ரோட்டில் வெட்டிக் கொலை!", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nநீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடு ரோட்டில் வெட்டிக் கொலை\nசெப்டம்பர் 26, 2018\t455\nஐதராபாத் (26 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஐதராபாத் ராஜேந்திர நகர் அத்தாபூர் என்ற பகுதியில், ரமேஷ் என்பவரே வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். தகவலறிந்து ஏசிபி அசோக் சக்ரவர்த்தி அங்கு விரைந்து வந்தார். அதன்பின் சம்பவம் நடந்த இடத்தில் இந்த கொலை குறித்து விசாரணையை தொடங்கினார்.\nஅப்போது முதற்கட்ட விசாரணையில், வெட்டிக்கொல்லப்பட்ட அந்த ரமேஷ் என்பவர் ஏ1 குற்றவாளி என்றும் ஒரு பழைய வழக்கிற்கு சாட்சியாக நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அது என்ன வழக்கு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n« ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்தவர்கள் ரூ 5600 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை\nதிமுக மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கில் பதற வைக்கும் திருப்பங்கள்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nஜாகீர் நாயக் விவகாரத்��ில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57766-pm-modi-has-found-the-laid-foundation-of-aims-at-madurai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T21:14:01Z", "digest": "sha1:SSKO7MDJMU6DZQGZ4KX6S3LVMSLDMAX2", "length": 8772, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி ! | PM Modi has found the Laid Foundation Of AIMS at Madurai.", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஎய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி \nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ. 1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு கடந்தாண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணிகளை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் பன்வரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.\nஇந்நிலையில் மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ. 1264 கோடியில் செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த 45 மாதங்களில் முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என ஏதிர��பார்க்கப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை ஆளுநர் பன்வரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.\nபிரதமர் மோடி வருகையும்.. சமூக வலைத்தள ட்ரெண்டிங்கும்..\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமுருகன் காந்தி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுக பிரமுகர் வெட்டி கொலை - 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெறிச்செயல்\nபொதுக் கழிப்பறையில் வசிக்கும் மூதாட்டி : உறவுகள் கைவிட்ட அவலம்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nகாஷ்மீர் பிரச்னை : மோடியிடம் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்\nகாஷ்மீர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவேன் - டிரம்ப்\n‘ட்ரம்ப் என்ன உலகத்தின் போலீஸ்காரரா’ - ஓவைசி விமர்சனம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடி வருகையும்.. சமூக வலைத்தள ட்ரெண்டிங்கும்..\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: வைகோ, திருமுருகன் காந்தி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/2007+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T19:43:29Z", "digest": "sha1:SNZU3WP5RKGBIWBKMS7VG7XNYJ5CBOK5", "length": 8266, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2007 கிரிக்கெட் உலகக் கோப்பை", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n2007 கிரிக்கெட் உலகக் கோப்பை\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nகேமராமேனில் இருந்து ஆஷஸ் ஹீரோ - கிரிக்கெட் வீரரின் வியப்பளிக்கும் ப‌யணம்\n‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே எனது லட்சியம்’ - ஸ்ரீசாந்த்\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n - வியாழன் அன்று முடிவு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nகேமராமேனில் இருந்து ஆஷஸ் ஹீரோ - கிரிக்கெட் வீரரின் வியப்பளிக்கும் ப‌யணம்\n‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே எனது லட்சியம்’ - ஸ்ரீசாந்த்\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n - வியாழன் அன்று முடிவு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n’பாகிஸ்தான்ல சுதந்திரமே இல்லை’: பேட்டிங் பயிற்சியாளர் விரக்தி பேச்சு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் : இன்று மாலை அறிவிப்பு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Morgan/2", "date_download": "2019-08-22T19:42:43Z", "digest": "sha1:IPBQXGZAURYEEYPE2Z2PVLMFLTIJL5EE", "length": 5350, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Morgan", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசைனா மேனை சமாளிக்க இங்கிலாந்து கையில் எடுத்த புது ஆயுதம் - பலன் கொடுக்குமா\nபிளான் பண்ணிதான் இங்கிலாந்தை செஞ்சேன் \nகளநடுவரின் தவறான‌ முடிவே தோல்விக்குக் காரணம்: இயான் மோர்கன்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்\nகேப்டனாக கோலியின் முதல் டி20 போட்டி: இங்கி. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஜியோவின் ஆதிக்கம் தொடரும்.. ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தகவல்\nஇந்திய ஒலிம்பிக் வெற்றிக் கொண்டாட்டத்தை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சேவாக்\nசைனா மேனை சமாளிக்க இங்கிலாந்து கையில் எடுத்த புது ஆயுதம் - பலன் கொடுக்குமா\nபிளான் பண்ணிதான் இங்கிலாந்தை செஞ்சேன் \nகளநடுவரின் தவறான‌ முடிவே தோல்விக்குக் காரணம்: இயான் மோர்கன்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்\nகேப்டனாக கோலியின் முதல் டி20 போட்டி: இங்கி. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஜியோவின் ஆதிக்கம் தொடரும்.. ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தகவல்\nஇந்திய ஒலிம்பிக் வெற்றிக் கொண்டாட்டத்தை விமர்சித்த இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சேவாக்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/04/", "date_download": "2019-08-22T19:50:05Z", "digest": "sha1:5N6SSF2DG6ZYONNUTLRJYFH2YYTW3GCN", "length": 34050, "nlines": 205, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: April 2014", "raw_content": "\n30.04.14 பணிநிறைவு பெறும் தோழர்களுக்கு வாழ்த்து...\n இம் மே மாதம் நமது மதுரை மாவட்டத்தில் பணி நிறைவு பெறும் நமது தோழர்கள் D.J.J.பெத்தேல் ராஜ் . . .\nஉள்ளிட்ட கீழ்க்கண்ட அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் பனி ஓய்வு காலம் சிறக்க உளமார, பனி நிறைவு பாராட்டுக்களை உரித்தாக்குகிறது. . .\nதோழர்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம். . . .\n....என்றும் தோழமையுடன் ,எஸ்.சூரியன் -D/S-BSNLEU\nநடக்க இருப்பவை .1.5.14 மே தின சிறப்புக்கூட்டம்\n அனைத்து கிளைகளிலும் மே தினத்தை ஏற்கனவே மாவட்டசங்கம் அறிவித்துள்ள கால அட்டவணைப்படி சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மேலும் மதுரை உட்பட ஸ்தல மட்டங்களில் நகர தொழிற்சங்க அறைகூவளுக்கிணங்க நமது BSNLEU + TNTCWU தோழர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.\n...என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் D/S-BSNLEU\nதமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியி லிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாகவும், இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அரசின் மின் கொள்கை தமிழகத்தில் ஆளும் அரசுகளின் குளறுபடிகள் போன்ற வற்றால் மின் வாரியத்தின் இழ ப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிரு ந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் கூறுகின்ற னர்.இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமேகொடுக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.\nசமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித் துள்ளது. இதுபோன்ற காரணங்களாலும் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையில் சேர்ந்த ராணுவ அதிகாரி உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம் கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரும், அசாம் ஆயுத படையினரும் நேற்று முன்தினம் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி தாக்கியதில் ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.\nதீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில்மனைவிகீதாவுடன்வசித்துவருகிறார்.இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதானஅர்ஷிதாஎன்றமகள்இருக்கிறாள். பெங்களூரில்ராணுவகுடியிருப்பில்வசித்துவருகின்றனர்.முகுந்தின்சொந்தஊர்ஆவடிஅருகேயுள்ளபருத்திப்பட்டுகிராமம்.முகுந்துக்குசுவேதா,நித்யாஎன்ற இருசகோதரிகள்உள்ளனர்.அவர்களுக்கும்திருமணம்ஆகிவிட்டது.\nராணுவ மேஜர் முகுந்த் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கரா கல்லூரியில் பி.காம் படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஊடக துறையில் பி.ஜி.டிப்ளமோ படித்தார். அதன்பிறகு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமியில் சேர்ந்து ராணுவ மேஜராக 44வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார். 2012ல் ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படையில் லெபனானில் பணியாற்றினார். அதன் பின்னர் காஷ்மீரில் ராணுவ மேஜராக பணியாற்றிவந்தார்.தீவிரவாதிகள் தாக்குதலில் மேஜர் முகுந்த் பலியான சம்பவம், அவரது தந்தை வசிக்கும் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில்பெரும்சோகத்தைஏற்படுத்திஉள்ளது.\nஎனக்கு மகனாக மட்டும் இல்லாமல் தந்தையாக, நண்பனாக இருந்தவன் என் மேல் அன்பு கொண்டவன் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளான். அவன் புண்ணியம் செய்தவன்\" என்று கூறிய தந்தை வரதராஜன் கதறி அழுதார்.\nதியாகத்திற்கு அஞ்சலி...மதம் பாராது ... இனம் பாராது காத்திட்ட நாட்டை...மதத்தால் துண்டாட அனுமதியோம் \nகிங்பிஷர் மீதான நடவடிக்கையில் சட்ட சிக்கல் . . .\nகடனை வசூலிக்க கிங்பிஷர் நிறுவனத்தின் மீதான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தாலும், அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலை வர் அருந்ததி பட்டாச்சார்யா தெரி வித்தார்.\nதனிப்பட்ட கணக்குகளை பற்றி வெளியே தெரிவிக்க முடியாது. இருந்தாலும் கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக் கையை எடுத்துவருகிறோம் என்றார். எஸ்.பி.ஐ. தலைமை யிலான 17 வங்கிகள் 7,500 கோடி ரூபாயை கிங்பிஷர் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்தன. இதில் எஸ்.பி.ஐ. வங்கியின் பங்கு மட்டும் 1,600 கோடி ரூபாய்.இதுவரைக்கும் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெரிதாக ஒன்றும் இல்லை, 350 முதல் 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டிருக்கும் என்று அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.800 கோடி, ஐ.டி.பி.ஐ வங்கி ரூ. 800 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 650 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ரூ. 550 கோடி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.430 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.410 கோடி, யூகோ பேங்க் ரூ.320 கோடி, கார்ப்பரேஷன் பேங்க் ரூ.310 கோடியும் கடனாக கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கி றார்கள்.இது தவிர ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஃபெடரல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஜே.கே வங்கி, மற்றும் ஓ.பி.சி. ஆகிய வங்கிகளும் கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கின்றன.\nதமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்குகளின் விபரம்\n1.5.2014 மே தினத்தை விமர்சியாக கொண்டாடுங்கள் . . .\n இந்த ஆண்டு மே 1 அன்று நமது ஒப்பந்த ஊழியர் களுடன் ஸ்தலமட்டத்தில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி , CITU / AITUC நகரதொழிற் சங்கங்கள் நடத்துகின்ற ஊர்வலம்,பொதுக்கூட்டங்களில் நமது தோழர்களும் சக்தியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். S.SOORIYAN-D/S-BSNLEU\nசுழல் மாற்றல் குறித்து கார்பரேட் அலுவலகம் வழிகாட்டல் . . .\nநமது மத்திய சங்க (BSNLEU- CHQ )நேசனல் கவுன்சில் செய்தி .\n23-04-2014 NJCM முடிவுகள்: - 01.10.2000 பதவி உயர்வு பெற்றவர்களுக்கான ஊதியப் பிடித்தம் குறித்து. .\n01-10-2000க்கு முன் ஊழியர்களுக்கு தரப்பட்ட பதவி உயர்வை இன்கிரிமெண்ட் தேதிக்கு விருப்பம் கொடுத்தவர்களுக்கு தற்போது 2008 DOT உத்தரவைக்காட்டி, அவ்வாறு இன்கிரிமெண்ட் தேதிக்கு மாற்றித் தர முடியாது எனக்கூறி,இந்தியா முழுவதும் பல ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது. நமது மதுரை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 136 தோழர்களுக்கு சம்பளத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்யப்படுகிறது.\nஇப்பிரச்னையை நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்,மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைநடத்தி பல மாதம் பிடித்தத்தை நிறுத்தி வைத்திருந்தோம். தொடர்ந்து இப் பிரச்னையை மத்திய சங்கத்திற்கு நமது மாநிலச் சங்கத்தின் மூலமாக மத்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மதுரை வந்திருந்த நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா ஆகியோரிடம் நேரடியாக பிரச்னையை விளக்கி பேசினோம்.மாநில செயற்குழுவிற்கு வந்தபோதெல்லாம்,நமது பொதுச்செயலர் தோழர்.பி .அபிமன்யு அவர்களிடம் நினைவூட்டப்பட்டது.\nஇப் பிரச்சனை குறித்து நமது பொதுச்செயலர்,தோழர் அபி அவர்கள் BSNLகார்ப்பரேட் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியதோடு, நிர்வாகத்திடம் தொடர்ந்து விவாதித்து வந்தார். அதனுடைய தகவலையும், இப் பிரச்சனையை தேசிய கூட்டு ஆலோசனை குழுவில் எழுப்பபட்டுள்ளது குறித்து நமது தமிழ் மாநில சங்கத்திற்கும்,நமது மதுரை மாவட்ட சங்கத்திற்கும் கடிதம் ஏற்கனவே , எழுதிருந்தார் என்பதை நாம் நமது மாவட்ட செயற்குழுவில் பதிவு செய்துள்ளோம்.என்பது நமது தோழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும்,இப்போது 23.04.2014 அன்று நடைபெற்ற NJCM கூட்டத்தில் ஊதியப் பிடித்தம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென நமது ஊழியர் தரப்பு சார்பாக வலியுர்த்தப்பட்டுள்ளது.BSNL நிர்வாகம் இப் பிரச்சனை குறித்து உடனடி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.\nஎடுக்கப்பட்டுவிவாதிக்கப்பட்டபிரச்சினைகள் குறித்த சிறு குறிப்பு :\n* JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை….. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது பற்றி பரிசீலிக்கப்படும்.\n* புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர்.\n* JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.\n* SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.\n* பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.\n* புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.\n* 01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.\n* அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.\n* ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.\n* TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது.\nநமது BSNLEU மத்திய சங்கத்தின் தொடர்முயற்ச்சிக்கு,நமது மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் ..D/S-BSNLEU\n30.04.14 பணிநிறைவு பெறும் தோழர்களுக்கு வாழ்த்து....\nநடக்க இருப்பவை .1.5.14 மே தின சிறப்புக்கூட்டம்\nகிங்பிஷர் மீதான நடவடிக்கையில் சட்ட சிக்கல் . . ...\nதமிழகத்தில் மாவட்டவாரியாக பதிவான வாக்குகளின் விபரம...\n1.5.2014 மே தினத்���ை விமர்சியாக கொண்டாடுங்கள் . . ....\nசுழல் மாற்றல் குறித்து கார்பரேட் அலுவலகம் வழிகாட்ட...\nநமது மத்திய சங்க (BSNLEU- CHQ )நேசனல் கவுன்சில் ச...\nநமது சங்க முடிவுபடி இடதுசாரிகளுக்கு வாக்களிப்பீர்...\nஏப்ரல்-23 வீராங்கனை லீலாவதி நினைவு நாள்...\nஏப்ரல் - 22 லெனின் பிறந்த நாள் (1870 ) . . .\n19.04.14 கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்...\nஏப்ரல் - 21 பாரதிதாசன் நினைவு நாள் . . .\n‘காந்தி’ வருகிறார்...பராக் . . .பராக் . . .\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவரிடம்...\n19.04.2014 கோவையில் நடக்க இருப்பவை . . .\nநமது தமிழ் மாநில( T.N.Circle ) செய்தி . . .\nநமது மதிய சங்க (CHQ) செய்தி . . .\n16.04.14 - நமது வெற்றி பாதையில் மீண்டும் ஒரு மைல்...\nமத்திய சங்க (CHQ) செய்தி . . .\n16.04.2014 நடக்க ...இருப்பவை அணிதிரள்வீர்...\nதிருநங்கைகளை( OBC) அங்கீகரிக்க - உச்ச நீதிமன்றம்....\nசெய்தி . . . . . துளிகள் . . .\nமதுரை மக்கள் வேட்பாளர்,பா.விக்ரமன் குறித்து தினம...\n14.04.14 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nDr.அம்பேத்கார் ஏற்றிய தீபத்தை - எரியச் செய்வோம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்-13.04.14....\nநரேந்திர மோடி தனது மனைவியை கைவிட்டு வந்தது . . .\n12.04.14-தோழர்.M.பசவபுன்னையா நினனைவு நாள் . . .\nஜாலியன் வாலாபாக் தியாகிகள்- வீர வணக்கம்-N.நன்மாறன்...\nவிடுபட்ட ஊழியர்களுக்கு (CUG) இலவச SIM . . .\n11.04.14 இன்று முதல் \"பூத் சிலிப்' விநியோகம் . . ....\nதோழர்.என். வரதராஜன் ஏப்ரல் -10. நினைவு நாள் . . .\n09-04-2014 மத்திய சங்கம் கொடுத்துள்ள மெமோரண்டம்\n16-வது பாராளுமன்ற தேர்தல் - BSNLEU தோழன்...\nசெய்தி . . . துளிகள் . . .\nதபால்-தந்தி அரங்கத்தில் கோலோச்சிய தோழர் O.P.G...\nகுஜராத் மாநிலத்தில் டாடாவுக்கு `ஜாக்பாட்’ . . .\nதேர்தல் ஆணையத்திடம் பணிந்தார் மம்தா. . .\nகார்ட்டூன் . . .கார்னர் . . .\nமோடி ஒரு சர்வாதிகாரி-கன்னட எழுத்தாளர்கள் கண்டனம்.....\n19.04.2014 கோவை திறந்த வெளி கருத்தரங்கம்...\n6.4.14 திட்டம் தீட்டிய செயற்குழு . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகுஜராத்தை கடனாளி மாநிலமாக ஆக்கிய நரேந்திர மோடி...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநடக்க இருப்பவை 6.4.14 அவசர அழைப்பு,அவசியம் வாங்க.....\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பிரசாரம் . . .\nமம்தா கட்சியின் வன்முறை நியாயமாக தேர்தல் நடக்குமா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nமோடியின் போலி பிம்பங்கள் . . .\nநாசா- போட்டியில் மதுரை பள்ளி மாணவிகளுக்கு பரிசு......\nதோழர்.பா.விக்ரமனை ஆதரித்து மதுரையில் நூதனப் ���ிரச்ச...\nRGB தேர்தலில் BSNLEU +NFTE கூட்டணி வெற்றி . . .\nநமக்கு 01.04.2014 முதல் IDA குறைகிறதாம் . . .\nதோழர்.சி .கே.மதிவாணனின் அவதூறுக்கு பதில் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/category/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-22T20:40:57Z", "digest": "sha1:LQ3QMQCQSZANDKY2XJINLPVAJC5P7LO7", "length": 18415, "nlines": 383, "source_domain": "pamaran.wordpress.com", "title": "ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள் | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nCategory Archives: ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்\nஎல்லோருக்கும் எதில் எதிலோ கண்டமென்றால்\nஅதிலும் கட்டுரை அனுப்ப வேண்டிய நாள் என்றால்\nஇல்லாவிட்டால் எங்கிருந்தோ வரும் அழைப்பு.\n”அங்கியே இருங்க உங்களப் பார்க்கத்தான்\nவந்துகிட்டு இருக்கோம்”ன்னு பதில் வரும்.\nஆசிரியர்வேறு நம்ம ஒலக மகா கட்டுரை\nவாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்.\nதவிர்க்க முடியாத நண்பர் ஒன்று:\nமுதலில் வந்த நண்பர் ஓர் அற்புதமான ஆய்வாளர்.\nதிருநெல்வேலியில் உள்ள “மதுரை திரவியம் தாயுமானவர்\nஅவர் பேசப் பேச ஒவ்வொன்றும்\nபுதிய புதிய தகவல்களாக வந்து விழும்.\nஅவரது பேச்சுக்கு ஒரு சின்ன விளம்பர இடைவேளை\n”இன்றைக்கு கட்டுரை கிடைக்க ரெண்டு மணியாயிரும்”ன்னு\nமுனைவர் நீலகண்டன் கி.மு.ஒன்றாம் நூற்றாண்டில்\nஒரிசாவில் கிடைத்த ஹதிகும்பா கல்வெட்டு\nஅவர் சொன்ன தகவல்களைக் கேட்டு\n(ஆமா… இந்த ”றை” கரெக்ட்டா….\nஇல்ல இந்த “ரை” போடணுமா\nசுமார் 113 ஆண்டுகள் தங்களை அச்சுறுத்திய\nபற்றிப் பேசுகிறதாம் அந்தக் கல்வெட்டு.\nஅந்தக் கோண்டு இன மக்களும்\nமத்தியப் பிரதேசத்துல இராவணனை வழிபடும் மக்கள்\nஅவருக்குக் கோயில்கூட இருக்கிறது.” என்று\nஅவரை ”திராவிட” என்றழைத்தார்கள் என்று\nஇரண்டாவது முறையாக தேநீர் வைத்துக் கொண்டு\nவந்து கொடுத்தான் நண்பன் மயூர்.\nஅதில் திராவிட வேதமும் ஒன்று’……\nமிகச் சிறந்த ஆய்வாளரான நம்ம\nகன்னடனோ ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.\nஆபத்து உச்சத்தில் வந்து நிற்கிறதோ\nஅன்றைக்குத்தான் நம்மைத் திரும்பிப் பார்ப்பான்.\nஅப்போதுதான் நம்மருகே வந்து நிற்பான்.\nஅதுவரைக்கும் இந்த “திராவிடர்” என்கிற அகல் விளக்கை\nஅழியாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு\nநம் தமிழர்களுக்கு இருக்கிறது.” என்று\nதங்கு தடையில்லாமல் வந்து விழுந்த\nச்சே…. ஜனனம் எடிட்டர் வேறு\n”இப்படிப் பேச நாள்கணக்கில் விஷயம் இருக்கிறது.\nஇன்னொரு முறை நிம்மதியாப் பேசுவோம்…” என்று\nதவிர்க்க முடியாத நண்பர் இரண்டு:\nஅது : நண்பன் வீணை மைந்தன்.\nஎன் அன்புத் தோழர் மணிவண்ணனால்\nஅவரது நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. படத்தின்\nதனது தங்கை லின்ஸியின் திருமண\nஅங்கேயும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.\nசாதி மறுப்பு… மத மறுப்பு…. என்பதோடு\nஇனக்கலப்பு என்கிற மற்றுமொரு செய்தியையும்\nஅந்த அழைப்பிதழ் சுமந்து வந்திருந்தது.\n”சாதி மறுப்பு… மத மறுப்பு…ன்னு சொல்லீட்டே\nமீண்டும் ஒரு தேநீர் வந்து சேர\nஎனக்கு மீண்டும் கட்டுரை எழுத\nபேச்சு அப்படியே சினிமா பக்கம் திரும்பியது.\nரஜினி படம் படையப்பா” என்றேன்.\nமூணு வருஷம் முன்னாடி வந்த\nசெம சூப்பரா இருந்துச்சு என்றேன்.\nஎனது அபாரமான சுறுசுறுப்பை மனதுக்குள் மெச்சியபடி…..\n”சரி என் பொண்ணு காலேஜ்ஜுல\nகூல் ஆயிருவாப்பல….”ன்னு வர்ற சீனை\n“அந்த சீன்ல நடிச்ச நண்பன்கூட\nஇங்கிருந்தே போனைப் போட்டான் வீணை.\nஅப்டியே காதுக்குள்ள உங்க வாய வெச்சு\nஃபிரெஷ்ஷா இன்னொரு தடவ சொல்லுங்க ஜி”\nஎன்று படத்தில் தூள் கிளப்பிய முருகானந்தம்.\n2013ல வந்த படத்துக்கு 2016 ல பாராட்டுகிற\nஒரே ஆள் நானாகத்தான் இருக்கும் என்று சொல்லி\nபடத்தையும் அவரையும் மனம் திறந்து பாராட்டினேன்.\nபுதிய படம் ஒன்றை விரைவில்\nஅலைபேசியை நண்பனிடம் கொடுத்து விட்டு\nஎல்லோருக்கும் எதில் எதிலோ கண்டமென்றால்\n( “ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ் )\nதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இனிய கலைஞருக்கு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/psc-recruitment-1065-medical-officer-posts/", "date_download": "2019-08-22T19:41:51Z", "digest": "sha1:2GFTVE5YYFS3HGIP6X4MVOVQ2S6OU7RC", "length": 11175, "nlines": 112, "source_domain": "ta.gvtjob.com", "title": "பி.எஸ்.சி ஆட்சேர்ப்பு - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மருத்துவ அதிகாரி பதிவுகள் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆகஸ்ட் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்���ஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / மாநில ல் வேலைகள் / மத்தியப் பிரதேசம் / PSC பணியமர்த்தல் - XMX மருத்துவ உத்தியோகத்தர் இடுகைகள்\nPSC பணியமர்த்தல் - XMX மருத்துவ உத்தியோகத்தர் இடுகைகள்\nமத்தியப் பிரதேசம், எம்.பி.பி.எஸ், மருத்துவ அலுவலர், பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி\nபி.எஸ்.சி. ஆட்சேர்ப்பு - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு 2019 மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவ மருத்துவ அலுவலர் பதவிகளுக்கான ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவருக்கும் ஆன்லைட் முறை விண்ணப்பிக்க முடியும் முன் அல்லது கடைசி தேதி மார்ச் மாதம் 9 ம் தேதி.\nஅனைத்து அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கும் ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு வலைத்தளத்திலிருந்து பல்வேறு மருத்துவ அதிகாரி பதவிக்கு ஊழியர் தேடல் தளங்கள் மூலம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nPSC ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விரிவாக.\nவேலை இடம்: மத்திய பிரதேசம்.\nபோஸ்ட் பெயர்: மருத்துவ அலுவலர்\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபி.சி.சி. ஆட்சேர்ப்பு வேலை இடுவதற்கான தகுதி:\nபல்வேறு மருத்துவ அதிகாரி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து எந்த ஒரு ஒழுங்குமுறையில் MBBS பாஸ். அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: 21 முதல் 45 ஆண்டுகள்.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதேர்வு செயல்முறை: எழுதப்பட்ட தேர்வு / நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை பெற்ற எஸ்.சி. / எஸ்.டி., க்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பற்று அட்டை / கிரெடிட் கார்ட் / இண்டர்நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள்.\nPSC ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் PSC ஆட்சேர்ப்பு வலைத்தளம் www.iocl.com மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் 21.02.2019 முதல் 05.03.2019 வரை\nRem க்கு முக்கியமான தேதிகள்நீரு பூத்த நெருப்பு:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 21.02.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 05.03.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இப்போது பதிவிறக்கம்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2016/09/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T19:48:45Z", "digest": "sha1:7E7PU4AF6MQIIVQFECOZBE4NLTXXKKJT", "length": 11682, "nlines": 187, "source_domain": "ambedkar.in", "title": "நான் தலைவனானால்… – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் நான் தலைவனானால்…\nஎன் தேசத்திற்குக் கூட இல்லை\nபுள்ளியாய் இருக்கும் ஒரு ஊருக்கு\nMore In கலை இலக்கியம்\nஅரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அ…\nசாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி – நந்தீஷ் – சுவாதி படுகொலை…\nஇவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனை…\nபண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில…\nஅரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அ…\nசாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி – நந்தீஷ் – சுவாதி படுகொலை…\nஇவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனை…\nபண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில…\nஅம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார் – நினைவு தினப் பகிர்வு\nசிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பைய…\nகருப்பி எனும் பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்.\nபறவைகள் கீச்சிடும் சத்தம், வண்டுகள் ரீங்காரம், எங்கோ வெட்டவெளியில் இருந்து இரைச்சலுடன் ஓடு…\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்\nதமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை க…\nLoad More In கலை இலக்கியம்\nஅம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார் – நினைவு தினப் பகிர்வு\nசிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பைய…\nபளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nஉலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம்\n3.14 உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் …\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர��� நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nசாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி – நந்தீஷ் – சுவாதி படுகொலை…\nஅம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார் – நினைவு தினப் பகிர்வு\nபுரட்சியாளர் அம்பேத்கர் மறைந்தபோது அவரைப்பற்றி பல்வேறு நாளேடுகள் வெளியிட்ட புகழுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements?start=10", "date_download": "2019-08-22T20:08:51Z", "digest": "sha1:UUGAW3NDDNMLWT5HYUZTYCLQNNHA5EC6", "length": 6736, "nlines": 64, "source_domain": "tamil.thenseide.com", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\n7 பேரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வருக்கு நன்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\nஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:52\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nஇராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய\nபழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி\nதிங்கட்கிழமை, 13 ஜனவரி 2014 13:34\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி :\nதமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக\nதமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக\nதமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளரை விடுதலை செய்ய வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nசனிக்கிழமை, 28 டிசம்பர் 2013 18:45\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nதமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ்ப் பிரபாகரனை சிங்கள அரசு சர்வதேச வரம்புகளை மீறி கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மரணம் - பழ. நெடுமாறன் இரங்கல்\nசெவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:00\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் காலமான செய்தியறிய வருந்துகிறேன்.\nபிரணாப் முகர்ஜி வருகை-மாணவர்கள் கைது-பழ. நெடுமாறன் கண்டனம��\nவெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013 13:48\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை .\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம்\nகொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு பழ. நெடுமாறன் கண்டனம்\nஅமெரிக்கத் தீர்மானம் வெறும் கண்துடைப்பே\nபக்கம் 3 - மொத்தம் 41 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/12/blog-post_90.html", "date_download": "2019-08-22T21:22:15Z", "digest": "sha1:NKDLHUCNX6IDBGIGVOLRUNGAKLKJJ4B5", "length": 15512, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: சாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா கைது", "raw_content": "\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா கைது\nமேற்குவங்கத்தை உலுக்கியுள்ள சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல் விவகாரத்தில் மம்தா பானர்ஜி அரசின் அமைச்சரவையில் மிக முக்கிய நபராக இருக்கும் மதன் மித்ரா,வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான மதன் மித்ரா, மேற்குவங்க போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். இவர், சாரதா ஊழலில் பெருமளவிற்கு பலன் பெற்றுள்ளார்;கிரிமினல் சதி, ஏமாற்று உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து வெள்ளியன்று இவரை கைது செய்துள்ளோம் என மத்திய குற்றப்புலனாய்வுக் கழக (சிபிஐ) அதிகாரிகள் கொல்கத்தாவில் தெரிவித்தனர்.இந்த ஊழலில் திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான நபருமான சிரிஞ்சய் போஸ் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குள் அக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\n2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறி...\nBSNL\"சிம்\" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) ...\nஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...\n2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .\nடிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுத...\nசெய்தி . . . துளிகள் . . .\nஇலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்\nராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...\nதேச��ிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.\nபணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு .....\nதூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.\nமதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்க...\nமோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறு...\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருத...\nபோக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...\nநமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில......\nகாப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...\nமத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்க...\n26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nகடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...\nLICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்க...\n30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரத...\nயூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்ட...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் - 24 . . .\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nBSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் கிருஸ்துமஸ் வாழ்த்து...\nBSNL அதிரடி சலுகையை பயன்படுத்துங்கள் . . .\nடிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்.....\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nவெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு ...\nபழனி BSNLEU கிளைச் சங்கம் சார்பாக பாராட்டு விழா ....\nபழனி தோழர்களை மதுரை மாவட்டFORUM வாழ்த்துகிறது...\n22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்......\nபொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்...\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் ...\nபாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்கு CITUமாநிலத் த...\n20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .\nகிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந...\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள். . ....\nதோழர்.சித்து சிங் அவர்களுக்கு நமது அஞ்சலி . . .\nபூமணி 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது\nமௌனச் சகுனிகள் . . .\n58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .\nநமது 17.12.2014 மாநில செயற்குழு சுற்றறிக்கை . . .\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற...\nபாகிஸ்தான் குழந்தைகளுக்கு நமது அஞ்சலி . . .\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ......\nபிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ......\nகார்டூன் . . . . . கார்னர்\n15.12.14 \" SAVE BSNL\"-தேசபக்த - கையெழுத்து துவக்கம...\nBSNL-பாதுகாக்க . . .மாதரி நோட்டிஸ்\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...\nமதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nநமது BSNLEUதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை . . .\nமதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம்:இந்துத்த...\nஅதிர்ச்சியில் உறைய வைக்கும் அநியாய மின்கட்டண உயர்வ...\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா ...\nபிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் .....\nகாந்திய கொன்ற கோட்சேயை புகழ்ந்த BJP-MP...\n11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .\nடிசம்பர் -2014 தொலை தொடர்புத் தோழன் இதழ்...\nமதுரை கையெழுத்து இயக்கம் குறித்து மாநில சங்கம்...\nமதுரைBSNL-FORUM கையெழுத்து இயக்கம் பத்திரிகையில்.....\nதிண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .\n11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை ML...\n11.12.14 மதுரையில் ஒரு லட்சம் கையெழுத்து துவக்கம்....\nநாடு தழுவிய ஆர்பாட்டத்தில் சென்னைCGM அலுவலகம்...\n11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . ....\nடிசம்பர் - 11 மகாகவி பாராதியார் பிறந்த நாள் . ...\nதலைநகர் . . . செய்தி . . . மாநில சங்கம்...\nதோழர்.கே.ஜி.போஸ் நினைவு குறித்து மாநில சங்கம்.\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\nகையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு...\nமத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .\nஅகில இந்திய BSNL போராட்ட திட்டமும் - கோரிக்கைகளும்...\n08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ......\n05.12.14 அன்று நடைபெற்ற மாநில FORUMகூட்டம். . .\nBSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு.....\n5.12.14 டெல்லியில் அனைத்து சங்கம் FORUM முடிவு...\nஇந்த நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது...\nF.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்\n' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க மு...\nமாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை\nDr. அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.\nநடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பு...\nஇயக்கங்கள் குறித்த தகவலுடன் மாநில சங்க சுற்றறிக்க...\n05.12.14 மதுரையில் எழுச்சியுடன் -எதிர்ப்பு தினம் ....\n06.12.1992 பாபர் மசூதி இடிக்கப் பட்ட நாள்...\n06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . ....\nகார்ட்டூன் . . . ���ார்னர் . . .\nநீதியரசர் V.R.கிருஷ்ணஅய்யர் மறைவு -மாநில சங்க இரங்...\nநீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந...\n05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்...\n‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/10/15/%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%B2/", "date_download": "2019-08-22T21:03:37Z", "digest": "sha1:O26OQF5EFMAWEPC3ICYTA57UAAQVJDGY", "length": 12100, "nlines": 184, "source_domain": "kuvikam.com", "title": "லாஸ்ட் ஸன்டே (சிவமால்) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘பூமா.. இன்னிக்கு ஈவினிங் முரளியும் அவன் வைஃப் சாந்தாவும் நம்ம வீட்டுக்கு வராங்களாம் .. நேத்திக்கு போன் பண்ணியிருந்தான்’ என்றான் சுந்தர்.\n‘ஆமாமாம்.. அவங்க தான் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வராங்க.. நாம அங்கே போறதேயில்லெ…….. நமக்கும் ஒரு மரியாதை வேண்டாமா’ …..\n .. அவன் வீடு ரொம்ப தூரத்திலில்லே இருக்கு..’\n‘அவங்க மட்டும் இங்கே வரதில்லையாக்கும் ’\n‘அவங்க டவுனுக்கு வராங்க ..அப்படியே நம்ம வீட்டுக்கும் வராங்க.. நாம் போறதானா அவங்க வீட்டுக்குன்னு தான் போகணும். நம்ம டைமே ஒத்து வரதில்லே…அவன் அப்படி தப்பா நினைச்சுக்கப்படாதுன்னு தானே ‘அப்போ வந்திருந்தேன்.. இப்போ வந்திருந்தேன்.. நீ இருக்கவில்லை’ ன்னு சொல்றேன்..’\n‘ஆமாமா.. இப்படி எத்தனை நாள் தான் பொய் சொல்லப் போறீங்களோ\n‘நோ..நோ..இது பொய்யல்ல .. மற்றவங்களைப் பாதிக்கும் வகையில் நாம் சொல்லும் பொய் தான் பொய். மற்றவைக்கு புளுகு என்று பெயர் என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கார் தெரியுமா\n‘பொய்யோ.. புளுகோ . அவங்க தினமும் .ஈவினிங் வெளியிலே போயிடறாங்கன்னு இப்படிச் சொல்லிட்டிருக்கீங்க அவங்களும் பாவம் நம்பிட்டிருக்காங்க. என்னிக்காவது மாட்டிக்கத் தான் போறீங்க’\n‘டோன்ட் வொர்ரி .. மாட்டிக்க மாட்டேன்.’ என்றான் சுந்தர்.\nசுந்தரும் முரளியும் காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பூமாவும் சாந்தாவும் ஹாலை ஒட்டிய அறையிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.\n‘முரளி.. லாஸ்ட் ஸன்டே ஈவினிங் நாங்க உங்க வீட்டுக்கு வந்திருந்தோம். நீங்க இருக்கலே.. பக்கத்து வீட்டம்மா நீங்க எங்கேயோ வெளியிலே போயிருப்பதாகச் சொன்னாங்க’ என்றான் சுந்தர்.\n. எப்போ லாஸ்ட் ஸன���டேயா ..டெலிபோன் பண்ணிட்டு வர மாட்டியோ’ என்றான் முரளி.\n‘சடனா டிசைட் பண்ணினோம்..புறப்பட்டோம்.இட் ஈஸ் ஆல் ரைட். இப்பத்தான் பாத்தாச்சே’\n நானும் ரொம்ப பிஸி.. பதினாலாம் தேதி எங்க அப்பா வரேன்னு எழுதியிருந்தார். அவருக்காகக் காத்துக் காத்து வீ ட்டிலே வெய்ட் பண்ணி ஹோல் டே போரடிச்சுப் போச்சு. அப்புறம் அவர் யூஷ்வல் பஸ் கிடைக்காம ஏதேதோ பஸ் பிடித்து ராத்திரி வந்து சேர்ந்தார். அப்புறம் அவரோட எல்லா இடத்திற்கும் சுற்றினதில் அலைச்சல் வேறு. நேற்றுத்தான் ஊருக்குப் போனார். அதனால் தான் இன்னிக்கு வரேன்னு நேற்று போன் பண்ணினேன் “ என்றான் முரளி.\nசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு முரளியும் சாந்தாவும் புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்பிவிட்டு சுந்தரும் பூமாவும் உள்ளே வந்தார்கள்.\nவிளக்கை அணைக்க முன்னறைக்குப் போன பூமா ‘ஐயோ’ என்று அலறினாள்.\n’ என்று பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் சுந்தர்.\nபூமா தன் விரலால் அங்கே மாட்டியிருந்த காலண்டரில் 14 ஆம் தேதியைக் காட்டினாள்.\nஅன்று ஸன்டே .. சுந்தர் முரளி வீட்டுக்குப் போயிருந்ததாகக் கூறினானே.. அந்த லாஸ்ட் ஸன்டே.. .\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/12/15/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%8E/", "date_download": "2019-08-22T21:02:53Z", "digest": "sha1:TD6HBEM3IZBLN47AZPU2PQO4A3SPN4FF", "length": 9801, "nlines": 197, "source_domain": "kuvikam.com", "title": "பாரதி சொன்னாரா? – ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்று! | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n – ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்று\nபாரதியார் “மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்று சொன்னார் என்று பலர் சொல்லித் திரிவார்கள் எவ்வளவு தவறான வார்த்தை அவை எவ்வளவு தவறான வார்த்தை அவை மக்கள் எப்படித் தவறான செய்தியைப் பரப்புகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.\nஅவர் சொன்னது இது தான்:\n‘மெல்லத் தமிழினிச் சாகும்; மேற்கு மொழிகள் உலகில் ஓங்கும் ’ என்று மடையர்கள் அறிவற்றவர்கள் கூறித்திரிவர். அந்த சொல்லத் தகாத சொல்லைப் பொய்ப்பித்து எட்டுத் திசையெங்கும் சென்று கலைவளத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள். கடவுள் ஆசியாலும் புலவர் முயற்சியாலும் இந்தப் பெரும் பழி தீரும். தமிழன்னை உலகத்தில் என்றும்கோலோச்சி இருப்பாள் \nஅவர் எழுதிய முழு பாடல் இது தான்:\n”“கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன்\nகாதில் விழுந்த திசைமொழி எல்லாம்\nஎன்னென்னவோ பெயருண்டு – பின்னர்\nயாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்\nதந்தை அருள் வலியாலும் – முன்பு\nசான்ற புலவர் தவ வலியாலும்\nஇந்தக் கணமட்டும் காலன் – என்னை\nஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்\nஇன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி\nகொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு\nகூறத் தகாதவன் கூறினான் கண்டீர்\n\"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்\nமெத்த வளருது மேற்கே – அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லவும் கூடுவதில்லை – அவை\nசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும் – அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\"\nஎன்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்\nசெல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nதந்தை அருள் வலியாலும் – இன்று\nசார்ந்த புலவர் தவ வலியாலும்\nஇந்தப் பெரும்பழி தீரும் – புகழ்\nஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.\"\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/198332?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:53:32Z", "digest": "sha1:5HXU72HJSP63OTTAWQC6XOSIY5HMXVIY", "length": 9261, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மானியரை அகதி ஒருவர் கொலை செய்த வழக்கில் எதிர்பாராத திருப்பம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மானியரை அகதி ஒருவர் கொலை செய்த வழக்கில் எதிர்பாராத திருப்பம்\nஜேர்மனியின் Chemnitz பகுதியில் அகதி ஒருவர் ஜேர்மானியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கின் பின்னணியில் போதைத் தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜேர்மனியே அகதிகளுக்கெதிராக திரும்பும் ஒரு சூழலை உருவாக்கிய அந்த ஜேர்மானியரின் கொலைக்கு, போதைப் பிரச்சினையே காரணம் என ஜேர்மன் ஊடகங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் Daniel Hillig என்னும் ஜேர்மானியர் அகதிக���ால் குத்திக் கொல்லப்பட்டார்.\nChemnitz நகர தெருக்களில் அகதிகளுக்கெதிராக போராட்டங்கள் வெடித்தன. யூதர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று தாக்குதலுக்குள்ளானது. இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், Hillig கொலை தொடர்பான தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.\nHillig கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டாலும் முக்கிய குற்றவாளி தலைமறைவாகி விட்டான்.\nஇதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், ஒரு நபர் Hilligஇடம் வந்து போதைப்பொருளை உபயோகிக்க வசதியாக ஒரு அட்டையை கேட்டதை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.\nஅப்போதுதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.\nஅந்த சண்டையின் ஒரு பகுதியாக Hillig கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். பிரேத பரிசோதனையில் இறந்த Hilligஇன் உடலிலும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎனவே கொல்லப்படும்போது Hilligம்போதையில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஎனவே ஜேர்மனியில் இவ்வளவு பெரிய போராட்டங்களுக்கு காரணமாக இருந்த கொலை, போதைப்பொருள் சண்டையால் ஏற்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.\nசொல்லப்போனால் இந்த போராட்டங்களால் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசே ஆட்டம் கண்டதும், அதைத் தொடர்ந்து உள்நாட்டு உளவுத்துறை தலைவரான Hans-Georg Maassen தனது பதவியை விட்டு அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/203234?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:29:18Z", "digest": "sha1:JDADMJWERDQHTQ7ZHGKZQGX2RRJWOJN4", "length": 11119, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "குடும்பத்தை பார்த்துக்கோ.. நான் சாகப்போகிறேன்! மனைவிக்கு போன் செய்து கடைசியாக பேசிய கணவனின் கண்ணீர் வார்த்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடும்பத்தை பார்த்துக்கோ.. நான் சாகப்போகிறேன் மனைவிக்கு போன் செய்து கடைசியாக பேசிய கணவனின் கண்ணீர் வார்த்தைகள்\nதமிழகத்தில் லாரிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாததால், நிதி நிறுவனத்தின் அதிகார்களின் மிரட்டலுக்கு பயந்து ரமேஷ் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ராஜாபாளையத்தில் உள்ள சைக்கிள்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40) விவசாயியான இவருக்கு தமிழ்ச் செல்வி என்ற மனைவியும் 14 வயதில் மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் நாமக்கலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.\nஇதற்காக மாதந்தோறும் கடன் தவணையை செலுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தவணை செலுத்தவில்லை என்பதால் நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ தினத்தன்று ரமேசின் வீட்டிற்கு சென்று, சரியாக பணத்தை கட்ட சொல்லுங்கள், இல்லையென்றால் லாரியை பறிமுதல் செய்துவிடுவோம் என்று எச்சரித்து சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில், கடந்த 1-ஆம் திகதி திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டி பகுதிக்கு வந்த ரமேஷ், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, அவரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு போன் செய்து, லாரிக்கான பணத்தை தன்னால் கட்ட முடியாத காரணத்தினாலும் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டிச் சென்றதாலும் மனமுடைந்து, தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், குடும்பத்தை பார்த்து கொள் என்று கூறியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்த போது,\nஅங்கு ரமேஷ் வி‌ஷம் குடித்த நிலையில், லாரி ஸ்டீரிங்கில் படுத்தவாறு கிடந்தார்.\nஇதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, அதன் பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றிரவு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றையும் எழுதி சட்டைப்பையில் வைத்தி���ுந்தார்.\nஅதில், நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்தக் கடிதத்தை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதற்கொலை செய்வதற்கு முன்பு தன் இறப்புக்கு நிதி நிறுவன அதிகாரிகளே காரணம் என்று கூறி வீடியோ பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/engineers-recruitment-2017-73-engineer-posts-salary-34800grade-pay-5400/", "date_download": "2019-08-22T20:41:28Z", "digest": "sha1:5MRUVX3KU5O4GZYFHPSKXYAN5KYXSJT5", "length": 8991, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "Engineers Recruitment 2017 - 73 Engineer Posts - Salary 34800/Grade Pay 5400/- 22 August 2019", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / பொறியாளர்கள் / பொறியியலாளர் ஆட்சேர்ப்பு 2017 - X பொறியியல் பொறியாளர்கள் இடுகைகள் - சம்பளம் XXL / Grade Pay 73 / -\nபொறியியலாளர் ஆட்சேர்ப்பு 2017 - X பொறியியல் பொறியாளர்கள் இடுகைகள் - சம்பளம் XXL / Grade Pay 73 / -\nபொறியாளர்கள், அரசு வேலைகள், குஜராத், ஐடிஐ-டிப்ளமோ\nகுஜராத் கடல்சார் வாரியம் - ஐ.எஸ்.என்.எக்ஸ் இன் துணை நிர்வாகி, உதவி பொறியாளர், கூடுதல் உதவி பொறியாளர் பதவிக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 9, 2011 வரை விண்ணப்பிக்கவும்.\nதகுதி வாய்ந்த அனைத்து தகுதி மதிப்பெண்களும் சம்பள அளவு, கல்வி தகுதி, விண்ணப்பித்தல் மற்றும் தெரிவுசெய்தல் செயல்முறை போன்ற தகுதித் தேர்வுகளைச் சரிபார்க்க வேண்டும். மேலும் விரிவாக விளம்பரம் கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகள் சரிபார்க்க.\nகாலியிடங்களின் இல்லை: - 73 இடுகைகள்.\nபதவியை பெயர் : - பொறியாளர்கள்.\nவேலை இடம்: - குஜராத்.\nகடைசியாக தேதி விண்ணப்பிக்க அல்லது வேலை விண்ணப்பம் சமர்ப்பிக்க: - 10th மார்ச் 2017.\nகடல்சார் வாரியம் ஆட்சேர்ப்பு - www.ojas.gujarat.gov.in. 2017.\nகல்வி தகுதி :- வேட்பாளர்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / இன்ஜினியரிங் பட்டம் (சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல்) / டிப்ளமோ ஆஃப் இன்ஜினியரிங் (சிவில் / ஆட்டோமொபைல் / மெக்கானிக்கல்) / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: - விண்ணப்பதாரர் வயது 18 முதல் 35 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.\nசம்பள விகிதம் :- ரூ. 9300 - 34800, தர ஊதியம் ரூ. 5400 / -.\nதேர்வு செயல்முறை :- தேர்வானது சோதனை மற்றும் நேர்காணல் அடிப்படையிலானது.\nவிண்ணப்ப கட்டணம் : - வேட்பாளர்கள் ரூ செலுத்த வேண்டும். 100 / - ஆன்லைன் & ஆஃப் லைன் மூலம். குஜராத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் இல்லை.\nஎப்படி விண்ணப்பிப்பது :- அனைத்து தகுதியான வேட்பாளர்களும் www.ojas.gujarat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 10: 02: 2017 மணிநேரத்தில் 12: 00 மணி முதல் 09-03-2017 வரை 23: 59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவம் : இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nPDF இல் அதிகாரப்பூர்வ அறிவித்தல்: - இப்போது பதிவிறக்கு\nகடல்சார் வாரியம் ஆட்சேர்ப்பு 2017 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: http://www.ojas.gujarat.gov.in\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-08-22T20:43:29Z", "digest": "sha1:UM3J2ET2KLEFBLMHG7FGZDXGGIR5JCSK", "length": 5092, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமன் பாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பெண்கள் தேசிய ஹாக்கி அணியில் உறுப்பினராக உள்ள சுமன் பாலா 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் மணிப்பூரை சார்ந்தவர். மேலும் இவர் மான்செஸ்டர் 2002 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற போது அந்த அணியில் விளையாடினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/category/education/", "date_download": "2019-08-22T20:24:53Z", "digest": "sha1:2DVYDXNGDVP32H6NXC6XWPRDUSTUEVNP", "length": 13256, "nlines": 193, "source_domain": "tamil.indiaspend.com", "title": "கல்வி | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nசிறுமி மணப்பெண் சர்ளா தேவியும் அவரது முடிந்துபோன கல்வியும்\nசீதாபூர், உத்தரபிரதேசம்: சர்ளா தேவியின் மண் வீட்டில், உணவு பதார்த்தங்களுட...\nசிறப்பு பயிற்சி எவ்வாறு கர்நாடக மாவட்டம் ஒன்றின் எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை மேம்படுத்த உதவியது\nபெங்களூரு: “நான் ஒரு பொறியாளர் ஆக விரும்புகிறேன். அதனால் தான் அறிவியலை தேர...\nபாகிஸ்தான் தவிர, அண்டை நாடுகள் மத்தியில் மோசமான நிலையில் உள்ள இந்திய குழந்தைகள்\nபுதுடெல்லி: குழந்தைகளின் நல்வாழ்வை மதிப்பிடும் ஒரு குறியீட்டில், உலகின் 17...\nஆசிரியர் பயிற்சிக்கான நிதி 6 ஆண்டுகளில் 87% வீழ்ச்சி; கல்வி மீதான இந்தியாவின் மத்திய செலவினம் சரிவு\nபெங்களூரு: உயர் கல்விக்கான நிதி 28% அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுக...\n‘அனைவரும் தேர்ச்சி கொள்கை’யை கைவிடுதல் கற்றல் விளைவுகளை மேம்படுத்த போதாது: நிபுணர்கள்\nமும்பை: இனி, இந்திய மாநிலங்கள், 5 மற்றும் 8ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில...\nபள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பயிற்சி ஆசிரியர்களுக்கு இந்தியா அதிகம் செலவிட வேண்டும்\nபுதுடெல்லி: இந்தியாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் ஆறில் ஒருவர் தொழில்ம...\nமந்தநிலையில் உள்ள இந்திய உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த 2019 பட்ஜெட் என்ன செய்ய வேண்டும்\nமும்பை: இந்தியா, உலகின் மிகப்பெரியதாக உள்ள அதன் மக்கள்தொகை விகிதத்திற்கே...\nவீழ்ந்து கிடக்கும் இந்திய பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த 2019 பட்ஜெட் என்ன செய்ய போகிறது\nமும்பை: பள்ளிக் கல்விக்கு செலவிடும் தொகையை 2014-15 (ரூ.45,722.41 கோடி) ஆண்டுடன் ஒப்பி...\nபெற்றோரின் வறுமையை காட்டி, இந்திய விளிம்பு நிலை குழந்தைகளில் 80% பேர் பள்ளிகளில் அனுபவிக்கும் உடல்ரீதியான தண்டனை\nமும்பை: ஏழ்மை, குறைந்த ஊதியமுடைய ஆசிரியர்களின் விரக்தி, அரசு பள்ளிகளில் வன...\nமத்திய நிதியை திறமையாக கையாளும் கல்வி விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள்\nமும்பை: இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியறிவு கொண்ட சிறிய மாநிலங்கள், கல்வி...\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20202045/When-the-car-collision-worker-was-drinking-water-it.vpf", "date_download": "2019-08-22T21:00:27Z", "digest": "sha1:EWQOEMLCKBVDJ4TUALJZYEJPSOLV56SM", "length": 12094, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "When the car collision worker was drinking water, it was awful || கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்\nமார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\nமார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் வலியகாட்டுவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது 52), தச்சுத்தொழிலாளி. இவருக்கு சிந்து என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.\nமுருகன் வேலைக்கு செல்வதற்கு முன் வீட்டுக்கு எதிரே உள்ள வேறொருவர் வீட்டில் குடிநீரை பிடித்து வருவது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் குடிநீரை குடத்தில் பிடித்துக்கொண்டு முருகன் சாலையை கடக்க முயன்றார்.\nஅப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந் தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் முருகன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் பலி\nதிருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சமையல்காரர் ப���ியானார்.\n2. திருவட்டார் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி\nதிருவட்டார் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.\n3. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி\nகார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.\n4. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\n5. காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி\nகாங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n2. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n3. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n4. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n5. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102826", "date_download": "2019-08-22T19:54:14Z", "digest": "sha1:YJRDF6PCYXLWFKEL7UWV3OVM5RGT5UCA", "length": 53409, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26", "raw_content": "\n« அஞ்சலி- கல்வியாளர் ஸ்ரீதரன்\nவெ���்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 4\nஅவை கலைந்து அனைவரும் எழுந்தனர். துருபதர் குந்திக்கும் அவைக்கும் வணக்கம் உரைத்தபின் கருணரை நோக்கி தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அணுக்கனுடன் பக்கத்து அறைக்கு சென்றார். குந்தி எழுந்து திரௌபதியை அணுகி தாழ்ந்த குரலில் ஏதோ சொல்லி தன்னுடன் அழைத்துக்கொண்டு பிறிதொரு வாயிலினூடாக வெளியே சென்றாள். “ஆக, என்ன முடிவெடுத்திருக்கிறோம்” என்றான் சகதேவன். நகுலன் “நம் அவைகள் வழக்கமாக எடுக்கும் முடிவைத்தான். பொறுத்திருப்போம். இளைய யாதவர் தன் செய்தியுடன் வரக்கூடும்” என்றான்.\nயுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் “நான் என் மாளிகைக்கு செல்கிறேன். நாம் இளைய யாதவனையே சொல்பெற அனுப்புவதென்றால்கூட உடன் தௌம்யரும் சௌனகரும் செல்லட்டும். நூல்களில் இதற்கிணையான தருணங்கள் எப்போதாவது நிகழ்ந்துள்ளனவா என்று பார்த்து அவர்கள் சொல்லவேண்டியதென்ன என்பதை வகுத்துக்கொள்கிறேன்” என்றபின் சகதேவனிடம் “இளையோனே, இன்று நீயும் என்னுடன் இரு” என்றார். அவன் தலைவணங்க இருவரும் மூடிய கதவை நோக்கி சென்றபோது கதவு திறந்து உள்ளே வந்த காவலன் “சிற்றமைச்சர் சுமித்ரர்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “வரச்சொல்” என்றான். சுமித்ரர் உள்ளே வந்து தலைவணங்கி “இளைய யாதவரின் தளபதி சாத்யகி வந்துள்ளார்” என்றார். அபிமன்யூ “சாத்யகியா அவர் எப்போது கிளம்பினார்” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி திரும்பி விழிகளால் அடக்கியபின் “அவரை நேராக இங்கு இட்டுவரச்சொல்க இளைப்பாறி பேரவையில் உரைக்கும் செய்தியென்றால் நாளை காலை வரை பொறுத்திருக்கலாம்” என்றான். சுமித்ரர் “ஆணை” என்றபின் வெளியே செல்ல திருஷ்டத்யும்னன் “பேரரசியை அழையுங்கள். நான் தந்தையை கூட்டி வருகிறேன்” என்றபின் துருபதர் சென்ற அறைக்குச் சென்று கதவை தட்டினான். உள்ளிருந்து அணுக்கன் கதவை திறக்க உள்ளே நுழைந்தான்.\nநகுலன் குந்தியும் திரௌபதியும் சென்ற வாயிலை தட்டித் திறந்து வெளியே நின்றபடி அவர்களிடம் “இளைய யாதவரின் தூதர் சாத்யகி வந்துள்ளார்” என்றான். தாழொலியுடன் கதவு திறக்க குந்தி விரைந்து வெளியே வந்து “எங்கே” என்றாள். “வந்துகொண்டிருக்கிறார். தாங்கள் அமருங்கள்” என்றான். குந்தி மீண்டும் தன் பீடத்தில் வந்து அமர்ந்து “சாத்��கியா” என்றாள். “வந்துகொண்டிருக்கிறார். தாங்கள் அமருங்கள்” என்றான். குந்தி மீண்டும் தன் பீடத்தில் வந்து அமர்ந்து “சாத்யகியா” என்றாள். திருஷ்டத்யும்னன் “அவரைச் சந்தித்து பதின்மூன்றாண்டுகள் ஆகின்றன” என்றபின் நகுலனிடம் “எண்ணும்போது வியப்பு. நீங்கள் காடேகியபின் இங்கு ஒவ்வொரு கூழாங்கல்லும் புரண்டு பிறிதொரு நெறிவிசை கொண்டுவிட்டன. பதின்மூன்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் ஒவ்வொருவரும் சந்தித்துக்கொள்கிறோம்” என்றான். கூந்தல் சீவி ஆடை திருத்தி திரௌபதி வந்து அமர்ந்தாள்.\nமுகம் கழுவி, ஆடை திருத்தி துருபதர் வெளியே வந்தார். அறைக்குள் அவர் சற்று மதுவருந்தியிருப்பது வாயை சப்புக்கொட்டியதிலிருந்து தெரிந்தது. காவலன் வந்து சாத்யகியின் வரவையறிவிக்க “வருக” என்றார் துருபதர். சாத்யகி உள்ளே வந்து துருபதரை தலைவணங்கி “பாஞ்சாலத்தின் பேரரசரை தனியறையில் சந்திப்பது யாதவ குலத்திற்கும் எனக்கும் அளிக்கப்பட்ட பெருமை. இத்தருணத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன்” என்றான். “இளைய யாதவரே நேரில் வந்ததுபோல் தங்கள் வருகை” என்றார் துருபதர். குந்தியை நோக்கி தலைவணங்கி “பேரரசியின் அருள் என்றும் எனக்கும் யாதவ குலத்திற்கும் அமையவேண்டும்” என்றான். குந்தி அவனை கைதூக்கி வாழ்த்தினாள். யுதிஷ்டிரரிடம் “வணங்குகிறேன், அரசே” என்றான். அறையிலிருந்த அனைவரையும் வணங்கி துருபதர் காட்டிய பீடத்தில் அமர்ந்தான்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுடன் தனித்த உச்சங்களில் இருந்தனர். திருஷ்டத்யும்னன் கண்களில் நீர் ஒளிகொண்டிருக்க சாத்யகியையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி புன்னகைத்தபோது சாத்யகி நூறாண்டு முதிர்ந்தவன்போல் இருப்பதாக அபிமன்யூ எண்ணினான். சாத்யகி “இளைய யாதவரின் செய்தியை உடனடியாக அனைவருக்கும் அறிவிக்க வேண்டுமென்பதற்காகவே உடை மாற்றாது வந்தேன். பொறுத்தருள்க” என்றான். “என்ன செய்தி” என்றான். “என்ன செய்தி” என்றார் துருபதர். இயல்பாக திரும்பி திரௌபதியை நோக்கிய அபிமன்யூ அவளுக்கு அவன் சொல்லப்போகும் செய்தி முன்னரே தெரியுமா என ஐயுற்றான். அவள் ஆழ்ந்த அமைதிகொண்டவளாக தெரிந்தாள்.\n“இளைய பாண்டவரின் மைந்தர் அபிமன்யூ திருமணம் இன்னும் நடக்கவில்லை. அதை விராடபுரியில் சிறப்புற கொண்டாடவேண்டும் என்று துவாரகையின் அரசர் விரும்���ுகிறார். அவருடைய முதன்மைச் செய்தி அதுவே” என்றான் சாத்யகி. “அதுவா செய்தி” என்றார் துருபதர். “விளையாடுகிறாரா” என்றார் துருபதர். “விளையாடுகிறாரா” என்று உரத்த குரலில் பீமன் கேட்டான். திருஷ்டத்யும்னன் “ஏளனம் செய்கிறார்” என்றான். “இளமை மீண்டுவிட்டதனால் சற்று நகையாடலாம் என எண்ணுகிறார் போலும்” என்றான் பீமன். தருமன் அவர்கள் இருவரையும் கையமர்த்தி “சொல்க” என்று உரத்த குரலில் பீமன் கேட்டான். திருஷ்டத்யும்னன் “ஏளனம் செய்கிறார்” என்றான். “இளமை மீண்டுவிட்டதனால் சற்று நகையாடலாம் என எண்ணுகிறார் போலும்” என்றான் பீமன். தருமன் அவர்கள் இருவரையும் கையமர்த்தி “சொல்க” என்றார். “அந்த மணவிழாவுக்கு துவாரகையின் தலைவராக அவர் வருவார். இவ்வளவுதான் செய்தி. இதை எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவிக்க வேண்டுமென்று எனக்கு சொல்லப்பட்டதனால் சப்தஃபலத்திலிருந்து எங்கும் நில்லாமல் புரவியில் வந்தேன்” என்றான் சாத்யகி.\n இத்தருணத்தில் மணவிழவை எந்த நிலத்தில் வைத்துக் கொண்டாடுவது நமக்கு என்று இருப்பது உபப்பிலாவ்யம் மட்டும்தான். அது நகரே அல்ல. கல்லெறிந்தால் கடந்துசெல்லும் எல்லைகொண்டது” என்று பீமன் சொன்னான். குந்தி “மதிசூழ்ந்தே அவன் சொல்லியிருக்கிறான். அவன் ஆணைப்படியே செய்வோம்” என்றாள். “என்ன செய்யவிருக்கிறோம் நமக்கு என்று இருப்பது உபப்பிலாவ்யம் மட்டும்தான். அது நகரே அல்ல. கல்லெறிந்தால் கடந்துசெல்லும் எல்லைகொண்டது” என்று பீமன் சொன்னான். குந்தி “மதிசூழ்ந்தே அவன் சொல்லியிருக்கிறான். அவன் ஆணைப்படியே செய்வோம்” என்றாள். “என்ன செய்யவிருக்கிறோம் மணவிழா கொண்டாடப்போகிறோமா அரசர்கள் வந்தால் அங்கு தங்குவதற்கு வீடுகள்கூட இல்லை. நம் அழைப்பை ஏற்று அரசர்கள் எவரும் வரப்போவதில்லை என்பதனால் அவ்வாறு நிகழ்த்தலாம் என்கிறாரா” என்றான் பீமன். “ஒரு குடித்தலைவரின் திருமணத்தைவிட எளிதாகவே இன்று நம்மால் அதை ஒருக்க முடியும் என்று அவர் அறியமாட்டாரா” என்றான் பீமன். “ஒரு குடித்தலைவரின் திருமணத்தைவிட எளிதாகவே இன்று நம்மால் அதை ஒருக்க முடியும் என்று அவர் அறியமாட்டாரா\nதுருபதர் “அதைப்பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை. பாஞ்சாலத்து அரசு ஆவன செய்யும்” என்றார். பீமன் “கொடை பெற்று திருமணம் செய்ய நாங்��ள் அந்தணர்கள் அல்ல” என்றான். துருபதரின் முகம் குன்றியது. திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்து “தந்தை அவ்வாறு கூறவில்லை. எச்சூழலிலும் எங்கள் முடியும் கருவூலமும் உங்களுடன் இருக்குமென்று மட்டுமே அவர் எண்ணினார்” என்றான். குந்தி “மந்தா, நீ சற்று அமர். இளைய யாதவன் ஆணையின் பொருளென்ன என்று நான் சொல்கிறேன்” என்றாள். பீமன் பொறுமையின்மையுடன் தலையசைத்தபடி அமர்ந்தான்.\n“எண்ணிப்பார், விரைந்து இச்செய்தியை நம்மிடம் அறிவிக்க வேண்டுமென்று இளைய யாதவன் சொன்னது எதனால்” என்றாள் குந்தி. “நாம் முந்திக்கொண்டு அஸ்தினபுரிக்கு தூது எதையும் அனுப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான். நல்லவேளை நாம் அதை செய்யவில்லை.” யுதிஷ்டிரர் புரிந்துகொண்டு “ஆம். அஸ்தினபுரியிலிருந்து நமக்கு வந்த ஓலைக்கு நாம் மறுமொழி எதையும் அனுப்ப வேண்டியதில்லை. அபிமன்யூவின் திருமண ஏற்பாடுகளை செய்வோம்” என்றார். குந்தி “அஸ்தினபுரிக்கு அந்த மணநிகழ்விற்காக மங்கல அழைப்பு மட்டும் செல்லட்டும். பீஷ்மருக்கும் துரோணருக்கும் திருதராஷ்டிரருக்கும் துரியோதனனுக்கும் சகுனிக்கும் தனித்தனியாக” என்றாள்.\nஅவர்கள் அவள் சொல்ல வருவதை கூர்ந்து நோக்கினர். “பாரதவர்ஷத்தில் அத்தனை ஷத்ரியர்களுக்கும் அரசமுறைப்படி அழைப்பு அனுப்புவோம். எவரெல்லாம் அங்கு வருகிறார்கள் என்று பார்ப்போம். விராடமும் பாஞ்சாலமும் அன்றி நமக்கு துணையென்றிருக்கும் அரசுகள் எவையென்று அந்த மணவிழா தெளிவுபடுத்தும். நாம் இன்னமும் அரசர்களே என்றும் நம்முடன் ஷத்ரியத் திரளொன்று அமையுமென்றும் காட்டிவிட்டு அஸ்தினபுரிக்கு தூதனுப்புவோம். இளைய யாதவன் எண்ணியது அதையே” என்றாள் குந்தி. யுதிஷ்டிரர் “ஆம். அவ்விரு ஆணைகளையும் கேட்டபோதே நானும் எண்ணினேன்” என்றார். பீமன் “ஆனால் நம்முடன் எவர் வருவார்கள் என்று உறுதி இல்லாமல் அழைப்பது உகந்தது அல்ல. எவரும் வரவில்லை என்றால் தனிமைப்பட்டவர்களாக ஆவோம்” என்றான்.\nயுதிஷ்டிரர் “நமக்கு மகற்கொடை அளித்த மன்னர்கள் உடனிருப்பார்கள். சிறிய நாடுகள் என்றாலும் சிபிநாடும் சௌவீரமும் சிறுநாடுகள் என்றாலும் நமக்கு பெயர் சொல்ல ஒரு முடிநிரை இருப்பதாக காட்டுவர். இரு தரப்புக்கும் பெண்கொடை அளித்த காசி நடுநிலை கொள்ளும் என்றால் அதுவே வெற்றிதான். சல்யர் இரு வகையில் நம் க���டிக்கு மகட்கொடை அளித்தவர். அவருடைய தலைமையும் படையும் அமையும் என்றால் அது பேராற்றல்” என்றார். “விராடரின் உறவென்பதால் நிஷத மன்னர்களை நாம் திரட்ட முடியும். யாதவர்களில் எவர் நம்முடன் இருப்பார்களென்பதையும் பார்ப்போம்.”\nபீமன் புன்னகை செய்ய யுதிஷ்டிரர் “நான் போருக்குப் படைதிரட்டவில்லை மந்தா, நம் ஆற்றல் திரள்வதே போரை கடக்கும் வழி” என்றார். “மதுராவின் பலராமனுக்கு அழைப்பு சென்றாக வேண்டும்” என்று குந்தி சொன்னாள். “அவர் வருவார் என நான் எண்ணவில்லை” என்றான் பீமன். “வந்தால் இங்கேயே இளையவனும் மூத்தவனும் என் முன் உளச்சேர்க்கை கொள்ளச்செய்வேன். அது மட்டும் நிகழ்ந்தால் யாதவப் பெரும்படையே நமக்கு நிலைத்தளமாக ஆகும்” என்றாள் குந்தி. “வராமலிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது அவனுடைய குடிச்சடங்கு. இளையவன் யாதவ குடியினனும்கூட.”\nதுருபதர் “ஆம், இப்போது புரிகிறது இளைய யாதவரின் எண்ணம். இது மணச்சடங்கு என்பதனால் தவிர்க்கமுடியாமல் பலர் வருவார்கள். அவர்களை நாம் நம் தரப்பினராக காட்டமுடியும். அவர்கள் போருக்கு நம்முடன் எழுவார்களா என்பது வேறு. இப்போது நாம் தனித்துவிடப்படவில்லை என்பதை அது நிறுவும்” என்றார். திருஷ்டத்யும்னன் “அத்தனைபேர் உள்ளங்களிலும் நம்முடன் இருக்கப்போவது யார் என்ற கணிப்பு ஓடத்தொடங்கிவிட்டது, அன்னையே” என்றான். “ஆற்றலை கணிக்கத்தொடங்கிய கணமே போரை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டோம்.”\n“நாம் இப்போது மிகையாக எண்ணிச்செல்ல வேண்டியதில்லை” என்று சற்று எரிச்சலுடன் யுதிஷ்டிரர் சொன்னார். “இளைய யாதவன் சொல்வதை செய்வோம். நம் ஆற்றலென்ன என்பதை காட்டிய பின்னர் உரிமைக்காக பேச அமர்வோம்.” பீமன் “ஆம், அதற்கு முன் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இரக்கம் கோரும் மன்றாட்டே” என்றான். அவனை நோக்காமல் யுதிஷ்டிரர் “இன்று நமக்கென்றிருக்கும் மண் உபப்பிலாவ்யம் மட்டுமே” என்றார். குந்தி “அந்நிலத்தை நாம் உரிமையென்று முற்றுரைக்க இயலுமா, அமைச்சரே\nகருணர் “ஆம், அரசி. வேள்வியின்பொருட்டு அரசன் அளிக்கவேண்டிய நிலத்தையும் செல்வத்தையும் மகாத்வனி சூத்ரம் வகுத்துரைக்கிறது. குருதிமுறைப்படி பெற்றவை முதன்மையானவை. போரில் வென்றவை பிறகு. மகள்கொடையென பெற்றவையும் விலைகொடுத்து வாங்கியவையும் நிகர்நிலையில் மூன்றாவதா���” என்றார். “நன்று, அங்கு நிகழட்டும் மணமங்கலம்” என்றாள் குந்தி. துருபதர் “ஆம், அங்கே நடத்துவோம்” என்றார்.\n“அழைப்போலை எண்ணிச்சூழ்ந்து அனுப்பப்படவேண்டும். தொல்புகழ் யயாதியின் கொடிவழியில் குருகுலத்துப் பாண்டுவின் மைந்தராக அமைந்து யுதிஷ்டிரன் அழைக்கட்டும். அதில் உபப்பிலாவ்யத்தின் அரசனாக மட்டுமே தன்னை அறிவித்துக்கொள்ளவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசனென சொல்லமைந்தால் அதையே சுட்டிக்காட்டி பூசலுக்கு அஞ்சி சிலர் வரத் தயங்கக்கூடும். உபப்பிலாவ்யத்துடன் நாம் அடங்கிவிட்டோம் என்றும் கௌரவருடன் நாம் சொல்லொப்பு கொண்டுவிட்டோம் என்றும் அவர்கள் எண்ணினால் அதுவும் நன்றே. எத்தனை பேர் வருகிறார்கள் என்பதே நமக்கு இன்று முதன்மையிலக்கு” என்றாள். திரௌபதி காற்றில் சுடர் என மெல்ல உயிரசைவுகொண்டு “ஓலையில் உங்களை கௌரவாக்ரஜர் என்று சொல்லிக்கொள்க, அரசே” என்றாள்.\nகுந்தி புருவம் சுருங்க நோக்கினாள். “ஏன்” என்றார் யுதிஷ்டிரர். “அவர்கள் தார்த்தராஷ்டிரர் என்றால்தான் நீங்கள் பாண்டவர். குருவின் கொடிவழி இருவருக்கும் பொதுவானதே. பதின்மூன்றாண்டுகளில் தங்களை கௌரவர் என்று சொல்லி பல்லாயிரம் ஓலைகள் வழியாக நிறுவியிருக்கிறார்கள். முறைமரபினர் அவர்களே என்றும் நீங்கள் உரிமைகோரும் புறனடையர் மட்டுமே என்றும் அச்சொல் அறியாமல் பதிவு செய்துகொண்டிருக்கிறது.” குந்தி “ஆம், அப்படியே அமைக அச்சொல். அது இத்திருமணநிகழ்வுக்கு அவர்கள் வந்தாகவேண்டும் என்னும் நெறிசுட்டலாகவும் அமையும்” என்றாள்.\nஅனைவரின் உள்ளத்தில் எழுந்த வினாவை திருஷ்டத்யும்னன் கேட்டான். “இளைய யாதவர் அந்த மணநிகழ்வை முன்னின்று நிகழ்த்துவார் என்று அவ்வோலை குறிப்பிட வேண்டுமா” அனைவரும் அவனையே பொருள் பெறாதவர்கள் என நோக்கினர். சாத்யகி “அவர் இளவரசரின் மாதுலர். கைபற்றி கையளிக்க கடமையும் உரிமையும் கொண்டவர்” என்றான். பீமன் “யாதவ முறைப்படி மைந்தனின் தந்தையை விட அவைமுதன்மை அவருக்கே” என்றான். “ஆம், அதை நம்மால் தவிர்க்கமுடியாது. ஆனால் அவர் பெயர் ஓலையில் இல்லாமலிருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரர். “அது எப்படி” அனைவரும் அவனையே பொருள் பெறாதவர்கள் என நோக்கினர். சாத்யகி “அவர் இளவரசரின் மாதுலர். கைபற்றி கையளிக்க கடமையும் உரிமையும் கொண்டவர்” என்றான். பீமன் ��யாதவ முறைப்படி மைந்தனின் தந்தையை விட அவைமுதன்மை அவருக்கே” என்றான். “ஆம், அதை நம்மால் தவிர்க்கமுடியாது. ஆனால் அவர் பெயர் ஓலையில் இல்லாமலிருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரர். “அது எப்படி அவர் எவரென்று அறியாத அரசர் யார் அவர் எவரென்று அறியாத அரசர் யார்\n“அன்னையே, இன்று ஷத்ரியச்சுற்றமே இளைய யாதவர்மேல் கடுஞ்சினம் கொண்டிருக்கிறது. ஜராசந்தனும் சிசுபாலனும் ஆயிரம் தலைகளும் ஈராயிரம் கைகளும் முடிவிலா நாவுகளும் விழிகளும் கொண்டு ஆரியநிலத்தை மூடியிருக்கின்றனர். ருக்மியும் பகதத்தரின் மைந்தர் பகதத்தனும் ஒவ்வொரு நாளும் படைக்கலத்திற்கு வஞ்சினவணக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். குந்தி சில கணங்கள் எண்ணிவிட்டு “ஓலையில் இளையவன் பெயர் இருக்க வேண்டியதில்லை. இருக்குமென்றால் அதையே காட்டி சிலர் வராமல் இருக்கக்கூடும்” என்றாள். பின்னர் முகம் மலர “தந்தை சூரசேனர் பெயரும் மூத்தவர் வசுதேவர் பெயரும் இருக்கட்டும். அதுவே குடிமரபு. பாண்டுவின் பெயர்மைந்தன் என அழைப்பு அமையட்டும்” என்றாள். “மூத்தவன் பலராமன் அதற்குப்பின் வருகையொழிய இயலாது.”\nதுருபதர் “இன்றிருக்கும் சூழல் இன்னும் கூர்கொள்ளாதது. எனவே சிலர் இயல்பாக வரக்கூடும். வருபவர்கள் துரியோதனனால் எதிரி என கணிக்கப்படுவார்கள். அவ்வாறு கணிக்கப்படுவதனாலேயே அவர்கள் நம்முடன் இருந்தாக வேண்டுமென்றாகும். இப்போதைக்கு ஷத்ரிய மன்னர்களுக்கு நாம் ஒருக்கும் மிகப் பெரிய கேணி இது” என்றார். குந்தி “ஓலைகள் எழுதப்படட்டும்” என்றாள். கருணர் “அவ்வாறே” என தலைவணங்கினார். துருபதர் கைநீட்ட திருஷ்டத்யும்னன் அவரைப் பற்றி எழுப்பினான். சிற்றறைக் கதவு திறக்க ஏவலன் வந்து அவரை அணைத்து அழைத்துச்சென்றான்.\nகுந்தி எழுந்து திரௌபதியுடன் மறுபக்க அறைக்குள் சென்றாள். யுதிஷ்டிரர் “ஓலைகளை எழுதி என்னிடம் ஒருமுறை காட்டுக உரிய நெறிநூல்கள் சுட்டப்பட்டிருக்கவேண்டும்” என்றார். கருணர் “ஆம், அதை முறைப்படி செய்துவிடுவோம்” என்றார். அவர்கள் இருவரும் வெளியே செல்ல அர்ஜுனனை அணுகி கால்தொட்டு சென்னி சூடினான் சாத்யகி. “கைகளைக் காட்டு” என்றான் அர்ஜுனன். அவன் நீட்ட “வில்லெடுத்து எத்தனை நாளாகிறது உரிய நெறிநூல்கள் சுட்டப்பட்டிருக்கவேண்டும்” என்றார். கருணர் “ஆம், அ��ை முறைப்படி செய்துவிடுவோம்” என்றார். அவர்கள் இருவரும் வெளியே செல்ல அர்ஜுனனை அணுகி கால்தொட்டு சென்னி சூடினான் சாத்யகி. “கைகளைக் காட்டு” என்றான் அர்ஜுனன். அவன் நீட்ட “வில்லெடுத்து எத்தனை நாளாகிறது” என்றான். “இளைய யாதவர் தவம்கொண்டு ஆட்சியொழிந்தமையால் நான்…” என அவன் சொல்லத்தொடங்க “இசைக்கலனும் படைக்கலனும் ஒருநாளும் ஒழியாது பயிலப்பட வேண்டியவை. கைகளும் கலங்களும் ஒன்றென்றே ஆகவேண்டும். பருவடிவ உள்ளம் என்று அவற்றை சொல்கின்றனர் முன்னோர்” என்றான்.\nசாத்யகி தலைகுனிந்து நின்றான். “உன் முழங்கையில் புண்கள். போரில் கையில் புண்படுபவன் வில்லவனே அல்ல.” சாத்யகி ஏதோ முணுமுணுத்தான். “என்ன” என்றான் அர்ஜுனன். “நான் பயிற்சி செய்து…” என அவன் தொடங்க “இன்னும் ஆறுமாத காலம். அடுத்த இளவேனில் முதல்நிலவு நாளில் நீ என்னை வில்லுடன் எதிர்கொள்கிறாய். முதலிரு சுற்றுக்கு நிகர்நிலை கொள்ளவில்லை என்றால் களத்தில் உன் தலைவிழும்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆணை” என்றான் சாத்யகி. அர்ஜுனன் சினத்துடன் மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு “இளைய யாதவர் இருள்கொண்டார் என நீ உணவையும் நீரையும் ஒழித்தாயா என்ன” என்றான் அர்ஜுனன். “நான் பயிற்சி செய்து…” என அவன் தொடங்க “இன்னும் ஆறுமாத காலம். அடுத்த இளவேனில் முதல்நிலவு நாளில் நீ என்னை வில்லுடன் எதிர்கொள்கிறாய். முதலிரு சுற்றுக்கு நிகர்நிலை கொள்ளவில்லை என்றால் களத்தில் உன் தலைவிழும்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆணை” என்றான் சாத்யகி. அர்ஜுனன் சினத்துடன் மீண்டும் ஒருமுறை நோக்கிவிட்டு “இளைய யாதவர் இருள்கொண்டார் என நீ உணவையும் நீரையும் ஒழித்தாயா என்ன மூடன்” என்றபின் வெளியே சென்றான்.\nகதவு மூடியதுமே சாத்யகி முகம் மாறினான். சிரித்தபடி பீமனிடம் “குன்றாமலை என்று இருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். “உயிருள்ள அனைத்தும் உணவே என்னும் கொள்கையால்” என பீமன் நகைத்தான். கதவை மூடிவிட்டு பாய்ந்து வந்த திருஷ்டத்யும்னன் சாத்யகியை ஆரத்தழுவி கூச்சலிட்டபடி சுழன்றான். இருவரும் மாறிமாறி தோள்களை அறைந்துகொண்டனர். சாத்யகி அபிமன்யூவை விழிசந்தித்ததும் முகம் மாறி “இங்கே என்ன செய்கிறாய்” என்றான். “நான் ஆணைகளுக்காக…” என்றான் அபிமன்யூ. “செல்க, அரசோலைகள் முறைப்படி செல்கின்றனவா என்று பார்” என்றான் சாத்யகி. அபிமன்யூ தலைவணங்கி “ஆணை” என முணுமுணுத்து வெளியே சென்றான்.\nதிருஷ்டத்யும்னன் அபிமன்யூ செல்வதை நோக்கியபின் “இனியவன்” என்றான். “ஆம், ஆனால் தான் ஒரு தேன்கட்டி என்னும் எண்ணம் அவனுக்கிருக்கிறது. அதுவே அவனுடைய வளர்ச்சிக்குத் தடை” என்றான் சாத்யகி. நகுலன் சிரித்து “இளவயதில் ஆடையை களைந்திட்டு ஓடுவான். சற்று வளர்ந்த பின்னரும் தருணம் அமைந்தால் ஆடையை வீசிவிடுவான்” என்றான். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே இளைய யாதவர் எழுந்துவிட்டாரா” என்றான். “சித்திரைச் சூரியனைப்போல… ஒரே நாளில் யாதவ நிலமே வசந்தமணிந்துவிட்டது. இங்கு வரும்போது பார்த்துக்கொண்டே வந்தேன். அத்தனை முகங்களிலும் உயிரனல் பற்றிக்கொண்டு சுடர்கிறது” என்றான் சாத்யகி.\nஅபிமன்யூ வெளியே சென்றதும் பிரலம்பன் அவனை நோக்கி ஓடிவந்தான். “என்ன அலுவல்” என்றான். “காம்பில்யத்தின் அத்தனை யானைகளிலும் மத்தகங்களில் இருக்கும் மயிரை மழித்துவிடவேண்டுமாம். அதை நாம் மேற்பார்வையிட வேண்டும்” என்றான் அபிமன்யூ. “அது எதற்கு” என்றான். “காம்பில்யத்தின் அத்தனை யானைகளிலும் மத்தகங்களில் இருக்கும் மயிரை மழித்துவிடவேண்டுமாம். அதை நாம் மேற்பார்வையிட வேண்டும்” என்றான் அபிமன்யூ. “அது எதற்கு” என்றான் பிரலம்பன். உடனே புரிந்துகொண்டு “அந்த மயிரை நாம் என்ன செய்யவேண்டும் என ஆணை” என்றான் பிரலம்பன். உடனே புரிந்துகொண்டு “அந்த மயிரை நாம் என்ன செய்யவேண்டும் என ஆணை” என்றான். அபிமன்யூ “பிரலம்பரே, இந்த குருமரபுகளில் உள்ள கொலைவெறியூட்டும் கூறு எது தெரியுமா” என்றான். அபிமன்யூ “பிரலம்பரே, இந்த குருமரபுகளில் உள்ள கொலைவெறியூட்டும் கூறு எது தெரியுமா” என்றான். “ஆசிரியருக்கு அணுக்கமான மூத்த மாணவர்கள் நம்மை நடத்தும் முறைதான். ஒருநாள் இந்த யாதவரை ஏதேனும் களத்தில் சந்தித்து நெஞ்சிலேயே அம்பை செருகிவிடப்போகிறேன்.”\nபிரலம்பன் “நம்மைவிட இளைய மாணவர்களை நாம் தேடலாமே” என்றான். அபிமன்யூ சினத்துடன் “நான் பிறந்ததில் இருந்து அத்தனை அவைகளிலும் நானே இளைஞன்” என்றான். “போகிறபோக்கைப் பார்த்தால் எனக்கு மைந்தன் பிறந்தால்கூட என்னைவிட மூத்தவனாக இருப்பான் எனத் தோன்றுகிறது. பிரலம்பரே, நான் உடனே கிளம்புகிறேன்.” பிரலம்பன் “எங்கே” என்றான். அபிமன்யூ சினத்துடன் “நான் பிறந்ததில் இருந்த��� அத்தனை அவைகளிலும் நானே இளைஞன்” என்றான். “போகிறபோக்கைப் பார்த்தால் எனக்கு மைந்தன் பிறந்தால்கூட என்னைவிட மூத்தவனாக இருப்பான் எனத் தோன்றுகிறது. பிரலம்பரே, நான் உடனே கிளம்புகிறேன்.” பிரலம்பன் “எங்கே” என்றான். அபிமன்யூ “உபப்பிலாவ்யத்திற்கு. நான் அந்த விராடமகளை இன்னும் பார்க்கவில்லை. அவளாவது என்னை மதிக்கிறாளா என்று பார்க்கவேண்டும்” என்றான்.\nபிரலம்பன் “நன்று… உடனே கிளம்புங்கள். நானும் நாளை கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்கிறேன்” என்றான். “நீரா நீர் எப்படி செல்லமுடியும் நீரும் என்னுடன் உபப்பிலாவ்யத்திற்கு வரவேண்டும் என்று அன்னை ஆணையிட்டார்கள் அல்லவா” பிரலம்பன் “அன்னையா” என்றான். “அப்போது நீர் இல்லை. அந்த ஷத்ரியன் உனக்கு உதவியானவன். அவனையும் அழைத்துச் செல் என்றார்கள். நாம் நேராக நம் அறைக்குச் சென்று பொதிகளை எடுத்துக்கொண்டு புரவிச்சாலைக்குச் செல்கிறோம்…” பிரலம்பன் “ஆனால்…” என்று சொல்ல வர “அதை சென்றபடியே நாம் பேசுவோம்” என்றான் அபிமன்யூ.\n“என் அன்னை அஸ்தினபுரியில்…” என்றான் பிரலம்பன். “நாம் உபப்பிலாவ்யம் செல்லும் வழியில் உமது அன்னையைப்பற்றி பேசிக்கொண்டே செல்வோமே. வழிக் களைப்பும் தெரியாது” என்று அபிமன்யூ சொன்னான். “எனக்கும் அன்னையர் கதைகளை கேட்கப் பிடிக்கும். மேலும் உம்முடைய தனித்திறனாக நான் காண்பதே ஆணையிட்ட அக்கணமே பயணத்திற்கு ஒருங்கும் ஆற்றலைத்தான்.” பிரலம்பன் “எவருடைய ஆற்றல்” என்றான். “நம் இருவரின் ஆற்றல்” என்றான். “இரண்டு மாதத்திற்குள் பாரதவர்ஷத்தின் நாலில் ஒரு பங்கை சுற்றி வந்துவிட்டோம்” என்றான் பிரலம்பன். “ஆம்” என்றான். “நம் இருவரின் ஆற்றல்” என்றான். “இரண்டு மாதத்திற்குள் பாரதவர்ஷத்தின் நாலில் ஒரு பங்கை சுற்றி வந்துவிட்டோம்” என்றான் பிரலம்பன். “ஆம் அருமையான பயணங்கள் அல்லவா” என்று உரக்க நகைத்த அபிமன்யூ அவன் தோளை வளைத்து “வருக\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு ��� நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\nTags: அபிமன்யூ, அர்ஜுனன், கருணர், குந்தி, சகதேவன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், திரௌபதி, நகுலன், பிரலம்பன், பீமன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெ���்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/TNA_8.html", "date_download": "2019-08-22T21:05:12Z", "digest": "sha1:D46MR6A34YPNWCM4QZYXHGQ52P7R5SZE", "length": 7311, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள் குழுக் கூட்டம் இன்று - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள் குழுக் கூட்டம் இன்று\nதமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள் குழுக் கூட்டம் இன்று\nநிலா நிலான் January 08, 2019 கொழும்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பையும் சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாள���மன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா நெதர்லாந்து பெல்ஜியம் காெழும்பு சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/one-country-can-implement-the-same-electoral-system/", "date_download": "2019-08-22T20:36:22Z", "digest": "sha1:YYIIBUYEH77Y2EZTJLI2KRX2GDN6VIML", "length": 11833, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம் - Sathiyam TV", "raw_content": "\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\n16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்.. – ஊர் மக்கள் கொடுத்த…\n டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nத்ரிஷாவுக்கு உதவி செய்த மக்கள் செல்வன்..\n1 லட்சம் செலவு செஞ்சேன்.., வெறும் காய்ச்சல்..,\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 22 Aug 19…\nநண்பகல் தலைப்புச்செய்திகள் | Tamil Headlines | 22 Aug 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22 Aug 2019\nHome Tamil News Tamilnadu ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம்\nநாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும் மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என சட்ட ஆணையம் கூறியுள்ளது.\nஅதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து, மற்ற மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தினால், மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021ம் ஆண்டு முதல் இந்த முறை சாத்தியமாகும் என்றும் இதற்கு மாநில அரசுகளின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த முறையை அரசியல் சாசனப்பிரிவு 172யை திருத்தம் செய்யாமல் சாத்தியப்படாது எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.\nப.சிதம்பரம் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் இந்த தலைவர்கள் பங்கேற்கவில்லை..\nப.சிதம்பரத்திற்கு மெடிக்கல் செக் அப்.. சிபிஐ வைத்த செக்..\nகாய்கறி வாங்க சென்ற பாட்டி.. சீரழித்த 20 வயது இளைஞர்கள்.. சீரழித்த 20 வயது இளைஞர்கள்..\nமோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்.. – ஊர் மக்கள் கொடுத்த...\n டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nப.சிதம்பரம் வழக்கு : காவலா விடுதலையா. – இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு…\n – கோர்ட்டில் செக் வைக்கும் சிபிஐ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n – சமாதானப்படுத்தி அழைத்துவந்த பெற்றோர்.. – பிறகு நேர்ந்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%22", "date_download": "2019-08-22T21:07:38Z", "digest": "sha1:PRFZWBKDVZQABNOXXK5GYYR4TYHZSC5H", "length": 1753, "nlines": 42, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nஐதீபன், தவராசா (1) + -\nசிவசுப்பிரமணியம், நடராசா (1) + -\nவிதுசன், விஜயகுமார் (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநடராசா சிவசுப்பிரமணியம் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-22T20:52:01Z", "digest": "sha1:NGFFFW4CGMXCCOSF2LLGIRQNI5NBQWJD", "length": 6656, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "இனி ரேஷன் பொருட்கள் கிடையாது...! யாருக்கெல்லாம் தெரியுமா..? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇனி ரேஷன் பொருட்கள் கிடையாது…\nஇனி ரேஷன் பொருட்கள் கிடையாது…\nதனி நபராக உள்ள அட்டைக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடையாது என தமழக அரசு தெரிவித்து உள்ளது\nதமிழகத்தில் உள்ள பெரும்பான்மையானோர் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்\nகுறிப்பாக,60% மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.\nஅரைகிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகின்றது.\n5 லிட்டரும்,ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 2 லி மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், தனி நபராக கோடுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்து வரும் 10 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது\nஇதற்கிடையே,ஒரு நபர் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை,அவரின் குடும்ப உறுப்பினரின் விபரம் உள்ளிட்டவற்றை தாசில்தார் அலுவலகத்தில் விவரம் சரிபார்க்கப் படுமாம்.\nஇதன் பின்னரே,தனி நபராக உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுமா என்பது தெரிய வரும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-08-22T20:12:19Z", "digest": "sha1:LRC3IRYYUWF27T6YDQU7QES53A2OC56B", "length": 6370, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது\nநிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு\nஇந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது\nநிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் 'தற்கொலை\n* சிதம்பரத்திற்கு 5 நாள் சி.பி.ஐ., காவல் * இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது * இஸ்லாமாபாத், கராச்சி விமான நிலையங்களை ராணுவத்திற்காக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் * நிரவ் மோடியின் காவல் செப்.19 வரை நீட்டிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அதிக தொகுதிகளை கைப்பற்றி 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில், “பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்” என பதிவிட்டுள்ளார்.\nஅண்ணை மடியில் : 08-01-1932 – ஆண்டவன் அடியில் : 13-08-2019\nஅமரர் ஐயாத்துரை செல்வராசா (புத்தூர் , யாழ்ப்பாணம் )\nஅமரர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nஅண்ணை மடியில் : 10-05-1924 – ஆண்டவன் அடியில் : 22-07-2019\nடீசல் – ரெகுலர் 112.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/author/ahamed-asif/page/4/", "date_download": "2019-08-22T20:59:38Z", "digest": "sha1:Z45XB7HSVE3U4NJGYEHOIH7AKIST7RZI", "length": 9997, "nlines": 96, "source_domain": "adiraixpress.com", "title": "Asif, Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 4 of 5", "raw_content": "\nகுறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்\n”குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன்…\nமரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்\nதரகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தாயாரும், ஷபூர்கான், ஹாஜா நசுருதீன்…\nமுதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை.\nநாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன் மாதத்துக்குள் இது…\nசென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு\nசென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் போலீசார் மீட்டனர்.…\nகலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் \nஅதிரையில் த.மு.மு.க சார்பில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. விரிவான செய்தி:- அதிரையில் நாளை(27/09/2017) புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிராம்பட்டினம்…\nபுது வடிவத்துடன் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உதயமாகிறது\nஅதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் டெங்குவை தடுக்க புதிய முயற்சி..\nதஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் பல பொதுமக்கள் தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் க���ய்ச்சலை தடுக்க புதிய முயற்சியில் அதிரை தாஜீல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் 16…\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும்…\nசாலையில் விளையாடிய 2½ வயது ஆண் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு\nNசென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 33). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே, சாலையில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி பர்கத் நிஷா (27). இவர்களுக்கு 2½ வயதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fr.scribd.com/document/360658392/Http-Thamizhnaavalkal-Blogspot-in-2010-12-Blog-Post-31-HTML", "date_download": "2019-08-22T19:49:49Z", "digest": "sha1:3QTTABKMPRXGEAHHGJJQVA5AAO62KDME", "length": 7217, "nlines": 274, "source_domain": "fr.scribd.com", "title": "Http Thamizhnaavalkal Blogspot in 2010 12 Blog Post 31 HTML", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தின் முதல்படி_ மண்புழு உரம் - Dinamani - Tamil Daily News\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் - Jolly Chits - TamilRockers\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் - Jolly Chits - TamilRockers\nபேலியோ டயட் பகுதி 22 - கு\nஇயற்கை விவசாயத்தின் முதல்படி_ மண்புழு உரம் - Dinamani - Tamil Daily News\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் - Jolly Chits - TamilRockers\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் - Jolly Chits - TamilRockers\nபேலியோ டயட் பகுதி 22 - கு\nபேலியோ டயட் பகுதி 19_ கேள்வி - பதில்கள்\nபேலியோ டயட் பகுதி 24_ கோதுமையும் நிலக்கடலையும்\nபேலியோ டயட் பகுதி 23_ சோதனை மேல் சோதனை\nபேலியோ டயட் பகுதி 21_ உணவு அரசியல்\nபேலியோ டயட் பகுதி 18_ விருந்தும் விரதமும்\nபேலியோ டயட் பகுதி 17_ வாரியர் டயட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/youth-arrested-in-thiruvallur-4-year-old-child-murder-case-357396.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T20:23:14Z", "digest": "sha1:WK4NVAADWTE5BDYGRI6CBRKMJ7BXEIMV", "length": 18961, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "'எனக்கும் சிக்கன் பக்கோட�� கொடு'.. வெள்ளந்தியாக கேட்ட 4 வயசு இஷானி.. கொன்று புதரில் வீசிய கொடூரன் | Youth arrested in Thiruvallur 4 year old child murder case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\n1 hr ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n1 hr ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n2 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n2 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\n புஜாரா, கோலி எல்லாம் காலி.. ஒரே ஓவரில் 2 விக்கெட் தூக்கிய ரோச்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கும் சிக்கன் பக்கோடா கொடு.. வெள்ளந்தியாக கேட்ட 4 வயசு இஷானி.. கொன்று புதரில் வீசிய கொடூரன்\n4 வயசு இஷானியை கொன்று புதரில் வீசிய கொடூரன்- வீடியோ\nதிருவள்ளூர்: \"எனக்கும் சிக்கன் பக்கோடா கொடு\" என்று கேட்டாளாம் 4 வயசு குழந்தை. இதனால் ஆத்திரம் வந்து குழந்தையை அடித்து கொன்று முள் செடியில் வீசியுள்ளான் கொடூரன்\nதிருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.\nஇதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.\nதமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை.. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஇவரது 4 வயசு பெண் குழந்தை இஷானி கடந்த 14-ம் தேதி சாயங்காலம் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானாள். இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.\nஇந்நிலையில், மறுநாள் காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்த நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக போலீசுக்கு சொல்லவும், இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.\nசந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், 4 நாள் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையாளியை கண்டுபிடித்துவிட்டனர். அதே தொழிற்சாலையில் வேலை செய்து வரும், நிலக்கர் என்பவர்தான் குழந்தையை கொன்றார் என்பதும், இவர் அமீத்தின் சொந்தக்காரர் என்பதும் தெரியவந்தது. வயசு 22 ஆகிறது. போலீசாரிடம் நிலக்கர் அளித்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:\n\"இஷானியை வழக்கமாக நான்தான் சாயங்கால நேரத்துல வெளியில கூட்டிட்டு போனேன். கடந்த 14ம் தேதி மாலையும் அப்படித்தான் வெள்ளவேடுக்கு அழைத்து சென்றேன். அங்கு ஒரு டாஸ்மாக் கடையில் தண்ணி அடிச்சேன். அதுக்கப்புறம், சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டு இஷானியை திரும்ப அழைத்து வந்தேன். வழியில், சிறிய பாலத்தின் சுவரில் இஷானியை உட்கார வைத்துவிட்டு, நான் மட்டும் சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன். அப்போது அவள், 'எனக்கும் சிக்கன் பக்கோடா கொடு' என்று கேட்டாள்.\nநான் தர மறுத்தேன். அதனால் என் கையை பிடிச்சி அவள் கடிச்சிட்டாள். இதனால எனக்கு ஆத்திரம் வந்தது. அதனால் இஷானி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். ஆனால் அவள் பாலத்தின் சுவரில் இருந்து கீழே விழுந்துவிட்டாள். அப்போது முகமெல்லாம் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டது.\nகொஞ்ச நேரத்திலேயே அப்படியே துடிச்சு இறந்து போய் விட்டாள். இதை பார்த்து நான் பயந்துவிட்டேன். உடனே, அவளது உடலை தூக்கிவந்து சூளைக்கு பின்னாடி உள்ள முள் புதரில் வீசிட்டேன்\" என்றார். இதையடுத்து நிலக்கரை கைது செய்த போலீசார், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nஅப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்\n370 சட்டப்பிரிவு நீக்க விவகாரம்.. வகுப்பறையில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டிய காஷ்மீர் மாணவர்கள்\nவாவ் குட்டிப் பையா... பிஞ்சு நடை போட்டு.. நட்டு வைத்த செடிக்கு மண் அள்ளிப் போடும் ஒரு வயசு மழலை\nExclusive: ஆஹா அழகு.. சந்தன மரத்தில் அத்திவரதர்.. 5 அங்குல உயரத்தில்.. காணக் கோடி கண் வேண்டும்\nதலைப்பாகை கட்டி.. வேட்டியை மடிச்சுக் கட்டி... மண்வெட்டியைத் தூக்கி.. அசத்திய முதல்வர் பழனிச்சாமி\nமொத்தம் 7 பேர்.. ஃபுல் போதை.. ஏசி பாரில் ரகளை.. கேஷியர் தலையில் பீர் பாட்டிலால் அடி\nஅன்று மட்டும் தெளிவா பேசறாருன்னீங்க.. இன்னிக்கு குழப்புறாரா.. தமிழிசைக்கு ரஜினி ரசிகர்கள் கேள்வி\nநான் 'வேண்டாம்'.. இல்லை நீங்கதான் 'வேண்டும்'.. கை நிறைய சம்பளம் கொடுத்து அழைத்த ஜப்பான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93467/", "date_download": "2019-08-22T21:08:09Z", "digest": "sha1:XLTKSURB44GO4UG67QP3VDNRFWJEAB7O", "length": 12997, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை…\nவலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.\nசுன்னாகம் சந்தியில் இன்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் ,\nதவிசாளரின் வாகனத்தில் தவிசாளர் இல்லாத நிலையில் அதன் சாரதி செலுத்தி வந்த போது சந்தியில் தனியாருக்கு சொந்தமான மற்றுமொரு வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானது. விபத்தினை அடுத்து தவிசாளரின் வாகனத்தில் இருந்து இறங்கிய அதன் சாரதி மது போதையில் காணப்பட்டார். அத்துடன் அவர் இறங்கும் போது வாகனத்தில் இருந்த சில மதுபான போத்தல்கள் கீழே விழுந்து உடைந்தன.\nசம்பவம் இடம்பெற்று ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காவற்துறையினர் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளாது தவிசாளரின் வாகனத்தையும், அதன் சாரதியையும் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய பின்னர் குறித்த வாகனத்துடன் விபத்துக்கு உள்ளான தனியாரின் வாகனத்தை காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், அதன் சாரதியையும் கைது செய்தனர்.\nஅதன் போது சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் பொலிசாரின் இந்த செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி உங்கள் கதையை நீதிமன்றில் வந்து சொல்லுங்கள் என கடும் தொனியில் கூறியிருந்தார். அதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறை அதிகாரியின் மீதும் மதுபான வாடை வீசியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.\nவலி. தெற்கு தவிசாளர் தர்சனின் பிறந்த நாள் இன்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும், அதன் போது மது விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் , அதன் போது மது அருந்திய தர்சனின் சாரதி, பின்னர் சுன்னாக பகுதியில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் , விபத்து சம்பவத்தை கேள்வியுற்றவுடன் தர்சன் சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தகவல் வழங்கியதை அடுத்தே பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று தர்சனின் வாகனத்தையும் சாரதியையும் மீட்டு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர காவற்துறை சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் எண்ணம் இல்லை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்த, பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றம்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா\nசுதந்திர கட்சியை பொதுஜன பெரமுன சந்திக்கிறது…. August 22, 2019\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்… August 22, 2019\nஅவசர காவற்துறை சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா\nஅரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடும் எண்ணம் இல்லை… August 22, 2019\nபப்புவா சிறைச்சாலையிலிருந்து 250 கைதிகள் தப்பியோட்டம் August 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2017&month=12&day=01&modid=174", "date_download": "2019-08-22T19:50:30Z", "digest": "sha1:4YWQ3Y5BWP7IAT4DBTX6LF6TRX4URS4A", "length": 4993, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n (காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிந்த ராஜபக்ஸதான் தோற்கடித்தார் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். இல்லையில்லை, இலங்கைப் படைகளே புலிகளைத் தோற்கடித்தன என்று சிலர் சொல்லலாம். சர்வதேச சமூகமே புலிகளைத் தோற்கடித்தது என்று சொல்வோரும் உள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்.\nஇந்தச் சக்திகளின் மூலமாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது முதலாவது கட்டமென்றால், இரண்டாம் கட்டமாகப் புலிகள் தோற்கடிக்கப்படுவது தமிழ்த்தரப்பினால். தமிழ் (தேசிய முலாம் புசப்பட்ட) அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசங்களில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள், தமிழ் ஊடகங்கள், அதில் பெரும்பணியாற்றும் ஊடகவியலாளர்கள், புலம்பெயர்தோர்களில் ஒரு தொகுதியினர்... என்று ஒரு பெரிய கூட்டம் இதிலுண்டு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/09/", "date_download": "2019-08-22T19:54:30Z", "digest": "sha1:ALGMFI4MHKPOSXOLHOFXIZJM3YFFFC73", "length": 20594, "nlines": 356, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): September 2016", "raw_content": "\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் – கலந்துரையாடல் & நூல் அறிமுகம்\nநேரம்: மாலை 6.00 மணி* முதல் 8.30 மணி வரை\n*(தாமதமாக வரும் வழக்கமுடையவர்கள் 5 மணி என்று வாசிக்கவும்)\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,\nமஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,\nஆண்டவன் கட்டளை மற்றும் குற்றமே தண்டனை\n(திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி: பாகம்-1)\n‘திரைப்பட இலக்கியச் சங்கமத்தின்’ சார்ப்பாக மாதம்தோறும் நடந்துவரும் கலந்துரையாடல் தொடரில் ஆகஸ்ட் மாதப் படங்களுக்கான கலந்துரையாடல் நடத்துவதற்கு முன்பு நேற்றைய தேதியில் (3-9-16) ‘திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துவதற்குத்தான் முடிவு செய்திருந்தேன்.\nபிறகு வழக்கமாக மாதம்தோறும் நடக்கும் கலந்துரையாடலை தவிர்க்க வேண்டாம் என்று கலந்துரையாடலுடன் கருத்தரங்கமும் சேர்ந்து நடத்தலாம் என்று நிகழ்ச்சி நிரலை மாற்றியிருந்தேன். அப்படித்தான் முகநூலில் அழைப்பிதழும் பதிவேற்றியிருந்தேன்.\nவழக்கம் போலவே இந்த மாதப்படங்களில் இருந்து ‘ஜோக்கர்’ மற்றும் ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இதற்காக தேர்வு செய்திருந்தேன். அதேபோலவே அவற்றின் இயக்குநர்களையும் அழைத்திருந்தேன். வழக்கமாக வெற்றிபெற்ற இயக்குநர்கள் ���ொல்வதுபோலவே “பிசியாக இருக்கிறோம் முடிந்தால் வருகிறோம்” என்றுதான் பதில் சொன்னார்கள். வழக்கம்போலவே நானும் அதைப்பற்றி கவலைப்படாமலும், அவர்களை அதிகமாக வற்புறுத்தாமலும், நிகழ்வுக்கு வரும் நண்பர்களை பேசவைத்தே கலந்துரையாடலை நடத்த தீர்மானித்திருந்தேன்.\nஇருப்பினும் தயாரிப்பாளர்கள் பற்றிய கருத்துக்களை சொல்ல ஆசைப்பட்டதனால் இந்த படங்களின் தயாரிப்பாளர்களை அழைக்க நினைத்தேன். அதன்படித்தான் திரு எஸ்.ஆர்.பிரபு மற்றும் திரு ஆர்.கே.சுரேஷ் ஆகியோரை அழைத்தருந்தேன். (அதுவும் கடைசி நேரத்தில்.) இருவரும் நிகழ்வுக்கு வருவதாக ஒப்புக்கொண்டனர்.\nநிகழ்ச்சி திட்டமிட்ட நேரத்தில் ஆரம்பிக்கவும் தயாராக இருந்தேன். ஆனால் எதிர்பாராமல் வந்த மாலைநேரத்து மழை திட்டங்களை மாற்றியமைக்க வைத்தது. கடும் மழை பெய்ததால் நண்பர்கள் பலரும் வரமுடியாமல் போய்விட்டது. அதேநேரம் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே எஸ்.ஆர்.பிரபு அவர்கள் வந்துவிட்டார். ஆனால் காரிலிருந்து கீழே இறங்கக்கூட முடியாத அளவு மழை\nதாமதமாகத்தான் நிகழ்வை ஆரம்பிக்க வேண்டியிருந்து. பல நண்பர்களும் மழையில் நனைந்தபடியே வந்திருந்தனர். தம்பி அகரமுதல்வனும் நண்பர் தமிழ்பாலனும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க உதவினார்கள்.\nசற்று தாமதமாக எஸ்.ஆர்.பிரபு அவர்கள் அரங்கத்திற்கு வந்துசேர்ந்தார். மழை காரணமாக திரு ஆர்.கே.சுரேஷ் அவர்களால் சொன்னபடி வர இயலவில்லை.\nஇரண்டு திரைப்படங்கள் பற்றியும் நண்பர்கள் பேச, தயாரிப்பாளர்கள் நிலைபற்றி சுருக்கமாக நான் பேச ஆரம்பிக்க, அதே நேரம் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் வந்தபின்பு ஜோக்கர் பற்றி மட்டுமே அனைவரும் பேசினோம். எஸ்.ஆர்.பிரபு அவர்களிடம் அனைவரும் கலந்துரையாடினோம்.\nவழக்கமாக இயக்குநர்களிடம் மட்டுமே கலந்துரையாடல் நடப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் தற்பொழுது ஒரு தயாரிப்பாளரிடம் கலந்துரையாடல் நடந்தது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.\nஇதற்கு முக்கிய காரணம், எஸ்.ஆர்.பிரபு அவர்கள் வெறும் முதலீட்டாளர் அல்ல உண்மையிலேயே ஒரு தயாரிப்பாளர் என்பதுதான்\nநண்பர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் மட்டும் அல்ல, ஒரு படைப்பாளிபோலவே அவர் பதில்களை தந்தார். அவரு���ைய எளிமை, பண்பான பேச்சு, அனுபவம் (இத்தனைக்கும் மிக இளய வயதுதான்), சமூக அக்கரை, திரைப்படத்தின் மீது அவருக்கு உள்ள ஈடுபாடு, வியாபாரத்தில் உள்ள திறமை அனைத்தும் அவருடைய பேச்சிலும் பதில்களிலும் நிறைந்து காணப்பட்டன.\nவந்திருந்த அனைவருக்கும் இது முழு திருப்தியை அளித்தது என்றால் அது மிகையல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிகழ்வை இவ்வளவு திருப்தியாக நடத்தியதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லமுடியாது.\nஇந்த வெற்றி திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கம் தருகிறது. மாதம் ஒரு முறை நடத்திவரும் திரைப்படங்களுக்கான கலந்துரையாடலை தொடர்ந்து நடத்துவதோடு, தயாரிப்பாளர்களின் ஒரு சந்திப்பை மாதம் ஒரு முறை நடத்தவும் இது என்னை தூண்டுகிறது.\nஅதுவும் நடக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒரு நிகழ்வு திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியங்களில் ஒன்று மட்டுமல்ல காலத்தின் கட்டாயம் என்றே நினைக்கிறேன்.\nஇந்த வெற்றியையும், திருப்தியையும் தந்த எஸ்.ஆர்.பிரபு அவர்களுக்கு இதயம்கனிந்த நன்றி\nகடும் மழையிலும் வந்தி;ருந்து சிறப்பித்த நண்பர்களுக்கும், தம்பி அகரமுதல்வனுக்கும், தமிழ்பாலனுக்கும் நன்றிகள்\nமழையால் வர இயலாமல் போனாலும், அழைத்தவுடன் நிகழ்வுக்கு வர சம்மதித்து எனக்கு ஊக்கம் அளித்த திரு ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கும் நன்றி\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/AIA-100-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%83%E0%AE%B5%E0%AF%8D/47-229263", "date_download": "2019-08-22T19:58:56Z", "digest": "sha1:6GLCNLJJLJHP5I5T3RYTTEBTSKM4SROG", "length": 7069, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || AIA 100 வருட பயணம் வோக் போ லைஃவ்", "raw_content": "2019 ஓகஸ்ட் 22, வியாழக்கிழமை\nAIA 100 வருட பயணம் வோக் போ லைஃவ்\nஆயுள் காப்புறுதி வழங்குநரான AIA, இலங்கை இருதயச் சங்கத்துக்கு (SLHA) உதவும் முகமாக, AIA வோக் போ லைஃவ் (AIA Walk for Life) அறக்கொடை நடை பவனிக்கு அனைவரையும் அன்புடன் அழைத்துள்ளது.\nநிறுவனத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடை பவனியில் இணையும் ஒவ்வொருவர் சார்பாகவும் ரூ.1000ஐ SLHA க்கு AIA நன்கொடையாக வழங்கும்.\nAIAஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் தொற்றா நோய்கள் 75% க்கும் அதிகமான மரணத்துக்குப் பொறுப்பான, உண்மையான பிரச்சினையாக இருந்து வருகின்றது. அதாவது, உலகளாவிய ரீதியில் 63% இலும் அதிகமானதாகவே இது காணப்படுகின்றது. சமூகத்தின் சுகாதார, ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனமாக எங்களுடைய நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஒரு பெறுமதியான காரணத்துடன் இணைக்கவே நாங்கள் விரும்புகின்றோம். இலங்கையில் நிகழும் மொத்த மரணத்தில் 25% மரணங்கள் முடியுருநாடி இதய நோயினாலேயே ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது (WHO, 2017). மேலும், இதய நோயால் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் எங்களில் பெரும்பாலான வர்களுக்குத் தெரியு��். ஆகவே, நோயாளர்களுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்குவதற்காக SLHAஇன் ஊழியர்களுக்கு முறையான பயிற்சியை வழங்கும் சந்தர்ப்பத்தில் இதய நோய்களைத் தடுப்பது பற்றிய பொதுவான விழிப்புணர்வை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிக்கு நாங்கள் உதவுவது மிகவும் பொருத்தமானதாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.\nAIA 100 வருட பயணம் வோக் போ லைஃவ்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31147/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T19:45:10Z", "digest": "sha1:QGG4M7D3O5OOQHSSAX3M4J6CVWJNMPBK", "length": 10531, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "பலஸ்தீன தாயக பூமிக்கு நெதர்லாந்து அங்கீகாரம் | தினகரன்", "raw_content": "\nHome பலஸ்தீன தாயக பூமிக்கு நெதர்லாந்து அங்கீகாரம்\nபலஸ்தீன தாயக பூமிக்கு நெதர்லாந்து அங்கீகாரம்\nகாசா பகுதி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனர்களின் தாயக பூமி என நெதர்லாந்து அரசு அங்கீகாரம் அளிக்கவுள்ளது.\nஎனினும் பலஸ்தீன நாட்டுக்கு நெதர்லாந்து இன்னும் அங்கீகாரம் அளிக்காத நிலையில் 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்ட பின்னர் பலஸ்தீன பகுதிகளில் பிறந்தவர்களின் தாயக பூமியாகவே அது ஏற்றுள்ளது.\nஇந்த பகுதிகளில் இஸ்ரேலுக்கு இறையாண்மை உரிமை இல்லை என்று நெதர்லாந்து ராஜாங்க செயலாளர் ரெய்மண்ட் நொப்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.\nஐ.நா பொதுச் சபையில் குறைந்தது 136 நாடுகள் பலஸ்தீனத்தை இறைமை கொண்ட நாடு என அங்கீகரிக்கின்றபோதும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இஸ்ரேலுடனான இறுதி அமைதித் தீர்வு வரை காத்துள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெட���ப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/07/16/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019/", "date_download": "2019-08-22T21:02:19Z", "digest": "sha1:PIEOOJM7OLIDPQSGZLVCGNYNGYI7CAQH", "length": 9587, "nlines": 198, "source_domain": "kuvikam.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n‘கிரிக்கெட் உலகக்கோப்பை 2019’ ஒரு மாபெரும் திரில்லர்.\nநியூசிலாந்தும் இங்கிலாந்தும் 50 ஓவர்களில் சமமாக 240 எடுத்து ‘டை’ நிலையில் இருந்தது.\nசமனை உடைக்க சூப்பர் பவுல் வந்தது. அதன்படி இருவருக்கும் ஆளுக்கொரு ஓவர் கொடுக்கப்பட்டது.\nஆச்சரியம் என்னவென்றால் அதிலும் இரு அணிகளும் சமமாக 15 ஓட்டங்கள் எடுத்து சமநிலையில் நின்றன.\nஆட்டவிதியின்படி கடைசிப் போட்டியில் யார் அதிகமாக ‘பவுண்டரி’ எடுத்தார்களோ அவர்களுக்குத்தான் உலகக்கோப்பை \nஅதன்படி இங்கிலாந்து – உலகத்துக்கு கிரிக்கெட்டைச் சொல்லிக்கொடுத்த அணி தன் சொந்த மண்ணில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது.\nஉலகக்கோப்பை (2019) யின் கடைசி வினாடிகளைப் பாருங்கள் \n(அதே சமயத்தில் அதே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் அதே விறுவிறுப்புடன் திரில்லர் போலவே நடைபெற்றது. நோவக் ஜோக்கோவிச் , பெடரரை டை-பிரேக்கரில்தான் வெற்றி பெற முடிந்தது. )\nசரி, நம் இந்தியாவின் கதி என்ன\nஇந்தியா வெஸ்ட் இண்டீசை வென்றது \nஇந்தியா தென் ஆப்பிரிக்காவை வென்றது\nஇந்தியா நியூஸிலாந்து போட்டி மழையினால் ரத்தானது\nஅரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியுற்று உலகக் கோப்பை ஆட்டத்திலிருந்து வெளியேறியது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/gaun-seva-pasandgi-mandal-gsssb-recruitment/", "date_download": "2019-08-22T19:46:51Z", "digest": "sha1:76ZVIYRVRN5IMCKIP7XO376NLCQHWRLR", "length": 4921, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "கான் சேவா பசந்த்கி மண்டல் (GSSSB) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nGSSSB பணியமர்த்தல் XSSX கிளார்க் இடுகைகள் www.ojas.gujarat.gov.in\nகிளார்க், Gaun Seva Pasandgi மண்டல் (GSSSB) ஆட்சேர்ப்பு, பட்டம், குஜராத்\nGaun சேவா Pasandgi மண்டல் (GSSSB) >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் கான் சேவா Pasandgi மண்டல் (GSSSB) ஆட்சேர்ப்பு 2018 வேலை வரவேற்கிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:11:29Z", "digest": "sha1:Y7Y4GMC4BKSSHFTRZ7MAH4OOZOFY2CQO", "length": 15255, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைத் திருமுறை நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோபியா தம் தந்தை தோபித்து பார்வைபெறச் செய்கிறார்: (இணைத் திருமுறை விவிலிய நூல் பகுதி). ஓவியர்: அகுஸ்து மால்ஸ்ட்ரோம் (1829-1901). காப்பிடம்: பாரிசு.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nஇணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்ற விவிலிய நூல்கள் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகக் கத்தோலிக்க திருச்சபையாலும், மரபுவழித் திருச்சபையாலும் கருதப்படுகின்றன.\n1 இணைத் திருமுறை நூல்கள் யாவை\n2 திரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்\n3 சீர்திருத்த சபையினர் திருமுறைப் புற நூல்கள் என்று அழைத்தல்\n4 கிறித்தவ ஒன்றிப்பு முயற்சிகள்\n5 கிரேக்க மூல பாடம்\n6 இணைத் திருமுறை நூல்களின் பயன்\nஇணைத் திருமுறை நூல்கள் யாவை\nகத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில், பழைய ஏற்பாட்டின் 39 எபிரேய திருமுறை நூல்களோடு இணைக்கப்பட்டுள்ள தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும், எஸ்தர், தானியேல் நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளான எஸ்தர் (கிரேக்கம்), தானியேல் (இணைப்புகள்) ஆகியவை இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன. இணைத் திருமுறை நூல்கள் என்று பெயர்பெறுகின்றன. இவை எபிரேய விவிலியத்தில் இடம் பெறவில்லை எனினும், செப்துவசிந்தா (Septuaginta) (எழுபதின்மர் மொழிபெயர்ப்பு) எனப்படும் கிரேக்க விவிலியத்தில் மேற்காணும் நூல்கள் இடம்பெற்றுள்ளன.\nதிரெந்து திருச்சங்கம் இணைத் திருமுறை நூல்களை ஏற்றல்[தொகு]\nஇந்நூல்களின் இறைஏவுதல் பற்றிக் கிறித்தவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு தொடக்கத்திலிருந்தே நிலவிவந்துள்ளது. திரெந்து (Trent) நகரில் கூடிய திருச்சங்கம் (Council of Trent) இவற்றை இறைஏவுதலால் எழுதப்பட்ட திருநூல்கள் என்று கி.பி. 1546இல் அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. இதனால் இவை இணைத் திருமுறை நூல்கள் (Deutero-canonical books) எனப் பெயர் பெறுகின்றன.\nசீர்திருத்த சபையினர் திருமுறைப் புற நூல்கள் என்று அழைத்தல்[தொகு]\nதிருச்சபைச் சீர்திருத்தத்தில் ஈடுபட்ட மார்ட்டின் லூத்தர் இந்நூல்களை விவிலியத்தைச் சேர்ந்த நூல்களாக ஏற்றுக்கொள்ளவில்லை; எனினும் இவை பயனுள்ளவை, படிக்கத் தகுந்தவை என்று ஒப்புக்கொண்டார். 1534இல் தாம் வெளியிட்ட செருமானிய விவிலிய மொழிபெயர்ப்பில் இவற்றைப் பழைய ஏற்பாட்டின் இறுதியில் \"திருமுறைப் புற நூல்கள்\" (Apocrypha) என்னும் தலைப்பின்கீழ் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வெளிவந்த பல மொழிபெயர்ப்புகளும் இம்முறையையே பின்பற்றின.\nசீர்திருத்தச் சபைகளின் அமைப்பான விவிலியச் சங்கங்களின் இணையமும் ��த்தோலிக்கத் திருச்சபையின் கிறித்தவ ஒன்றிப்புச் செயலகமும் இணைந்து பொது விவிலிய மொழிபெயர்ப்புக்குரிய விதிமுறைகளை 1968இல் வெளியிட்டன. பின் அவ்விதிமுறைகளை 1987இல் திருத்தியமைத்தன. இப்பொழுது வெளிவந்துகொண்டிருக்கும் பொது விவிலிய மொழிபெயர்ப்புகள் எல்லாமே மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அவற்றின்படி இணைத் திருமுறை நூல்களைப் புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு முன்னர் அச்சிடும் வழக்கம் 1995இல் வெளியிடப்பட்ட திருவிவிலியம் (இணைத் திருமுறையுடன்) (பொது மொழிபெயர்ப்பு) என்னும் தமிழ்ப் பெயர்ப்பில் பின்பற்றப்பட்டுள்ளது.\nமுனைவர் ஆல்பிரட் ரால்வ்ஸ் (Alfred Rahlfs) என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, 1935இல் செருமானிய விவிலியச் சங்கத்தால் ஸ்டுட்கார்ட் நகரில் வெளியிடப்பட்ட செப்துவசிந்தா கிரேக்கப் பதிப்பு இப்பகுதிக்கு மூலபாடமாய் அமைகிறது.\nஇணைத் திருமுறை நூல்களின் பயன்[தொகு]\nகிறித்து பெருமான் தோன்றுவதற்குச் சற்றே முற்பட்ட யூத வரலாறு, வாழ்க்கை முறை, சிந்தனை, சமயப் பழக்கவழக்கங்கள் முதலியன பற்றிப் பல செய்திகள் இந்நூல்களிலிருந்து கிடைப்பதால், வரலாற்று இயேசுவைப் புரிந்துகொள்ள இவை பெரிதும் துணைபுரிகின்றன. இதனால் பிரிவு மனப்பான்மையை விடுத்துத் திறந்த உள்ளத்தோடு இந்நூல்களைப் படிக்கும் நிலை இன்று உருவாகிவருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T20:54:05Z", "digest": "sha1:64PAXPRJ7VIRCKF2MHLMWUMN34QA2A5I", "length": 12078, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "சட்டத்தரணிகள் | Athavan News", "raw_content": "\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் மிகவும் தாமதமானது – இம்மானுவேல் மக்ரோன்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு படிப்பும் பண்பும் இருக்க வேண்டும் – விக்னேஸ்வரன்\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டம் யாழில் நாளை ஆரம்பம்\nஇறுதி நேரத்தில் முடிவை மாற்றினார் டில்ருக்ஷி: இராஜினாமா கோரிக்கையை மீளப்பெற்றதாக தகவல்\nகூட்டமைப்புடன் பேச்சு: இதுவரை சாதகமான சமிக்ஞைகள் கிட��த்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவிப்பு\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nசட்டத்தரணிகளுக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. விஜயராமவிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது. இதன்போது நா... More\nவரவு செலவுத் திட்ட சட்டம் தொடர்பில் சட்டத்தரணிகள் கடும் விமர்சனம்\nஒன்றாரியோவை ஆளும் புறோகிரசிவ் கொன்சவேடிவ் கட்சியினால், நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட சட்டம் குறித்து, சட்டத்தரணிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமானது அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில... More\nஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு பிரியாவிடை\nஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் உ��ர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதி... More\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nதேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடைகளும் இல்லை – கோட்டா\nமலையக மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக அனந்தி அறிவிப்பு\nசவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி கேள்வி\nஇலங்கையின் இறைமையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை – விஜேதாச\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nஇறுதி நேரத்தில் முடிவை மாற்றினார் டில்ருக்ஷி: இராஜினாமா கோரிக்கையை மீளப்பெற்றதாக தகவல்\nசாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு\nசஜித்தை வரவேற்கும் முகமாக நாளை மாத்தறையில் மாபெரும் பேரணி\nஅருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் மக்களுக்கு ஆபத்தில்லை – சம்பிக்க\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-08-22T20:25:35Z", "digest": "sha1:AR4DYN6EXHPNUULVERSMRSIC454WLVVB", "length": 5801, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு - EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு – EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்\nவரும் ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்த சட்ட மூல முழுமையான அமூலாக்கமே எமது பிரதான இலக்காக இருக்கும் எனவும் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் நம்பிக்கையூட்டும் உறுதி மொழிகளை யார் வழங்குகிறார்களோ அந்தத் தரப்புக்கே தமது தலைமை ஆதரவு வழங்ககும் எனவும் EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநேற்று 5ம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சவுடனான, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான, கட்சிகளின் சந்திப்பில் EPDP��ின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தலைமைலான குழுவனரும் இடம்பெற்றமை தொடர்பில் கருத்து கேட்ட போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.\nமகிந்த ராஜபக்சவின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன அமைக்கவுள்ள கூட்டமைப்பில் , EPDPயும் அங்கம் வகிக்குமா எனக்கேட்ட போது அதுதொடர்பில் அவர்கள் வழங்கும் உறுதி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைமை தமிழ் மக்களுக்கு சாதகமான ஓர் நல்ல முடிவை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மலையக தமிழர் நியமனம்\nஇலங்கையில் இரண்டு மில்லியன் மனநோயாளர்கள்.\nஈழத் தமிழர்களின் தொப்பூள்கொடி உறவுகளான தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சிய...\nசாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்போருக்கு மருத்துவ அறிக்கை வழங்கும் போது முன்னுரிமை\nவடக்கில் கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/08/blog-post.html", "date_download": "2019-08-22T19:51:49Z", "digest": "sha1:SQV4KDBOZ3SXIWWYTCWFNHNLU4UQR6IG", "length": 11633, "nlines": 158, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூல்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு\nஎல்லாம் வல்ல ஏக இறைவன் மீதும் இறைவேதங்கள் மற்றும் இறைத்தூதர்கள் மீதும் இறுதித் தீர்ப்பு நாளின்மீதும் மறுமை வாழ்க்கையின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்ட மாபெரும் இரு சமூகங்கள்தாம் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும். இவர்கள் ஒன்றாக இணைந்து விட்டால் பூமியில் அதர்மம் அழிந்து அங்கு தர்மம் நிலைநாட்டப்பட்டு விடும் என்பதை மனிதகுல விரோதியான ஷைத்தான் நன்றாகவ�� அறிவான். அந்த ஒற்றுமையைத் தடுப்பதற்காக ஷைத்தான் இருசாராரிடமும் விதைத்துள்ள கசப்பான எண்ணங்களையும் தவறான புரிதல்களையும் அகற்றி அவர்களைடையே பரஸ்பர நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கான சிறு முயற்சியே இந்த சிறு நூல்\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உர���ய பயன் தரவே...\nஇணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் - மின்நூ...\nஇயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2018\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_43.html", "date_download": "2019-08-22T20:15:17Z", "digest": "sha1:OAIKPCOBBTHHOJH6QQ3MF3AYX6UOVDUM", "length": 5080, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனவாத சர்ச்சைக்கு இடம் தர வேண்டாம் - குமார் சங்ககார அழைப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனவாத சர்ச்சைக்கு இடம் தர வேண்டாம் - குமார் சங்ககார அழைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 07 March 2018\nஇலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் இனவாத வன்முறைகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅன்பு, நம்பிக்கை மற்றும் அரவணைப்பு இலங்கையின் பொது பயன்படாக இருக்க வேண்டும். இனவாதம் மற்றும் வன்முறைகளுக்கு இடம் கிடையாது. வன்முறைகளை கைவிட்டு அனைவரும் வலுவாக ஒன்றிணைய வேண்டும் எனவும் சங்ககார கோரியுள்ளார். இந்த அறிவித்தலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.\n0 Responses to இனவாத சர்ச்சைக்கு இடம் தர வேண்டாம் - குமார் சங்ககார அழைப்பு\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ��கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனவாத சர்ச்சைக்கு இடம் தர வேண்டாம் - குமார் சங்ககார அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/swarnaraj525c18d06e6ce39.html", "date_download": "2019-08-22T20:29:44Z", "digest": "sha1:VC4FMQAQEXAVT42OR4PG3MIPR7NUASLM", "length": 12140, "nlines": 154, "source_domain": "eluthu.com", "title": "சோழநாட்டுக் கவிஞன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசோழநாட்டுக் கவிஞன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சோழநாட்டுக் கவிஞன்\nஇடம் : பிறந்தது சோழ நாடான திருவா�\nபிறந்த தேதி : 11-Feb-1996\nசேர்ந்த நாள் : 18-Dec-2018\nநான் சோழ நாட்டை சேர்ந்தவன்,தமிழில் எனக்கு உள்ள பற்றால் இந்த தளத்திற்கு வந்து சேர்ந்தேன்.என்னுடைய பயண அனுபவங்கள்,மற்றும் என்னுடைய நிகழ்வுகள் அனைத்தும் இதில் பதிவேற்ற போகிறேன்.\nஎன்னுடைய படைப்புகளில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்ன தவம் செய்ததோ உன்னுடைய வீட்டு கண்ணாடிகள்\nநித்தமும் காலை உன்னையே தரிசிக்கின்றன\nஉன்னுடைய மொத்த அழகையும் சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்கிறது\nநித்தமும் நித்திரை கொள்ளாமல் உன் வருகையை எதிர்பாத்து\nசுழன்று கொண்டிருக்கும் உன் வீட்டு கடிகாரம்\nஉன் அழகிய கூந்தலை அலங்கரிக்க உனக்காகவே உருகும் உன் வீட்டு ரோஜா\nஉன் கூந்தலை வருடுவதற்கென பிறவி எடுத்த அந்த காற்று\nவழி நெடுகும் உனக்கென இசை பாடி உன்னை கவர நினைக்கும் குயில்கள்\nஇவற்றை எல்லாம் நான் எப்படி ஜெயிப்பேனோ\nஇவை ஏதும் ஜெயிக்கவில்லை இறுதியில் என்னுடைய கவிதையே\nசோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன்னுடைய ஒவ்வொரு அணுக்களும் முட்டி மோதின,\nயார் உன்னை அடைவது என்று,இதயமோஒவ்வொரு நொடியினையும் ரணமாக கடந்து கொண்டிருந்தது,\nநரம்புகள் ஒவோன்றும் செயலிழந்தன,ஒவொரு செல்களும் செயலிலினத்தன உன்னுடைய தீண்டல்களால் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையில்\nஆனால் உன்னுடைய கரு விழி பார்வை என்னும் ஏவுகணை இருபது வருடங்களாக நான் பாதுகாத்து வந்த\nஎன்னுடைய இதயத்தினை துளைத்து தவிடு பொடியாகியது.இறுதியில் ஜெயித்தது உன்னுடைய\nசோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன்னை படைத்த பிரம்மனுக்கே தெரியவில்லை உன்னை எப்படி வடித்தான் என்று\nஅந்த அழகிய நெற்றி,கூர்மை பொருந்திய கண்கள்,\nமூக்குத்தியை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் உன்னுடைய அழகிய மூக்கு,\nரோஜாக்களிடமே இல்லாத உன்னுடைய உதட்டுச் சிவப்பு,\nபஞ்சுகூட தோற்றுப்போய்விடும் உன்னுடைய அழகிய மார்பு ,\nசிற்பிக்கு கூட செதுக்கத்தெரியாத உன்னுடைய மெல்லிய இடை.\nமொத்த அழகினையும் உனக்கே தந்துவிட்டதால் பிரம்மனிடம் வழங்க அழகு இனி இல்லை.\nசோழநாட்டுக் கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇந்த தலைப்பை பார்த்தவுடனே அனைவருக்கும் தோன்றுவது என்னவென்றால் இதை போல பல கட்டுரைகளும்,காணொளிக்காட்சிகளும் இருக்கின்றன என்று.\nஆம் அதே போலத்தான் நானும் எண்ணி பல கண்ணொளிக்காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பார்த்தேன்.நான் குறிப்பாக மேலைநாட்டினருடைய காணொளிக்காட்சிகளை தொடர்ந்து பார்த்து தெரிந்துகொண்டேன்.தீய பழக்கங்களை கைவிட மூன்றெய் செய்முறைகளை மட்டுமே நம் வாழ் நாளில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்று.\nமுதலில் நாம் அனைவருக்கும் சிறு வயதில் மிதிவண்டி பயன்படுத்தி இருப்பது தெரியும், ஆனால் நாம் அந்த மிதிவண்டியினை நன்றாக ஓட்ட பழக நிறய முயற்சிகளை கையாண்டு வெற்றியும் கண்டிருப்போம்.இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் எ\nசோழநாட்டுக் கவிஞன் - Paul அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nதிருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி :\nஅடிக்குமலை- ஏனெனில் நிலைமொழி ஈற்று ம் உடன் வருமொழி முதல் அ சேர்ந்து ம எனத்திரியும்.\t12-Jan-2019 3:44 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/lifestyle/03/193866?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:23:03Z", "digest": "sha1:5ISKAPQRWV64JFINNACF5WU4CF5JEP6Q", "length": 11087, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டு மாப்பிள்ளை.... இரவு ஒட்டலில் தங்கிய மணப்பெண்: நின்று போன திருமணத்தால் கவலைப்படும் பெற்றோர்\nதிருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது.\nதிருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுமோ அதுபோல், திருமணம் நெருங்கி வரும்போது ரத்து செய்வதாலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுகின்றன.\nசம்பந்தப்பட்ட இளைஞன், இளம் பெண் அவர்களது குடும்பங்கள் அனைத்துமே அந்த நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கின்றன.\nவிஜயலட்சுமி பந்தையன் என்பவர் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து கூறியதாவது,\nஇருதரப்பினரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நிச்சயதார்த்த விழாவில் இருவரும் பொருத்தமான ஜோடிகள் என்று புகழப்பட்டார்கள். அந்த இளைஞன் வெளிநாட்டில் படித்தவன். அந்த பெண் இங்கேயே நிறைய கற்றவள். இருவரும் மனம் விட்டுப்பேசினார்கள்.\nஇருவரது சம்மதத்துடன் திருமணத்திற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது.\nகல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தபோது, நிச்சயதார்த்த ஜோடி அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சில நாட்கள் அவள் தனது காதலனுடன் சுற்றிக்கொண்டிருப்பது அவனுக்கு தெரியவந்தது.\nஒருநாள் இரவு அவள் சம்பந்தம் இல்லாமல் ஓட்டலில் தங்கியதும் அவன் கவனத்திற்கு வந்தது. அவளிடம் அதுபற்றி அவன் கேட்டபோது, ‘திருமணத்திற்கு முன்பே என்னை கண்காணிக்கும் வேலையை தொடங்கி விட்டீர்களா’ என்று ஆத்திரப்பட்டாள். வாக்குவாதம் முற்றிவிட்டது. இருதரப்பு பெற்றோரும் அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.\nகவுன்சலிங்கில் ‘அந்த திருமணம் வெற்றிகரமாக அமையாது’ என்பது உணர்த்தப்பட்டது. மிகுந்த மனவலியோடு அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.\nநிச்சயதார்த்தத்திற்���ு தயாராவதற்கு முன்பே, திருமண வாழ்க்கையை பற்றி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.\nஅதில் இருகுடும்பத்தாருக்கு இருக்கும் கடமைகளையும், தங்களுக்கு இருக்கும் பொறுப்பு களையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.\nதிருமண ஏற்பாட்டில் மிகப்பெரிய கூட்டு முயற்சி இருக்கிறது. ஒருங்கிணைந்த உழைப்பு இருக்கிறது. அதன் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.\nஇதை எல்லாம் நன்றாக உணர்ந்து இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண முடிவினை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது ‘தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை’ என்று கூறி மற்றவர்களுக்கு வலியை கொடுக்கக்கூடாது.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/photos/virat-kohlis-rcb-slump-to-sixth-consecutive-loss-97317", "date_download": "2019-08-22T19:45:31Z", "digest": "sha1:SV76N4K6E4K2DSIAZ6XKKBTBNS4RAIS3", "length": 8764, "nlines": 246, "source_domain": "sports.ndtv.com", "title": "ஆறாவது தோல்வியை சந்தித்த கோலியின் ஆர்சிபி அணி | Photo Gallery", "raw_content": "\nஆறாவது தோல்வியை சந்தித்த கோலியின் ஆர்சிபி அணி\nஆறாவது தோல்வியை சந்தித்த கோலியின் ஆர்சிபி அணி\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி , டெல்லி அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 150 ரன்கள் இலக்கை துரத்தி டெல்லி அணி ஆடியது. டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 50 பந்தில் 67 ரன்கள் எடுத்து 7 பந்துகள் மீதமிருக்கையில் அணியை வெற்றி பெற வைத்தார்.\nடிவில்லியர்ஸ் மற்றும் கோலி பெரிய பார்ட்னர்ஷிப்பை தருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், 6வது ஓவரில் ரபாடா பந்தில் 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார் ஏபிடி. ரபாடா 4/21 என்ற பந்துவீச்சை பதிவு செய்தார். (படங்கள்: பிசிசிஐ, ஐபிஎல்)\n30 ரன்களை எட்டும் வரை பொறுமையாக ஆடிவந்தார் கேப்டன் கோலி. 17வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி அதிரடி காட்ட துவங்கினார். அடுத்த சிக்ஸர் அடிக்க முற்பட்டு அவுட் ஆனார்.\nஆர்���ிபி பந்துவீச்சை அதிரடியாக துவங்கியதும் முதல் பந்திலேயே தவானை டக் அவுட் ஆக்கினர். ஆர்சிபியின் சைனி பந்திவீச்சில் அசத்தினார்.\nப்ரித்வி ஷா சிறப்பான துவக்கம் தந்தாலும் கேப்டன் ஷ்ரேயாஸ் 50 பந்தில் 67 ரன்கள் எடுத்து 7 பந்துகள் மீதமிருக்கையில் அணியை வெற்றி பெற வைத்தார்.\nகடைசி கட்டத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் 2 ரன்களக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும் குறைவான ரன்கள் தேவைப்பட்டதால் 7 பந்துகள் மீதமிருக்கையில் எளிதாக வென்றது டெல்லி.\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/assistant-teachers/", "date_download": "2019-08-22T19:55:50Z", "digest": "sha1:QFPWF6HMN7OQGK4TGJU4WDCEHORNKNWN", "length": 8744, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "உதவி ஆசிரியர்கள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 22 2019\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / உதவி ஆசிரியர்கள்\nவியாபாரப் பணியமர்த்தல் - எக்ஸ்எம்எல் ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் இடுகைகள்\nஉதவி ஆசிரியர்கள், பிஎட்-பிடி, சத்தீஸ்கர், பட்டம், விரிவுரையாளர், முதுகலை பட்டப்படிப்பு, நிபுணத்துவ தேர்வு வாரியம் ஆட்சேர்ப்பு, ஆசிரியர்\nVyapam Recruitment 2019 - நிபுணத்துவ தேர்வு வாரியம் ஆட்சேர்ப்பு பன்னிரெண்டு ஆசிரியர் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய & Lecturer காலியிடங்கள் ...\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, உதவி, உதவி ஆசிரியர்கள், அடிப்படை கல்வி வாரியம் (BEB) ஆட்சேர்ப்பு\nஉத்திரபிரதேசத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர்களுக்கான ...\nDhenkanal மாவட்ட ஆட்சியர் - ஆசிரியர் இடுகைகள்\nஉதவி ஆசிரியர்கள், பிஎட்-பிடி, BA, இளங்கலை அறிவியல் (B.Sc), அறிவியல் இளங்கலை பட்டம், பிஎஸ்சி, Dhenkanal, தென்கனல் மாவட்ட ஆட்சேர்ப்பு, பட்டம், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர், ஒடிசா, முதன்மை ஆசிரியர், இரண்டாம்நிலை ஆசிரியர்\nDhenkanal மாவட்ட ஆட்சேர்ப்பு XENX Dhenkanal (Odisha) பல்வேறு ஆசிரியர் வேலைகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nநெய்தா நகராட்சி ஆட்சேர்ப்பு - பல்வேறு கிளார்க் இடுகைகள்\n08th, 10th-12th, உதவி ஆசிரியர்கள், கிளார்க், பட்டம், மஸ்தூர், நெய்தி நகராட்சி ஆட்சேர்ப்பு, பியூன், முதன்மை ஆசிரியர், பம்ப் ஆபரேட்டர், இரண்டாம்நிலை ஆசிரியர், மேற்கு வங்க\nமேற்கு வங்கத்தில் பல்வேறு கிளார்க் பதவிகளுக்கான பதவிக்கு நெய்தா நகராட்சி ஆட்சேர்ப்பு 2019 பணியாளர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைகள் ...\nமகாத்ரிபால் ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆசிரியர் பதவிகள்\n10th-12th, உதவி ஆசிரியர்கள், பிஎட்-பிடி, பட்டம், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர், மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா பழங்குடி மேம்பாட்டு துறை, மகாத்ரிபால் ஆட்சேர்ப்பு, முதன்மை ஆசிரியர், இரண்டாம்நிலை ஆசிரியர்\nமகாத்ரிபல் ஆட்சேர்ப்பு - மகாராஷ்டிரா பழங்குடி மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு ஆசிரிய பதவிகளில் பதவி வகிக்கின்றார்கள்.\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-has-announced-that-november-1-will-be-celebrated-as-tamil-nadu-day-357508.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T19:52:28Z", "digest": "sha1:F2QYLKC7EK3NYGULH6U64IB7PUHXL3CU", "length": 19041, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு! | CM has announced that November 1 will be celebrated as Tamil Nadu Day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nசென்னை: நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\n50'களில் நடந்த சம்பவம் இது.. 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்\" என்று கூறி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. மொத்தமாக 75 நாள்.\nமொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே உண்ணாவிரதம் உட்கார்ந்து கொண்டார் சங்கரலிங்கனார். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான்.\nநாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். \"இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்\" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.\nஇறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், \"அண்ணா நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா \" என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்கு வயதோ 78.\nசங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது.\nஅதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஅது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.\nஇந்த வரலாற்று சம்பவத்தின் அடுத்த கட்டத்துக்கு தமிழகத்தை கொண்டு சென்றுள்ளார் நம் தமிழக நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று ஆம்.. இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசினார். அப்போது, \"ஆண்டுதோறும் நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்\" என்ற மாபெரும் சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு அவையில் உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn assembly cm edappadi palaniswami tamilnadu தமிழக சட்டசபை எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/20152203/A-new-film-in-Suriyas-production.vpf", "date_download": "2019-08-22T21:02:32Z", "digest": "sha1:LX4JALUHMDFK4CKBFYWIAS5IYZXWDCRU", "length": 10522, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "A new film in Suriya's production || ‘உறியடி’ டைரக்டர் இயக்கசூர்யா தயாரிப்பில் மேலும் ஒரு புதிய படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘உறியடி’ டைரக்டர் இயக்கசூர்யா தயாரிப்பில் மேலும் ஒரு புதிய படம் + \"||\" + A new film in Suriya's production\n‘உறியடி’ டைரக்டர் இயக்கசூர்யா தயாரிப்பில் மேலும் ஒரு புதிய படம்\nநடிகர் சூர்யாவின் 2 டி நிறுவனம் ஒரு புதிய படம் தயாரிக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 21, 2018 04:30 AM\nவெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப் படங்கள் உருவாக ஊக்கம் அளிப் பதற்காக, நடிகர் சூர்யா தனது மகள்-மகன் பெயர்களில், 2 டி என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் ‘36 வயதினிலே,’ ‘பசங்க-2,’ ‘24,’ ‘மகளிர் மட்டும்,’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் தயாராகி வெளிவந்தன. தொடர்ந்து சமூக நலனை கருத்தில் கொண்டு 2 டி நிறுவனம் படங்களை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, 2 டி நிறுவனம் அடு��்து ஒரு புதிய படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. ‘உறியடி’ படத்தை இயக்கிய விஜய்குமார் டைரக்டு செய்கிறார். ‘உறியடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவர், சூர்யாவின் 2 டி நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவது, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\n‘உறியடி’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் விஜய்குமார் கதை நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ் மயா அறிமுகம் ஆகிறார். ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘உறியடி’ யில் நடித்த ஷங்கர் தாஸ், அப்பாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nவிஜய் சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’ படத் துக்கு இசையமைத்த கோவிந்த் மேனன் இசை யமைக்கிறார். ‘உறியடி’ படத்தில் இணை ஒளிப்பதி வாளராக பணியாற்றிய பிரவீன் குமார், இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.\nசமூகத்துக்கு தேவையான ஒரு கருத்துடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து படம் தயாராவதாகவும், குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் டைரக்டர் விஜய்குமார் தெரிவித்தார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு\n2. விஜய்யின் ‘பிகில்’ படம் முன்கூட்டியே ரிலீஸ்\n3. முதல் தடவையாக கமல்ஹாசன் படத்தில் விவேக்\n4. “எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது” - அமிதாப்பச்சன்\n5. கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/productscbm_803303/40/", "date_download": "2019-08-22T20:05:51Z", "digest": "sha1:P7HN3VUCHCLD7XZUVAGTRR5KFLEWIENH", "length": 11324, "nlines": 55, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஆன்மீக செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஆன்மீக செய்திகள்\nசித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...\nமீன ராசிக்காரர்களே மிகச் சிறப்பாக இருக்கும் விகாரி புத்தாண்டு பலன்கள்..\nஅனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள...\nஇன்றைய ராசி பலன் 13.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக...\nகும்ப ராசிக்காரர்களே பணம்வரும் விகாரி புத்தாண்டு\nவெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும்...\nஇன்றைய ராசி பலன் 12.04.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள்...\nஇன்றைய ராசி பலன் 10.04.2019\nமேஷம் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்....\nகுரும்பசிட்டி முத்துமாரி அம்பாளுக்குப் புதிய சித்திரத்தேர்\nயாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய புதிய சித்திரத்தேர் நிர்மாணிப்புக்கான ஆரம்ப விழா நாளை புதன்கிழமை(10) காலை-09.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரையுள்ள சுபநேரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணத்தின் முன்னணி ஸ்தபதிகளில் ஒருவரான...\nமூதாட்டிக்கு கிடைத்த மட்டுவில் கண்ணகை அம்பாள் அருள்\nகடந்த வாரம் பிரசித்தி பெற்ற யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த மூதாட்டியிடம் ஏமாற்றி மூன்று பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்ற சந்தேகநபர் நேற்றைய தினம்(08) அதே மூதாட்டியால் இனம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது...\nஏழாலை அத்தியடி முருகமூர்த்தி நாளை கொடியேற்றம்\nயாழ்.ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாலய மஹோற்சவத்துக்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் ஆலயச் சூழல் விழாக் கோலமும் பூண்டுள்ளது. தொடச்சியாகப் பத்துத் தினங்கள்...\nமேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும்.ரிஷபம் இன்று மனமகிழ்ச்சி தரும்...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%22", "date_download": "2019-08-22T20:35:33Z", "digest": "sha1:OURXKTFCW5QLH6WT7W3RL6GTCAWGOV5U", "length": 1797, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nகணேசன், செல்லக்குட்டி (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nகரவெட்டி (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசின்னத்தம்பி குலசிங்கம் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/have-mercy-on-me/", "date_download": "2019-08-22T20:08:22Z", "digest": "sha1:CZDD6GPQAMF4FU46U3ECODZ552GHP4UN", "length": 7118, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "என்மேல் இரக்கமாயிரும் - Tamil Christian Messages", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் : 2 என்மேல் இரக்கமாயிரும் சங்கீதம் 41 : 1 – 13\nகர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு\nவிரோதமாய் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவை\nகுணமாக்கும் என்று நான் சொன்னேன்.’ (சங்கீதம் 41 : 4 )\nசங்கீதக்காரன் தன்னுடைய இக்கட்டான வேளையில் இவ்விதம் ஜெபிக்கிறார். வியாதிப்பட்ட நேரத்தில் ஒரு பக்கம் வியாதியின் பாதிப்பு மறுபக்கம் மற்றவர்கள் பேசும் பேச்சு, இவைகளினால் வருத்தப்பட்டுச் சொல்லுகிறார். தேவன் மனிதர்களைபோலல்ல என்பதை தாவீது அறிந்திருக்கிறார். அவரிடத்தில் இரக்கம், அன்பு, மன்னிப்பு, கிருபை உண்டு. ஆகவே தேவனிடத்தில் செல்லுவேன் என்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் மனிதர்கள் என்ன சொன்னாலும் தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களாய் இருக்கவேண்டும். மற்றவர்களின் பேச்சு நம்மை முற்றிலும் சோர்புற்று கலங்கிபோகவோ, சமாதானத்தை முற்றிலும் இழந்துப்போகவோ அனுமதிக்கக்கூடாது. இவ்விதமான நேரங்கள், நம்முடைய ஆத்தும நன்மைக்காகவே அனுமதிக்கப்படுகின்றன. மனிதனைச் சார்ந்துக்கொள்ளாமல் தேவனச்சார்ந்துக் கொள்ள, தேவன் நம்முடைய வாழ்க்கையில் இவைகளை அனுமதிக்கிறார். மனிதர்கள் நமக்கு தீமைசெய்வதைப்போல இது கானப்பட்டாலும் தேவன் நம்முடைய ஆத்தும நன்மைக்கென்று இவைகளை அனுமதிக்கிற��ர்.\nதாவீது அந்த நேரத்தில் தேவனை சலித்துக்கொள்ளவில்லை அந்த நேரத்தில் தேவனிடத்தில் இரக்கத்திற்காக கெஞ்சினார். ‘ஆண்டவரே நீரே எனக்கு தஞ்சம். நீர் எனக்கு உதவிச்செய்யும்.’ ஒருவேளை இந்த வியாதி அவருடைய பாவத்தின் விளைவாக அனுப்பப்பட்ட தண்டனையாக இருந்திருக்கலாம். அதினால் ஒரு பரிசுத்த பயம் அவரை ஆட்கொண்டது. இது நல்லது, இதில் தவறில்லை அவருடைய இருதயத்தை ஆராய இது நல்ல தருணமாகக் காணப்பட்டது.\nஆகவேதான் தாவீது ‘உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்’ என்று ஜெபித்தார். மேலும் அவருடைய சரீர வியாதியைக் காட்டிலும் அவருடைய ஆத்தும வியாதி கொடியதாய் இருக்கிறது என்று உணர்ந்தார். ஆகவே ‘என் ஆத்துமாவை குணமாக்கும் என்று நான் சொன்னேன்.’ என்று சொன்னார். தேவன் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற காரியம் எதுவாக இருந்தாலும் அது நம்முடைய ஆத்தும நன்மைகே என்பதை விசுவாசி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/01/common-browser-issues-and-solutions.html", "date_download": "2019-08-22T20:46:03Z", "digest": "sha1:5LPA4MEZYTKZ6MMMDX47SDEWV3RJDNVT", "length": 18956, "nlines": 98, "source_domain": "www.karpom.com", "title": "அடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Browsers » internet » இன்டெர்நெட் » அடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்\nஅடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்\nஇணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம்.\n1. Browser ஓபன் ஆகவில்லை\nகணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள்.\n2. தேவையில்லாத Toolbar - கள்\nஇது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில இடங்களில் படித்து பார்த்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.\nஇன்ஸ்டால் செய்யும் போது மறந்தவர்கள், Browser - இல் நீங்களாக நீக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலனவர்கள் எதிர்கொள்வது Babylon மற்றும் SweetIM. இதை எப்படி Remove செய்வது என்று ஏற்கனவே பதிவுகள் கற்போமில் உள்ளன.\nBabylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி\nSweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி\nஇவை தவிர வேறு ஏதேனும் என்றால், இதே முறையிலேயே அதன் பெயரை தேடி நீக்கலாம், அல்லது கூகுளை நாடலாம்.\n3. படங்கள்/பக்கங்கள் சரியாக தெரியவில்லை\nமுதலில் உங்கள் இணைய இணைப்பு வேகமாக உள்ளதா என்று பாருங்கள், மிக குறைவான வேகம் என்றால் இந்த பிரச்சினை வரும். வேகமானது தான் என்றால் வேறு Browser-இல் ஓபன் செய்து பாருங்கள்.\nதற்போதைய ப்ரௌசெரில் நீங்கள் Images Load ஆவதை Enable செய்துள்ளீர்களா என்று பாருங்கள், Disable என்று இருந்தால் Enable செய்யுங்கள். பெரும்பாலும் இதன் மூலம் படங்கள் தெரியும். {அப்படியும் படம் வரவில்லை என்றால் குறிப்பிட்ட தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. }\nபக்கங்கள் தெரிவதில் தொடர்ந்து பிரச்சினை என்றால் Virus Scan, Cookies Clear, Computer Restart போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.\n4. மிக மெதுவாக இயங்குகிறது.\nஎனது இணைய வேகம் அதிகமானது தான் ஆனால் குறிப்பிட்ட ப்ரௌசெர் மட்டும் அவ்வப்போது மெதுவாக இயங்குகிறது என்பவர்கள், செய்ய வேண்டிய விஷயம் Cookies Clear செய்வது. Browser Cookies-களை Clear செய்வது எப்படி என்ற பதிவில் எப்படி என்று அறியலாம்.\nஇல்லை என்றால் வேறு ப்ரௌசெர்க்கு மாறுங்கள்.\nதொடர்ந்து பிரச்சினை என்றால் உங்கள் கணினியில் RAM மெமரி அதிகப்படுத்த வேண்டும்.\nஇது பெரும்பாலோனோர் எதிர் கொள்ளும் பிரச்சினை, நீங்கள் பயன்படுத்தும் Add-on , Extension போன்றவற்றினால் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ நீக்குவதன் மூலம் இதை சரி செய்து விடலாம்.\nஇது Java Script Enable செய்யாது இருந்தால் வரும் பிரச்சினை. உங்கள் ப்ரௌசெரில் கண்டிப்பாக Java Script Enable ஆகி இருக்க வேண்டும், அப்போது தான் இது சரி ஆகும்.\n7. ஆடியோ, வீடியோ Play ஆவதில் பிரச்சினை\nஇது பெரும்பாலும் Plugin பிரச்சினை Adobe Flash மற்றும் சில இதில் தேவைப்படுபவை. வேறு எதையாவது Plugin Install செய்யும்படி சொன்னால், அது பாதுகாப்பானதா என்று பார்த்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ எதையும் YouTube மூலம் கேட்பதே/பார்ப்பதே பாதுகாப்பானது. சில ���ெரிய தளங்கள் Own Hosting செய்து இருந்தால் அவற்றை நம்பலாம் (BBC, CNET, etc).\nசிலருக்கு புதிய Version இன்ஸ்டால் செய்த பின் தான் பிரச்சினை என்று சொல்வார்கள். இதில் நிறைய பேர் கவனிக்க தவறும் ஒரு விஷயம் ப்ரௌசெரின் எந்த Version - ஐ இன்ஸ்டால் செய்கிறோம் என்று தெரியாமல் இன்ஸ்டால் செய்வது.\nFirefox ப்ரௌசெர் Beta, Aurora, Full என மூன்று முறை ஒரு Version - ஐ வெளியிடும். இதில் Beta, Aurora போன்றவற்றை Developer Release என்று சொல்லலாம், அவை சில பிரச்சினைகளோடு உள்ள மாற்றங்களோடு வரும், Full Version - இல் தான் அவை களையப்படும். ஆனால் நாம் இதை இன்ஸ்டால் செய்து இருந்தால் ப்ரௌசெரில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கும்.\nஇதே போல Chrome ப்ரௌசெர் Beta, Dev, Stable (Full) என்று மூன்று முறை ஒரு வெளியீட்டை வெளியிடும் இதில் Stable தான் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும். மற்ற இரண்டும் சில பிரச்சினைகளோடு தான் வரும்.\nஎனவே உங்கள் ப்ரௌசெர் Beta, Aurora அல்லது Beta , Dev ஆக இருந்தால் அவற்றை Uninstall செய்து விட்டு Full Version - ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யலாம்.\nபெரும்பாலும் ப்ரௌசெர்களை Update செய்யுங்கள், Uninstall செய்து இன்ஸ்டால் செய்தால் தான் இந்த குழப்பம் வரும். Update செய்யும் போது Upto Date என்று வந்தால் ஓகே, இல்லை என்றால் தானாக Update ஆகி விடும்.\nஇவையே பெரும்பாலோனோர் Browser-களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.\nவேறு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவற்றை www.bathil.com - இல் தமிழில் கேட்பதன் மூலம் உடனடியாக தீர்வை பெறலாம்.\nமிக மிக தெளிவா விளக்கியுள்ளீர்கள்...\nதற்போது ப்ளாகில் போஸ்ட் கொடுத்தால் போஸ்ட் ஆகும் பொழுது பிரச்னை வருகிறது... ஆனால் ப்ரௌசர் சரியாக உள்ளது எவ்வித தொல்லையும்இல்லை. இங்கு கேட்டல் பதில் கிடைக்குமா இல்லை பதில் பக்க வரவா\nஎன்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்.\nஎன் குரோம் பிரௌசரில் அடிக்கடி PAGE UN RESPONSIVE விண்டோ வந்து தினசரி தொல்லை கொடுக்குது ....2GB RAM , பிராட்பேன்ட் , குரோம் புதிய பதிப்பு இருந்தும் கூட மேற்சொன்ன பிராப்ளம் வருகிறது .\nநீங்க சொன்னபடி செய்து பார்கிறேன்\nமீண்டும் பிரச்சனை வந்தால் பதில் .காம் இல் சந்திக்கிறேன் ......\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC த���த்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-22T19:42:20Z", "digest": "sha1:ENIDNL6LM6OGI4Q7UZ5PCTTXN7AVDQXF", "length": 5728, "nlines": 57, "source_domain": "www.vannimirror.com", "title": "கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா? - Vanni Mirror", "raw_content": "\nகூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா\nகூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா\nசம்பந்தன் ஐயா தனக்குள்ள அனுபவத்தை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரியான பாதையில் நகர்த்துவார். அனுபவம் இல்லாதவர்கள் எப்படி செய்வார்கள் என்று என்னால் எதுவும் சொல்லமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த அவர் அங்கிருந்து ஒலிபரப்பாகும் எஸ்.பி.எஸ். வானொலி நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் அடுத்த தலைவர் சுமந்திரனா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஎமது கட்சிக்கு ஒரு பொதுக் குழு இருக்கின்றது. பலருக்கும் பல விதமான அபிப்பிராயங்கள் இருக்கும். அந்த இடத்தில் என்ன முடிவு, யார் பொருத்தமானவர்கள் என்று எடுக்கப்போகின்றார்கள் அங்குதான் தெரியும். வெளியில் சொல்வதை வைத்து முடிவெடுக்க முடியாது.\nஒரு மாயை எங்களிடம் உள்ளது. நான்கு விதமாகப் பேசிவிட்டால் அல்லது நான்கு விதமாக ஒன்றை நடத்திவிட்டால் அவர்தான் அடுத்த தலைவர் என்று யோசிப்பார்கள்.\nஉயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் என்றைக்குமே நிர்வாகம் செய்தது கிடையாது.\nஅவரைக் கொண்டுவந்து நிர்வாகம் செய்வதற்கு வடக்கில் முதலமைச்சராக்கியமையும் இப்படி நடந்த பிழைதான். அதனைக் கட்சி யோசித்துச் செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமன்னாரில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-08-22T20:40:27Z", "digest": "sha1:OKLZ5LYCM3XM2WTLQKCDL3XOCGDAKQ2G", "length": 8164, "nlines": 63, "source_domain": "www.vannimirror.com", "title": "நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா - Vanni Mirror", "raw_content": "\nநியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nநியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா\nஅவுஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு அதே உத்வேகத்துடன் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக நியுசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (23) நியூசிலாந்தின் நேபியர் நகரில் நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nஅவ்வணி சார்பாக அதிக பட்சமாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அரைச்சதம் கடந்து 64 ஓட்டங்கள் பெற்றிருந்ததைத் தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.\nஇந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 3 மற்றும் சஹால் 2 விக்கெட்டுகள் என கைப்பற்றியிருந்தனர்.\nஇன்றைய போட்டியில் முதலாவது விக்கெட்டுக்காக மார்டின் கப்டிலின் விக்கெட்டை பதம் பார்த்த மொஹமட் ஷமி, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 100ஆவது விக்கெட் எனும் மைல்கல்லை எட்டியிருந்தார்.\nஅதுமாத்திரம் இன்றி வேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபின்னர், இலகுவான வெற்றியிலக்கான 158 ஓட்டங்களை பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு போட்டியின் இடைவேளையின் பின்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக டக்வேர்த் லுயிஸ் முறைப்படி வெற்றியிலக்கு 49 ஓவர்களில் 156 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.\nஇந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் மற்றும் அணித்தலைவர் கோஹ்லி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவ்வணி 34.5 ஓவர்களில் இரண்டு வ��க்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் தவான் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் கோஹ்லி 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஇதனால், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.\nஇன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது மொஹமட் ஷமிக்கு வழங்கப்பட்டது.\nநியூசிலாந்து அணி – 157 (38) – வில்லியம்சன் 64, குல்தீப் யாதவ் 39/4, மொஹமட் ஷமி 19/3, சஹால் 43/2\nஇந்திய அணி – 156/2 (34.5) – தவான் 75*, கோஹ்லி 45, பிரேஸ்வல் 23/1\nமுடிவு : இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி.\nPrevious articleலசா காய்ச்சல் காரணமாக இதுவரையில் 16 பேர் பலி\nNext articleஇலங்கையின் பெயரை மாற்றத் தயாராகும் சுமந்திரன்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_73.html", "date_download": "2019-08-22T21:23:01Z", "digest": "sha1:UG62RXFKQ4TUJMA3GKWRZLSAVA4QLVKY", "length": 8775, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nபதிந்தவர்: தம்பியன் 08 December 2018\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமடித்து அநுபவித்துக்கொண்டுதான் வாழ்ந்து வந்தாரென கருணா குறித்து பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகருணா கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளின் அடியின் பின்னர் அவருக்கு போக்கிடமிருக்கவில்லை.சுங்கிவில பக்கம் சிங்களக் கிராமத்திற்கு அருகில் மிகச்சிறிய முகாம் ஒன்று அமைத்துக்கொண்டு இருந்தார். அம்முகாமில் 75 பேர்வரையான உறுப்பினர்களோடு இருந்தார். அந்த 75 பேரிலும் 50 பது பேர் வரையானவர்கள் 12 வயதிற்கும் குறைவானவர்கள்.\nஅதன்பின்னர் நாங்கள்தான் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து பாதுகாப்பும் கொடுத்து வைத்திருந்தோம். புதுக்குடியிருப்புப் பக்கமாகிலும் சரி அல்லது, கிழக்கு மாகாணத்திலாவது சரி குறைந்த பட்சம் பிரபாகரன் இருந்த இடம் குறித்து கூட சரியானபடி எமக்கு தகவல் தரவில்லை.\nயுத்தம் முடிந்த நாளிலிருந்து கொழும்பிலுள்ள இரவு களியாட்ட விடுதிகளில் வெவ்வேறு இனப் பெண்கள், சில அரசியல்வாதிகளின் செயலாளர்கள் போன்றவர்களுடன் ;தான் கருணாவின் வாழ்க்கை கழிந்தது. இங்கிலாந்தில் இருந்த மனைவி பிள்ளைகளைக் கூட கைவிட்டிருந்தார்.\nகொழும்பிலிருந்து சல்லாப வாழ்க்கைதான் நடத்திக்கொண்டிருந்தார்.இப்படி இருந்தவர் இப்ப அரசியல் கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்.\n2004ஆம் ஆண்டுக்கு முன் இருந்த கருணா குறித்தும் கருணா தற்போது தானே ஞாபகப்படுத்துகின்றார். ஆனால் கருணா கிழக்கிலிருந்து பாய்ந்து வந்தபின் 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த கருணாபோல ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை.\nகருணாவிற்;கு இருந்த ஒரே தொடர்பு பிள்ளையான் மட்டுமே.இப்பொழுது கருணாவும் பிள்ளையானும் வெவ்வேறு அணிகளின் எதிரிகள். கருணா என்கின்ற மனிதர் சொல்லக் கூடியளவிற்கு பெரிய ஆளாக இப்போதில்லை. அவர் சல்லாபத்தில் திளைத்த ஒரு நபர் மட்டுமே.\nதற்போது இவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர். மேல் இருந்து கீழே வந்த ஏனைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இவரும் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது தன்னுடைய பிம்பத்தை பெருக்குவதற்காகத்தான் பொட்டம்மான் உயிரோடு நோர்வேயில் இருக்கின்றார் போன்ற கருத்துக்களை கூறிவருகின்றார். இதைத் தவிர கருணாவுக்கு வேறு திறமையோ அல்லது ஏதாவது சிறியளவிலான ஓர் இயக்கத்தை உருவாக்கி நடத்துவதற்கான ஆற்றலோ ஏதுமில்லையெனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\n0 Responses to கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் ���ற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnusrb/tnusrb-pc-answer-key-2018-tn-police-pc-question-paper/", "date_download": "2019-08-22T20:20:10Z", "digest": "sha1:DFSL6G5IKY6YOSP4I7Q26AUQLTEUY5YM", "length": 6545, "nlines": 172, "source_domain": "athiyamanteam.com", "title": "TNUSRB PC Answer Key 2018 - TN Police PC Question Paper - Athiyaman Team", "raw_content": "\n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் தேர்விற்கான வினா தாள் மற்றும் விடை குறிப்புகள் அதிகாரப்பூர்வ விடை குறிப்புகள் ஆகிய அனைத்தும் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன இந்த வினாத்தாள் தொகுப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்து கொள்ளலாம் மேலும் அதிகாரப்பூர்வ விடை குறிப்புகளை வினாத்தாள் உடன் பொருத்தி விடைகளை சரி பார்த்துக்கொள்ளவும்.\nமேலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற வினாத்தாள் தொகுப்பு இந்தப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nதமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் வெளியிடப்பட்டுள்ளது\nமார்ச் 11ஆம் தேதி 6140 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது .இதற்கான விடைகளை சரிபார்த்து கொள்ளவும்.ஏதேனும் தவறுகள்/குறைகள் இருந்தால் ஆதாரத்துடன் 2.04.2018 தேதிக்குள் தெரிவிக்கலாம் .\n1 போலீஸ் தேர்வுகள் பற்றிய முழு விவரம் Click Here\nபெண்கள் தொடர்பான 50 முக்கிய வினாக்கள்\nமத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/176648?ref=archive-feed", "date_download": "2019-08-22T21:00:29Z", "digest": "sha1:5NOGOZ4JJHALFMXWONXH7KED2BNLHM5A", "length": 7921, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழ் பெண்களை இழிவுபடுத்தாதீர்கள்: ஆர்யாவுக்கு எதிராக கொந்தளித்த பாடலாசிரியர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் பெண்களை இழிவுபடுத்தாதீர்கள்: ஆர்யாவுக்கு எதிராக கொந்தளித்த பாடலாசிரியர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு எதிராக பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்ட��் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஆர்யாவுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதுதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சிக்கு அவ்வப்போது எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.\nஇறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில், இன்று ஆர்யா தான் மணக்கவிருக்கு பெண்ணை தெரிவு செய்யவிருக்கிறார்.\nஇந்நிலையில், பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், 8 வயது சிறுமியைக்கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துவரும் நிலையில், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில், பெண்களை இவ்வளவு இழிவாகக் காட்டுவது அத்துமீறல்.\nஆர்யாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக மட்டுமே அந்தப் பெண்கள் பிறந்ததுபோல் நிகழ்ச்சி உள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு நிச்சயம் இதைவிட அதிகமான மாண்பு இருக்கிறது என நினைக்கிறேன். தயவுசெய்து பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/198144?ref=archive-feed", "date_download": "2019-08-22T19:47:04Z", "digest": "sha1:XZNR6A64FEJKTRUQ6BSGCU5RFT7YRLVE", "length": 9673, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "குளிர்சாதன பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய 80 வயது பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுளிர்சாதன பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய 80 வயது பெண்\nரஷ்யாவில் 80 வயது பெண்மணியின் சமையலறை குளிர்சாதன பெட்டியில் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்ய பொலிசார் கடுமையாக போராடியுள்ளன��்.\nரஷ்யாவின் புறநகர பகுதி ஒன்றில் சம்பவத்தன்று தெருவில் நாய் ஒன்று மனித கை ஒன்றை கவ்விக் கொண்டும் தின்றபடியே இருந்துள்ளது.\nஇதை கவனித்த அப்பகுதி சிறார்கள், உடனடியாக பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை உறுதி செய்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையில், வாஸ்லி ஷிலிஹாட்டிக் என்ற 52 வயது நபர் சமீபத்தில் மாயமானது பொலிசாருக்கு தெரியவந்தது.\nதொடர்ந்து அவர் வாடகைக்கு குடியிருக்கும் அறைக்கு சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்குள்ள குளிர்சாதன பெட்டியில் குடல் உள்ளிட்ட உறுப்புகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டறிந்தனர்.\nஇதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த குடியிருப்பின் உரிமையாளரான 80 வயது பெண்மணி மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nஅவரை கைது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் 5 பேர் கொண்ட பொலிஸ் குழு அவரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.\nகுறித்த பெண்மணி, பன்றிகளை உணவுக்காக வெட்டும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.\nசமீபத்தில் அவரது குடியிருப்பில் இருந்து கனமான பொருளை வெட்டும் சத்தம் இரவு தாண்டியும் கேட்டுள்ளதாக அப்பகுதி மக்களில் சிலர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி அப்பகுதியில் இருந்து இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.\nஆனால் அதற்கும் கைதான பெண்மணிக்கும் தொடர்பு உள்ளனவா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_988.html", "date_download": "2019-08-22T19:43:41Z", "digest": "sha1:3H24NO7MYAK5VGUKE5IICSPFXOXJWI7S", "length": 8838, "nlines": 94, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையின் உச்சம். கழுத்தை அறுத்த மாணவன். | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழகத்தில் பகி���ிவதையின் உச்சம். கழுத்தை அறுத்த மாணவன்.\nகிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் பட்டபடிப்பை படித்துக்கொண்டிருக்கும் பாலேஸ்வரமூர்த...\nகிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் பட்டபடிப்பை படித்துக்கொண்டிருக்கும் பாலேஸ்வரமூர்த்தி சுஜீவன் என்னும் மாணவன் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை தாங்காது வீட்டில் கழுத்தை அறுத்துள்ளார்.\nஅவ்வாறு கழுத்து அறுக்கப்பட்ட மாணவன் உறவினர்களால் அவசர சிகிச்சை வாகனத்தில் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் பகிடிவதைக்கு எதிரான சட்டங்கள் அமுலிற்கு கொண்டு வரப்பட்ட போதும் நடைமுறைக்கு சாத்தியப்பாடாக அமையவில்லை.\nயாழ் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பகிடிவதை நடைமுறையிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nமாணவியின் பெண் அந்தரங்கத்துக்குள் மெழுகுதிரி செலுத்தி விளக்கேற்றல் சிங்கள மாணவர்களுக்கு நடந்த கதி\nருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் ஓகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலை...\nயாழ் நோக்கி வந்த ஹயஸ் லோரியுடன் மோதி நொருங்கியது\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அ...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஇளைஞனுடன் அந்தரங்கத் தொடர்பு. சாக்கு மூட்டையில் இளம்பெண்ணின் சடலம்.\nதமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணம���க அவர கணவ...\nமருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை\nபுதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் மக்...\nJaffna News - Jaffnabbc.com: யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையின் உச்சம். கழுத்தை அறுத்த மாணவன்.\nயாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையின் உச்சம். கழுத்தை அறுத்த மாணவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements?start=15", "date_download": "2019-08-22T20:07:04Z", "digest": "sha1:UCJUCSN26T3G5LD7WZYEUFVPUY77CTZE", "length": 7469, "nlines": 67, "source_domain": "tamil.thenseide.com", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nபுதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:36\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் ஆணை வழங்கிய பிறகும் காவல்துறையினரின் போக்கு மாறவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே நீதிமன்ற ஆணையின்படி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடனடியாகத் திறக்கப்பட்டது.\nரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம்\nசனிக்கிழமை, 20 ஜூலை 2013 12:09\nபாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் தமிழகத்தின் பொதுவாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன.\nஅமெரிக்கத் தீர்மானம் வெறும் கண்துடைப்பே\nவெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013 17:07\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்\nபழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கிற தீர்மானம் அல்ல. அது ஒரு கண்துடைப்புத் தீர்மானமாக அமைந்திருக்கிறது.\nகொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு பழ. நெடுமாறன் கண்டனம்\nவெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 14:55\nகொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nகொழ��ம்பு நகரில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிங்கள வெறியர்கள் தமிழர் கடைகளைக் குறிவைத்துத் தாக்கிக் கொள்ளையடிப்பதோடு கடைகளையும் கொளுத்துகிறார்கள்.\nதி.மு.க. நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்\nசெவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 13:59\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்\nபழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nதி.மு.க.வின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து\nமாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தருக\nஉண்ணாவிரதம் இருந்த மாணவர்களை விடுதலை செய்க பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nஆசிய தடகளப் போட்டிகளை நடத்த மறுத்த முதல்வருக்குப் பழ. நெடுமாறன் பாராட்டு\nசர்வதேச விசாரணை வேண்டும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nபக்கம் 4 - மொத்தம் 41 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_63.html", "date_download": "2019-08-22T21:26:44Z", "digest": "sha1:PJNUR4LPNYKD7RDB5ERFYPSFIDHDBP5P", "length": 7413, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nஉள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) ஆதரவைப் பெற்றுக்கொண்டமையானது, சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளமையைக் காட்டுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி.க்கும் தமக்கும் நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால், என்னதாக இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது. பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும்.\nசாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை. என்னவாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்புக் கொள்கைகளை கைவிட்டு சுயநலங்கள் தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும் என்பதுதான் என்னுடைய அவதானிப்பாக உள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுயநலத்துக்காக கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/jathiyai-azhippatharku-sadhguruvidam-master-plan-ullatha", "date_download": "2019-08-22T20:18:12Z", "digest": "sha1:TH6XHTXMEBKLZAC7XZ3YGUTSC5CISIKQ", "length": 8719, "nlines": 255, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா? | Isha Sadhguru", "raw_content": "\nஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள��ளதா\nஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா\nதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தீண்டாமை கொடுமை, ஜாதி சார்ந்த அரசியல் போன்றவை மாறுவதற்கான ஈஷாவின் பங்களிப்பு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஆற்றலை சுட்டிக்காட்டி, ஜாதியை கடந்த பார்வையை மக்கள் பிரதிநிதிகள் பெற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தீண்டாமை கொடுமை, ஜாதி சார்ந்த அரசியல் போன்றவை மாறுவதற்கான ஈஷாவின் பங்களிப்பு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஆற்றலை சுட்டிக்காட்டி, ஜாதியை கடந்த பார்வையை மக்கள் பிரதிநிதிகள் பெற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nவாழ்க்கை சிறக்க 10 வழிமுறைகள்...\n\"வாழ்க்கை சிறக்க பத்து வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்களேன்\" என்ற கேள்வியை சத்குருவிடம் ஒருவர் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில் என்னவாக இருக்கும்... இது…\nதலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா\nயார் ஒரு திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அல்லது கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்கள்தான் ஊடகங்களால் உடனே கவனிக்கப்படுகிறார்கள். மக்கள் மத்திய…\n\"தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும் \" - இது உண்மையா\n\"தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்\" இந்த பழமொழியில் சொல்வதுபோல் சில பழக்கங்களை கடைசிவரை நம்மில் பலரால் விட முடிவதில்லை. பலர், பழக்கதோஷமாகச் செய்யும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T20:29:37Z", "digest": "sha1:7JMFDPZBQC55736NP3QKMV7NFE3MPAUJ", "length": 119204, "nlines": 487, "source_domain": "pamaran.wordpress.com", "title": "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல… | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nCategory Archives: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல…\nவிடைபெற்றுவிட்ட அக்கா செங்கமலம் நினைவாக…..\nஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஒ��ு பிரபல வார இதழின் ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு உலகமகா விஷயத்தைக் கண்டுபிடித்தவர் போல என்னை ரகசியமாக ஓரங்கட்டினார். “யார் கிட்டயும் சொல்லீர வேண்டாம்….. இது நமக்குள்ளயே இருக்கட்டும்….. உங்கள ஒண்ணு கேட்பேன்…… மழுப்பாம பதில் சொல்லுவீங்களா\nமுதலில் விஷயத்தை சொல்லுங்க என்றேன்.\nசுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு…… “நம்ம கலைஞர் ஒரு தீவிரமான நாத்திகர். ஆனா…. அவங்க வீட்டுல பலபேர் சாமி கும்புடுறாங்களே…… இது நாத்திகத்துக்கு கிடைத்த தோல்விதானே\nநீங்க சொல்ற மாதிரி அப்படியும் வெச்சுக்கலாம். ஆனா இதுல இன்னொரு கோணமும் இருக்கிறதே….. என்றேன்.\n” என்றார் பத்திரிகை ஆசிரியர்.\n“தன்னை நாத்திகராய் சொல்கிற கலைஞர் வீட்டில் சிலர் சாமி கும்பிடுவது நாத்திகத்துக்குக் கிடைத்த தோல்வி என்றால்……. ஆன்மீகத்தைக் கடைபிடித்த அவரது பெற்றோர் முத்துவேலருக்கும் அஞ்சுகத்தம்மாளுக்கும் கலைஞர் மகனாகப் பிறந்தது ஆத்திகத்துக்குக் கிடைத்த தோல்விதானே\nஅதன் பிறகும் என்னோடு பேசிக் கொண்டிருக்க அவருக்கு என்ன மண்டையில் மறையா கழண்டிருக்கிறது என்ன ஆனாலும் சரி..… எப்போதும் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் அவரது பெயரை மட்டும் ஒரு போதும் சொல்ல மாட்டேன் நான்.\nஇப்படித்தான் இப்போது இன்னொரு உலகமகா சர்ச்சை. இயக்குநர் மணிவண்ணன் சீரடி சாய்பாபா கோயிலுக்குப் போய் ஆத்திகராக அவதாரம் எடுத்துவிட்டார் என்று.\nபொதுவாக அவரும் நானும் சினிமா தவிர உலக நிகழ்வுகள் குறித்தே உரையாடிக் கொண்டிருப்போம். ஒரு புத்தகம் வெளிவந்து அச்சு காய்வதற்குள் படித்து முடித்து விடுவது அவரது வழக்கம்.\nகடந்த வாரம் பேசிக் கொண்டிருந்தபோது “என்ன தலைவா….. நம்மளையும் ஒரு சீரடி சிஷ்யனாக சேர்த்துக் கொள்ளக் கூடாதா” என்றேன். அவரோ சீரடிக்கு அருகிலுள்ள மகாத்மா பூலே அவர்களது சிந்தனையாளர் வட்டத்தைப் பற்றியும் அவர்கள் நடத்தி வருகிற நூலகம் பற்றியும் சொல்லிக் கொண்டு போனார்.\nஎனக்குத் தெரிந்து தோழரின் துணைவியார் செங்கமலம் அவர்கள்தான் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர். ஓரிரு அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்ட அவருக்குத் துணையாக எங்கும் அழைத்துச் செல்வது மட்டுமே மணிவண்ணன் அவர்களது பணி. அவர் சீரடி போனதும் தெரியும். திரும்பி வந்ததும் தெரியு���் நண்பர்களுக்கு. இதற்குள் யாரோ ஒரு புண்ணியவான் திரித்துவிட்டார் கயிரை.\nஅதுவும் ஆன்மீகவாதிகள் கொலைக்கேசு……. ரேப் கேசு……. போதை மருந்து மிக்சிங் கேசு…… என்று ஆன்மீகத்தின் அண்டர்வேரே கிழிந்து தொங்கும் நேரமாகப் பார்த்து அங்கே போய் தஞ்சம்புக அவருக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது\n1983 லேயே வாடிகன் போனபோது போப்பாண்டவரைப் பார்த்துவிட்டு வந்தவர்தான் நம்ம மணி.\n(”அட என்னப்பா சந்தடி சாக்குல நம்ம பேரச் சொல்லி கூப்பிடுற….\n”அப்பறம் மணிதானுங்களே உங்க பேரு\nமெக்கா போனதுக்காக முஸ்லிமாகவோ…….. ஆகின்ற சமாச்சாரமெல்லாம்\nஇருவரும் இதைப்பற்றிப் பேசுவதைக் கேட்ட அவரது துணைவியார்…..”அவரு கொள்கை அவருக்கு. என்னோட கொள்கை எனக்கு. எனக்குத் துணையாக வருவதால அவரு ஆத்திகருமில்ல….. அவருடன் கூட்டங்களுக்குச் செல்வதால் நான் நாத்திகருமில்ல தம்பி.” என்று பெரிய போடாய் போட்டார் அக்கா செங்கமலம்.\nநன்றி : தமிழக அரசியல் இதழ்\nவரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி…\nஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது என்று எரிச்சல் கூட வரலாம்.\nஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்\nஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்…..\n”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.\nஅந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 குச் செல்ல வேண்டும்.” என்று நாம் கடந்த இதழில் கூறியிருந்தபடி இப்போது அதில் அடியெடுத்து வைப்போம்.\nஅந்த நாள்த��ன் அக்டோபர் 24. அன்றுதான் குறிப்பிட்ட மூவாயிரம் பழங்குடியினர் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் நுழைகிறார்கள்.\nமன்னர் அரிசிங் இந்தியாவோடு இணைய விரும்பாமலோ அல்லது எந்த முடிவும் எடுக்க தீர்மானிக்க இயலாத நிலையிலோ இருந்த நேரத்தில்தான் இவர்கள் நுழைகிறார்கள்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் இந்துக்களும், சீக்கியர்களும் நுழைய….. இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய இரு புறமும் கொலை, கொள்ளை, தீவைப்பு. இந்தத் தாக்கம் ஜம்மு பகுதியிலும் தொற்றிக் கொள்ள…. அப்போது நுழைந்தவர்கள்தான் அம்மூவாயிரம் பழங்குடியினர்.\nஇந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஆசி இருந்தது. காப்பாற்ற வந்ததாகச் சொன்னவர்களே காஷ்மீரின் பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இப்பழங்குடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் பாரமுல்லா எனும் நகரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் மூவாயிரம் பேர்.\nஇந்த வேளையில்தான் கலவரக்காரர்களை விரட்டியடிக்க மன்னர் அரிசிங் இந்திய உதவியை நாடுகிறார். இந்த உதவி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கிடைக்காது என்பது பள்ளிச் சிறுவனுக்குக்கூட தெரியும். அப்புறம் இது மாட்சிமை தாங்கிய மன்னருக்கு தெரியாமலா இருக்கும்.\n1947 அக்டோபர் 26 ஆம் தேதி மன்னருக்கும் இந்தியாவுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.\nஅதன்படி பாதுகாப்பு…. வெளியுறவு…. தகவல் தொடர்பு…. இம்மூன்றில் மட்டும் இந்திய அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்கிறார் மன்னர்..\n”ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே இந்த இணைப்பை இறுதியானதாக ஏற்றுக் கொள்வோம்” என்று மறுநாள் இந்தியாவும் பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிடுகிறது.\nபிறகு இந்தியப்படைகள் சிறீநகரில் நுழைந்ததும்…..\nபள்ளத்தாக்கில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் என கேள்விப்பட்டு மன்னர் பரம்பரை நிர்வாகத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினரிடம் ஒப்படைத்து விட்டு ஜம்மு நோக்கி ஓட்டம் விட்டதும்……\nசேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிய��னர் இந்துக்களையும், இசுலாமியர்களையும் அணி திரட்டி பாலங்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பளித்ததும்……. ஏறக்குறைய அறிந்த செய்திகள்தான்.\nஇவற்றுக்கு மத்தியில் நவம்பர் இரண்டாம் நாள் அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் நேரு “ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் அம்மாநில மக்களால் தீர்மானிக்கப்படும் என்கிற வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்துகிறேன். அமைதி நிலைநாட்டப்பட்ட உடனேயே சர்வதேச பார்வையாளர்கள் தலைமையின் கீழ் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.” என்று மீண்டும் ஒரு முறை அடித்துச் சத்தியம் செய்கிறார்.\nஇந்திய ராணுவம் ஊடுருவல்காரர்களை பாகிஸ்தான் எல்லைக்குள் விரட்டியடிக்க…..பாகிஸ்தான் ராணுவமோ இந்திய எல்லைக்குள் நுழைந்து சண்டையிட போர் உருவாகிறது.\nபோரின் முடிவோ காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதில் போய் முடிகிறது.\nஊடுருவ வந்து பாகிஸ்தான் கைப்பற்றிய ஒரு பகுதியை ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று இந்தியா அழைக்க……\nஉதவ வந்து இந்தியா மீட்ட மற்றொரு பகுதியை “இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்க….\nஅக்பர் தொடங்கி அரிசிங் வரைக்கும் எண்ணற்ற ராஜபரிபாலனைகளைப் பார்த்த காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் இனம்புரியாத இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது.\nஅதுவரையில் மன்னர்களது குத்துகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ”ஜனநாயக” கும்மாங்குத்துக்களை அனுபவிக்கும் ”பாக்கியம்” அப்போதுதான் வாய்க்கிறது.\nகாஷ்மீரின் ஒரு பகுதியை மீட்ட நேரு தலைமையிலான இந்திய அரசு ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உறுதிமொழியை ஐ.நா.சபையிடம் சமர்பிக்கிறது. அந்த நாள்தான் 1947 டிசம்பர் 31. அந்த உறுதிமொழி இதுதான்.:\n“ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை அரசியல் அறுவடை செய்து கொள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்ற தவறான கருத்தை அகற்ற பின்வரும் செய்தியை இந்திய அரசு தெளிவாக முன் வைக்கிறது. அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்புநிலை நிலைநாட்டப்பட்ட உடனேயே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்க���டுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம் முடிவு செய்யப்படும். சுதந்திரமான, நியாயமான நேரடி வாக்கெடுப்பிற்கு ஐ.நா.சபையின் மேற்பார்வை அவசியப்படும்.”\nஇதுதானய்யா அந்த வரலாற்றுச் சிரிப்பு மிக்க வாக்குறுதி.\nஆக இன்னமும் படையெடுப்பாளர்கள் விரட்டப்படவில்லை…. அன்று தொடங்கி இன்று வரை இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை…. அதனால் அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் நேரம் கனியவில்லை… அதனாலேயே நேரடி வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை….. இதுதான் பல ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்த ஒரே பல்லவி.\nநேரடி வாக்கெடுப்பு நடந்தால் காஷ்மீர் மக்கள் நம் பக்கம்தான் சாய்வார்கள் என நாக்கைத் தொங்கப்போட்டபடி பாகிஸ்தானும் அதற்கு தலையாட்டியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 47 இல் நடந்த யுத்தம்….. 65 இல் நடந்த யுத்தம்…… 71 இல் நடந்த யுத்தம்…. இவற்றின் போதெல்லாம் பாகிஸ்தான் பக்கம் கனவிலும் தலைவைத்துப் படுக்காத காஷ்மீர் மக்களைப் பற்றி அது அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான்.\nஇந்தியாவைத் தொடர்ந்து ஐ.நா.வும் தன் பங்குக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்மானத்தை 1948 இல் நிறைவேற்றியது. “சண்டையிடுவதற்காக அம்மாநிலத்திற்குள் நுழைந்த பழங்குடிப் படையெடுப்பாளர்களும், அம்மாநிலத்தில் வசித்து வராத ஏனைய பாகிஸ்தான் தேசிய இனத்தவரும் அம்மாநிலத்திலிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உள்ளூர் அரசாங்கத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இராணுவத்தை மட்டுமே இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்க வேண்டும். இணைப்பு பிரச்சனையின் மீது அம்மாநில மக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான முழு சுதந்திரத்தையும், சூழ்நிலையையும் இரு நாட்டு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.”\nஆனால் அவ்வளவு லேசுப்பட்ட நாடுகளா இந்தியாவும்…. பாகிஸ்தானும்…. வெளிப்பார்வைக்கு வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டாலும் இரண்டுக்கும் உள்ளூர ஒரு பயம். இரண்டு நாட்டுக்குமே இந்த மக்கள் அல்வா கொடுத்து விட்டால் என்ன செய்வது என்றுதான்.\nமன்னனிடம் இருந்து விடுபட்டு காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வது என்பதில் தொடங்கிய கதை பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையாக விரிவடைந்து…. அப்புறம் இருநாட்டுக்குமான பாதுகாப்புப் பிரச்சனையாக பரிமாணம் எடுத்ததில் போய் முடிந்தது.\nமுதலில் காஷ்மீரிகளின் கதி அக்பரின் கைகளில் இருந்தது…..\nஅப்புறம் சில முகலாய மன்னர்கள் அதை வைத்திருந்தார்கள்…..\nஅடுத்து டோக்ரா இந்து மன்னன் வைத்திருந்தான்…..\nஅதற்கும் பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் வைத்திருந்தன……\nஅது சரின்னே…. அப்ப இந்த ரெண்டு நாடுகள வேற யாருன்னே வெச்சிருந்தா என கரகாட்டக்காரனில் செந்தில் கேட்டதைப் போல யாரேனும் கேட்டால்…\nஅதற்கும் இருக்கிறது பதில். அதுதான் அமெரிக்க-சோவியத் வல்லரசுகள்.\nஆம் 1953 க்குப் பிறகு தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க வந்த அமெரிக்காவோடு பாகிஸ்தான் கொண்ட காதலும்….. சோவியத் யூனியனோடு இந்தியா கொண்ட மையலும்….. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையாக உருமாறிப் போயிருந்த காஷ்மீரப் பிரச்சனையை அமெரிக்கா- சோவியத் பிரச்னையாக தடம் மாற்றிப் போட்டன.……\nஇவ்வளவுக்கும் மத்தியில் “பணிவானவர்கள்….. கோழைகள்” என வர்ணிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஆயுதப் போராட்டத்துக்கு அறிமுகமானதே 1988 க்குப் பிற்பாடுதான்.\nஇதிலும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற (JKLF) அமைப்பு ”எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்…. இந்தியாவும் வேண்டாம்…. எங்கள் வாழ்க்கையை நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோம்” என்று போராடுகிற அமைப்பு. ஆனால் இந்த அமைப்பை பாகிஸ்தானுக்கும் பிடிக்காது. இந்தியாவுக்கும் பிடிக்காது. போதாதற்கு ”மதசார்பற்ற அரசுதான் காஷ்மீரில் அமைய வேண்டும்” என்பதுதான் அந்தப் போராளி அமைப்பின் லட்சியமாக சொல்லப்படுகிறது.\nஇந்த அமைப்பினரை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்க ஆள் அனுப்பும் ஒரே நாடு பாகிஸ்தான்தான். அதைப் போலவே மதசார்பற்ற ஒரு அமைப்பை எதிரியாகக் காண்பித்து போரை நடத்துவதை விடவும் பாகிஸ்தான் ஆதரவும், மதப்பிடிப்பும் கொண்ட ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற குழுக்களை முன்னிறுத்தி போரிடுவதாகக் காண்பிப்பதுதான் இந்தியாவுக்கு லாபம்.\nஆயுதப் போராட்டம் அறிமுகமானதற்கே முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அதற்கு முன்னர் நடந்த தேர்தல் கூத்துக்கள்தான் என்பது அநேகரது கருத்து. சனநாயகம் சிரிப்பாய்ச் சிரித்த தேர்தல்கள் அவை. நம்மூர் இடைத் தேர்தல்கள் எல்லாம் இந்தியா நடத்தும் காஷ்மீர் தேர்தல்கள் முன் பிச்சை வாங்க வேண்டும். ஒன்று இந்தியாவுடன் இணைப்பை வலியுறுத்துகிற வேட்பாளர் போட்டியின்றியே ”தேர்ந்தெடுக்கப்படுவார்”. அல்லது எதிர்த்து நிற்கிற வேட்பாளரது மனு தள்ளுபடி பண்ணப்படும். அங்கு எல்லாமே ”சிதம்பரம் பாணி” தேர்தல்கள்தான்.\nசட்டப்பிரிவு 370 இன் ஓட்டைகள்….. பாகிஸ்தான் ஆயுத உதவி பெற்ற குழுக்களது வன் செயல்கள்….. நான்கு சதவீதமே உள்ள பண்டிதர்களது அதிகாரப்பகிர்வு….. பெரும்பாலான காஷ்மீரிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாகிஸ்தானின் ஆதரவு குழுக்கள் பண்டிதர்கள் மீது நடத்திய தாக்குதல்கள்…. இடையில் ஆளுநராக அரசாண்ட ஜக்மோகனின் லீலைகள்….. என எழுதிக் கொண்டே போக ஏராளம் இருக்கிறது.\nஇந்த மண்ணின் மக்களது தொடரும் துயரங்களை இந்தத் தொடருக்குள்ளேயே முடித்து விட முடியாதுதான். ஆனாலும் இந்த மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதுதான் இம்மூன்று வார கட்டுரையின் நோக்கம்.\nஜம்மு – காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சனை என்பது இந்து முஸ்லீம் மோதலுமல்ல…… இந்தியா – பாகிஸ்தான் இரண்டுக்குமான போட்டி சமாச்சாரமும் அல்ல. அது காஷ்மீரிகள் தங்களது தன்னுரிமைக்காக ஏங்கும் ஏக்கங்களில் கலந்து நிற்கிறது.\nஎது எவ்வாறாயினும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அது ஒன்றே ஒன்றுதான்.\n”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.”\n– மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.\nஇன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ……\nஅல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்…..\nநாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.\nகாஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின் தனித்துவமான பண்ப��ட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும்.\nபெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…. இந்துக்கள் என அனைவருமே உழைத்து உண்டு உறவாடிய மண்தான் காஷ்மீர மண். அவர்களை ஆண்ட ஆட்சியாளர்கள்தான் அடக்குமுறையாளர்களாக வந்து வாய்த்தார்கள்.\nஅது இந்து மன்னனாக இருந்தாலும் சரி. இசுலாமிய மன்னனாக இருந்தாலும் சரி. இரண்டுமல்லாது சீக்கிய மன்னனாக இருந்தாலும் சரி. இம்மன்னர்களது மொழி என்பது கொடுங்கோலாட்சியும் ஒடுக்குமுறையும்தான்.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் துவங்கிய போராட்டங்கள் ஏதோ 1947 இல் தொடங்கிய போராட்டமாக….. அதுவும் இந்திய “சுதந்திரத்தைத்” தொடர்ந்து அதனோடு இணைவதா இல்லையா என்பதில் தொடங்கிய போராட்டமாகத்தான் இன்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மக்களது விடுதலைக்கான வேட்கை என்பது 1586 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது.\nபேரரசரான அக்பர் தனது அதிகாரத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் விரிவுபடுத்திய ஆண்டுதான் 1586. அப்போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.\nஅதன் பிற்பாடு பிரிட்டிஷ்காரர்கள் 1846 இல் எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய்க்கு மன்னன் குலாப்சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரை விற்றபோதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.\nஅதற்கும் பிற்பாடு சமஸ்தானங்களின் முழு இறையாண்மையை மதிப்பதாக முகம்மது அலி ஜின்னா உறுதியளித்ததைப் பார்த்து பாகிஸ்தானிடம் போகலாமா என்று இந்து டோக்ரா மன்னன் ஹரிசிங் ஊசலாட்டத்தில் இருந்த போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.\nஇப்படி எல்லாவற்றுக்கும் பிற்பாடு எதிர்பாராத பழங்குடித் தாக்குதலால் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் இந்தியாவோடு அதே மன்னன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட போதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.\nபொதுவாக காஷ்மீரி இஸ்லாமியர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். உலகின் பிற பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.\nகுறிப்பாகச் சொன்னால் ���றுக்கம் நிறைந்த ”ஆச்சாரமான” வைதீக இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீர இஸ்லாமிய மக்களுக்கும் வாழும் முறையில் இருந்து வழிபடும் முறைகள் வரைக்கும் எண்ணற்ற விசயங்களில் ஒத்துப் போகாது.\nகாஷ்மீர் இசுலாமியர்கள் இறுக்கமற்ற சூஃபி வழியில் வந்த இசுலாமைப் பின்பற்றுபவர்கள். இந்த வழியில் வந்த சூஃபி ஞானியான ”சில்சிலா ரிசியான்” என்பவரது இசுலாத்தைத்தான் இம்மக்கள் பின்பற்றுகிறார்கள்.\nஇதை நாம் நமக்குத் தெரிந்த அளவில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தென்னகத்தில் அர்த்தமற்ற ஆச்சாரங்களையும்….. மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த இறுக்கம் நிறைந்த வைதீக கட்டுப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிய சித்தர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓரளவு இந்த சூஃபி துறவிகளைப் புரிந்து கொள்ளலாம்.\nஅந்த சில்சிலா பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த ஞானிகளில் மிக முக்கியமானவர்தான் நூருதீன். பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் துறவியை ரிசி என்று இன்றும் அழைக்கிறார்கள். இவரை இசுலாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பிற சமயத்தவர்களும் கூட பெரும் ஞானியாக மதிக்கிறார்கள்.\nமக்களோடு நெருக்கமாக நின்ற நூருதீன் போதித்தபடி வாழாத முசுலீம் துறவிகளை கடுமையாக வெறுத்தார். பேராசை….. பாசாங்கு…. அகந்தை கொண்டு அலைந்த உலோமாக்களை கேலி செய்தார்.\nஇத்தகைய ஞானிகள் கூட்டத்தில் பெண்களும் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. இது வைதீக இசுலாமின் கொள்கைக்கு எதிரானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சங்காபீபி, பேகத்பீபி போன்றவர்கள் இந்த சில்சிலா மரபில் பெண் ஞானிகளாகவே வலம் வந்தனர்.\nஅதைப்போலவே லாலாமாஜி எனும் சைவத் துறவி பெரும் புகழ் பெற்றிருந்தார். தேவையற்ற சடங்குகளையும், ”உயர் சாதி” மனோபாவங்களையும் இவர் மிகக் கடுமையாகச் சாடினார். இவரை காஷ்மீர் முசுலீம்கள் இன்றும் கூட ஒரு பெரும் ஞானியாகப் பார்க்கிறார்கள்.\nகாஷ்மீரின் இந்து முசுலீம் மக்களுக்கிடையே நிலவிய இத்தகைய ஒரு அற்புதமான சகிப்புத் தன்மையை நான் வேறு எங்கும் கண்டதில்லை என்று ஆங்கிலேய ஆணையர் ஒருவரே ஆச்சர்யப்பட்டு சொல்லியிருக்கிறார்.\nகாஷ்மீரி இசுலாம் பண்பாடு சகலரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு. மத ஞானிகளது புனிதத்தலங்களில் காஷ்மீரிகள் செய்து வரும் சடங்குக��ில் பிற சமயத்தவர்களது சடங்குகளும் கலந்திருக்கின்றன. மசூதிகளோடு பிற புனிதத் தலங்களையும் வழிபடும் போக்கு காசுமீர இசுலாமியர் மரபு. (இதில் நமக்குத் தெரிந்த உதாரணம் விரும்புபவர் எவர் வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய நாகூர் தர்கா)\nஆனால் வைதீக இசுலாமியர்களுக்கு இப்போக்கு ஏற்புடையதாய் இல்லை.\nவைதீக விதிகளில் நாட்டம் கொண்ட இசுலாமியர்களுக்கும் அதை ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர இசுலாமியர்களுக்கும் இடையிலான இந்த நெருடல் காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் மத்தியிலும் கூட எப்படி பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தின என்பதைப் பிற்பாடு பார்ப்போம்.\nஓரளவுக்கு நாம் புரிந்து கொண்ட காஷ்மீர மக்களது தனித்துவங்கள் இவை. மன்னர்கள் மாறி மாறி வந்தாலும் மக்களுக்குள் மகத்தான உறவே நிலவியது. ஏறக்குறைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும்பகுதி மத மோதல்களில் மூழ்கிக் கிடந்தபோது காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டே நின்றது. அதுதான் காஷ்மீரத்தின் தனித்துவம். இன்றைக்கும் காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.\nஅந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 க்குச் செல்ல வேண்டும்.\nஉண்மையாகச் சொன்னால் இந்தக் கட்டுரையை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த வாரம் எழுதலாம்…… இல்லையில்லை அடுத்த வாரம் எழுதலாம் என்று ஒவ்வொரு வாரமும் தள்ளிப் போட்டுக் கொண்டே போன கட்டுரைதான் இது.\nஅதுவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன\nஇது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்…..\nமரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்….\nஎன எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.\nஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலு��்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது.\n“ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.”\n“அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு”\n“பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான்.\nஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு நூறு உண்மையான செய்திகள்தானா\nஅல்லது அத்தனையும் அப்பட்டமான பொய்களா\n கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால் எதார்த்த உண்மை இந்த இரண்டுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது தெரியும்.\nஅந்த உண்மையை வெளிக்கொணர நாம் காஷ்மீரின் கடந்த கால வரலாற்றினை ஓரளவுக்காவது உள்வாங்கிக் கொண்டால்தான் சாத்தியப்படும்.\nஇது காஷ்மீருக்கு மட்டும் என்றில்லை. எந்தவொரு போராட்டத்தின் ஆணிவேரையும் அறிந்து கொள்ள இந்த அணுகுமுறைதான் நம்மை ஓரளவுக்காவது உண்மையின் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.\nசரி இனி விசயத்திற்குள் வருவோம்.\nநாற்பத்தி ஏழாம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி என்ன நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் மட்டும் ஏறக்குறைய 550. இந்த சமஸ்தானங்கள் இந்தியாவோடோ அல்லது பாகிஸ்தானோடோ…… இவர்களில் யாரோடு வேண்டுமானாலும் சேரலாம். அது அவரவர்கள் விருப்பம் என சொல்லிவிட்டு வெள்ளையர் வெளியேற….. பல சமஸ்தானங்கள் சத்தமில்லாமல் இந்தியாவோடு சேர்ந்து கொண்டன.\nஇதில் ஐதராபாத் சமஸ்தானத்தின் நிஜாம் பாகிஸ்தானோடு போக விரும்பினார். மக்கள் விருப்பத்தைப் புறக்கணித்து பாகிஸ்தானோடு சேரத் துடித்த மன்னனை பட்டேல் அனுப்பிய படைகள் 1948 செப்டம்பர் 13 இல் தோற்கடிக்க…. ஐதராபாத் இந்தியாவோடு சேர்கிறது.\nஆண்ட மன்னனோ இஸ்லாமியர்….. மக்களோ இந்துக்கள்….\nதென்னகத்தில் திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யரோ ”திருவாங்கூர் சமஸ்தானம் இனி தனி நாடாக இயங்கும்” என அறிவிக்கிறார்.\nஇங்கு மன்னனும் மக்களும் ஒரே சமயத்தவர்கள்.\nஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த ஹரிசிங் மன்னரோ ”எ���க்கு இந்தியாவும் வேண்டாம்….. பாகிஸ்தானும் வேண்டாம் என்று முடிவெடுத்து தனி நாடாக இருக்கவே விருப்பம்” என அறிவிக்கிறார்.\nஇங்கோ ஆண்ட மன்னன் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இந்து. பெரும்பாலான மக்களோ இஸ்லாமியர்.\nஅதற்கு முன்னரே காஷ்மீர் மக்களது உரிமை போராட்டங்களுக்கு முன்னனியில் நின்று போராடி வந்தவர்தான் சேக் அப்துல்லா. இவர் தனது கட்சி மதசார்பற்று அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் ”முசுலீம் மாநாட்டுக் கட்சி” என்கிற தனது கட்சியின் பெயரையே ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி என துணிச்சலாக மாற்றி அமைக்கிறார்.\nவெள்ளையர் வெளியேறும் வேளையில் இந்து அரசர் தனி நாடாக இருக்க முடிவெடுக்க சேக் அப்துல்லாவோ இந்தியாவோடுதான் இணையவேண்டும் என போராட்டத்தில் குதிக்கிறார்.\nகட்சியின் பெயரை மாற்றுவதில் இருந்து…. மன்னனின் முடிவையே எதிர்த்து இந்தியாவோடுதான் இணைய வேண்டும் என்று போராட்டங்களில் குதித்தது வரைக்கும் சேக் அப்துல்லா உறுதியாக இருந்ததற்கு எது காரணம்\nநேருவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது வார்த்தைகளின் மீதும்…. வாக்குறுதிகளின் மீதும் இருந்த அசாத்திய நம்பிக்கை.\nஇந்த வேளையில்தான் யாரும் எதிர்பாரா வேளையில் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடியினர் படை எடுத்து காஷ்மீரினுள் நுழைகிறார்கள். இதற்கு பாகிஸ்தானின் படைத் தளபதி அக்பர்கான்தான் தலைமை. இது திட்டமிட்ட படையெடுப்பாக இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்குத் தெரிந்து நடந்த படையெடுப்பு.\nஉள்ளே நுழைந்த கலகக்காரர்கள் தீ வைப்பு…. கொள்ளை….. பாலியல் பலாத்காரம்….. என சகல விதமான நாசச் செயல்களிலும் ஈடுபட……\nமன்னர் ஹரிசிங் நிலைமையைச் சமாளிக்க வழி தெரியாது தத்தளிக்க…..\nஅபயக்கரம் நீட்டுகிறார் ஜவஹர்லால் நேரு.\nஎன்ன அந்த உன்னத உறுதிமொழி\nராஜ ராஜ சோழன் நான்….\nநமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடபுத்தகத்தில் மதிப்பெண்களுக்காக “சோழர் வரலாறு” படித்ததோடு சரி.\nசிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள “ராஜராஜ சோழன்” படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூட தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான்.\nபின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.\nபதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ படிப்பும் இல்லை…… எம்.இ.படிப்பும் இல்லை…… பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை…… அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை\nஅதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு.\nபத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்…. தொழில் நுட்ப அறிவும்…. கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.\nசரி…… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்…… வழிபாட்டுத்தலங்கள்…… சிற்பங்கள்….. ஓவியங்கள்……… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்\n“மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்க துணை நின்றார்களா அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்க துணை நின்றார்களா இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.\nதஞ்சை பெரிய கோவில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்….. வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்\nஇல்லை……. இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லவேயில்லை என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.\nசமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப்பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது பெண்களது நிலை எவ்வாறு இருந்தது பெண்களது நிலை எவ்வாறு இருந்தது நிலம் யார் வசம் இருந்தது நிலம் யார் வசம் இருந்தது பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது\nசரி….. மக்கள் எப்படி இருந்தார்கள் அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.\nஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப்பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.\n“வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். பிராமணர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்…. கட்டணங்கள்…… கடமைகள்….. ஆயங்கள்…… என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன.” என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.\nஅரசன் கூட கேள்வி கேட்க முடியாது……\nஅதாவது இன்றைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ஏகப்பட்ட வரிச் சலுகைகளுடனும், ஏகப்பட்ட வரி விலக்குகளுடனும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள ”சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப்” (S E Z – Special Economic Zone) போல…..\nஅன்றைக்கு ராஜராஜ சோழன் அமைத்துக் கொடுத்தது ”சிறப்புப் பிராமண மண்டலங்கள்”.\n தனக்கு எவரைப் பிடிக்கிறதோ அவருக்கு விருப்பமானவற்றையெல்லாம் வாரி வழங்குவதுதானே மன்னர்களது விருப்பம்\nஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்\n”வேதம்” ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளியமக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே….. வண்ணார்பாறை பயன்பாட்டு வரி….. குசக்காணம்……. தறிக்கூரை….. தட்டார்பாட்டம்…. என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.\nநிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க….. பெண்கள் நிலை எப்படி இருந்ததாம் அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.\nஅதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி\nஇதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால் அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால் அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால் ஆம் தமிழக அரசே வெளியிட்டது.. இப்போதல்ல. 1976 இல். அதுவும் தி.மு.க. அரசு.\nதி.மு.க.ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே “தமிழ் நில வரலாறு” என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது ”பிரம்மதேய ஆலோசகர்” குழுவால் தடை செய்யப்பட்டது.\nமன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.\nஈழம் வென்றதும்….. கடாரம் சென்றதும்……. வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான் ஆனால்……. தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான் ஒரு பக்கம் சுகத்தையும்….. ஒரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன் ஒரு பக்கம் சுகத்தையும்….. ஒரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன் இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா\nசோழர்கள் என்றில்லை பல்லவ மன்னர்களும், நாயக்க மன்னர்களும் இன்னபிற இத்யாதி மன்னர்களும்தான் என்ன கிழித்தார்கள்\nநாம் மன்னர் காலத்தை விட்டு வெகு நூற்றாண்டு வந்தாயிற்று. அப்புறம் எதற்கு அரசு செலவில் விழா\n”கோயில்கள் கூடாதென்பதல்ல. கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.”\nஎன்று இன்றல்ல……. ஐம்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவருக்குத் தெரியாதா……..\nசோழர்கள் காலத்தில் கோயில்கள் யாருடைய கூடாரங்களாக இருந்தன என்பது.\nஒரு கொடியில் இரு மலர்கள்…\nஒரு வழியாக அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை காங்கிரசும் பிஜெபி யும் கைகோர்த்து நிறைவேற்றி ஆயிற்று.\nஅணு உலை என்றாலே ஆபத்து கிடையாது என இதுவரை அடித்துச் சத்தியம் செய்து வந்தவர்கள் இப்போது அணு விபத்து நடந்தால் எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கலாம் என்கிற அளவுக்கு ”இறங்கி” வந்திருக்கிறார்கள். அணுசக்திக் ”கொள்கை”யைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.\nநஷ்ட ஈட்டுத் தொகையை நிர்ணயிப்பதிலும், அணு உலைக்கான கருவிகளை வழங்கும் நிறுவனங்களை ”விபத்துக்கு” பொறுப்பாக்கலாமா….. கூடாதா\nஆபத்து எரிமலையை என்றென்றும் தாங்கி நிற்கும் அணு உலைகளே கூடாது என்பதில் இரு தரப்பும் மெளனம்தான் சாதிக்கின்றன. தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியல் கண்டுபிடித்த “இடதுசாரிகளும்” இதில் அடக்கம்.\nஅப்படி நடந்தால் எவன் சாவான் எப்படிச் சாவான் என்பதற்கான மசோதாவை விஞ்ஞான மந்திரி சவான் தாக்கல் செய்து ஏழை மக்கள் வயிற்றில் புளுட்டோனியப் பால் வார்த்திருக்கிறார்.\nஇந்த ”அரிய செயலை” செய்ய விட்டதற்காக எதிர்க்கட்சியான பிஜெபி.க்கு ஆளும் கட்சி நன்றி சொல்வதென்ன…… பிஜெபி. ஆளும்கட்சிக்கு நன்றி சொல்வதென்ன….. சொக்கத்தங்கம் சோனியாவின் ”மியாவ்” மன்மோகன் அத்வானிக்குப் போன் போட்டு ”பகுத் அச்சா ஜீ” என பரவசப்படுவதென்ன….. பதிலுக்கு அத்துவானியும் நிதி மந்திரிக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக ஆனந்தக்கண்ணீர் வடிப்பதென்ன…… அட…… அட…… கண்க���ள்ளாக்காட்சிதான் போங்கள்.\nஏதோ இன்று மட்டும்தான் இவர்களுக்குள் இந்தப் பிணைப்பு என்று எண்ணினால் நாம் ஏமாந்துதான் போவோம்.\nவெளிப்பார்வைக்குப் பார்த்தால் பிஜிபி.யும் காங்கிரசும் வேறு வேறாகத்தான் தோன்றும். ஆனால் இந்த இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பது கொஞ்சம் ஊன்றிப்பார்த்தால்தான் புரியும்.\nஅன்றைய காந்தி கொலையில் இருந்து இன்றைய அணுவிபத்து நஷ்ட ஈட்டுக் கொள்கை() வரைக்கும் இரண்டுமே ஒன்றுதான்.\n(இந்த இரண்டின் லட்சணங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் புத்தகம் ஒன்றினை சமீபத்தில்தான் வாசித்தேன். எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை எழுதி ”அடையாளம்” பதிப்பகம் வெளியிட்டுள்ள “இந்து இந்தியா” என்கிற நூல்தான் அது. காங்கிரஸ் பற்றியும் பிஜெபி பற்றியும் ஏகப்பட்ட வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறது அந்தப் புத்தகம். வாசிக்க விருப்பமுள்ளவர்கள் யோசிக்காமல் டயல் செய்ய வேண்டிய எண்: 04332 273444.)\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொல்லப்படுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்பே…….\n“காந்தியைக் கொலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் படுகின்றன……\nபிர்லா மாளிகையில் காந்தி மீது குண்டு வீசப்படுகின்றது……..\nநாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த கொடூர நிகழ்ச்சி குறித்த புலன்விசாரணையை மேற்கொண்ட போலீசார் முழு விவரங்களையும் கண்டறிவதில்லை……\nகுண்டுவீச்சுக்குப் பிறகு காந்தியின் உயிரைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளோ……. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை……\nமதவெறி பிடித்து மோதிக்கொள்ளும் தரப்புகள் ரத்ததாகத்தை நிறுத்த வேண்டும் என காந்தி உடனடியாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் (இரண்டரை மணி நேரமல்ல)………\nஆனால் காந்தியின் உண்ணாநிலை தனக்கு எதிரானது என வல்லபாய்பட்டேல் முடிவுகட்டிக் கொண்டு போக வேண்டாம் எனப் பலர் தடுத்தும் காந்தியைக் கைவிட்டு விட்டு டெல்லியில் இருந்து பம்பாய்க்கு பொட்டி தூக்குகிறார்…….\nஎந்த நேரமும் கொல்லப்படலாம் என ஆபத்தில் இருக்கும் காந்தியை அம்போ என விட்டுவிட்டு பட்டேல் பம்பாய் சென்றது உள்ளூர் போலீஸ்காரர்கள் மீது மிக மோசமான அவப்பேரை உருவாக்குகிறது.\nஏனெனில் பாதுகாப்புக்கான ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டியதே பட்��ேல்தான். உள்ளூர் அதிகாரிகள் சர்தார் பட்டேலிடம் இருந்து காந்தியைப் பாதுகாப்பதற்கான உத்தரவுகள் வரும் வரும் வரும் வரும் வரும் எனக் காத்திருக்கிறார்கள்.\nஆனால் வெறும் காத்துதான் வருகிறது பம்பாய்க்குப் போன பட்டேலிடம் இருந்து.\nகாந்திஜியின் பாதுகாப்புக்காக சிறப்பு ஆணைகள் எதையும் பட்டேல் வழங்காததைக் கண்ட அதிகாரிகள் “இந்தக் கிழவனுக்கெல்லாம் எதற்குப் பாதுகாப்பு” என மூலையில் ஒதுங்கி குறட்டை விட ஆரம்பிக்கின்றனர்.\nஇப்படிப்பட்ட ஒரு பொன்னான வாய்ப்புக்காகக் காத்திருந்த நாது ராம் கோட்சே நிர்க்கதியாய் தனித்து விடப்பட்ட அந்தக் கிழவரை சுட்டுக் கொல்வதன் மூலம் தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறான்.\nஇந்த நாது ராம் கோட்சேவுக்கும் இந்து மகாசபைக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு உலகறிந்த ரகசியம்.\nகாந்தியின் படுகொலைக்கு சர்தார் பட்டேலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணனும், பி.ஜி.கோஷும் பகிரங்கமாகவே அறிவிக்கின்றனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இறுதிவரை எதிர்த்த அபுல்கலாம் ஆசாத்தும் அறிவிக்கிறார்.\n“இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா” என அன்றைக்கே கவுண்டமணி பாணியில் சொன்ன சர்தார்பட்டேல் அதற்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா\n“இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாம் மகாகனம் பொருந்திய காங்கிரஸ் பேரியக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக எதிரிகளால் சொல்லப்படுபவை. காந்திஜி மீது எனக்கு இருக்கும் விசுவாசம் உறுதியானது. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கட்சி ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.” என்று காங்கிரஸ் ”காரிய” கமிட்டிக் கூட்டத்தில் முழங்கினார் பட்டேல்.\nஇன்றைக்கும் எதிர்க்கட்சி ஆட்சிகளின் ”கதை” முடிக்கவோ அல்லது “கதை” முடிந்ததுமோ “காரியம்” செய்வதற்காக காரியக் கமிட்டியைக் கூட்டுவதுதானே அப்பேரியக்கத்தின் தொட்டில் பழக்கம் இன்றைக்குப் போலவே அன்றைக்கும் நடந்ததில் அதுவும் ஒன்று.\nகாங்கிரசை அறிந்தவர்கள் பட்டேலின் நதிமூலத்தை அறிவார்கள்.\nபிஜெபி.யை அறிந்தவர்கள் இந்து மகாசபையின் நதிமூலத்தை அறிவார்கள்.\nஇன்றைய பிஜெபி.தான் நேற்றைய காங்கிரஸ்.\nநடிகர் அர்ஜுனின் சினிமாக்களில் வருவது போல குத்திட்டு நிற்கும் “தேசபக்தி”……\nபாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக தொடைதட்டிக் கொண்டு விடும் சவால்கள்…….\nமாநிலத்துக்கு மாநிலம் மரம் தாவும் மகத்தான ”தேசியக்” கொள்கை…..\nஅது தடாவைக் கொண்டு வந்தால்……\nஇது பொடாவைக் கொண்டுவரும் சனநாயகச் சாக்கடைக் கொள்கை…….\nஎன எல்லாவற்றிலும் இரண்டுமே ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள்தான்.\nமனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும்\nகடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு.\n“அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல்.\nஎன்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….\nஅட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று…….\nஅந்த முனையில் இருந்து நண்பர் பேசப்பேச என் நினைவுகள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்ட்து. ஈழ விடுதலைக்காகப் போராட களத்தில் குதித்த இயக்கங்களில் ஒன்றுதான் ஈரோஸ். அதனைத் தமிழில் ஈழப் புரட்சிகர அமைப்பு என அழைப்பார்கள்.\nசமூகத்தைப் பற்றிய சீரிய புரிந்துணர்வும்…. உலக நாடுகளது உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் அதனது படிப்பினைகளைப் பற்றிய துல்லிய பார்வையும் கொண்ட அமைப்புதான் அந்த ஈரோஸ். தனியான தலைவர் என்று எவருமில்லை அந்த இயக்கத்திற்கு. கூட்டுத் தலைமைதான். அப்படி அதில் ஒரு பொறுப்பாளராகத்தான் தோழர் பாலகுமாரன் அறிமுகம் எனக்கு.\nஎளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் க.வே.பாலகுமார்.\nஎதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….\nஇந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும் மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில் கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..\nஒருமுறை பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்காக பாலாவைச் சந்தித்து முடித்த பின்னர் மிகுந்த தயக்கத்தோடு அவருடைய புகைப்படம் ஒன்றினைக் கேட்கிறேன். “நம்ம சனங்களுக்கு எங்கட கருத்துக்கள்தான் முக்கியமே தவிர படங்களல்ல…..” என மிக மென்மையாக மறுக்கிறார் பாலா. அதன்பிறகு சுந்தர், பார்த்திபன் என யாரைக்கேட்டாலும் அது கிடைக்காது என எனக்குத் தெரியும். வேறு வழியின்றி நடை��ைக் கட்டுகிறேன்.\nஅதன்பிறகு அந்தத் தோழனுடன் எழுத்தாளன் என்ற வகையில் எண்ணற்ற சந்திப்புகள்…..\nஈழத்தில் இருந்து வந்திருக்கும் ஏதிலிகளால்(அகதிகள்) ஏற்பட இருக்கும் கலாச்சார மாற்றங்கள்…..\nபொறுப்பற்ற சில குழுக்களால் ஏற்பட இருக்கும் சில சட்ட ஒழுங்கு சிக்கல்கள்….\nநாளை மலரப்போகும் ஈழம் எதிர் கொள்ள வேண்டிய பொருளாதார சவால்கள்….. என அனைத்தையும் முன்கூட்டியே தெளிந்த பார்வைகளோடு விளக்கிச் சொல்வார் க.வே.பாலகுமாரன்.\nஅமைச்சரைச் சந்தித்தாலும் சரி…… கோடம்பாக்கம் பெஸ்ட் ஆஸ்பத்திரி அருகிலுள்ள ஒரு டீக்கடைக்காரரைச் சந்தித்தாலும் அதே கனிவு…. அதே அன்பு….. அதே நிதானம்… அதுதான் பாலா.\n1990க்குப் பிற்பாடு அந்த ஈரோஸ் இயக்கம் கலைக்கப் பட்டதும்….. அதில் கொஞ்சம் பேர் புலிகளுக்குப் போனதும்…. இன்னும் கொஞ்சம் பேர் தனித்து இயங்கியதும்…… இந்த இரண்டிலும் ஒப்புதலில்லாத கொஞ்சம் பேர் புலம்பெயர்ந்து போனதும் பின்னர் நடந்த நிகழ்வுகள். அதில் புலிகளோடு போன பிரிவில் இருந்தார் பாலா.\nஈரோஸில் பங்கெடுத்தாலும் சரி….. புலிகளோடு அரசியல் பணிகளைப் பகிர்ந்து கொண்டாலும் சரி….. எங்கிருந்தாலும் அதனைச் செழுமைப்படுத்தும் விதத்தில் பயனுள்ளதாகத்தான் பாலா இருப்பார் என்பதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டோம் நாங்கள். அதன் பிற்பாடு அவரைச் சந்திக்க விடாது காலம் தனது கனத்த திரையைப் போட்டு மூடி விட்டது.\nகடந்த ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழப்படுகொலைகளில் கொத்துக் கொத்தாய் குண்டுவீசிக் கொல்லப்பட்ட மக்கள் எத்தனை ஆயிரம் பேர்……\nகணவனைப் பறிகொடுத்து பரிதவிப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்….\nபெற்றோரைப் போருக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு பரிதவிக்கும் மழலைகள் எத்தனை ஆயிரம் பேர்….\nஇந்தப் பேரவலத்தில் எங்கே போய் எம் பாலாவைத் தேட\nஆனாலும் அவ்வப்போது சேதிகள் வந்து கொண்டுதான் இருந்தது.\n”டிசம்பரிலேயே குண்டு தாக்குதலுக்கு ஆளான அவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்த நிலையில் மே 17 ஆம் தேதியன்று முன்னணிப் போராளிகள் சிலரை அழைத்துக் கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்துவிட்டார்….. ”\n”கொழும்புக்கு கொண்டு சென்று விட்டார்கள்…… ”\n”சிறுகச் சிறுக சித்ரவதை செய்து கொல்லும் “நாலாவது மாடி”க்கு கூட்டிப்போய் விட்டார்கள்…… ” என எதுவும் உறுதிபடுத்தப்படாத எண்ணற்ற சேதிகள்…… நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்காகவே உழைத்த அந்த நல்ல மானுடனையும் மறக்கத் தொடங்கினோம்.\nமுள்ளிவாய்க்காலில் தப்பி……. முள்வேலி முகாம்களில் சிக்கியவர்களைப் பற்றி மட்டுமே எங்களைப் போன்றவர்கள் பேசத் தொடங்கினோம்…..\nஅப்படியாயின் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்தப் பனிரெண்டாயிரம் போராளிகள்\nதனது காதல்… என சகலத்தையும் துறந்து இந்த மக்களின் விடிவுக்காகவும் இந்த மண்ணின் விடுதலைக்காகவும் ஆயுதம் தரித்தார்களே…..\nஅவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா\nமக்களையே சிங்கள அரசு சின்னா பின்னப்படுத்தும்போது அந்தப் போராளிகளை எந்தெந்தவகைகளில் எல்லாம் சித்ரவதை செய்வார்கள்\n”நரகம்” என்றால் என்னவென்பதற்கான அர்த்தத்தினை இக்கட்டுரை எழுதும் நொடி தொடங்கி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரைக்கும் சந்தித்துக் கொண்டிருக்குமே அந்த ஜீவன்கள்……\nசுயநலமற்ற அந்த ஜீவன்களின் விடுதலைக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்\nபோரில் சரண் அடைந்த எந்தப் போராளியாக இருந்தாலும் அவர்கள் கண்ணியத்துடனும், மனித மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்கிற ஐ.நா.வின் அடிப்படை விதிகள் ஆகட்டும்…… ஜெனிவா உடன்படிக்கைகள் ஆகட்டும்…… போரியல் நியதிப்படி சிங்கள அரசு கடை பிடிக்கிறதா இல்லையா என்பதை யார் கண்காணிக்கிறார்கள்\nமக்கள் இருந்த முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு “பாலும் தேனும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடுகிறது” எனச் சொல்கிற மனித உரிமைப் புடுங்கிகள் எவராவது சரணடைந்த போராளிகள் இருக்கும் முகாம் பக்கமாவது எட்டிப் பார்த்தார்களா\nரத்தமும் சிறுநீரும் மலமும் ஒரு சேர ஓடும்…… ஓலங்கள் ஓயாத அந்த சித்ரவதைக் கூடங்கள் குறித்து சிந்தித்தாவது பார்த்தார்களா\nஅவர்கள் கிடக்கட்டும் நாமாவது சிந்தித்தோமா\nமுதல் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் சரண் அடைந்த போர் வீரர்கள் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் எவ்வாரெல்லாம் நடத்தப்பட்டார்கள்…… சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டார்கள் என்கிற வரலாற்றையெல்லாம் நாவல்களாகவும்….. திரைப்படங்களாகவும் இன்றைய வரை பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேர் சரண் அடைந்த அந்தப் 12000 பேருக்காகக் குரல் கொடுத��திருக்கிறோம்\nஅவர்கள் யாருக்காக போராளிகள் ஆனார்கள்\nநாம் பாதுகாப்பாக பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பதுங்கு குழிகளுக்குள் நின்று பாதுகாத்தவர்களல்லவா அந்தப் பிள்ளைகள்\nபோரியல் நியாயங்களின்படி எத்தனை பேர் சரண் அடைந்தார்கள்\nஇன்று பாலகுமாரைப் பற்றிப் பேசுவோம்….\nநாளை யோகியைப் பற்றிப் பேசுவோம்…..\nநாளை மறுநாள் புதுவை இரத்தினதுரையைப் பற்றிப் பேசுவோம்…..\nஇதோ ராணுவ பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தோழர் பாலா தனது மகனுடன் இருக்கும் காட்சி. இதனை லங்கா கார்டியன் பத்திரிகை வெளியிட்டு….\nசரண் அடைந்த பின்னர் எடுக்கப்பட்ட இப்படத்திற்குப் பிறகு என்னவானார் பாலா\nஅவருடன் சரண் அடைந்தவர்கள் கதி என்ன\nஉயிருடன் இருந்தால் இப்போது அவர்கள் எங்கே\nஅப்படி உயிரோடு இல்லாவிடில் சரண் அடைந்த போர்க் கைதிகளைக் கொல்வது போர்க்குற்றம் ஆகாதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.\nபாலா சரண் அடைந்த பிறகு நடந்த இலங்கையின் அதிபர் தேர்தலின் போது பச்சைத் துரோகி கருணாவும், படுபாதகன் பசிலும் இவரை அணுகி மிச்சமுள்ள மக்களுக்கும் குழிவெட்டக் கூப்பிட்டிருக்கிறார்கள். ”இதற்கு மறுத்தால் என்னை என்ன செய்ய முடியும் எனது உயிரைப் பறிக்க முடியும். அவ்வளவுதானே எனது உயிரைப் பறிக்க முடியும். அவ்வளவுதானே” என்று சுயமரியாதை மிக்க மனிதனாக நின்று முழங்கினாராம் பாலா.\nஇப்படி கேட்பாரற்ற அனாதைகளாய்ப் போன அவர்களில் இருந்து ஒவ்வொரு ஜீவனாய் இழந்து கொண்டே இருக்கப் போகிறோமா நாம்\nஅல்லது சரணடைந்த ஜீவன்களுக்கான நேர்மையான விசாரணையை…….\nதொலைத்தவர்கள் போக இருப்பவர்கள் பட்டியலினை…….. வலியுறுத்தி வீதியில் இறங்கப் போகிறோமா\nஇதுதான் களத்திலும்….. புலத்திலும்…. இருக்கும் நம் போன்றோர் முன்னிருக்கும் பிரதான கேள்வி.\nநாளை நமது முழக்கம் :\nஅல்லது விடுதலை செய் என்பதாக இருப்பது மிக நல்லது.\nஅதுதான் எஞ்சியிருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற நம் முன்னே உள்ள ஒரே வழி.\nஎனக்குத் தெரிந்து அவர்கள் செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்:\nஅது : தன்னைத் தொலைத்து இந்த மண்ணை மீட்க நினைத்ததுதான்.\nதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞா��ப்பிரகாசன் on இனிய கலைஞருக்கு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:53:59Z", "digest": "sha1:BJNXAZISHF5KTUQXA6MMI2L3OVJKIR4V", "length": 10402, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகனள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகனள், அகனன், bisexual, and transgender (அகனள், அகனன், ஈரர், திருனர்) people\nஅகனள் (lesbian, லெசுபியன், லெஸ்பியன்) என்பது மற்றொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ள பெண்ணைக் குறிக்கிறது.[1][2]\nஇவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் ஆணியல் பெண் (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇத்தகைய குணாதிசயங்கள் சில உறவுநிலைகளில் காணப்பட்டாலும், இப்படி இருவரில் ஒருவர் ஆண்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. சமூகம் பெண்மை என்று அடையாளப்படுத்தும் குணாதிசயங்களுடன் கூடிய இரண்டு பெண்கள் இது போன்ற உறவுநிலைகளை இணைவதும் உண்டு.\nபெண்ணியரிடையே காணப்படும் இவ்வாறான உறவு நிலையை கொண்டுள்ள பெண்களை ஆங்கிலத்தில் \"லெஸ்பியன்\" என்றழைப்பர். தொன்று தொட்டு இந்த இயல்பு இருந்து வந்தது எனினும், 19 ம் நூற்றாண்டிலேயே லெசுபியன் என்ற அடையாளப்படுத்தல் வழக்கத்துக்கு வந்தது.[3]\nஅண்மைக் காலத்திலேயே கனடா போன்ற சில மேற்குநாடுகளில் அரசியல், சட்ட தளங்களில் இவர்களின் உரிமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nபெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆங்கில இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-22T20:35:00Z", "digest": "sha1:D3EAD3QDXPWI2LWK4KWIZYRWXUM3SX2F", "length": 35995, "nlines": 354, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக்கோலசு கைசிசுவின் வரலாறு குறித்த வரைபடம்\nவரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: \"ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு\") [1] என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது [2][3]. எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.\nவரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது [4][5].\nவரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணொட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்[4][6][7][8].\nவெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன [9][10]. மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும�� வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.\nவரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும்\nபிரெடரிக் டையில்மான்(1896) எழுதிய வரலாறு\nபண்டைய கிரேக்க மொழியிலிருந்து வரலாறு என்ற பொருள் கொண்ட ἱστορία, historia என்ற சொல் வரப்பெற்றுள்ளது. அரிசுடாட்டிலும் இதே பொருளில் விலங்குகள் குறித்த தேடல் என்ற பொருள் கொண்ட Περὶ Τὰ Ζῷα Ἱστορίαι என்ற படைப்பில் பயன்படுத்தியுள்ளார் [11]. முன்னுரை சொல்லான ἵστωρ என்ற சொல் எராக்ளிப்டசின் பண்டைய சில வழிபாட்டுப் பாடல்களில், சில கல்வெட்டுகளில் இடம் பெற்று சான்றாக உள்ளது.\nகிரேக்கச் சொல்லானது பாரம்பரிய இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான தேடல், விசாரணை, ஆய்வு, கணக்கு, விளக்கம், நிகழ்வுகளை எழுதுதல், கடந்தகால நிகழ்வுகளின் பதிவு செய்யப்பட்ட அறிவு என பல்வேறு பொருளையும் இச்சொல் தாங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. History என்ற சொல் பண்டைய அயர்லாந்து அல்லது வேல்சு மொழியிலிருந்து ஆங்கிலந்திற்குள் வந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது [12].\nஇதற்கிடையில் இலத்தீன் மொழியில் பண்டைய பிரெஞ்சு (ஆங்கிலோ-நார்மன்) மொழியில் வரலாற்றின் தன்மையானது ஒரு தனி நபரின் வாழ்க்கை நிகழ்வுகள் (12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்), ஒரு குழு அல்லது மக்களின் புதிய முன்னேற்றங்கள், வரலாற்று நிகழ்வுகளின் வியத்தகு விளக்கம் அல்லது சித்தரிப்பு, மனித பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடைய அறிவியல் அறிவு, உண்மையான அல்லது கற்பனை நிகழ்வுகளின் கதை போன்ற மேலும் பல பொருள்களைக் கொண்ட சொல்லாகவும் உருவானது [12],\nஆங்கிலோ நார்மன் மொழியில் இருந்து வந்த history என்ற இச்சொல் மத்திய ஆங்கிலத்திற்கும் கடனாகப் பெறப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் காணப்படும் இச்சொல் பிற்கால 14 ஆம் நூற்றாண்டில் ஒரு பொ���ுச் சொல்லாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. மத்திய காலஆங்கிலத்தில் வரலாற்றின் பொருள் பொதுவாக கதை என்று கருதப்பட்டது. கடந்த நிகழ்வுகள் பற்றி அறியும் அறிவின் கிளை, கடந்தகால நிகழ்வுகள் மற்றும் கடந்த மனித நிகழ்வுகளை ஆய்வு செய்தல் போன்ற அர்த்தம் பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்தது[12]\nபதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சிசு பேகன் \"இயற்கை வரலாறு\" என்று எழுதியபோது இந்த சொல்லின் பயன்பாடு கிரேக்க மொழிச் சொல்லின் அர்த்தத்தை எட்டியது. இச்சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் மறுமலர்ச்சியால் புத்துயிர் பெற்றன. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது விண்வெளி மற்றும் காலத்தினால் தீர்மானிக்கப்பட்ட பொருள்களின் அறிவு என்று கருதப்பட்டது [13]. மனித வரலாறு மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கான தனி வார்த்தைகள் மொழியியல் சிந்தனையுடன் பகுப்பாய்வு அல்லது தனிமைப்படுத்தல் அல்லது இருமை வெளிப்பாடு போன்றவை ஆங்கில சொல்லுக்கு நிகராக சீனசொற்களும் உருவாகியுள்ளன. நவீன செருமன், பிரஞ்சு மற்றும் பெரும்பாலான செருமானிய மொழிகளிலும் இதே சொல்லே உறுதியாகவும் செல்வாக்குடனும் வரலாறு மற்றும் கதை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.\n1661 களில் ஒரு பெயர் சொல்லாக இது மாற்றம் கண்டது [14]. வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்று ஆய்வாளர் என்ற பொருள் 1531 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உண்மையான மனிதனின் வரலாறு, கடந்தகால நிகழ்வுகளின் ஆய்வு என்ற இரு நோக்குகளிலும் வரலாறு பொருள் கொள்ளப்படுகிறது.\nவரலாற்றாளர்களின், உலக வரலாறு நூலின் தலைப்புப் பக்கம்\nவரலாற்றாசிரியர்கள் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். மற்றும் சில சமயங்களில் தங்களின் சொந்த சமுதாயத்திற்கான பாடங்களாகவும் இவர்கள் வரலாற்றை எழுதுகின்றனர். பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறும் சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வை உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. வரலாற்றின் நவீன விளக்கமானது இவ்விளக்கத்தின் அடிப்படையில் பல புதிய கோணங்களை உருவாக்குகிறது.\nசில உண்மையான நினைவில் வைத்து பாதுகாக்கப்��டுகிற அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகள் எனப்படுகின்றன[15]. கடந்த காலத்தின் துல்லியத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்யும் ஆதாரங்களை அடையாளம் காண்பதே வரலாற்று ஆய்வின் பணியாகும். எனவே, வரலாற்றாளரின் காப்பகம் சில நூல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதை செல்லாததாக்குதல் மூலம் உருவாக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வு சில நேரங்களில் சமூக அறிவியல் பகுதியாகவும் மற்ற நேரங்களில் மானுடவியலின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறது [16] It can also be seen as a bridge between those two broad areas, incorporating methodologies from both. Some individual historians strongly support one or the other classification.[17]. இந்த இரு பரந்த துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், இரண்டின் வழிமுறைகளையும் உள்ளடக்கியும் வரலாற்று ஆய்வு காணப்படுகிறது. சில தனிப்பட்ட வரலாற்றாசிரியர்கள் ஒன்று அல்லது மற்றொரு வகைப்பாட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்[17]. 20 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பெர்னாண்ட் பிரேடால் உலக வரலாறு பற்றிய ஆய்வுகளில் பொருளாதாரம், மானுடவியல் மற்றும் புவியியல் போன்ற வெளிப்புற துறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆய்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார்.\nபாரம்பரியமாக, கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைத்து அல்லது வாய்வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திவந்து வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிக்க வரலாற்றாசிரியர்கள் முயன்றனர். தொடக்கத்தில் இருந்தே வரலாற்று வல்லுனர்கள் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களையும் பயன்படுத்தினர். பொதுவாக வரலாற்று அறிவின் ஆதாரங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன: என்ன எழுதப்பட்டுள்ளது, எனன சொல்லப்படுகிறது, என்ன பாதுகாக்கப்பட்டுள்ளது என்பன அம்மூன்று வகைபாடுகளாகும் [18]. வரலாற்றாளர்கள் பெரும்பாலும் இம்மூன்றையும் கணக்கில் கொள்கின்றனர். ஆனால் எழுத்து கடந்தகாலத்திலிருந்து என்னவெல்லாம் இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு வரலாற்றைச் சிறப்பாக்குகிறது.\nபுதையுண்ட தளங்கள் மற்றும் பொருள்களைக் கையாள்வதில் தொல்பொருளியல் துறை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு துறையாகும் தொல்பொருளியல் தளங்களும் பொருட்களும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால் அவை வரலாற்றின் ஆய்வுக்கு பங்களிப்புச் செ��்கின்றன. அரிதாக சில சமயங்களில் அதன் கண்டுபிடிப்பை நிறைவு செய்வதற்காக கதை மூலங்களைப் பயன்படுத்தி தொல்பொருளியல் ஒரு தனித்துறையாகவும் சிறப்படைகிறது. இருப்பினும் வரலாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட சில பகுப்பாய்வு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை தொல்பொருளியல் கொண்டுள்ளது. அதாவது, தொல்பொருளியல் என்பது உரை ஆதாரங்களில் இடைவெளிகளை நிரப்பும் என்று சொல்ல இயலாது. உண்மையில், \"வரலாற்று தொல்லியல்\" என்பது தொல்பொருளியலின் ஒரு குறிப்பிட்ட கிளையாகும், இத்துறை பெரும்பாலும் சமகால உரைகளின் ஆதாரங்களுக்கு எதிராக அதன் முடிவுகளுடன் வேறுபடுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாபொலிசு நகரத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மார்க் லியோன் அவர்களின் ஆய்வினைக் குறிப்பிடலாம். உரை ஆவணங்கள் மற்றும் பொருட் பதிவுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள இவர் முயற்சித்தார். அந்த நேரத்தில் கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு அடிமைகள் தொடர்பான ஆய்வுக்கு இவர் பயன்படுத்தினார்.\nகாலவரிசைப்படியும், கலாச்சார ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், ஆய்வுப்பொருள் சார்ந்தும் வரலாறு பல்வேறு விதமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளால் ஆக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் முற்றிலும் தனிதன்மை கொண்டவையாக இல்லாமல் இவற்றினிடைல் குறிப்பிடத்தக்க கலப்பும் கொண்டுள்ளன. சில நடைமுறை அல்லது கோட்பாட்டு நோக்கத்துடன் வரலாறு பெரும்பாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனாலும் எளிமையான அறிவார்ந்த ஆர்வம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது [19].\n\". மூல முகவரியிலிருந்து 1 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 January 2014.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Arnold J. Toynbee இன் படைப்புகள்\nகீற்று- வரலாற்றுவரைவியலுக்கான கோட்பாடுகளைத் தந்தவர் இ.எச்.கார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karate-thiyagarajan-says-that-he-will-be-soon-become-tn-congress-committee-president-357094.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T20:33:36Z", "digest": "sha1:TDPOW43HLC273B4N23USE6CFW7VPBDQ6", "length": 18037, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன் | Karate Thiyagarajan says that he will be soon become TN Congress Committee President - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n6 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்\nசென்னை: கட்சிக்கு எதிரான செயல்பாடு.. காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்...\nசென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி வகிக்கும் பதவிக்கு நான் விரைவில் வருவேன் என தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.\nகாமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.\nஅப்போது கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில் கருணாநிதியை தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.\nபெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க\nகே.எஸ். அழகிரி பொறுப்புக்கு நான் கூடிய விரைவில் வருவேன். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கூடிய விரைவில் நியமிக்கப்படுவேன் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை வேண்டும். தன்மானம் வேண்டும் என்ற கருத்தோடு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும்.\nகாங்கிரசிற்கு காலம் காலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசியதற்கு கட்சி விரோத நடவடிக்கையாக அவர் மீது தமிழக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழக காங்கிரஸ் தலைமையின் தவறான தகவலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதிலடியாக திருச்சியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாட்கள்தான் பல்லக்கு தூக்குவது, திமுகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றார்.\nபதிலுக்கு பதில் கூறப்பட்ட கருத்தாக இருந்தாலும் இது கூட்டணிக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்த��ரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarate thiyagarajan tamilnadu congress கராத்தே தியாகராஜன் தமிழகம் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/raining-many-places-in-chennai-with-moderate-rains-and-lighting-357079.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T20:04:21Z", "digest": "sha1:PTZGYJ4JPRGWD4PEYWKIHPZORTYFG67D", "length": 16635, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மாடி.. சென்னையில் இடிமின்னலோட இப்படி ஒரு கனமழையா.. டுவிட்டரில் சென்னைவாசிகள் அதகளம் | Raining many places in chennai with moderate rains and lightning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் ப���ட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மாடி.. சென்னையில் இடிமின்னலோட இப்படி ஒரு கனமழையா.. டுவிட்டரில் சென்னைவாசிகள் அதகளம்\nசென்னை: சென்னையில் இன்று இரவு பல்வேறு இடங்களில் திடீரென பெய்ய தொடங்கிய மழை சாலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை பார்த்து டுவிட்டரில் சென்னைவாசிகள் பலர் எங்க ஏரியாவுல மழை, என வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அதகளப்டுத்தி வருகிறார்கள்.\nசென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் இந்த சூழலில் திடீரென கொட்டி வரும் மழைய பாதுகாக்க வேண்டும் என்று டுவிட்டரில் பலர் கோரிக்கை விடுத்து பதிவுகளை போட்டு வருவதை காண முடிகிறது.\nஇன்று மாலை மங்கும் நேரத்திலேயே மேகக்கூட்டங்கள் சென்னையிலேயே வட்டம் போட்டுக்கொண்டிருந்தது. திடீரென இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை கொட்டத் தொடங்கியது. இந்த மழை சென்னை தேனாம்பேட்டை, கிண்டி, ஒஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், ராயபுரம், மிண்ட், பாரிஸ்கார்னர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அசோக்நகர், மாம்பலம், திநகர், நந்தனம், ராயப்பேட்டை, சூளைமேடு உள்பட பல இடங்களில் அடித்து ஊற்றி வருகிறது.\nகொரட்டூர், மயிலாப்பூர், தாம்பரம் என பகுதிகளிலும் பலமாக மழை கொட்டியது. இன்னும் பல இடங்களில் மழை தற்போது வரை கொட்டிவருகிறது.\nஇதை கண்டு மகிழ்ந்துள்ள சென்னைவாசிகள் வழக்கம் போல் #chennairains என்ற ஹேஸ்டேக்கில் டுவிட்டரில் எங்க ஊரில் மழை, எங்கஏரியாவில் மழை என அதகளம் செய்து\nவருகிறார்கள். இடிமின்னலுடன் பெய்து வரும் மழை பலர் வீடியோ எடுத்து, அம்மாடி என்ன மழை என கருத்து தெரிவித்து��்ளனர்.\nமழை விழுகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டுவிட்டரை டிரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் சென்னை வாசிகள்.\nஅவர்களின் டுவிட் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2013/09/17001404/JK-Enum-Nanbanin-Vaazhkai-Audio-Launch.vid", "date_download": "2019-08-22T20:11:03Z", "digest": "sha1:P5RDLFP5CXHF6UYOYUSVWYW2F7PWH7IW", "length": 3801, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "நித்யா மேனன் திமிரான பொண்ணு - ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை பாடல்கள் வெளியீடு", "raw_content": "\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா\nநித்யா மேனன் திமிரான பொண்ணு - ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை பாடல்கள் வெளியீடு\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படக்குழுவுடன் சந்திப்பு\nநித்யா மேனன் திமிரான பொண்ணு - ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை பாடல்கள் வெளியீடு\nஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை - முன்னோட்டம்\nஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை - பத்திரிகையாளர் சந்திப்பு\nதனித��தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/14020316/20-Oversight-against-ZimbabweSouth-Africa-team-win.vpf", "date_download": "2019-08-22T21:06:32Z", "digest": "sha1:XHLPA7DAUVZ3L65KYZTMDY7MCN3ATYLT", "length": 13756, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "20 Oversight against Zimbabwe: South Africa team win again || ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி + \"||\" + 20 Oversight against Zimbabwe: South Africa team win again\nஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.\nபதிவு: அக்டோபர் 14, 2018 02:45 AM\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளித்து ரன் எடுக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 41 ரன்னும், பிரன்டன் டெய்லர் 29 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுமினி 33 ரன்னுடனும், டேவிட் மில்லர் 19 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பினோனியில் இன்று நடக்கிறது.\n1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது\n4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.\n3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு\nஇங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.\n4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்\nஇந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.\n5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்\nவெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம் - உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n2. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n3. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n4. டெஸ்ட் கிரிக்கெட் கேப்���ன் பதவியில் அதிக வெற்றி: டோனியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி\n5. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21106", "date_download": "2019-08-22T20:08:00Z", "digest": "sha1:LAYWPGZRTQBLGPAFYRCUSRX43W35VIWU", "length": 14499, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடங்குளம் கடிதங்கள்", "raw_content": "\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை »\nபுனைவிலக்கியம் தவிர்த்த, அனேக உங்களது கருத்துக்களில் இருந்து என் கருத்து மாறுபட்டு இருந்து வந்துள்ளது. முதல்முறையாக கூடங்குளம் மக்களின் போராட்டம் பற்றிய உங்கள் கட்டுரை என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருப்பதைப் பார்க்கும் போது மகிழ்கிறேன்.\nமேலை நாடுகள் தங்களின் லாப நோக்கத்திற்காக, வளரும் நாடுகளிடம் அவர்களின் தோல்வியுற்ற, தொழில்நுட்பத்தைத் திணித்து வருகிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். செர்னோபிள் சம்பவத்திற்கு பிறகும், அது ருஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகிறது என்ற காரணத்திற்காக அப்போதெல்லாம்(இப்போதும்) வாயைத்திறக்காமல் இருந்தவர்களை நினைக்கும் போது வியப்பும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது.\nமக்களின் இப்போராட்டம் வெல்லவேண்டும். மக்கள் சக்தி ஒன்றுபட்டிருக்கும் இச்சமயத்தில் நடக்கும் இப்போராட்டத்தினை ஊடகங்களும் சரியாக அடையாளப்படுத்த வேண்டும். நாமும் நம்மால்ஆனதை செய்வோம்.\n”..தீதும், நன்றும், பிறர் தர வாரா..”\nவணக்கம்.கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்துத் தென் மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக இருபது ஆயிரம் பேர் தொடர் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியைப் புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது என்று அங்கு சென்று பார்த்த பின் தான் உணர்ந்தேன்.\nவெளி உலகில் இப்போராட்டத்தின் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.இது குறித்து இணையதளம், கைபேசிகளிலும் போதுமான பிரச்சாரம் இல்லை.உடன் இச் செய்தியை அனைவருக்கும் forward செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது கூடங்குள மக்களின்வாழ்வியல் பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர்ப்பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை என்பதைக் கருத்தில் கொண்டு போராடும் மக்களுடன் உறுதியாகக் கை கோர்ப்போம்.அனைவரும் சென்று வருவோம்.தமிழகம் முழுவதையும் ஆதரவாக்குவோம்.\nபுஷ்ப ராயன் 9842154073 ,\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nஅணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா\nகூடங்குளம் – சில கடிதங்கள்\nகூடங்குளம் – இரு கடிதங்கள்\nகூடங்குளம் – ஒரு கடிதம்\nTags: அணு மின் உலை, கூடங்குளம்\nச.துரை -மேலும் நான்கு கவிதைகள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nபறவையின் இறகொன்றில் படர்ந்திருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் பன்னிரெண்டு)\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வர��ாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35877", "date_download": "2019-08-22T20:48:36Z", "digest": "sha1:373DZVIWFWFVEUMKVHQKKXCNBFTN2XXA", "length": 11517, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வதந்தியால் ஐவரை கொலைசெய்த கிராமவாசிகள் | Virakesari.lk", "raw_content": "\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ள கூட்டமைப்பு\nவடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றது ;சார்ள்ஸ் நிர்மலநாதன்\nமக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை ;ஹர்ஷ டி.சில்வா\nமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு இரு நாள் காலக்கேடு\nசர்வதேச வாணவேடிக்கைத் திருவிழாவில் ரஷ்யா முதலிடம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nமருமகளின் வாயில் அசிட் ஊற்றி கொலை செய்த மாமியார்\nவதந்தியால் ஐவரை கொலைசெய்த கிராமவாசிகள்\nவதந்தியால் ஐவரை கொலைசெய்த கிராமவாசிகள்\nஇந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே எனும் கிராமத்தில் குழந்தைகளை கடத்துவற்கு வருகை தந்துள்ளனர் என்ற வதந்தியின் காரணமாக ஐவரை தாக்கி கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nமகாராஷ்டிரா, துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ரெயின்பாதாவிற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கிருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் அவர்களை கொடூரமாக தாக்கியதன் காரணமாக அவர்களுள் ஐந்து பேர் பரிதாபகரமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கையில்,\nதாக்குதல் நடைபெற்ற பகுதியில் சில தினங்களாக குழந்தை கடத்தல்காரர்களின் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது.\nஉயிரிழந்தவர்கள் தரப்பில் ஒருவர் குழந்தையிடம் பேச முயன்றதை வதந்தி காரணமாக தவறாக எண்ணி அங்கிருந்த பொதுமக்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.\nஎனவே மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா மகாராஷ்டிரா கொலை வதந்தி\nஆவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்\nஆவுஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆவுஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர்.\n2019-08-22 22:51:26 ஆவுஸ்திரேலியா கொள்கை எதிராக\n6 வயது சிறுமியை வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சகோதரர்கள் - சம்பவத்திற்கு உதவிய சகோதரர்களின் தாய்\nஇந்தியாவின் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை 15 மற்றும் 12 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக உத்தரபிரதேச பிரதோச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-22 18:51:56 6 வயது சிறுமி வன்புனர்வு உட்படுத்தி\n\"இனப்படுகொலை குற்றவாளி இராணுவ தளபதியா..” - வைகோ கண்டனம்\nஇலங்கை இராணுவத்திற்கு புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n2019-08-22 16:46:39 இனப்படுகொலை குற்றவாளி இராணுவ தளபதி\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது ஈரான்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பயனில்லை\nநளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு\nஇந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழ��்கில் பரோலில் வெளியே வந்திருக்கும் நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரேலை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2019-08-22 16:20:27 நளினி பரோல் 3 வாரங்கள்\nநாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் : நளின் கேள்வி\nபுதிய கூட்டணி , ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக அறிவிக்கவேண்டும் : சம்பிக்க\nரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது : மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nசவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/54-228300", "date_download": "2019-08-22T19:46:16Z", "digest": "sha1:EWAET6QCHPNIE4Q32EL5AKXUAAVRUAW7", "length": 4902, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’சீதாராம கல்யாண’ ட்ரெய்லர் வெளியானது", "raw_content": "2019 ஓகஸ்ட் 22, வியாழக்கிழமை\n’சீதாராம கல்யாண’ ட்ரெய்லர் வெளியானது\nகர்நாடக முதலமைச்சர் டி.குமாராசாமியின் மகன் நிக்கில் குமார் நடித்த 'சீதாராம கல்யாண' திரைப்படத்தின் ட்ரெய்லர், நேற்று முன்தினம் (19) மைசூரில் வெளியிடப்பட்டது.\nஇந்த விழாவில், பிரதம விருந்தினராக, லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், கதாநாயகன் நிக்கில் குமாரின் தந்தையும் கர்நாடக முதலமைச்சருமான டி.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇம்மாதம் திரைக்கு வரவுள்ள “சீதாராம கல்யாண” திரைப்படத்தின் நாயகியாக, ரச்சிதா ராம் நடித்துள்ளார்.\n’சீதாராம கல்யாண’ ட்ரெய்லர் வெளியானது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_44.html", "date_download": "2019-08-22T21:20:55Z", "digest": "sha1:6HWBLSBQMXXGEOZXIHTDETTMOJ5UR37E", "length": 8329, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம��� விசாரணை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nபதிந்தவர்: தம்பியன் 25 July 2018\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் உரையாற்றியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nயாழில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சுமார் மூன்று மணி நேரம் விஜயகலாவிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலை நான்கு மணிமுதல் ஏழு மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றன.\nயாழ்ப்பாணத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.\nஇந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் விசாரணைக்குழுவை நியமித்து விஜயகலாவை விசாரித்து வருகின்றது. இந்நிலையிலே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரும் அவரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.\nஇதன்பிரகாரம், இந் நிகழ்வில் கலந்துகொண்ட ,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த வாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇவ்விசாரணையின் இரண்டாம் கட்டமாக நேற்று விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரும் நேற்று விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.\nபாரா���ுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரை அவர்களது அலுவலகங்களுக்குச் சென்று , பொலிஸார் விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/author/chaitanya-mallapur/", "date_download": "2019-08-22T19:48:08Z", "digest": "sha1:QGUYLNJMTXVSEJSIPQ74LOJSNCWV22DU", "length": 6283, "nlines": 94, "source_domain": "tamil.indiaspend.com", "title": "Chaitanya Mallapur | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nசைதன்யா, மும்பையில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியலில் முதுகலை பட்டம் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு படிப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர். வணிக செய்திகளை வழங்கும் ஈடி நவ் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இணை தயாரிப்பாளராக பணி புரிந்தவர்.\nஇந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் இரட்டிப்பு. இது நல்ல செய்தியல்ல\nமழை தொடர்பான வானிலை நிகழ்வுகளில் 3 ஆண்டுகளில் தினமும் 5 இந்தியர்கள் இறப்பு\nகடத்தப்படுவோரில் 5 இல் 3 பேர் குழந்தைகள்\nபணக்கார நாடாக வளரும் இலங்கை; குறைந்த நடுத்தர வருவாய் நாடாகவே நீடிக்கும் இந்தியா\n2019-20இல் இந்தியா 7% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2018-19\n2014 – 2019 க்கு இடையே 335 எம்.பி.க்கள் ரூ.6 கோடி சேர்த்து எவ்வாறு பணக்காரர்கள் ஆனார்கள்\nபிரபலமான எம்.பி.க்கள்: குறைவான வருகை, குறைந்த விவாதங்கள் & கேள்விகள்\n1901க்கு பின் அனல் வீசும் 6வது ஆண்டு: இது 2019 ஆண்டுக்கான எச்சரிக்கை\n‘இந்தியாவுக்கு பின்தங்கிய பகுதிகளில் வங்கிகள் தேவை; நேரடி பலன்களை தர ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது’\nவாகன குண்டு வெடிப்பில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி; காஷ்மீரில் 4 ஆண்டுகளில் இறந்த பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை 94% அதிகரிப்பு\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/9553-athi30/", "date_download": "2019-08-22T20:41:26Z", "digest": "sha1:J74XNR4SRD7EDOUEA7RP77JGTIJLRYW5", "length": 73392, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "Athi30 - கருத்துக்களம்", "raw_content": "\nகவிதை , கதை , வாசிப்பு\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர். அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள். அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன. தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள். இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள். விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பி��ிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன். வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன். புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார். அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது. அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர். ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது. பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி. தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார். தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது. நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார். வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது. இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும். மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளு��்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும். ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள். ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள். ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம். -ஈழம் ரஞ்சன்-\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் வீரவணக்க நாள்\nஅடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் \" அண்ணா இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் க���பித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்.....அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்.....அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி http://www.pathivu.com/ நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி http://www.pathivu.com/\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nAthi30 posted a topic in சிரிப்போம் சிறப்போம்\nகல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்., பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்ல��் அக்காவ தேடி போய் Apple i phone 7 பரிசு குடுத்தார் மாப்பிள்ளை. பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100. அக்கா பேந்த பேந்த முழிக்க., அண்ணாத்த கூலா சொன்னார் \"நீயும் இத தான பண்ண\"\nஉங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல @ குமாரசாமி\nAthi30 replied to வல்வை சகாறா's topic in யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்கள் வருகைக்கு நன்றி @வல்வை சாகரா இத்தனை இழப்பிற்க்குபின்னும் இன்னும் நிமிர்த்த முடியா நாய் வாலாகத்தானே எம் இனம் இருக்கிறது. எதிரியின் வீரத்தால் வீழ்ந்திருந்தால் நாங்கள் மனமாறி போயிருக்கலாம். எங்கள் கதை அதுவல்லவே.....\nAthi30 replied to சுவைப்பிரியன்'s topic in யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nஅட நம்மட பள்ளிகூட வாசலிலயும் சந்திரா அண்ணை (அவருக்கு என்ன பெயரோ தெரியாது சந்திரா ஐஸ்கிறீம் விற்றாதால் சந்திரா அண்ணன் ஆனார்) ஐஸ்பழம் வித்தவர். அது ஒரு காலம். நினைவூட்டியமைக்கு நன்றி\nஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளே நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதை நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனே தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே.\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தோழர்களே\nசபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன் ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன் ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன் சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன் சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன் சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன் சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன் நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வ��சனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன் நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன் கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய் கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய் வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ நின்றாய் வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ நின்றாய் சாதியென்றும் மதமென்றும் தற்பெருமைகள் பேசி உனக்கு நீயே மகுடங்கள் சூடிக்கொண்டாய் சாதியென்றும் மதமென்றும் தற்பெருமைகள் பேசி உனக்கு நீயே மகுடங்கள் சூடிக்கொண்டாய் தலையனை சுகமே பெரிதென நீ கிடந்தாய். கடவாய் வழிய படுத்திருத்தல் சொர்க்கமென நீ கிடந்தாய், அர்சுனர்களின் ஆட்டம் உனக்கு சினத்தை தந்தது தலையனை சுகமே பெரிதென நீ கிடந்தாய். கடவாய் வழிய படுத்திருத்தல் சொர்க்கமென நீ கிடந்தாய், அர்சுனர்களின் ஆட்டம் உனக்கு சினத்தை தந்தது அர்ச்சுனன் வீரம் கண்டு உலமே வியந்து நின்றது. உனக்கு மட்டும் முற்றத்து மல்லிக்கையின் மகத்துவங்கள் புரியவேயில்லை அர்ச்சுனன் வீரம் கண்டு உலமே வியந்து நின்றது. உனக்கு மட்டும் முற்றத்து மல்லிக்கையின் மகத்துவங்கள் புரியவேயில்லை வாழ்வியலின் அர்த்தம் புரியட்டும் என்று கல்விதாயை வரமாய் கொடுத்தேன். நீ போதை தலைக்கேறி மதம் கொண்டு திரிந்தாய் வாழ்வியலின் அர்த்தம் புரியட்டும் என்று கல்விதாயை வரமாய் கொடுத்தேன். நீ போதை தலைக்கேறி மதம் கொண்டு திரிந்தாய் பிரிவுகள் பல சொன்னாய் அடிமையாய் கிடப்பதே சுகமென கிடந்தாய் பிரிவுகள் பல சொன்னாய் அடிமையாய் கிடப்பதே சுகமென கிடந்தாய் மெத்தப்படித்த செருக்கு உனக்கு கடவுளே வந்தாலும் திருத்தமுடியாதென யாரோ சொன்னது. நந்திக்கடல் அலையின் ஓசையிலும் எனக்கு நன்றாய் கேட்டது. உன்னைக் காப்பாற்ற முடியா விரக்தியில் நானும் அர்ச்சுனர்களும் நந்திக் கடலில் இறங்கி, தூர நடந்தோம்... பெரிய அலையொன்று எங்களை விழுங்கியது. அர்ச்சுனர் கூட்டம் அமிழும் நிலையிலும் தாகத்திற்க்கு தமிழீழம் கேட்டது கொடுத்துவிடலாம் என ஒரு கணம் நினைத்தேன் கொடுத்துவிடலாம் என ஒரு கணம் நினைத்தேன் திரும்பிப் பார்த்தேன்.. நந்திக்கடலின் ஆர்பரிப்பில், தப்பிய தறுதலையொன்று தலையா��்டியாய் மாறி நின்றது திரும்பிப் பார்த்தேன்.. நந்திக்கடலின் ஆர்பரிப்பில், தப்பிய தறுதலையொன்று தலையாட்டியாய் மாறி நின்றது இன்னொன்று செத்த பிணங்களை புணர்ந்து கொண்டது இன்னொன்று செத்த பிணங்களை புணர்ந்து கொண்டது இன்னொன்று வெள்ளைவேட்டிக் கனவில் நாயாய் நக்கிநின்றது இன்னொன்று வெள்ளைவேட்டிக் கனவில் நாயாய் நக்கிநின்றது நாசமாய் போகெட்டும் இந்தக் குடியென மனமார திட்டிவிட்டு நந்திக்கடலில் நானும் இறந்தே போனேன்\nவயல் வரப்பில் நடந்த வாழ்வும் நிலவொலியில் நடந்த மகிழ்வும் எம்மை பிரிந்து எத்தனை வருடங்கள் உறவுகள் ஒவ்வொன்றாய் வற்றி காய்ந்து கிடக்கிறது எங்கள் விழுதெறிந்த கொடியின் வாய்க்கால், ஆலமரமும் வைரவர் கோவிலும் கோல உடையும் கூத்துமாய் கிடந்த வாழ்வை வேரறுத்து வீசி எறிந்து விட்டனர். தொன்மைக்குடிகளின் தொண்டையில் சுருக்கிட்டு லாலா நாட்டு இராசாக்களின் வம்சம் சந்தோசிக்கிறது. இந்த மண்ணின் புழுதிபடிந்த சொந்தமக்களை வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது. இரவு வந்தேறி ஊரைவளைத்து , அதிகாலையனதும் குரல்வளை நெரித்து கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி குஞ்சுகளை தூரமரங்களுக்கு துரத்தினோம். குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக எஞ்சியனவும் எங்கொங்கோ போயிறங்கின தாய்மடியின் சூடு இன்னும் அகலாச்சந்ததியே உறவுகள் ஒவ்வொன்றாய் வற்றி காய்ந்து கிடக்கிறது எங்கள் விழுதெறிந்த கொடியின் வாய்க்கால், ஆலமரமும் வைரவர் கோவிலும் கோல உடையும் கூத்துமாய் கிடந்த வாழ்வை வேரறுத்து வீசி எறிந்து விட்டனர். தொன்மைக்குடிகளின் தொண்டையில் சுருக்கிட்டு லாலா நாட்டு இராசாக்களின் வம்சம் சந்தோசிக்கிறது. இந்த மண்ணின் புழுதிபடிந்த சொந்தமக்களை வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது. இரவு வந்தேறி ஊரைவளைத்து , அதிகாலையனதும் குரல்வளை நெரித்து கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி குஞ்சுகளை தூரமரங்களுக்கு துரத்தினோம். குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக எஞ்சியனவும் எங்கொங்கோ போயிறங்கின தாய்மடியின் சூடு இன்னும் அகலாச்சந்ததியே புலம் பெயர்ந்து போன பிள்ளைகளே புலம் பெயர்ந்து போன பிள்ளைகளே ஆணிவேரை நீங்கள் அறுத்தவரல்லர். நாங்கள்தான் உம்மை அனுப்பி வைத்தோம் நீங்கள் சிறகெடுக்க விருப்பமற்றிருந்தீர்கள் நாங்கள்தான் தாலி விற்று தாய்க்க���ணி ஈடுவைத்து , போவீரென உமை உலுப்பி போகவைத்தோம். \"அன்னைமடிவிட்டு அகலேன்\" என நீங்கள் அடம் பிடித்த போதும் \"சொன்ன கதைகேள் மகனே\" என துரத்தி வைத்தவர் நாங்கள் தான் கையசைத்து படலை தாண்டிய போது கண்ணீர் வடித்தீர் ஆணிவேரை நீங்கள் அறுத்தவரல்லர். நாங்கள்தான் உம்மை அனுப்பி வைத்தோம் நீங்கள் சிறகெடுக்க விருப்பமற்றிருந்தீர்கள் நாங்கள்தான் தாலி விற்று தாய்க்காணி ஈடுவைத்து , போவீரென உமை உலுப்பி போகவைத்தோம். \"அன்னைமடிவிட்டு அகலேன்\" என நீங்கள் அடம் பிடித்த போதும் \"சொன்ன கதைகேள் மகனே\" என துரத்தி வைத்தவர் நாங்கள் தான் கையசைத்து படலை தாண்டிய போது கண்ணீர் வடித்தீர் விருப்பமிலையம்மா போக என விம்மினீர் விருப்பமிலையம்மா போக என விம்மினீர் அந்தரித்து போவோமென அறிந்தும் நீங்களாவது வாழட்டுமென்றுதான் அனுப்பினோம். நீங்கள் போனபின்பும் ஊர்கள் எரிந்தன அந்தரித்து போவோமென அறிந்தும் நீங்களாவது வாழட்டுமென்றுதான் அனுப்பினோம். நீங்கள் போனபின்பும் ஊர்கள் எரிந்தன உறவுகள் பிரிந்தன மண்கொள்ளையாய் மரணங்கள் நிகழ்ந்தன. எமனுடனான யுத்தம் இன்னும் தொடர்கிறது. எம்மைக் காக்கவும் எமக்காக போரிடவும் இந்திரஜித்துக்கள் பிறக்கின்றனர் அபிமன்யூக்கள் அவதரிக்கின்றனர் கொல்லவருவோரை கொல்வோம் என சடாயுவின் சந்ததி சத்தியம் செய்துள்ளது. அர்ச்சுனன் அவதரித்துள்ளான் எதுவரினும் தளரேனென பீஷ்மன் காலத்தை கடந்தும் காத்திருக்கின்றான் இழந்தனைத்தும் எமக்காகுமெனும் நம்பிக்கையில் இன்றெம் நாட்க்கள் புலம்பெயர்ந்து போன பிள்ளைகளே நலம் பெறுவீர் பணிவிழும் தேசமோ நலம் பெறுவீர் பணிவிழும் தேசமோ பாலைவனமோ எங்குள்ளீரென்றும் எமக்குதெரியாது. கனிதரும்மரமாய் காய்த்துள்ளீரோ காய்ந்து கிடக்கின்றீரோ யாதுமறியோம் யாம். எனினும் , உமக்கொரு கடணுன்டென மட்டும் உரைத்தல் நம் கடன் இது உம் தாய்மடி இங்கு பெறும் வெற்றி உமதே தோல்விவரினும் அதுவும் உம் தோள்களுக்கே எங்கெங்கு சிறகெடுத்து பறக்கினும் திரும்பும்கூடு இங்குள்ள மரத்திலென தெரிக தாயின் சுகத்திற்கு ஈடேது. விடுதலைக்காய் வெந்துகொண்டிருக்கின்றோம் எதிரி எல்லாவழிகளையும் அடைத்துள்ளான் இது உம் தாய்மடி இங்கு பெறும் வெற்றி உமதே தோல்விவரினும் அதுவும் உம் தோள்களுக்கே எங்கெங்கு சிறகெடுத்து பறக்கினும் திரும்பும்கூடு இங்குள்ள மரத்திலென தெரிக தாயின் சுகத்திற்கு ஈடேது. விடுதலைக்காய் வெந்துகொண்டிருக்கின்றோம் எதிரி எல்லாவழிகளையும் அடைத்துள்ளான் மூச்சுத்திணறுகிறது. வாழும் நாடுகளி நின்றவாறு வல்லமை தாரீர். ஆயிரம் கரம் கொண்டு எம்மை அணைப்பீர்\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nநாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா.... என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய துயரினை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். எழுபதுகளின் நடுப்பகுதியில் பிரபாகரனுடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். 1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப் பயிற்சிகள் இந்தியாவில் தொடங்கின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம். வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் இயலாமல் இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி படையின் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி ��ுலிகளின் இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் படைமுகாம் மீது தாக்குதலை நடத்த தளபதி கிட்டுவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். படை முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பகுதி. வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய வாய்ப்பு இருந்தது. படை முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் கடினமானதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. நாள் தோறும் அந்த படை முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நீர்தாங்கி ஊர்தி (பவுசர்) செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி கூலிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டி���ிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே செல்ல விடுவார்கள். இத்தனை கடினங்களிற்கும் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, படை முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். (அவர் பொன்னம்மானின் உறவினரும்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து வானூர்தி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்). 14-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு ஏற்றதாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் படை உலங்குவானூர்திகள், குண்டு வீச்சு வானூர்திகளும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்��ளைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய சுமையூர்திகள் (லொறிகள்) ஏற்பாடு செய்யப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் சுமையூர்திகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். சுமையூர்திகளின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் சுமையூர்தியில் உந்துகணையுடன் (ரொக்கட் லோஞ்சருடன்) நிற்பவன் உட்புகும் போது உந்துகணையால் வாயில் காவலரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டு தாக்குதலை நடத்துவதற்காக, அனைவருடனும் தொலைத்தொடர்பு கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார். கிட்டு ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டு பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற���கு 50 யார் தூரத்தில் சுமையூர்தி ஒன்று நின்றது. ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று நிகழ்வைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார். முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் மகிழ்ச்சையைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. \"அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ\" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள். விடியும் திசையில் பயணம் நடந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20110156", "date_download": "2019-08-22T20:57:53Z", "digest": "sha1:QSFODKUR7TC3BVSZJ64ZD5XR4UE2CUF5", "length": 46883, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "நமது அகில உலகக் கலாசார சமுதாயம் | திண்ணை", "raw_content": "\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nநவம்பர் 5, 1990 நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து\n11 வருடங்களுக்கு முன்பு, ஈரான் இந்தோனேஷியா, மலேசியா பாகிஸ்தான் போன்ற அரபு அல்லாத இஸ்லாமிய தேசங்களில் இருக்கும் முஸ்லீம்களை எது கோபத்துக்கு உந��தியது என்பதைப் புரிந்து கொள்ள பல மாதங்கள் பிரயாணம் செய்வதற்கு முன்னர் வரைக்கும் உலக சமுதாயம் பற்றி எனக்கு ஒரு அபிப்ராயமும் கிடையாது. முஸ்லீம் கோபம் அப்போதுதான் சற்று தெரிய ஆரம்பித்திருந்தது. எனது சமூகத்தின் மக்களைப் போன்ற மக்களின் உள்ளே பிரயாணம் செய்வது போலத்தான் இருக்கும் எனக் கருதியிருந்தேன். இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம்கள். எங்கள் இருவருக்கும் ஒரே போன்ற 19ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்தின் கீழான வரலாறு உண்டு. ஆனால் என் அனுபவம் நான் எதிர்பார்த்தது போல இருக்கவில்லை.\nஒரே வரலாறு இருப்பினும், நான் வேறு வழியில் பிரயாணம் செய்திருந்தேன். உள்ளுணர்வு சார்ந்த, சடங்கு நிறைந்த இந்து பின்னணியில் ஆரம்பித்து, எதிர்கால வாய்ப்பே இல்லாத டிரினிடாட் தேச காலனியாதிக்கத்தின் கீழ் வளர்ந்தேன். நான் பல அறிவுப் படிகளின் வழியேயும், பல சுய அறிவுப் படிகளின் வழியேயும் வந்தேன். எனக்கு கேள்வி கேட்பதற்கும், அறிவு சேர்த்துக்கொள்ளும் உபாயங்களும் அளிக்கப்பட்டிருந்தன. என் தலையில் ஐந்து அல்லது ஆறு வித்தியாசமான கலாச்சார கருத்துருவங்களை எடுத்து செல்ல முடியும். மத நம்பிக்கையின் காரணமாக, அராபியரல்லாத இந்த முஸ்லீம் மக்கள் அவர்களது கலாச்சார அறிவும், வரலாற்று அறிவும், பிரக்ஞையும் தங்களது மத நம்பிக்கையால் அழிக்கப்பட்டு இருப்பதை நான் இந்த காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த மக்களின் உள்ளே பிரயாணம் செய்தபோது உணர்ந்தேன். அதே நேரத்தில் உலகத்தின் இன்னொரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த என்னுள், என்னுடைய அத்தனை கலாச்சார, வரலாற்று அறிவும் பிரக்ஞையும் வளர்க்கப்பட்டிருந்ததையும் உணர்ந்தேன்.\nஎன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு – ஈரானில் ஷா இன்னமும் ஆட்சியில் இருந்தார் — அமெரிக்காவில் ஒரு சிறிய நாவல் வெளியாயிற்று. நஹீத் ரோச்லின் எழுதிய ‘ வெளிநாட்டுக் காரி ‘ . அரசியலற்ற , உரத்த குரலில் அல்லாத ஒரு முறையில் , ஓர் ஈரான் இளம்பெண் வரப்போகிற வெறித்தனத்திற்குக் கட்டியம் கூறுவது போல் இருந்தது. இதன் மையப் பாத்திரம் ஓர் ஈரான் பெண்மணி. பாஸ்டனில் உயிரியல் ஆய்வு செய்பவள். அமெரிக்கனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வசதியாய் இருப்பவள்.\nஆனால் விடுமுறைக்காக டெஹரான் போகும்போது தான் எங்கோ தொலைந்து போன உணர்வைப் பெ��ுகிறாள். தன் அமெரிக்க நாட்கள் பற்றி யோசிக்கிறாள். தெளிவாய் யோசிக்க முடியவில்லை. வெறுமையான காலமாக அந்த நாட்களை உணர்கிறாள். அங்கு அவள் தன் கட்டுப் பாட்டில் வாழ்க்கை இருந்திருக்க வில்லை என்பது போன்ற உணர்வைப் பெறுகிறாள். மூடப்பட்ட ஈரான் சமூகத்திற்கு – நம்பிக்கை எல்லாவற்றிலும் வெளிப்படுகிற ஒரு சமூகத்திற்கு, ஆன்மாவிற்கோ , விருப்பத்திற்கோ, மன வெளிப்பாட்டிற்கோ இம்மியளவும் விட்டுத் தராதபடி நம்பிக்கை நிரம்பி வழிகிற ஒரு சமூகத்திற்கு — வெளியே செல்ல அவள் தயாராய் இருக்க வில்லை என்று நமக்குப் புலப்படுகிறது.\nதன் வேதனையினால் அவள் மருத்துவ மனைக்குப் போகிறாள். அவளுடைய கஷ்டம் மருத்துவருக்குப் புரிகிறது. மெல்லிய, மோகனக் குரலில் மருத்துவர் சொல்கிறார்: ‘ உனக்கு மேல் நாட்டு வியாதி. ‘ அந்த உயிரியல் ஆய்வாளி ஒரு முடிவுக்கு வருகிறாள். பாஸ்டனி அவள் வாழ்ந்த அறிவு பூர்வமான ஆனால் அர்த்தமற்ற வேலையை விட்டு விட்டு ஈரானில் தங்கி, முகத்திரை அணிந்து வாழ்க்கை நடத்த முடிவு செய்கிறாள். அந்தத் துறவு மிகவும் திருப்தி அளிப்பதொன்று. ஆனால் இந்த முடிவில் ஒரு பெரும் அறிவியக்கக் குறைபாடு உள்லது . இந்த முடிவின் ஊகம் என்னவென்றால், வெளியுலகில் மருந்துகளை ஆய்ந்து, கண்டுபிடித்து, மருத்துவச் சாதனங்களைத் தயாரிக்கிறவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களால் ஈரானிய மருத்துவ மனை தொடர்ந்து நடக்கும்.\nஎன்னுடைய இஸ்லாமியப் பயணங்களின் போது, 1979ல், மக்களின் அணுகுமுறையில் அவர்கள் உணராமலேயே ஒரு முரண்பாடு இருக்கக் கண்டேன். டெஹரானின் ஒரு பத்திரிகை ஆசிரியர் என் நினைவுக்கு வருகிறார். இஸ்லாமியப் புரட்சியின் நடுவில் அதற்கு ஆதரவு தந்து இயங்கிய இந்தப் பத்திரிகை மிகப் பாராட்டப் பட்டதுதேழு மாதங்கள் கழித்து நான் மீண்டும் டெஹரான் சென்ற போது அந்தப் பத்திரிகையின் இதயம் இழந்து போன ஒரு நிலையில் இருந்தது. மிகப் பரபரப்பாய்ப் பணியாற்றிய முக்கிய அறைகள் வெறிச்சோடி இருந்தன. இரண்டே பேரைத் தவிர மற்றவர்கள் காணாமற் போய் விட்டார்கள். அமெரிக்க தூதுவரகம் சிறையாகி இருந்தது. பொருளாதாரச் சிக்கல். வெளிநாட்டுக் கம்பெனிகள் மூடப் பட்டு விட்டன. விளம்பரங்கள் அருகி விட்டன. பத்திரிகை ஆசிரியர் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தார். ஒவ்வொரு இதழும் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தூதுவரகப் பணியாளர்கள் பிணைக் கைதி ஆன மாதிரி, ஒரு விதத்தில் அந்தப் பத்திரிகை ஆசிரியரும் பிணைக்கைதி ஆகிவிட்டிருந்தார்.\nஅவருக்கு இரண்டு மகன்கள் பல்கலைக் கழகப் படிப்பு மேற்கொள்ளும் வயதில் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். ஒருவன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்திருந்தான். இடையில் தூதுவரகத்தில் பிணைக் கைதிப் பிரசினை. இது எனக்கு வியப்பளித்த செய்தி : இஸ்லாமியப் புரட்சியின் பெரும் ஆதரவாளரான இவருக்கு தன் மகன்கள் அமெரிக்கா போவது மிக முக்கியமான விஷயமாய் இருந்தது. எனக்கு ஏற்பட்ட வியப்புப் பற்றி அந்த ஆசிரியரிடம் தெரிவித்தேன். விசாவிற்குக் காத்திருக்கும் மகனை விசேஷமாய்க் குறிப்பிட்ட அவர் சொன்னார் : ‘ அவனுடைய எதிர்காலமாயிற்றே ‘\nஉணர்வு பூர்வமான திருப்தி ஒரு பக்கம். எதிர்காலம் பற்றிய கவலை இன்னொரு பக்கம். எல்லோரையும் போலவே ஆசிரியரும் பிளவுண்ட மனத்தினராய் இருந்தார்.\nகிழக்கிந்தியா பற்றிய ஜோசப் கான்ராடின் கதை ஒன்று : 1890ல் எழுதப் பட்டது.\nஉள்ளூர் ராஜா அல்லது சிற்றரசன் . கொலைகள் புரிபவன். முஸ்லிம் (இது வெளிப்படையாக்ச் சொல்லப் படவில்லை.) தன் மந்திராலோசகனை இழந்த பிறகு ஏதோ ஒரு சிக்கல் அவனுக்கு. ஓர் இரவு நீந்தி ஆங்கிலேய வர்த்தகக் கப்பலை அடைகிறான். உலகின் அடுத்த முனையிலிருந்து வந்த , பெரும் சக்திகளைக் கொண்டதாய் அவன் எண்ணும் அந்தக் கடலோடிகளை அணுகுகிறான். ஏதாவது தாயத்து அல்லது மந்திரத் தகடு கிடைக்குமா என்று கேட்கிறான். கடலோடிகளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்களில் ஒருவன் விக்டோரியா மகாராணி பதவியேற்ற ஆண்டுவிழாவுக்கு வெளியிடப்பட்ட ஒரு நாணயத்தை எடுத்துக் கொடுக்கிறான். ராஜாவிற்கு ஏக சந்தோஷம். இதை ஒரு நகைச்சுவைக் கதையாய் கான்ராட் எழுதவில்லை. இரண்டு பேருக்குமே தத்துவப் பிரசினைகளைத் தாங்கிய ஒரு கதை இது. அவர் கண்ட உண்மை எனக்குப் புரிகிறது. இந்தக் கதை எழுதப் பட்டு கடந்த 100 வருடங்களில், உலகின் செல்வம் பன் மடங்காகியுள்ளது. ஆற்றல்கள் வளர்ந்துள்ளன. கல்வி பரவியுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மக்களின் (கான்ராடின் வார்த்தை தான்) தத்துவார்த்தக் கேவல்கள், கலவரங்கள் பெருகியுள்ளன. புரட்சிகர ஆசிரியரின் இருமனப் போக்காகட்டும், கதையில் வந்த ஆய்வுப் பெண்மணியின் துறவாகட்டும், இரண்டுமே அகில உலகக் கலாசாரத்திற்கு செலுத்தப் பட்ட பாராட்டஞ்சலி தான் – வெளிப்படையாய்க் கூறப் படாவிட்டாலும் கூட. வெறும் மந்திரத் தாயத்தை மட்டுமே அகில உலகக் கலாசாரத்திலிருந்து பெற முடியாது. – பேரார்வம் , தாழாத முயற்சி , தனித்தன்மை போன்ற கடினமான விஷயங்களையும் அதனிலிருந்து பெற வேண்டும்.\nஇந்த அகில உலகக் கலாசாரம் பல்லாண்டுகாலமாகக் கட்டப் பட்டு வருகிறது. அகில உலகத் தன்மையும் முன்பு இல்லை. இவ்வளவு கவர்ச்சிகரமாகவும் முன்பு இல்லை. ஐரோப்பிய விரிவாக்கம் இதற்குள் முன்னூறு வருடங்களாக இனவாதத்தை ஏற்றிவைத்துள்ளது. அதன் வேதனை இப்போதும் உண்டு.\nஇனவாதத்தின் கடைசி நாட்களில் நான் ட்ரினிடாடில் வளர்ந்திருந்தேன். யுத்த முடிவிற்குப் பின்பு நடந்த் பாரதூரமான மாற்றங்கள் பற்றியும்,உலகின் மற்ற பகுதிகளை இணைத்துக்கொள்ள நடக்கும் முயற்சிகள் பற்றியும் எல்லாவிதமான கருத்தோட்டங்களையும் உள்ளிணைக்க நடக்கும் முயற்சிகள் பற்றியும் அறியும் போது எனக்கு மிகுந்த உவகை ஏற்படுகிறது.\nநான் ட்ரினிடாடிலிருந்து இங்கிலாந்திற்கு வந்தேன். விளிம்பிலிருந்து மையத்திற்கு. தினமும் இதைக் கண்ணுறுவோரைக் காட்டிலும் என்னால் அதைப் புதிதாக அணுக முடிகிறது. அப்படிப் பெற்ற உணர்வு – மகிழ்ச்சியைத் தேடி அடைவது பற்றியது. என் வாழ்நாள் முழுக்க இதனை உணர்ந்திருப்பினும், இந்தப் பேச்சிற்காக ஆயத்தமுற்ற தருணத்தில் மீண்டும் இதனை உணர்ந்தேன்.\nபழக்கமான வார்த்தைகளை, ‘ஆமாம் அதற்கென்ன ‘ என்று உதாசீனமாக எடுத்துக்கொள்வது எளிதானது. தவறாகப் புரிந்து கொள்வதும் சுலபமானது. கலாச்சார சமுதாயத்துக்கு விளிம்பில் இருப்பவர்களுக்கும், வெளியே இருப்பவர்களுக்கும், ‘மகிழ்ச்சியை நோக்கிய முயற்சி ‘ என்பது ஒரு சமுதாயத்தின் இதயத்தில் இருக்கிறது என்பது தான் அவர்களை ஈர்க்கும் விஷயம். இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும், நூற்றாண்டில் ஆரம்பத்தில் மோசமான வரலாறு இருந்திருக்கிறது என்பதை தாண்டியும், இந்த கருத்துருவாக்கம் ஒரு முதிர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதைச் சிந்திப்பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு வளைந்து கொடுக்கும் கருத்துருவாக்கம். இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்த���ம். இது ஒரு சமூகத்தைக் குறிக்கிறது. இது ஒரு விழிப்புணர்வு பெற்ற உயிரைக் குறிக்கிறது. என்னுடைய பெற்றோரின் இந்து பெற்றோர் இந்த கருத்துருவத்தைப் புரிந்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை. இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஒரு தனிமனிதன், அவனது பொறுப்புணர்வு, அவனது தேர்வு, அறிவுஜீவியின் வாழ்க்கை, அவன் செய்யும் வேலை, அதில் உச்சத் திறமை, சாதனை எல்லாமே. இது ஒரு மகத்தான மனித கருத்துருவாக்கம். இது ஒரு நிலைப்பட்ட சமூகமாக குறுக்கிவிட முடியாது. இது ஒரு வெறித்தனத்தை உருவாக்காது. ஆனால், இது இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால், மற்ற நிலைப்பட்ட இறுகிய அமைப்புகள் இறுதியில் தூசாகித்தான் போகும்.\nவி எஸ் நைபால் பல நாவல்களையும், பிரயாண கட்டுரை தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை, மன்ஹாட்டன் நிறுவனத்தில், செய்த வால்டர் பி ரிஸ்டன் பேச்சிலிருந்து மறுஎழுத்தாக்கம் செய்யப்பட்டது.\nஇந்த வருட இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nமேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது \nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nசேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்\nசமகால உளவியல் ஆய்வுகள் குறித்து\nஅறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஇந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nபெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..\nதேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்\nகோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nPrevious:முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா\nNext: சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nமேற்கு எவ்வாறு இந்திய அறிவியலை கேவலப்படுத்துகிறது \nமஞ்சுளா நவநீதனின் ‘தமிழ்த் தேசிய முதலான… ‘ என்ற பதிலுக்கு விளக்கம்\nசேவல் கூவிய நாட்கள் – 7 – குறுநாவல்\nசமகால உளவியல் ஆய்வுகள் குறித்து\nஅறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஆஃப்கானிஸ்தான் – அமெரிக்க போர் பற்றிய விவரங்களும் வரைபடங்களும்\nஇந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001\nநமது அகில உலகக் கலாசார சமுதாயம்\nபெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..\nதேசியக் கொடியின் மீது காலடித் தடங்கள்\nகோழிக்கறி பொடிமாஸ் (முகலாய் கீமா)\nஇரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2016/11/", "date_download": "2019-08-22T20:01:05Z", "digest": "sha1:VVZOSOYT24LG5MD6EC7AGRDDYMTCRCWV", "length": 111591, "nlines": 159, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: November 2016", "raw_content": "\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\nதமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் நமக்கு காட்டுவனவாக அமைந்திருக்கும் கோயில்கள் பல. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்திருப்பவை மகாபலிபுரத்து குடைவரைக் கோயில்களும் காஞ்சிபுரத்து ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும். இது மட்டுமன்றி விழுப்புரம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகியவற்றுடன் பனைமலை தாளபுரீஸ்வரர் ஆலயமும் பல்லவ மன்னர்களின் கோயிற்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவை.\n2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப்புராதனச் சிறப்பு மிக்க இடங்களின் பதிவுகளைச் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுயினர் சென்றிருந்தோம். அந்தப் பட்டியலில் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தின் பெயரையும் இணைத்திருந்தேன். இந்தக் கோயில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கோவில்களும் கலைகளும் நீர் மேலாண்மையும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்ச்சியுர்றமைக்குச் சான்றாகத் திகழ்பவை.\nசெஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றது \"பனைமலை\". இது விவசாய நிலப்பகுதி நிறைந்த ஊர் என்றாலும் பாறைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்று பெரிய ஏரி அமைந்துள்ளது. இது இரண்டாம் நரசிம்மன் அல்லது ராசசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னனால் அமைக்கப்பட்டது. இந்தக் கற்பாறை மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது பனைமலை.\nவயல்பகுதியைக் கடந்து ஏரிப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் பெரிய பாரைக்குன்று இருக்கும்பகுதியில் கற்பாறைமலைமேல் அமைந்திருப்பதுதான் தாளகிரீஸ்வரர் ஆலயம். இது பல்லவர் கால கட்டுமானக் கலைக்குச் சிறப்பைப் சேர்க்கும் ஆலயங்களின் வரிசையில் தனி இடம் பெறும் ஒரு கோயில். ஆலயத்திற்குச் செல்லுமுன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் முதலில் நமக்குத் தெரிவது ஒரு பிள்ளையார் கோயில். பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இது. ஆயினும் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களும் உள்ளன இதன் உள்ளே பெரிய பிள்ளையார் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் பாறைசுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.\nஇங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோயில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.\nபடிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன.\nஇந்தக் கோயிலை முதலில் பார்ப்பவர்கள் இது வெவ்வேறு காலத்து கட்டுமானங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கும் நிலையைக் காணலாம். இந்தக் கோயிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில் பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயில் கட்டுமானப் பகுதியில் சீரமைப்பிற்காக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். ஆங்காங்கே ஆலயத்தில் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் இருக்கின்றன . இக்காரணங்களினால் மாறுபட்ட கட்டிட அமைப்புக்களை இடைக்கிடையே இருப்பதைக் காண முடிகின்றது.\nகோவிலைச் சுற்றியும் எல்லாப் பகுதிகளிலும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். இவற்றில் பல நன்கு வாசிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. இன்றும் வாசிக்கக்கூடிய வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கருவறையின் தெற்குப் பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.\nதமிழகத்தின் காஞ்சிபுரம் அதன் கோயில்களுக்குப் புகழ்பெற்ற ஒரு நகரம். இங்குள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் ராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.\nஇந்தக் கோயிலின் விமானத்தின் உட்புறமோ, கருவறையிலோ இன்று ஓவியங்கள் எவையும் முழுமையாகக் காண முடியவில்லை. எனினும், விமானத்தைச் சுற்றி வரும் போது, கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு சன்னிதியில் மட்டும் உள���ள ஓவியம் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச் சன்னிதி உயரமாக ஏறக்குறையத் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியின் உள்ளே சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்கள்.\nஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது. சன்னிதிக்கு உள்ளே மறைவாக இந்த ஓவியம் இருப்பதால் தான் இன்றளவும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் முற்றிலும் சிதைவுறாமல் தப்பியுள்ளது எனக் கூறலாம். உமையம்மை தனது ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் இந்த ஓவியத்தில் காட்சி தருகின்றார். தெய்வீக எழில் நிறைந்த இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலைக்குச் சிறப்பைச் சேர்ப்பது.\nஇந்த ஆலயத்தின் வாயில் பகுதியிலிருந்து நோக்கினால் சிவலிங்க வடிவத்தை உமை பார்ப்பது போல் இக்காட்சி தோன்றும். இதே சன்னிதியின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.\nமலைப்பகுதியிலிருந்து கீழிரங்கும் பகுதியில் கீழே நாட்டார் வழிபாட்டுத் தெய்வ வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். சப்த கண்ணிகளின் உருவங்கள் கற்களால் அமைக்கப்பட்ட வகையில் காட்சியளிக்கின்றன. இதன் அருகில் உள்ள ஒரு குகையில் துர்க்கை அம்மனின் கருங்கற்சிலை ஒன்றும் உள்ளது.\nஇந்தக் கோயிலையும் அதன் சூழலையும், பல்லவ மன்னன் ராசசிம்மப்பல்லவன் உருவாக்கிய இந்த ஆலயத்தில் இருக்கும் உமை அம்மை ஓவியத்தைப் பற்றியும் விளக்கும் விழியப் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப் பிரிவில் காணலாம்.\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய புராதனச் சின்னம். தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயிலாக இக்கோயில் உள்ளது. ஆயினும், இங்குள்ள ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\n38. தஞ்சை பெரிய கோயில்\nமலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் அனைவரது சுற்றுலா தலங்களுக்கான பட்டியலிலும் தவறாது இடம்பெறும் ஒரு இடம் என்னவென்றால் அது நிச்சயமாகத் தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற பெரிய கோயில் தான். அதனை ஏன் பெரிய கோயில் என அழைக்கின்றோம இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா என்றால் சுற்றளவிலும் பரப்பளவிலும் பெரிய விரிவான ஏனைய கோயில்கள் இருந்தாலும், தென் இந்தியாவில் இருக்கும் மிக உயர்ந்த கோயில் விமானப்பகுதியைக் கொண்ட கோயில் இது என்பதால் இந்தக் கோயிலுக்குப் பெரிய கோயில் என்ற ஒரு தனிச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.\n90ம் ஆண்டுகளில் ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து ஏனைய சில மலேசிய நண்பர்களும் என இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்போது கோயில் கருவறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்று மலர் தூவி வழிபடச் செய்தார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நான்கு முறைகள் நான் இந்தப் பெரிய கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அதில் ஒருமுறை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பிரத்தியேகப் பதிவைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றிருந்தேன். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் என்னை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தொலைப்பேசி வாயிலாக அறிமுகப்படுத்தி வைக்கக், கோயிலுக்கு நான் சென்றதுமே என்னை இன்முகத்துடன் வரவேற்று தஞ்சை பெரிய கோயில் பற்றிப் பல வரலாற்றுத் தகவல்களை அவர் கூறினார். அவை ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nமுனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வெட்டு ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு ராஜராஜேச்சுவரம், தஞ்சாவூர் எனக் குறிப்பிடத்தக்க நூற்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்களைக் கொண்டவர். இன்றும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர் இவர்.\nஇந்தக் க��யிலுக்கு பிரஹதீவரம், என்ற பெயருடன் இராஜராஜேச்வரம் என்ற பெயர்களும் உண்டு.\nஆரம்பத்தில் எந்த மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது அறியப்படாமலேயே இருந்தது. 1886ம் ஆண்டில் அக்கால ஆங்கிலேய அரசு திரு.ஹூல்ஸ் என்ற ஜெர்மானிய ஆய்வறிஞரைத் தமிழகத்தில் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரிய கோயிலின் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டிய அரசன் முதலாம் இராசராசனே என அறிவித்தார். பின்னர் 1892ல் திரு.வெங்கையா பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் நூலில் இரண்டாம் தொகுதியில் இடம்பெறும் முதல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள\n\"பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத்\nதஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் \"\nஎன்னும் கல்வெட்டினால் இச்செய்தி மேலும் உறுதியானது.\nஇந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் அறிகின்ற பெயர்களாக தலைமைக் கட்டடக் கலைஞனான வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருந்தச்சன், இரண்டாம் நிலை கட்டடக் கலைஞனான மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் மற்றும் மேலும் ஒரு இரண்டாம் நிலைப்பெருந்தச்சனாகிய இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகிய பெயர்களைக் கூறலாம்.\nஇக்கோயிலின் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களின் படி மாமன்னனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார், மகன் இராஜேந்திர சோழன், ராஜராஜனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், சைவ ஆச்சாரியார் அல்லது தலைமை குருக்களான பவனபிடாரன், சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்ற பெயர்களும் அவர்கள் தொடர்பான செய்திகளும், இன்னும் ஏனைய பல செய்திகளும் உள்ளன.\nஇராஜராஜேச்சுரத்தின் நுழை வாசலில் அமைந்திருக்கும் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகின்றது. ராஜராஜனின் காலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில்கள் அனைத்தும் உயரங் குறைந்த கோபுரங்கள். முதன் முறையாக உயரமாக அமைக்கப்பட்ட கோயில் கோபுரம் என்றால் அது பெரிய கோயிலில் உள்ள இந்த கேரளாந்தகன் நுறைவாயில் கோப���ரம் தான். கி.பி988ம் ஆண்டில் கேரள நாட்டிலுள்ள காந்தளூர்ச்சாலையை (அதாவது இன்றைய திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி ) வென்றமையால் கேரளாந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அதன் நினைவாக இந்த நுழைவாயில் கேரளாந்தகன் நுழைவாயில் எனப்பெயரிடப்பட்டது. மிக அகலமான அதிட்டானத்தின் மேல் இக்கோபுரம் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் கருங்கற் வேலைப்பாடுகளும் சுதையினால் செய்யப்பட்ட சிற்பங்களும் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் வடபகுதி முழுவதும் சதாசிவ மூர்ஹ்ட்தியின் சிற்பங்களே நிறைந்திருக்கின்றன.\nஇந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால் அடுத்து வருவது இராசராசன் திருவாயில். இப்பகுதியில் மிகப்பெரிய உருவத்தில் கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி ஒன்று உள்ளது. இது பிற்காலத்தில், அதாவது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராசராசன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி கோயிலினுள்ளே திருச்சுற்று மாளைகையில் வராகி அம்மன் கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.\nபெரிய கோயிலின் இராசராசன் திருவாயில் முழுவதும் பல சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. சிற்பத்தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராணக் கதையை விளக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக திரிபுரத்தை சிவபெருமான் தகனம் செய்து பின் அந்த அசுரர்களுக்குக் காட்சி அளித்தமையைக் காட்டுவதாக உள்ளது. இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் இருக்கும் துவாரபாலகர் வடிவம் தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள். இப்பகுதியிலேயே சண்டீசர் கதைத் தொகுப்பாக ஒரு சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது. அதில் விசாரசர்மன் (சண்டீசர்) மழுவால் தன் தந்தையின் காலை வெட்டும் காட்சியும் பசுக்கூட்டமும் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவர திருக்கலியாணக் காட்சிகள் சிற்பத்தொகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கடுத்தார்போல, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைத் தழுவுவது போன்ற காட்சி சிற்பத்தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் தொடர்ச்சியாக வள்ளியை மணமுடிக்கும் முருகன் கதையை விளக்கும் சிற்பத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்படி வரிசையாகப் பல புராணக்கதைகளைச் சிற்பங்களாக வடித்ஹ்டு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர் இக்கோயிலைக�� கட்டிய சிற்பிகள். சிற்பக்கலைக்கூடமாக இது இன்று நம் கண்முன்னே திகழ்கின்றது.\nதஞ்சைப் பெரியகோயிலின் விமானப்பகுதியே சதாசிவ லிங்கமாக வடிக்கப்பெற்றது. இதனைக் காட்ட மாமன்னன் இராஜராஜன் சதாசிவ வடிவத்தின் ஐந்து திரு உருவங்களையும் தனித்தனியே வடித்து அதற்கேற்ற திக்குகளில் பிரதிட்டை செய்து வழிபாடு செய்துள்ளான். பல மைல் தூரத்திலிருந்து பார்க்கும் போதே சதாசிவலிங்கமாகக் காட்சியளிக்கும் பெரிய கோயில் ஸ்ரீவிமானத்தை நன்கு காணலாம்.\nசிற்பங்கள் மட்டுமே இக்கோயிலில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். கலாரசிகனான ராஜராஜன் இக்கோயிலின் கருவறை இரு சுற்றுச் சுவர்களுக்கு இடையே உள்ள சாந்தாரம் எனும் சுற்றுக்கூடத்தில் ஓவியங்களை தீட்டச் செய்துள்ளான். இந்த ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஇக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் நுண்ணிய கட்டுமானச் சிறப்பைக் கொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது உலக அளவில் தமிழர் கட்டுமானக் கலையின் சிறப்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்ததொரு வாழும் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்தத் தகவல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப்பிரிவில் உள்ளன. இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் உள்ள முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது இராஜராஜேச்சுவரம் என்ற நூலையும் தரவிறக்கி வாசிக்கலாம்.\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\nநமது இருப்பிடத்தின் முகவரியைத் தரவேண்டுமென்றால் எந்த நாட்டில் எந்த நகரத்தில் வசிக்கின்றோம் என்பதைக் கட்டாயம் நாம் தெரிவித்துத்தான் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் அவை தோன்றிய காலம், அதன் வரலாறு பற்றி பொதுவாக நாம் யோசிப்பதில்லை. நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஏறக்குறைய அனைவருமே முக்கியத்துவம் காட்டுவதில்லை, ஒரு சில வரலாற்றுப் பிரியர்களைத்தவிர. இன்றைக்கு நாம் வசிக்கும் நகரங்கள் பன்னெடுங்காலமாக அதே பெயரில் அதே அமைப்பில் அதே அளவில் இருந்ததில்லை. நகரங்களின் பெயர்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வந்துள்ளன, அளவில் கூடியும் குறைந்தும் மாற்றம் கண்டிருக்க��ன்றன. ஒரு சில நகரங்கள் பலபல பெயர்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வதும் அறிந்து கொள்வது என்பதுவும் வரலாற்றுத்துறையில் அடங்குவதுதான்.\nநமக்கு இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உலகின் மிகப்பழமையானதும் மக்கள் வாழ்ந்த நகரங்களாகவும் அறியப்படும் நகரங்களின் வரிசையில் பாலஸ்தீன நாட்டின் ஜெரிக்கோ, லெபனான் நாட்டின் பிப்லோஸ் மற்றும் பெய்ருட், சிரியாவின் அலெப்பொ மற்றும் டமாஸ்கஸ், ஆப்கானிஸ்தானின் பால்க், ஈராக்கின் கிர்க்குக் மற்றும் அர்பில், துருக்கியின் காஸியாந்தெப் மற்றும் கோப்பெக்லி தீப், பல்கேரியாவின் ப்ளோவ்டிவ், எகிப்தின் ஃபையூன், ஈரானின் சூசா, கிரேக்கத்தின் ஏதன்ஸ் மற்றும் தீப்ஸ், ஸ்பெயினின் காடிஸ், இந்தியாவின் வாரனாசி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nதமிழகத்தில் நாம் பொதுவாக அறிந்திருக்கும் நகரங்கள் சிலவற்றுள் திருச்சி, மதுரை, சென்னை, திருநெல்வேலி , காரைக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், திண்டிவணம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என சில நகர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் சென்னை என நாம் அறிந்த ஊரின் அன்றைய பெயர் மதராசபட்டினம். இந்த நகரின் வரலாற்றினை எழுதியவர் கடலோடி என அழைக்கப்படும் திரு.நரசய்யா அவர்கள். இவரது ஆய்வில் இந்த நூலைப்போன்றே ஆலவாய் என்ற மற்றொரு நூலும், ஏனைய பல புனைகதைகளும், கட்டுரை நூல்களும் கடித இலக்கிய நூல் ஒன்றும் வெளிவந்துள்ளன. திரு.நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இருந்து நமது வரலாற்று ஆய்வுப்பணிகளில் தம்மை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைத்துக் கொண்டவர்.\n\"மதராசப்பட்டினம் - ஒரு நகரத்தின் கதை 1600-1947\" என்ற தலைப்பில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் சாந்தோம் அல்லது கோரமண்டலம் எனப்படும் பகுதியைப்பற்றிய அறிமுகமும் வரலாறும், மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் வருகை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்மாணிப்பு சீரமைப்பு அவை பற்றிய ஆவணங்கள், அக்கால வழக்கில் இருந்த நீதிமுறைகள் மற்றும் நீதிபதிகளும் அன்று முக்கியப் பிரச்சனையாக தலைதூக்கிய வலங்கை இடங்கை பிரச்சனைகள் மற்றும் கிறிஸ்துவ மத சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மதராசில் ��ுபாஷிகள், தொலைப்பேசி பயன்பாடு, பொது போக்குவரத்துப் பயன்பாடு போன்ற தகவல்களும் மதராசப்பட்டினத்தில் நிகழ்ந்த அடிமை வியாபாரமும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் நடத்திய வர்த்தகச் செய்திகளும், மதராசப்பட்டிணத்திற்குப் பெருமை சேர்த்த பெரியோர் மற்றும் பெண் ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்து கல்வி முறை அமைப்பு, மதராசப்பட்டினத்தின் மாநகராட்சி முறை, மதராச பட்டினத்துக் கோயில்கள் மற்றும் ஏனைய சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதராசப்பட்டினத்து சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என பதின்மூன்று அத்தியாயங்களில் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இந்த நூலைத் திரு.நரசய்யா படைத்திருக்கின்றார்.\nஇந்த நூலை தாம் எழுத நேர்ந்தமையைப் பற்றியும் இதன் சிறப்புக்களை அவர் விவரிக்கும் பிரத்தியேக ஒலிப்பதிவு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள மதராசப்பட்டினம் என்ற தலைப்பிலான பக்கத்தில் உள்ளது. இந்தப் பேட்டியை தொலைப்பேசி வழியாக 2008ம் ஆண்டில் நன பதிவு செய்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். இந்தப் பேட்டிகளைக் கேட்பதன் வழி திரு.நரசய்யா தம் குரலிலேயே மதராச பட்டினம் தொடர்பான கருத்துக்களை வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.\nமயிலாப்பூர் இன்று கபாலீசுவரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி கோயிலுக்காகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இதன் அருகில் இருக்கும் சாந்தோம் பகுதி இன்று சாந்தோம் தேவாலயத்தின் புகழைச்சொல்வதாக அமைந்திருக்கின்றது. 16 ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கேப்ரியல் என்ற கப்பலில் பயணித்து இந்தியா வந்தமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த முதல் பயணத்தின் பின் மீண்டும் தொடர்ந்த கடற்பயணங்களில் படிப்படியாக வர்த்தக நோக்கத்துடனும் பின்னர் மதம் பரப்பும் நோக்கத்துடனும் போர்த்துக்கீசியர்கள் வருகை என்பது தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்தது. சாந்தோம் பகுதியில் 1522க்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள் தமது ஆட்சியை நிறுவவில்லை என்ற போதிலும் சாந்தோமிற்கு அருகில் இருக்கும் லஸ் சர்ச் எனப்படும் தேவாலயம் 1516ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே உள்ள சாசனக் கல்ல���ல் உள்ள தகவலின் படி அறிந்து கொள்ள முடிகின்றது.\nசாந்தோமைப்பற்றி குறிப்பிடும் போது செயிண்ட் தோமஸ் பாதிரியாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது. ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்கள் பலவாறாகப் பிரிந்து பல தேசங்கள் சென்றதாகவும் அவர்களின் வழி வந்த ஒருவர் இந்தியா வந்து அதிலும் சாந்தோம் என அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்ததாகவும், செயிண்ட் தோமஸ் எனும் அவரது பெயரே சாந்தோம் என மாற்றம் கண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் தாம் என்றாலும் இவை குறிப்பிடப்படவேண்டியனவே என்பதை மறுப்பதற்கில்லை. வரலாற்று ஆவணங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய போர்ச்சுக்கல் மன்னனான இரண்டாம் பிலிப்பின் வேண்டுகோளின்படி, போப் அவர்களால் 1606ம் ஆண்டில் நிறுவப்பட்டதுதான் டயோசிஸ் ஆஃப் சாந்தோம். பின்னர் இப்பகுதிக்குள் மயிலாப்பூரும் இணைந்தது. இந்த டயோசிஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த பழைய சர்ச்சுக்களும் இந்து சமயக் கோவில்களும் சமண சமயக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இங்கு புதையுண்ட பகுதிகளைத் தோண்டியபோது சமணர்களின் நேமிநாதர் ஆலயத்தின் எச்சங்கள் இங்கே கிடைத்தன என்றும் இவை அருங்காட்சியகத்தில் தற்சமயம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அறிகின்றோம். இன்று சாந்தோமில் இருக்கும் கதீட்ரல் 1896ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.\nபோர்த்துக்கீசியரின் ஆளுகைக்கு ஏறக்குறைய வந்திருந்த சாந்தோம் பகுதி, பின்னர் ஆங்கிலேயர் வசம் கைமாறியது. வணிகர்களாக மதராசபட்டினம் வந்த ஆங்கிலேயர்கள் முன்னர் இங்கே வணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை விரட்டி விட்டு தமது ஆளுமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டனர். எந்தப் போருமின்றி வணிக முயற்சிகளினால் சிறிது சிறிதாக முன்னேறி மதராசபட்டினத்தைப் படிப்படியாக தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள்.\n1600ம் ஆண்டின் இறுதி நாளில் தான் இங்கிலாந்தில் கிழக்கிந்திய கும்பினி உருவாக்கப்பட்டது. 1608ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் சூரத்தில் கால் பதித்து மன்னர் ஜஹாங்கீரின் ஆசீர்வாதத்தைப் பெற்று தங்கள் வணிகத்தை படிப்படியாக விரிவாக்கினர். பின்னர் தமது திகாரத்தை நிலை நாட்டத்தொடங்கினர். வணிகத்திற்காக தனியே வந்தவர்கள் பின்னாளில் குடும்பத்துடன் வந்து குடியேறவும் தொடங்கினர். அப்படி வந்த ஆங்கிலேயர்களுக்கு முதலில் அவர்களை ஈர்த்தது மதராசபட்டினம் தான்.\nகிழக்கிந்திய கம்பெனிகள் அடிமைகளை வாங்குவது விற்பது என்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. அடிமைகள் வேறு நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாக வணிகப்பொருட்களாக அனுப்பப்பட்டனர். இந்த நூலில் உல்ள குறிப்புக்களின் படி மதராசப்பட்டினத்தில் இந்த அடிமை வணிகத்திற்கு நல்ல சலுகைகள் இருந்தமையும் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு அடிமைக்கும் சுங்க வரி மதராசபட்டினத்தில் மற்ற கரையோர துறைமுகங்களைக் காட்டிலும் குறைவு என்றும் , இதனைக் கண்காணிப்பவர் ஒரு இந்தியர் என்றும், 1711ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு அடிமை பதிவுக்கும் வரி 6 ஷில்லிங் 9 பென்ஸ் என வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த வணிகத்தை நடத்தியவர்கள் முக்கியமாக டச்சுக்காரர்கள் என்றும் அவர்கள் மதராச பட்டிணத்தில் உள்ளூர் புரோக்கர்களை நியமித்து அடிமைகளைப் பிடித்து மதராஸ் துறைமுகப்பட்டினம் வழியாக அனுப்பினர் என்னு தகவல்களையும் இந்த நூலில் அறிய முடிகின்றது.\nமதராசபட்டினத்தில் பஞ்ச காலத்தில் அடிமை வியாபாரம் என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. 1646ல் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இந்தோனிசியா சென்றிருக்கின்றது. கிடைத்த ஆவணங்களில் அவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியத் தகவல் தான்.\n\"இந்தச் சிறிய கப்பலில் 400க்கும் மேலான அடிமைகள் வந்தனர். பசியால் வாடிக்கொண்டிருந்த அவர்கள் நிற்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். கப்பலிலிருந்த அந்த பலகீனர்கள் தவழ்ந்தே இறங்கினர். பாதி விலைக்குத்தான் அவர்கள் விற்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் அவர்கள் தமது நாட்டில் சாவதை விட வெளிநாட்டிலிருந்து கொண்டு அடிமைகளாக வாழ்வதே போதும் எனக் கப்பலில் வந்துள்ளார்கள்\".\nஇப்படி மதராச பட்டினம் பற்றிய பலபல வரலாற்று நிகழ்வுகளைப் பதிந்திருக்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இந்த நூலை வழங்கி இருப்பதோடு விரிவான ஒலிப்பதிவு பேட்டிகளாகவும் பல தகவல்களை திரு.நரசய்யா வரலாற்றுப்பிரியர்களு���்காக வழங்கியுள்ளார். இந்த நூல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு நூல் என்பதே எனது கருத்து. வரலாற்று மாணார்களுக்கு மதராசப்பட்டினத்தை பற்றிய விரிவான புரிதலை இந்த நூல் வழங்கும் என்பதோடு இதே போல ஏனைய நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். இத்தகைய அரிய வரலாற்று முயற்சிகளைப்பற்றி விரிவாக வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்வதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக அமைகின்றது .\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\nஇடைவிடாத பணிகளுக்கிடையேயும் தொடர்ச்சியான பயணங்கள் தரும் களைப்பையும் மீறி என் மனதில் புதிய உற்சாகத்தைத் தரும் வகையில் எனது அண்மைய டென்மார்க் வியன் நகருக்கான பயணம் அமைந்திருந்தது. டென்மார்க்கின் வியன் நகரில் நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கலை இலக்கிய விழாவிலும் அதற்கு மறுநாள் நடைபெற்ற இயக்கத்தின் நிர்வாகக்குழு சந்திப்பிலும் கலந்து கொண்டு இன்று பில்லுண்ட் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸின் வழி இல்லம் திரும்பும் போது இப்பதிவினை எழுதுகின்றேன்.\nஇந்த ஆண்டு மே மாதம் நான் சில நாட்கள் என் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு டென்மார்க் நகரின் தலைநகரமான கோப்பன்ஹாகனுக்குப் பயணித்திருந்தேன். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமைத்திருந்தேன். கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துச் சுவடிகளையும் ஏனைய சில ஆவணங்களையும் மின்னாக்கம் செய்வது என் நோக்கமாக இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் இவை. இவற்றில் முப்பத்தெட்டு ஓலைச்சுவடிக்கட்டுக்களை நான் அப்பயணத்தின் போது மின்னாக்கம் செய்து முடித்திருந்தேன்.அந்த நடவடிக்கைத் தொடர்பான தகவல்களை நான் இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது அதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நண்பர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் என்பதோடு, டென்மார்க் கிளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலும் இருப்பவர் இவர். நவம்பர் மாதம் ஒரு கலைவிழா ஒன்றினை தாம் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அ��ில் நான் கட்டாயம் கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடையே இந்த அரிய ஓலைச்சுவடிகளைப்பற்றி நான் செய்திகள் பகிர்ந்து உரையாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முதலே எனக்குத் தெரிவித்து விட்டார். அன்புக்கட்டளை இது. அதிலும் நான் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஒரு துறை, இந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழகப்பயணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ப்பணிகளும், அதில் டேனிஷ் அரசின் தாக்கமும் என்பது. ஆக இதனை டென்மார்க் வாழ் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்பதாலும் ஆர்வத்துடன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.\nடென்மார்க் 400க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. ஜெர்மனியின் வடபகுதியில் நீண்ட தீபகற்ப நிலப்பகுதியும்,, ஓடென்சீ என்ற தீவும் கோப்பன்ஹாகன் இருக்கும் மற்றொரு தீவும் பூகோள வரைபடத்தில் அடையாளங்களான பெரிய நிலப்பகுதிகள். இந்தப் பெரிய நிலப்பகுதிகளுக்குச் சுற்றுப்புரத்தில் பல தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.\nடென்மார்க்கின் மக்கள் தொகை ஏறக்குறைய 6 மில்லியன் தான். இதில் தமிழ் மக்கள் 11,000 பேர் வாழ்கின்றனர். டென்மார்க் தமிழர்கள் ஏறக்குறைய அனைவருமே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள்தான்.தாயகமான இலங்கையில் போர் ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு நாடு கிடைக்குமா எனத்தவித்த சில தமிழ் மக்களுக்கு டென்மார்க் நல்லதொரு புகலிடமாக அமைந்தது. தாயகத்தின் மனித உரிமை மீறல்கள் டென்மார்க்கின் குளிர் சீதோஷ்ண நிலையை மக்கள் மறந்து தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு தொடர வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்துள்ளது. போர்க் காலத்தில் வந்தவர்கள் மட்டுமன்றி அதற்கும் முன்னரே தொழிற்துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் எனச் சிந்தித்து டென்மார்க் நோக்கி வந்து பின்னர் இந்த நாட்டின் நிலை பழகிக்போக இங்கே தங்கள் குடும்பங்களை அமைத்து டென்மார்க்கிலேயே நிரந்தரமாகக் குடியேறிய தமிழர்களும் இங்கு கணிசமாக இருக்கின்றனர்.\nதாயகத்தில் பழகிய சுற்றத்தார் இல்லை; அன்றாட வாழ்வில் அங்கமாகும் உணவு, வாழ��வியல் கூறுகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் பழகிய பண்பாட்டு அடையாளங்களை விட்டு புதிதாகக்குடியேறிய நிலத்திற்குச் சொந்தமான அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை இங்கு டென்மார்க் மட்டுமல்ல, உலகின் எந்தெந்த நாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது.தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ விரும்பினாலும் புதிதாக வந்து குடியேறியுள்ள நாட்டின் சீதோஷ்ண நிலையின் தன்மைக்கேற்பவும் வாழ வேண்டிய சூழலில் இருப்பதாலும் துரித வாழ்க்கையில் பொருளாதாரம் ஈட்ட பல்வேறு வகையான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழும் இடத்திற்கேற்ற குளிர்கால உடையணிந்து வாழ வேண்டிய நிலைதான் உள்ளது. இத்தகைய சூழலில் தாயகத்தில் போர் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் காயங்களாக மனதில் மறையாத நிலையிலும் வாழ்ந்து பழகிய சூழல் கொடுத்த இயல்புத்தன்மை இழந்த நிலை புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமே ஒரு தீராத ஏக்கம் தான். இந்தச் சூழலுக்கு நிரந்தரத்தீர்வு என்று ஒன்று இல்லாத போதிலும் அதன் ஏக்கத்தைக்குறைக்கும் ஒரு வழியாக தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் என்பன அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றன. இப்படித் தமிழ் மக்கள் ஒன்றுகூடும் போது தமிழர் பாரம்பரிய ஆடைகள் அணிவதும், தமிழர் கலை கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை, கூத்து நடனம் என மகிழ்வதும், தமிழில் பேசி மனம் மகிழ்வது என்பதுவும் வடிகாலாக அமைகின்றன.\nஉலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளை நடத்திய கலை இலக்கிய விழா இந்தச் சூழலை மிகத் தெளிவாகக்காட்டும் கண்ணாடியாக அமைந்திருந்தது. இதில் முக்கிய அம்சங்களாக உலகின் பல நாடுகளில் சிதருண்டு கிடந்தாலும் தமிழால் இணைந்த கலை ஜாம்பவான்கள், வந்து கலந்து கொண்டதும், உலகத் தமிழருக்குத்தேவையான தகவல்கள் சொற்பொழிவுகளாக வழங்கப்பட்டமையும், புலம்பெயர் வாழ்வில் பலருக்கு அமைந்த அல்லல்களை வெளிப்படுத்தும் குறும்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nதமிழரின் தாயகம் எது என்ற கேள்வி இத்தகைய சூழலில் நம் முன்னே நிற்கின்றது.\nபுலம் பெயர்ந்து வந்துவிட்ட சூழலில் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடே தாயகமாகின்றது. தமிழ்மொழி அறிவினைச் சில குழந்தைகள் பெற்றோரிடம் கற்கின்றனர். தனி நபர்களும் தமிழ்ச்சங்கங்களும் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கின்றனர். ஆயினும் கூட தமிழ்மொழியில் ஆர்வம் என்பது ஒரு சிலருக்கே ஏற்படுகின்றது என்பதோடு அதனைப் பயன்பாட்டில் கொள்வதும் குறைவாகவே உள்ளது என்பது நிதர்சனம்.\nஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர் தமிழ் நாட்டுத்தமிழர்கள் என வருந்தும் அதே வேளை, டோய்ச் கலந்த தமிழ், பிரன்சு கலந்த தமிழ், இத்தாலி கலந்த தமிழ், ஸ்பேனிஷ் கலந்த தமிழ், டேனிஷ் கலந்த தமிழ் எனத் தமிழ் மொழி பேச்சு வழக்கில் கலவையின் பிரதிபலிப்பாக ஒலிக்கும் நிலையைப் பார்க்கத்தான் செய்கின்றோம்.\nஇந்தச் சூழலில் தமிழ் மொழி பயன்பாடு, தமிழர் வரலாற்றில் ஆர்வம், தமிழர் மரபைக்காத்தல் என்பன எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்த வண்ணமே இருக்கின்றது.\nடென்மார்க்கை பொறுத்தவரை இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இளம் வயதில் இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த குழந்தைகளும் இங்குள்ள சூழலுக்குள் தங்களை முழுதும் ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டனர்.தாயகத்தைப்பிரிந்த துயரம் என்பது அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக இல்லை ஆனால் தம் பெற்றோரின் தாயகம் இலங்கை அல்லது இந்தியா என்ற சிந்தனை மட்டும் மனதில் இருக்கின்றது. தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் முழுமையான பிரஜையாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தம்மை உயர்த்திக் கொள்தல் என அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண வேண்டியது அவசியம். அதே வேளை தங்கள் தமிழர் மரபை மறவாத தமிழ்மக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போது அனைத்துலகத் தமிழர்களாக மாறியுள்ளனர். இவர்களது கலாச்சாரமானது தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கலாச்சாரத்தையும் பண்புகளையும் உள்வாங்கியதொரு கலாச்சாரமாக புது வடிவமெடுத்துள்ளது. இது தவிர்க்கப்பட முட��யாத ஒன்றே.மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் மனித வாழ்க்கை. மாற்றங்கள் தரும் சவால்களும் அதன் வழி நாம் பெறும் பரிணாம வளர்ச்சியும் தான் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படிப்பார்க்கும் போது டென்மார்க்கின் இரண்டாம் தலைமுறை ஆரோக்கியமானதொரு பாதையில் நடைபோட்டுச் செல்வதை நான் காண்கின்றேன். அத்தகைய சூழலில் அவர்களுக்குத் தொடர்ச்சியாக தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றையும், தமிழ் மொழியின் சிறப்புக்களையும் வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாலும், உலகளாவிய சமூக இயக்கங்களின் பங்கும் இதில் முக்கியப் பங்களிக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையிலான நோக்கத்தை முன்னெடுத்துத்தான் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இயக்கம் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅன்றாட அலுவல்களுக்கிடையேயும் தமிழ் மொழி கலை கலாச்சாரம் என நினைத்து, தாய்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்க விழா எடுத்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் பாராது, வந்திருந்த அனைத்துப் பேராளர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து சிறப்பு செய்த திரு.தர்மகுலசிங்கம்-பவானி தம்பதியரின் சேவையை வாழ்த்தி மகிழ்கின்றேன். இக்கலைவிழாவில், என்னைச் சிறப்பித்து ”தமிழ் மரபு நட்சத்திர நாயகி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர் டென்மார்க் கிளையினர். அவர்களது ஆர்வத்தைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\nதமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.\n2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று ���ரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.\nஇருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.\nதிருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.\nஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.\nஇன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.\nஇயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.\nதமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்\nபாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில்\nகுகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன்\nகோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள்\nபாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள்\nஅங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள்\nஅந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்\nஎங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)\nமுதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துகொள்வர்.\nபாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.\nமுதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nபின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.\nசமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம் நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.\nஅப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.\nஅவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.\nநாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nநாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.\nநான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.\nபாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்\nஅவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் ��ற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன்.\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\n38. தஞ்சை பெரிய கோயில்\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-08-22T20:30:49Z", "digest": "sha1:MTQO73JF5CUNMDWMUFMEN3B7PBVDZLWD", "length": 5203, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இந்திய உளவுத்துறை எச்சரிக்கை..! | EPDPNEWS.COM", "raw_content": "\nகாஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.\nஇதனால் அங்கு கலவரம் வெடிக்கக்கூடும் என கருதி ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரிய அளவில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை.\nஇந்த நிலையில் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் தகவல் தற்போது உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் அனுப்பி இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதனிடையே, சமீபத்தில் இந்தியாவில் இடம்பபெற்ற புல்வாமா தாக்குதலை போன்று இந்த தாக்குதலையும் பயங்கரவாதிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதவறானா இடத்தில் தேடபட்ட மலேசிய விமானம்\nவங்கதேசத்தில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கிரிக்கெட்\nஅமெரிக்காவின் வர்த்தக நிபந்தனைகளில் மாற்றம் கொண்டுவர விரும்பும் டிரம்ப்\nசமையல் எரிவாயு கசிந்து விபத்து - ரஷ்யாவில் 4 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க உளவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள ஈரான்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்���ிட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/seldom/tag/Died.html?start=15", "date_download": "2019-08-22T20:18:41Z", "digest": "sha1:ISGJQEAO3DIOZEDR2K2XZV3HZMAIY6OT", "length": 9233, "nlines": 168, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nதிமுக முன்னாள் எம்.பி மரணம்\nசென்னை (28 ஏப் 2019): திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nஐதராபாத் (18 ஏப் 2019): சாலை விபத்தில் டிவி நடிகைகள் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nநடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nராமநாதபுரம் (13 ஏப் 2019): நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மரணம்\nசென்னை (02 ஏப் 2019): எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எ.சயீத் உடல் நலக்குறைவால் காலமானார்.\nபிரபல இயக்குநர் மகேந்திரன் மரணம்\nசென்னை (02 ஏப் 2019): பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.\nபக்கம் 4 / 16\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அ…\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-3/91-226377", "date_download": "2019-08-22T19:42:33Z", "digest": "sha1:AOHRUTPWOPC6LCFVYZISTZQBGGOA4MY3", "length": 30731, "nlines": 111, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திம்புப் பேச்சுவார்த்தை - (3)", "raw_content": "2019 ஓகஸ்ட் 22, வியாழக்கிழமை\nதிம்புப் பேச்சுவார்த்தை - (3)\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஎச்.டபிள்யூ. ஜெயவர்தன, இலங்கை அரசாங்கத்தின் தீர்வுத் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்ததுடன், பேச்சுவார்த்தையின் முதல்நாள் அமர்வுகள் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்திருந்தன.\nமுதல்நாள் அமர்வுகள் பற்றி, இலங்கையின் ஊடகங்கள், குறிப்பாக அரச ஊடகங்கள் கருத்து வௌியிடும்போது, தமிழர் தரப்பைப் ‘பயங்கரவாதிகள்’ என்று விழித்திருந்தன.\nஇரண்டாம் நாள் அமர்வுகள் ஆரம்பித்தபோது, குறித்த விடயம் தொடர்பில் தமிழர் தரப்பு, கடும் கண்டனத்தை வௌியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குறித்த விடயத்தைத் திருத்திக்கொள்ள, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது. முதல் நாளில், எச்.டபிள்யூ. ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த அரசாங்கத்தின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில், பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளில் கலந்துரையாடப்பட்டது.\n1984இல் நடந்த சர்வகட்சி மாநாட்டின் முடிவின் போது, ஜே.ஆர் ஜெயவர்தன சமர்ப்பித்திருந்த கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக மாநிலங்கள் வரையிலான ஐந்தடுக்குப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டத்தைத்தான், திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையிலான குழு, இனப்பிரச்சினைக்கான தீர்வாக, திம்புவில் வைத்து மீண்டும் சமர்ப்பித்திருந்தது.\n1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்துக்குப் பின்னர், மீளக்கூடிய சர்வகட்சி மாநாட்டில், ஜே.ஆர் அரசாங்கத்தால் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக மாநிலங்களின் சபையை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த முன்மொழிந்திருந்தது. படிநிலையின் அடித்தளத்தில், ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்கள் ஸ்தாபிக்கவும், அதற்கு அடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும், மூன்றாவது மட்டத்தில் ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் ஆனால், அதைவிடவும் சற்றே அதிகாரங்கள் கூடிய 25 மாவட்ட சபைகளை ஸ்தாபிக்கவும் முன்மொழியப்பட்டிருந்தது.\nஇதற்கு மேலாக, நான்காவது மட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணையவிரும்பும் பட்சத்தில், அவை இணைந்து மாகாண சபையொன்றை ஸ்தாபிக்கக் கூடியதாக முன்மொழியப்பட்டிருந்தது. அத்தகைய இணைவுக்கு, அம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினரின் ஒப்புதல் தேவை என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.\nஇதைவிடவும், மாகாண சபையின் முதலமைச்சராக, மாகாண சபையின் ஆதரவைப் பெற்ற நபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு உரியதாக இருக்குமென்றும், மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களை மாகாண அல்லது மாவட்ட அமைச்சராக ஜனாதிபதி நியமிக்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.\nஇந்த மாவட்ட, மாகாண சபைகளுக்கான சட்டவாக்க அதிகாரம், நாடாளுமன்றத்துக்குக் கீழ்ப்பட்டதாகவும், இவை நிறைவேற்றும் சட்டங்களை, நாடாளுமன்றம் அ���்கிகரிக்கும் பட்சத்தில்தான் அவை வலுவுடையதாக அமையும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.\nமேலும் இந்த மாவட்ட, மாகாண சபைகளின் நிர்வாக அதிகாரத்தில் பல, மத்திய அமைச்சர்களால் தமது அதிகாரத்திலிருந்து ஒப்படைக்கப்படும் அதிகாரங்களாகவே முன்மொழியப்பட்டிருந்தன.\nமாவட்ட, மாகாண சபைகளுக்கென்று குறித்து ஒக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மிகக் குறைவானதாகவும், பெருமளவில் அர்த்தமற்ற அதிகாரங்களாகவுமே காணப்பட்டன என்பது, இங்கு கட்டாயம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகிறது.\nசுருங்கக்கூறின், இந்த மாவட்ட, மாகாண சபைகள் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பாக அல்லாமல், பெருப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்பாகக் கருதப்பட வேண்டியனவாகவே அமைந்திருந்தன. ஆகவே, நிர்வாக அதிகாரமும் மத்திய அமைச்சர்களின் அதிகாரத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்டதாகவே அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்தப் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையின் ஐந்தாவது தளத்தில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக 75 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் சபை அமைக்கப்படுமென்றும், இதில் 25 மாவட்ட சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் இதைவிட, ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் தலா இருவர் என்ற அடிப்படையில், மொத்தம் 18 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் அம்மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட சபைகளில் போதியளவு பிரதிநிதித்துவம் பெறாத சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இதைவிட ஏழு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.\nகுறித்த மாநிலங்களின் சபை, ஆலோசனை வழங்கும் சபையாகவே அமையும் என்பதுடன், சட்டவாக்கத்தைத் தாமதிக்கச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது என்றும் முன்மொழியப்பட்டிருந்தது.\nஇது தமிழர் தரப்பை மேலும் விசனத்துக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருந்தது. அரசியல் தீர்வொன்று எட்டப்படுமானால் அதற்காக தனிநாடு என்ற தமது கோரிக்கையிலிருந்து இறங்கி வருதவதற்குத் தயாராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கூட, சர்வகட்சி மாநாட்டில் குறித்த முன்மொழிவுகளை, “அவை, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது” என்று கூறி நிராகரித்திருந்தது. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் தனிநாடு என்��� நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத்தயாராக இல்லாத தமிழ் இளைஞர் ஆயுத இயக்கங்கள், இதை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு, துளிகூட இருக்கவில்லை.\nஅமிர்தலிங்கம் மிகத் தௌிவாக, தாம் இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை எச்.டபிள்யூ.ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைக் குழுவிடம் எடுத்துரைத்திருந்தார். “இந்த முன்மொழிவுகளைச் சர்வகட்சி மாநாட்டிலேயே, தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். நீங்கள் முன்னேற்றகரமான முன்மொழிவுகளுடன் வாருங்கள்; அப்படிப் பொருத்தமான தீர்வு முன்மொழிவுடன் வரும்போது, தமிழ் மக்கள் உரிய பதிலைத் தருவார்கள்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.\nஇதற்குப் பதிலளித்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, தமிழர் தரப்பை, மாற்று முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், இதை ஏற்கத் தமிழர் தரப்புத் தயாராக இருக்கவில்லை. அவர்களது நிலைப்பாடு, வேறானதாக அமைந்திருந்தது. அவர்கள் அதைத் திட்டவட்டமாக அரசாங்கத் தரப்புக்கு எடுத்துரைத்தார்கள்.\nஅதாவது, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணை ஊடாக, தனிநாடொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களாணையைத் தமிழ் மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆகவே, தனிநாடு என்பதுதான் தம்முடைய நிலைப்பாடு. அதற்கு மாறாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் சுயமரியாதையோடு வாழத்தக்க மாற்றுத் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் வழங்குமானால், அதைக் கருத்தில்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக, அமிர்தலிங்கம் மிகத் தௌிவாக எடுத்துரைத்திருந்தார். இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள், இந்த இழுபறி நிலையிலேயே கழிந்திருந்தன. அரசாங்கத் தரப்பின் மீதும், திம்புப் பேச்சுவார்த்தைகள் சென்றுகொண்டிருக்கும் விதம் குறித்தும் தமிழர் தரப்பு, கடும் அதிருப்தியைக் கொண்டிருந்தது.\nஅதை அவர்கள், இந்தியாவிடம் பதிவு செய்திருந்தார்கள். திம்புப் பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கம் மேம்பட்டதொரு முன்மொழிவைச் சமர்ப்பிப்பார்கள் என்று தமிழர் தரப்பு, குறிப்பாக அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்பார்த்திருந்தது. ஆனால், ஏற்கெனவே தாம் நிராகரித்த சர்வகட்சி மாநாட்டில், ஜே.ஆர் சமர்ப்பி���்த அதே தீர்வையே, இலங்கை அரசாங்கம் மீண்டும் சமர்ப்பித்திருந்தமை, திம்புப் பேச்சுவார்த்தைகளைப் பயனற்றதாக மாற்றியிருந்ததாக அமிர்தலிங்கம் விவரித்தார்.\nஇந்தியாவுக்கும் இது தர்ம சங்கடமான நிலையொன்றைத் தோற்றுவித்திருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைகளைத் தமிழர் தரப்பு முறித்துக்கொள்வதை இந்தியா விரும்பவில்லை, ஆகவே, பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு, தமிழர் தரப்பை இந்தியா கேட்டுக்கொண்டது.\nமூன்றாம் நாள் அமர்வுகள், புதிய அதிர்ச்சியொன்றோடு ஆரம்பமாகி இருந்தது. ஏற்கெனவே, குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில், எதிர்மறையான பிரசார அணுகுமுறையையே, இலங்கை அரசாங்கம் கையாண்டுகொண்டிருந்த நிலையில், குறித்த நாளில், இலங்கையில் வௌியான அரசுக்குச் சொந்தமான தேசிய நாளிதழ் ஒன்றில், ஜனாதிபதி ஜே.ஆரைக் கொல்வதற்கு, ஈழ மாணவர் புரட்சிகர இயக்கத்தை (ஈரோஸ்) சேர்ந்த இருவர், அவ்வமைப்பின் உயர்மட்டத் தலைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததாகவும், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் வைத்து அவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வௌியாகியிருந்தது.\nமூன்றாம் நாள் அமர்வுகள் ஆரம்பமாகிய போதே, ஈரோஸ் அமைப்பும், அதனோடு இணைந்து தமிழர் தரப்பின் ஏனைய அமைப்புகளும் குறித்த செய்தியை மறுத்ததுடன், குறித்த செய்தியானது ஜே.ஆரால் பரப்பப்படும் வதந்தி என்றும், தபாலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, ஜனாதிபதி ஜே.ஆரைப் படுகொலை செய்ய வந்தவர்கள் என்ற கட்டுக்கதை அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்று, ஈரோஸ் அமைப்பு குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு தரப்பின் பிழைகளை மறுதரப்பு சுட்டிக்காட்டுவதிலும், குற்றங்குறைகள் கூறுவதிலுமே கழிந்திருந்தது. குறிப்பாக, படுகொலை முயற்சிகள் தொடர்பாகவும், யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாகவும் இருதரப்பும் மறுதரப்பை, மாறி மாறிக் குற்றஞ்சுமத்தியது.\nபேச்சுவார்த்தைகள் என்பது, சமரசத்துக்கான களம்; ஆனால், அப்போதைய சூழலில் திம்புப் பேச்சுவார்த்தைகள் என்பது, சமரசத்துக்கான களமாக அல்லாது, குற்றங்குறை சாட்டுவதற்கான களமாகவே மாறியிருந்தன என்பது, மிக வருத்தத்துக்குரியது.\nமாறி மாறிக் குற்றஞ்சாட்டிய வாதப்பிரதிவாதங்கள் ஒருவாறு ஓயந்த பிறகு, “நாம் சமர்ப்பித்திருந்த தீர்வுத் திட்ட முன்மொழிவைச் செயலாற்றுவதற்கான அடிப்படையாகக் கொண்டு, குறித்த அதிகாரப் பகிர்வுக் கூறுகளுக்கான அதிகாரங்கள் பற்றி, நாம் கலந்துரையாடலாம்” என்று எச்.டபிள்யூ.ஜெயவர்தன முன்மொழிந்திருந்தார். அதாவது, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்குப் பொறிமுறையை மாற்றாது, அதற்குள்ளான கட்டமைப்புகளுக்கான அதிகாரங்கள் பற்றிப் பேசவே எச்.டபிள்யூ.ஜெயவர்தன தயாராக இருந்தார்.\nதமிழர் தரப்பின் நிலைப்பாடு வேறாக இருந்தது. அவர்கள் குறித்த ஐந்தடுக்குப் பொறிமுறை சீராக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்கள். மத்திய அரசாங்கத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்ட, மத்தியிலிருந்து ஒப்படைக்கப்படும் அதிகாரங்களை மட்டும் கொண்ட மாவட்ட, மாகாண சபைகள், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.\nஏனென்றால், ஒப்படைக்கப்படும் அதிகாரங்கள் எப்போது வேண்டுமானாலும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட முடியும். மத்திய அரசாங்கத்துக்கு முற்றிலும் கீழாக வரும்போது, அவை உள்ளூராட்சி மன்றங்களையொத்த அமைப்புகளாகவே அமையுமே அன்றி, அதிகாரப் பகிர்வுக் கூறாக அமையாது. இது, தமிழ் மக்கள் கோரி நிற்கும் தனிநாட்டுக்கு ஏற்புடையதொரு மாற்றுத் தீர்வல்ல என்பது, தமிழர் தரப்பால் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டு இருந்தது.\nதற்போது, திம்புப் பேச்சுவார்த்தைகளில் தேக்க நிலையொன்று உருவாகியிருந்தது. பேச்சுவார்த்தைகள், உடையும் தருவாயில், இதற்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாத நிலையை எட்டியிருந்தன. உடனடியாக இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. இதன் காரணமாக, இந்திய வௌியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி உடனடியாகத் திம்பு விரைந்தார்.\nதிம்புப் பேச்சுவார்த்தை - (3)\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2018/07/", "date_download": "2019-08-22T20:34:16Z", "digest": "sha1:CZXWY5A4TWPNUMYZR2IHGU3TFTSFUG2M", "length": 33181, "nlines": 600, "source_domain": "pamaran.wordpress.com", "title": "July | 2018 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n” AGNI “ புத்திரிகள்…\n” AGNI “ புத்திரிகள்.\nஆபாச ஒழிப்புக் கழகம் ஒன்றை ஆரம்பித்து\nஅதற்கு புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்\nசீனியர், ஜூனியர், சப்ஜூனியர் சங்கராச்சாரிகள்\nதுக்ளக் சோ பொதுவுடைமைச் சமுதாயம்\nஅவ்வளவு அபத்தமானது இந்த சிவசங்கரி\nநடத்திவரும் “அக்னி” இயக்கம் (\nஏழை மக்களின் துயர் துடைக்க\nஇரவு பகல் பாராது தனது பேனாவில்\nபரம ஏழை ப. சிதம்பரம்….\nஇப்படி இந்த வகையறாக்கள் இணைந்து\nபாம்குரோவ் ஓட்டலில் இந்திய மக்களின்\nதனது கதைகளில் குடிகாரக் கணவனையும்,\nதனது காலத்தை ஓட்டும் சிவசங்கரி….\nஇந்த மக்களின் ‘குடிக்கு’ப் பின்னால்\nஅவர்கள் மட்டும் எப்படி வேட்டி அவிழாமல்,\nஜரிகை வேட்டியும், மைனர் செயினுமாய்\nஎந்த முட்டாளும் எதிர்பார்க்க முடியாது.\nஏனென்றால் அவர் இருக்குமிடம் அப்படி.\nஇந்த தேசிய ஒருமைப்பாட்டுப் புலம்பல்வாதிகள்\nமீண்டும், மீண்டும் முழங்குவது :\nஇங்குள்ள மக்களைச் சுரண்டும் முதலாளிக்கும்…\nஅங்குள்ள மக்களின் உழைப்பைச் சுரண்டும்\nதனது கிழிந்த சேலையில் மரக்கிளையில் தூளி கட்டி\nகல்லுடைக்கப் போகும் ஏழைக் கொத்தடிமைக்கும்….\nஒரிசாவிலும், பீகாரிலும் பசிக் கொடுமையால்\nவிஷச் செடிகளை உண்டு ஊனமாகிப் போன\n“மாறாது என்ற சொல்லைத் தவிர\nஒரு மனிதன் சொல்லிப் போனான்.\nஇங்குள்ள சோத்துக்கற்ற கூட்டமும் ,\nஇணையும் காலம் விரைவில் வரும்.\nஅப்போது இங்குள்ள அவதார புருஷர்கள்\nதுண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று\n( 1988 இல் வெளிவந்த எனது\n“அன்புத் தோழிக்கு,” நூலில் இருந்து….)\nவாழ்க்கையையே அடியோடு புரட்டிப் போட்ட….\nஅப்படியே தலைகீழாக மாற்றிவிட்ட நூல்\nஎன்று எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும்\nபல நூல்கள் அப்பங்களிப்பைச் செய்தன\nகதை படித்து வளர்ந்த ஜாதிதான்\nU TURN போட வைத்தவர் ஜெயகாந்தன்\nகண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.\nசெ.யோகநாதன், கணேசலிங்கன், அருளர் என\nஎன்னை மேலும் செப்பனிடச் செய்தன.\nஅதே கால கட்டத்தில் அறிமுகமானதுதான்\nகையில் நூறு ரூபாயோடு என்.சி.பி.எச் போனால்\nஒரு லாரி நிறைய புத்தகங்களை\nநிரஞ்சனாவின் “ நினைவுகள் அழிவ��ில்லை”,\nராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன”\nஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடை குறிப்பு” போன்றவை.\nஓரளவுக்கு வடிவமைத்ததும் ஆன புத்தகம்\nமார்க்சிம் கார்க்கி எழுதிய “தாய்” நாவல்தான்.\nவெளியில் தள்ளும் அந்தத் தொழிற்சாலை….\nமனைவிகளையும் தாய்களையும் அடித்து உதைத்து\nதுவம்சம் செய்யும் கணவன்கள்… பிள்ளைகள்….\nதகாத ஒரு வார்த்தை கூட பேசாது\nமென்மையாக நடந்து கொள்ளும் மகன் பாவெல்….\nஅவர்கள் கூடிக்கூடி வாசிக்கும் நல்ல நல்ல நூல்கள்…\nசில வேளைகளில் அச்சம் கொள்ளவும் வைக்கிறது.\nஅந்தப் பாவெல்லாகவே நாமும் மாற மாட்டோமா\nஎன்கிற ஏக்கமும் நம்முள்ளே எழும்.\nவாசிக்கும்போது வரும் ஒரு Side Effect\nஅதுதான் இத்தகைய நூல்களையும் வாசித்துவிட்டு\nகம்யூனிசம் என்கிற அந்த உன்னத தத்துவம் வேறு….\nஉள்ளூர் எதார்த்தம் வேறு என்கிற புரிதல்தான் அது.\nமார்க்சிம் கார்க்கி போன்றோரது இத்தகைய படைப்புகள்தான்\nஇம்மக்களையும் பார்க்கக் கற்றுக் கொடுத்தது.\nகம்யூனிச மனநிலையில் வாழ்வதென்பது வேறு….\nகட்சி மெம்பராக வாழ்தல் வேறு\nஎன்கிற உண்மையையும் சொல்லித் தந்தது.\nபாவெல்லின் தாயே என்னுள் இன்றும்\nநன்றி : ”அந்திமழை” மாத இதழ்\nசென்னையில் இருந்து தகவல்கள் வருகின்றன. போராளி அமைப்புகளின் தலைவர்கள் கடும் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்…\nராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் வெகு விரைவில் தங்களுக்குள் ஒப்பந்தம் ஒன்றினை நிறைவேற்றிக் கொள்ள இருப்பதாகவும்… எண்ணற்ற செய்திகள்.\nஅவ்வேளையில் கோயமுத்தூரில் இருந்த எங்களுக்குள் ஏற்பட்ட ஒரே பேரதிர்ச்சி…..\nஇரு தரப்புக்கு மத்தியில்தானே ஏற்பட வேண்டும்.\nராஜீவ் காந்தி அரசுக்கு இதில் என்ன வேலை\nஇந்தியாவின் மத்திய அரசு இதில்\nமாற்றி மாற்றி கையொப்பம் இட்டுக் கொண்டால்\nஅப்படி எவர் கருத்தையும் கேட்காமல்\nஇந்திய ராணுவத்தினை புதை சேற்றில்\nஎண்ணற்ற ஆண்டுகளாய் சிங்கள அரசின்\nபேரின வெறியால் துயருற்று வந்த ஈழ மக்கள்\nதள்ளி விடப்பட்ட பேரவலமும்தான் இங்கே\n“ஈழம் 87 – வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம்.”\nஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையே\nஇந்த உருப்படாத ஒப்பந்தத்தின் காலகட்டமான\nஅமைதியின் பெயரால் சென்ற ஆக்கிரமிப்புப்படை\nவாபஸ் ஆன 1990 வரையிலான நாட்களில்\nஇந்த 143 பக்க புத்தகம்.\nஅந்த காலகட்டத்திய சம்பவங்களைச் சொல்லும்\nஇந்த நூல் நிச்சயம் ஒரு கருவூலம்தான்.\nஆயினும் இந்நூலை ஒப்பந்தம் உருவான\n87 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியிருப்பதற்குப் பதிலாக\n1983 யூலைப் படுகொலைகள் தொடங்கி\nதிம்புவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை வரையிலும்\nநடந்த வரலாற்று நிகழ்வுகளோடு கொடுத்திருந்தால்\nமிகச் சரியாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.\nஇந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலங்களில்\nவெளியுறவுத் துறை கைக்கொண்ட அணுகுமுறைகளுக்கும்\nராஜீவ் காலத்தில் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள்\nநடந்து கொண்ட வினோத அணுகுமுறைகளுக்குமான\nஅமைத்துக் கொடுத்து பயிற்சி அளித்தது…\nஇலங்கை அரசினை வழிக்குக் கொண்டுவர\nபார்த்தசாரதி போன்ற அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களது\nஅனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டது உட்பட\nநிகழ்ந்த இந்திரா காந்தியின் காலகட்டத்தினையும்…..\nஊழல் அதிகாரியான ரொமேஷ் பண்டாரியின்\nதிம்பு பேச்சுவார்த்தையில் ஒன்றுபட்டு நின்ற\nஅதன் பிற்பாடு ஒன்றுக்கொன்று மோதவிட்டது….\nஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன்\nபோன்ற வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த\nஇங்கு பிரதமராய் இருந்த வி.பி.சிங் அவர்களின்\nஅவர் காலத்தில் அயலுறவு கொள்கை வகுப்பாளர்கள்\nஓரளவுக்கு எவ்விதம் வாலைச் சுருட்டி வைத்திருக்குமாறு\nகுறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nவெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” என்கிற\nஇந்திய சிறீலங்கா அரசுகளின் கூட்டுச் சதியால்\nபலாலியில் பலியாகி தீருவில் வெளியில்\nதீயாகிவிட்ட தியாகிகள் குமரப்பா, புலேந்திரன்\nஉடன் மேலும் பத்து ஜீவன்களது துயரும்….\nஅதன் விளைவாய் இடியுடன் பெருமழை\nஅப்பேழை இசையில் துயர் நிரப்பி\nநம் செவிகளைத் தொட்டது என்றால்…\nஇந்நூலோ ஓவியங்களில் துயர் நிரப்பி\nநூலில் நெருடலான விஷயம் ஒன்று உண்டென்றால்…\n.”தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர் இடையே\nகிழக்கு மாகாணத்தில் மோதல்கள் ஏற்பட்டன.”\nகற்றுக் கொள்ள வேண்டியதும் உண்டு\nகற்றுக் கொள்ளக் கூடாததும் உண்டு.\nஅவ்விதமே ஈழமக்களிடம் தமிழக மக்கள்\nஅதில் ஒன்றுதான் ”தமிழர்கள்… முஸ்லிம்கள்…. என\nதமிழ் பேசும் மக்களைப் பிரித்து\nதமிழகத்தினர் இதைப் போன்ற ஆக்கபூர்வமான பணிகளில்\nஎப்படிப் பேதமின்றி பிணைந்து கிடக்கிறதோ\nஅப்படியே தங்களத�� வார்த்தைப் பிரயோகங்களையும்\nஇச்சிறு நூலில் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி\nடெல்லி அசோகா ஓட்டலில் வைத்து பிரபாகரன் அவர்களும்\nஆன்டன் பாலசிங்கம் அவர்களும் மிரட்டப்படுவது\nபிற்பாடு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை வைத்து\nராஜீவ் காந்தியுடனான நேரடி சந்திப்பில்\nஅதை நம்பி தமிழீழ விடுதலைப் புலிகள்\nஈ.பி.ஆர்.எல்.எப் ( E.P.R.L.F) இயக்கத்தினருக்கு\nரா (R.A.W) ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பது….\nஇந்தியத் தூதர் தீட்சித்தின் ஆணவப் போக்கு…\nஅமைதியை நிலைநாட்ட என்று அழைத்து வரப்பட்ட\nஇந்தியப் படையினரை இலங்கைக்கான கூலிப்படையாக\nமாற்ற நினைக்கிறார்களே டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்தினர்\nஎன உள்ளுக்குள் குமைந்த மேஜர் ஹர்கிரட்சிங்…\nதிலீபனின் துயர் தரும் தற்கொடை….\nஎன அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதற்கு\nவன்னிக் கலைஞனின் பொருத்தமான ஓவியங்களுக்கு\nமிக நேர்த்தியான வரிகளைத் தந்திருப்பவர்\nபக்கத்துக்குப் பக்கம் நம் நெஞ்சத்துக்கு நெருக்கமாக\nநின்று பேசும் இந்நூல் நம் கரங்களில் தவழ\nதுணை நின்றிருப்பது பதிப்பாளர் ம.லோகேஷின்\n( 7010837849 – என்கிற எண்ணுக்கு அழைத்தால்\nநூல் உங்கள் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கும்).\nநன்றி : உயிர்மை ஜூலை 2018\nதடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on மக்கள் எனப்படுவது\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இனிய கலைஞருக்கு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:222.225.3.83", "date_download": "2019-08-22T20:22:24Z", "digest": "sha1:Q5FWIQ3OEPJ2W76NK2VTBFBAVOCN3P4G", "length": 8920, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:222.225.3.83 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்\n நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவை���ெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-\nசிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nதங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2006, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-22T20:26:39Z", "digest": "sha1:FMGDGUYYHA4UE3GIMLCD6AP5EI2C2BHI", "length": 5161, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. கோவிந்தம்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி. கோவிந்தம்மா (பி: 1950) மலேசியாவில தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'திலகவதி' என்ற புனைப்பெயரிலும் எழுத்துலகில் அறியப்பட்டவர்.\n1988 ஆம் ஆண்டு தொடக்கம��� சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார்.\nஇவர் வானொலி நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் வி. கோவிந்தம்மா பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/after-demonstration-apple-i-phone-sale-was-the-peak-268552.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T19:49:02Z", "digest": "sha1:QZ6OOG7QRHW3TFVAI6ZQKBRNEFGIG765", "length": 15796, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் விடிய, விடிய நடந்த ஐபோன் விற்பனை.. 1 லட்சம் போன்களின் திடீர் விற்பனைக்கு காரணம் என்ன? | After demonstration apple I phone sale was in the peak - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் விடிய, விடிய நடந்த ஐபோன் விற்பனை.. 1 லட்சம் போன்களின் திடீர் விற்பனைக்கு காரண���் என்ன\nகொல்கத்தா: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்த பிறகு, தங்க நகை விற்பனை விறுவிறுவென நடந்தது. அதேபோல ஐபோன் விற்பனையும் விடிய விடிய நடந்துள்ளது.\nஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக 4 லட்சம் ஐபோன்களை இந்திய சந்தையில் கடந்த அக்டோபரில் களமிறக்கியது ஆப்பிள். இதில் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பிறகு மூன்று நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஐபோன்கள் விற்று தீர்ந்துள்ளன.\nவிடிய விடிய நடந்த வியாபாரத்தில், வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் டீலர்கள் கூட, ஐபோன் டீலர்களிடம் தங்களிடம் இருந்த பழைய நோட்டுக்கு ஐபோன்களை வாங்கி குவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லி போன்ற இடங்களில் இந்த விற்பனை அபாரமாக இருந்துள்ளது.\nஇந்திய சந்தையில் சமீபத்திய வரவான ஐபோன் 7, ரூ.60,000 விலை கொண்டது. ஐபோன் 7 பிளஸ், ரூ.92,000 விலையாகும். இவை\nஇரண்டும் அதிக விலையுள்ளவை என்பதால் இவையே அதிகம் விற்பனையாகியுள்ளன.\nசந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 8ம் தேதி இரவும் அதையடுத்து மூன்று நாட்களிலும் விற்பனையான ஐபோன்கள் பலவற்றுக்கு முன்தேதியிட்ட பில்கள் வழங்கப்பட்டுள்ளதாக, மொபைல் விற்பனையில் ஈடுபட்டுள்ள சிலர் தெரிவிக்கின்றனர்.\nவிற்பனை வேகத்தை பார்க்கும்போது, கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை ஐபோன் வாங்க பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐபோன் விற்பனை உலகமெங்கும் மந்தமாக உள்ளது. ஆண்டிராய்டு போன்கள் வருகை, போலி ஐபோன்கள் வருகையால் நிலைமை இப்படியுள்ள நிலையில், திடீரென 1 லட்சம் போன்கள் விற்று தீர்ந்துள்ளது ஆச்சரியம் தருகிறது. கருப்பு பணத்தை எங்காவது சென்று கொட்டிவிட வேண்டும் என்று பலரும் முயற்சி செய்துள்ளது இவற்றின் மூலம் அம்பலமாகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவுக்கு செக்... ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி சலுகை கிடையாது... அதிபர் டிரம்ப் ட்வீட்\nபிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி\nடிக் டாக் ஆப்புக்கு நிரந்தர தடை பிளே ஸ்டோரிலிருந்து நீக்குமாறு கூகுள், ஆப்பிளுக்கு இந்தியா கடிதம்\nஉங்க ஓட்டு ஆப்பிளுக்கே.. இல்லை மாம்பழத்துக்கே.. மண்டையி���் அடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்\nகலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\n'ஆப்பிள், அமேசான் நிறுவனங்களில் கைவரிசை காட்டிய சீன உளவாளிகள்'\nஉ.பி என்கவுண்டர் ராஜ்: பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் மேனேஜர்.. காரணத்தை பாருங்க\nஆப்பிள் பறிக்க வாறீகளா.. இங்கல்ல அமெரிக்காவில்\nபலரை பாதித்த எரர் 53.. ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்\nகடைசி நேரத்தில் பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. புனேவில் அதிசயம்\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nஆப்பிள் நிறுவனம் செலுத்த போகும் அசர வைக்கும் வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\napple phone demonstration sale ஆப்பிள் போன் பணம் மதிப்பு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/seeman-campaigned-in-ramnad-constitution-346211.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T21:11:36Z", "digest": "sha1:4JAPED7M7OMRORE6SV5C3BCNIAZV6UMN", "length": 20063, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டணியா இது.. வெறும் சீட்டணி.. நாட்டை பிடித்துள்ள சனி.. ராமநாதபுரத்தில் போட்டு தாக்கிய சீமான் | Seeman campaigned in Ramnad Constitution - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\n5 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n6 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n6 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலி��ில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டணியா இது.. வெறும் சீட்டணி.. நாட்டை பிடித்துள்ள சனி.. ராமநாதபுரத்தில் போட்டு தாக்கிய சீமான்\nபரமக்குடி: \"கூட்டணியா இதெல்லாம்.. கொள்கைகளே இல்லாமல் கோடிகளை மட்டுமே நம்பியுள்ள கூட்டணி.. சீட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட சீட்டணி. அமைந்திருக்கிற கூட்டணி நாட்டை பிடித்துள்ள சனி...\" என்று சீமான் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:\n\"இவங்க இப்போ என்ன சொல்றாங்க... இந்த தேர்தலில் மத சார்பற்ற கூட்டணியும், மதவாத கூட்டணிகள் போட்டியிடுவதாக சொல்றாங்க. ஆனா எல்லாருமே மனிதர்கள்தானே.. நடுவுல வந்த இந்த சாதி, மதத்தை சொல்லி தமிழர்களை பிரிச்சு வெச்சுட்டாங்க. அதனுடைய விளையே, ராமநாதபுரம் தொகுதியில் இந்துவா முஸ்லீமா என்று இப்படி ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிட்டாங்க.\n அன்புமணிக்கு வந்த சோதனை.. தீர்ப்பு எப்படி வந்தாலும்.. தர்மசங்கடம் தான்\nசில தலைமுறைகளுக்கு முன்னாடி நம்ம கிட்ட இருந்து மதம் மாறியவர்கள் தான் முஸ்லீம்கள். அவங்க ஒன்னும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் கிடையாது. ஒன்னு சொல்லிக்கிறேன்... தமிழை ஆட்சி மொழியாக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியவர் காயிதேமில்லத் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.\nகாங்கிரஸ் தமிழினத்தின் எதிரி. பாஜக மனித குலத்தின் எதிரி. பதவிக்காக எதையும் செய்யக் கூடிய அ.தி.மு.க., தி.மு.க., ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளனர். கச்சத்தீவு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் இப்படி எதை எடுத்துக்கிட்டாலும், பாஜகவும் காங்கிரசும் ஒரே கொள்கைதான். பாகிஸ்தான் இல்லைன்னு வெச்சுக்குங்க.. பாஜகவுக்கு அரசியலே இல்லை.\nஇந்தியாவை பாதுகாக்க மோடி தேவையில்லை. மோடியிடம் இருந்து தான் இந்தியாவை பாதுகாக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸ், பாஜகவும் கொள்கை���ளே இல்லாமல் கோடிகளை மட்டுமே நம்பி கூட்டணி அமைத்துள்ளன சீட்டுகளுக்காக உருவாக்கப்பட்ட சீட்டணி. இது.. இவர்கள் அமைத்துள்ள கூட்டணி நாட்டை பிடித்துள்ள சனி.\nசாப்பிடற சாப்பாட்டுக்குகூட ஜிஎஸ்டி இருக்கு. ஆனா அதானியின் மின்சாரத்திற்கும், அம்பானியின் பெட்ரோலுக்கும் மட்டும் ஜிஎஸ்டி இல்லையாம். 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வதன்மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டும் இந்த பாஜக அரசு, மாட்டுக்கறி சாப்பிடும் உள்ளூர் மக்களை அடித்துக் கொல்கிறது.\nகேரளாவில் கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ் இது ரெண்டும் வலுவா இருக்கு. அதனால ஐயப்பன் மூலமாக உள்ளே நுழைய பாக்குது பாஜக. இவங்க கையில் திரும்பவும் ஆட்சியை தர்றதுக்கு பைத்தியக்காரங்ககூட துணிய மாட்டாங்க..\nஇந்த ராமநாதபுரம் தண்ணீர் இல்லாத பஞ்ச பூமி. இங்க இருக்கிற பெண்கள் தண்ணிக்காக கற்கால மனிதர்களை விட ரொம்பவே கஷ்டப்படறாங்க. கற்கால மனுஷங்களை போல தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு, ஒரு குவளை குடிநீருக்காக மக்கள் அலைகிறார்கள்.\nதாகத்துக்கு தண்ணி தர வேண்டியவங்க, அதானியின் சோலார் பேணல்களை சுத்தப்படுத்த தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதி தந்திருக்காங்க. அதானி மின்சாரம் தயாரிக்க 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுத்து கொடுத்த ஜெயலலிதா, தமிழர்களின் நாகரீகத்தைக் கண்டறிய உதவும் கீழடி ஆய்வுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கவில்லையே ஏன்\" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் சீமான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\n4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி\nஅப்துல் கலாம் 4வது ஆண்டு நினைவு நாள்.. நினைவிடத்தில் குடும்பத்தார் அஞ்சலி\nசனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nVideo: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்\nராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க குலுக்கல் சீட்டு முறையில் தீர்வு காணும் மக்கள்\nதமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்றுடன் நிறைவு.. மீன்களின் விலை குறையுமா.\nசெத்தாகூட அவன் வரகூடாது.. கீதாதான் எல்லா காரியத்தையும் செய்யணும்.. அதிரவைத்த 90 வயசு தாத்தா\nராமேஸ்வரம் அருகே 100 மீட்டர் அளவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள்\nபெருக்க வந்த பெண்ணை கட்டிப்பிடித்து.. அசிங்கம் செய்த 50 வயசு நாகராஜ்.. அரசு அதிகாரியின் பகீர் வீடியோ\nபரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை\nபுருஷனை விட்டுட்டு வேறு ஆளை பாக்கிறயா - இளம்பெண்ணை அடித்து எரித்துக்கொன்ற 6 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2019 elections specials seeman ramnad லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் சீமான் ராமநாதபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-08-22T20:34:31Z", "digest": "sha1:LKYBXS6RHSIPBHOIAL5DDEJPSC2AP3BQ", "length": 15510, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 நோட்டீஸ் News in Tamil - நோட்டீஸ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு... சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற...\n2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு: ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்\nடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம...\nராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்... சொத்து வரி கட்டலையாம்பா\nசென்னை : 15 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாததால் நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அ...\nமீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய நோட்டீஸ்... நாளை காலை வரை கெடு\nமதுரை: தூங்காநகரமான மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த வாரம் தீவிபத்து நடைபெற்றதை அடு...\nதினகரன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்\nடெல்லி: அதிமுக அம்மா பெயரில் குக்கர் சின்னத்துடன் தனது தலைமையிலான அணியை தனித்து செயல்பட அனு...\nடெல்லி காங். தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி ச���ய்ய மத்திய அரசு கெடு\nடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய கெடு விதித்து மத்தி...\nரூ. 2,500 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. காக்னிஸன்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nசென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக காக்னிஸன்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டி...\nகும்பகோணத்தில் பணிக்கு வராததற்கு காரணம் கேட்டு 2100 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்\nகும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடத்தில் காரணம் கேட்டு ந...\nவெளிநாடு போகணும்... சுப்ரீம் கோர்ட்டில் பெர்மிசன் கேட்ட கார்த்தி சிதம்பரம்\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பி உள்...\nப.சிதம்பரம் மீது வருமான வரித்துறை சுமத்திய குற்றச்சாட்டு.. தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்\nசென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட நான்கு பேருக்கு வருமான வரித்துறை அனுப்பி...\nபிட்காயின், பிட்காயின்னு சொன்னீங்களே, இப்போ நிலைமையை பார்த்தீங்களா\nடெல்லி: நாட்டிலுள்ள சுமார் பிட்காயின் வர்த்தகர்கள் 4-5 லட்சம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக...\nஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கிய விவகாரம்.. தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nடெல்லி: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர...\nபணம் தராமல் நழுவும் தமிழக அரசு.. வழக்கு போடுகிறது நிசான் நிறுவனம் சர்வதேச அளவில் போகப்போகுது மானம்\nசென்னை: தமிழக அரசு வழங்க வேண்டிய 770 மில்லியன் டாலர் நிலுவை தொகையை கேட்டு சர்வதேச நடுவர் அமைப்...\nஇலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்\nமதுரை: இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்ட...\nநெல்லை தீக்குளிப்பு சம்பவம்.. தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nநெல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள...\nசட்டசபை உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக ஹைகோர்ட்டில் திமுக வழக்கு\nசென்னை: சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டி...\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்க மாட்டோம்... வெற்றிவேல் எம்எல்ஏ திட்டவட்டம்\nசென்னை: விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் எங்களுக்கு கிடைக்கவும் இல்லை. அப்படியே ...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. மாறன் சகோதரர்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 4 வாரத்திற்குள் பதிலளிக்க கலாநிதி...\nதினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ்\nசென்னை: கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனு அளித்துள்ள நிலையில் தி...\nஅனுமதியின்றி செயல்படும் பள்ளிகளைத் தடை செய்ய புதிய விதிகள் ரெடி.. ஹைகோர்ட் எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் பற்றிய தகவலைக் கேட்டு தமிழக அரசுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-22T19:59:11Z", "digest": "sha1:VDTZ6B26GACDNLGBLDJLTPROASYHTLS4", "length": 13620, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளை அறிக்கை News in Tamil - வெள்ளை அறிக்கை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன. வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,\nவேலூர்: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், இதை தீர்க்க எடுக்கப்பட்ட...\nதிருநாவுக்கரசர் திடமான மனநிலையில் இருக்கிறாரா - ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணம் குறித்து பாமக ந...\nஎன்னாது ஜெ.வின் ஆர்.கே.நகரில் போதை சாக்லேட்டா... (ரொம்ப லேட்டாக) ஷாக்கான விஜயகாந்த்\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவது அற...\nஉலக முதலீட்டாளர் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்\nசென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்த நன்மைகள் என்ன\nசர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்... ராமதாஸ் கேட்கிறார்\nநெல்லை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர...\nஅம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு: வெள்ளை அறிக்கை கோருகிறார் ராமதாஸ்\nசென்னை: அம்மா சிமெண்ட் விற்பனை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக ...\nஆளும் கட்சி விரும்பும் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன்...: விஜயகாந்த்\nசென்னை: மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்றால், அதுகுறித்து தமிழக அரசு வெள்ள...\nஅதானியுடன் போட்ட ஒப்பந்தம் என்ன.. வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசென்னை: தொழிலதிபர் அதானியின் நிறுவனத்துடன் தமிழக அரசு போட்டுள்ள மின் உற்பத்தி தொடர்பான ஒப்...\nசர்வதேச முதலீட்டாளர் மாநாடு ஒத்தி வைப்பு: ஒதுக்கிய ரூ.100 கோடி எங்கே\nசென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின...\nசட்டசபையில் புயலை கிளப்பிய உடன்குடி மின் திட்டம்.. சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின்\nசென்னை: உடன்குடி மின் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று ...\nஆவின் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட விவகாரம் : விஜயகாந்திற்கு கோர்ட் சம்மன்\nசென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த...\nமவுலிவாக்கம் கட்டிட விபத்து: வெள்ளை அறிக்கை கேட்கிறார் விஜயகாந்த்\nசென்னை: மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்த நீதிபதி ரகுபதியை நியமனம...\nதமிழக மின்நிலைமை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்... கருணாநிதி வலியுறுத்தல்\nசென்னை: மின் வெட்டை அறவே நீக்குவோம் என உறுதியளித்து பதவியில் அமர்ந்த அதிமுக தற்போதைய தமிழக ம...\nஎங்களிடம் 23 லட்சம் ராணுவ வீரர்கள்.. வெள்ளை அறிக்கை வெளியிட்டு மிரட்டும் சீனா\nபெய்ஜிங்: சீன ராணுவத்தில் 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தனது முதல் வெள்ளை அறிக்கையில் சீனா ...\nதமிழகத்தில் தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை\nசென்னை: தமிழகத்தில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்...\nசுனாமி நிவாரணம்-வெள்ளை அறிக்கை கோரும் பாஜக\nசென்னை: சுனாமி நிவாரணப் பணிகளில் கோடி கணக்கில் பண மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழக அரச...\nபோலீஸ் - வக்கீல் ம��ாதல்: வெள்ளை அறிக்கை கோரும் வரதராஜன்\nதேனி: சென்னை உயர்நீதி மன்றத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறை சம்பவம் குறித்து தமிழக அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/19984-priyanga-gandhi.html", "date_download": "2019-08-22T20:54:47Z", "digest": "sha1:RFNMABO4C5TSSBVJHZV6IUA4B7VMNRO4", "length": 19888, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "நெகிழி பூதம் 08: தேர்தல் ஞெகிழித் தடை எப்போது? | நெகிழி பூதம் 08: தேர்தல் ஞெகிழித் தடை எப்போது?", "raw_content": "\nநெகிழி பூதம் 08: தேர்தல் ஞெகிழித் தடை எப்போது\nபிரம்மாஸ்திரம் – காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேச பகுதிக்கு பொதுச் செயலாளராக, ஜனவரி 23-ல் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தியை காங்கிரஸ்காரர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காங்கிரஸ் இல்லா இந்தியா என்று மேடைக்கு மேடை முழங்கிவரும் மோடி – அமித் ஷாவின் வியூகங்களை முறியடிக்க பிரியங்காதான் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் கட்சிக்குள் நம்புபவர்களுக்கு அவரது வருகை உற்சாகத்தைத் தந்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், பிரியங்கா எனும் அஸ்திரம் உண்மையில் கைகொடுக்குமா\nமிகத் தாமதமாக நேரடி அரசியலுக்குள் நுழைந்திருந்தாலும், தாய் சோனியாவுக்காகவும் அண்ணன் ராகுலுக்காகவும் ராய் பரேலியிலும் அமேதியிலும் பிரச்சாரம் செய்த அனுபவம் கொண்டவர் பிரியங்கா. கட்சிப் பணிகள், சுற்றுப்பயணங்களில் ராகுலுக்கு உதவுவதைத் தொடர்ந்து செய்துவந்தார். இந்தத் தேர்தலிலும் பின்னணியிலிருந்து பணிபுரிவது, தேவைப்பட்டால் பிரச்சாரம் செய்வது என்று களமிறக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் பொறுப்பை அவருக்குக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் ராகுல். பிரியங்காவின் பொறுப்பில் உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 42 தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்திரா நினைவு எனும் பலம்\n1972-ல் பிறந்த பிரியங்கா, டெல்லியிலேயே பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தவர். உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பெளத்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர். ‘விபஸ்ஸனா’ தியான முறையைப் பயிற்சி செய்கிறவர். நடிகர் அமிதாப் பச்சனின் தாயார் தேஜி பச்சனிடம் இந்தி பயின்றதால், உத்தர பிரதேசத்தின் அயோத்தி பகுதி மக்களுடைய உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்களோடு பேசக்கூடியவர். மிக முக்கியமாக, இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் தோற்றம் அவரது மிகப் பெரிய பலம்.\nபிரியங்கா காந்தி அரசியல் பிரவேசத்தைத் தொடக்கத்தில் பாஜக சற்றுப் பதற்றத்துடன்தான் பார்த்தது. அவரைப் பற்றித் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும்கூட சில பாஜக தலைவர்கள் முன்வைத்தனர். ஆனால், இது பிரியங்காவுக்கே சாதகமாகிவிடும் என்பதை பாஜக தலைமை விரைவில் உணர்ந்துகொண்டது. இன்றைக்கு, பிரியங்காவை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்ப்பது என்றே முடிவுக்குவந்திருப்பதுபோலத் தெரிகிறது.\nஅரசியல் அனுபவம் இல்லாத பிரியங்காவைப் பற்றிப் பேசி அவருக்கு முக்கியத்துவம் ஏற்படுவதை பாஜக விரும்பவில்லை. ரஃபேல் பேர விவகாரம் தொடங்கி, பல்வேறு விஷயங்களில் பாஜகவுக்குத் தலைவலியாக இருக்கும் ராகுலை மட்டும் குறிவைத்தால் போதும் என்பதை அது வியூகம் ஆக்கிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதேசமயம், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீதான நில மோசடி வழக்குகள், அமலாக்கத் துறை விசாரணைகள் என்று மறைமுக அஸ்திரங்களைக் கையில் எடுத்திருக்கிறது.\nகவனிக்கப்படும் பேச்சும் எதிர்கொள்ளும் சவாலும்\nஅரசியல் களத்தில் ஓங்கிக் குரல் எழுப்பிப் பேசாமல், இயல்பான உடல் மொழியில் புன்னகை தவழும் முகத்துடன் தனிப்பட்ட வகையில் யாரையும் தாக்காமல் பேசும் பிரியங்காவை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எங்கே போயின என்று ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் பிரியங்கா சாமானியர்களின் மொழியில் பேசுவது மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது.\nஉத்தர பிரதேசத்தைப் பிடித்தால் நாடாளுமன்றத்தையே பிடித்துவிடலாம் என்பார்கள். எட்டு பிரதமர்களைத் தந்த மாநிலம் அது. ஒருகாலத்தில், காங்கிரஸுக்குப் பெரும் வெற்றிகள் தந்த மாநிலம். 1984 தேர்தலில் 51% வாக்குகளைப் பெற்று 83 தொகுதிகளில் (அப்போது உத்தர பிரதேசம் பிரிக்கப்படவில்லை) வென்ற காங்கிரஸ் அடுத்தடுத்த மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளையே சந்தித்தது. 1985 சட்டமன்றத் தேர்தலில் தோற்ற பின்னர், அம்மாநிலத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறிவருகிறது காங்கிரஸ்.\nஇன்றைய சூழலில், ஒருபக்கம் பாஜக கொடுக்கும் அழுத்தம், மறுபக்கம் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியால் உருவாகியிருக்கும் அழுத்தம். இந்தச் சூழ்நிலையில், உத்தர பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறுவது என்பது காங்கிரஸுக்கு மிக முக்கியம். பிரியங்காவின் வருகையின் பின்னணி இதுதான்.\nஉத்தர பிரதேச வாக்காளர்களில் பிராமணர்கள் 13%, தலித்துகள் 22%, முஸ்லிம்கள் 9%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40% உள்ளனர். மேல் சாதியினரில் பிராமணர்கள், தாக்கூர்கள் உள்ளனர். முதல்வர் ஆதித்யநாத் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக பாஜகவைச் சேர்ந்த பிராமணர்கள் கருதுகின்றனர். எனவே முஸ்லிம்கள், குர்மிகள், ஜாதவ்கள் அல்லாத தலித்துகள், யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிராமணர்கள் ஆகியோரைத் தங்கள் வசம் திருப்ப பிரியங்காவைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயல்கிறது காங்கிரஸ்.\nபகுஜன் சமாஜ்- சமாஜவாதி கூட்டணி தங்களுடைய வாக்கு வங்கியான பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், சிறுபான்மையோர் உதவியுடன் 2019 மக்களவைத் தேர்தலிலும், பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு காயை நகர்த்துகின்றன. காங்கிரஸை ஒற்றை இலக்க தொகுதிகளுக்குள் முடக்க முற்படும் அவற்றின் திட்டத்துக்கு ராகுல் பதிலடி தர விரும்புகிறார். காங்கிரஸை எப்போதும் ஆதரித்துவந்த முற்பட்ட வகுப்பினர், குறிப்பாக பிராமணர்கள், தாக்கூர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோரைத் தங்கள் பக்கம் திருப்ப அவர் திட்டமிடுகிறார்.\nஉத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கட்சியினரின் வார்த்தைகளுக்கு பிரியங்கா காது கொடுக்கிறார். அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசுகிறார். அத்துடன், கள நிலவரம் குறித்து கட்சியினர் சொல்லும் விஷயங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.\n2007-ல் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபோதும் இதே அணுகுமுறையைக் கையாண்டார். அண்ணனின் பாதையைத் தங்கை பின்பற்றுகிறார். கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பருடனும், மேற்கு உத்தர பிரதேசத்தின் 38 தொகுதிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஜ்யோதிராதித்யா சிந்தியாவுடனும் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்.\nஇப்போதைக்கு காங்கிரஸ் தனியாகவும் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் ஆகியவை தனியாகவும் இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு இவ்விரண்டு அணிகளும் கூட்டணி அல்லது தொகுதி உடன்பாடு செய்துகொண்டுவிடும் என்ற பேச்சும் அடிபடத்தான் செய்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், பாஜகவுக்குப் பெரிய சவாலாகிவிடும்; அப்படி நடக்காவிட்டால், காங்கிரஸுக்கு உயிர்ப் போராட்டமாக மாறிவிடும். அந்தச் சுமை முழுமையும் பிரியங்காவின் தோள்களில் இறங்கும். இவ்வளவுக்கு இடையில்தான் பிரியங்கா களம் இறங்கியிருக்கிறார்; ஒருவகையில் இந்தத் தேர்தல் அவருடைய அரசியல் வாழ்வையும் சேர்த்து தீர்மானிக்கும் தேர்தலாகிவிட்டிருக்கிறது என்பதுதான் உண்மை\nஞெகிழி பூதம் 23: கடையில் வாங்கும்போது கவனம் தேவை\nஞெகிழி பூதம் 22: ஞெகிழி இல்லாத வீடு சாத்தியமா\nஞெகிழி பூதம் 21: குப்பையைப் பாதுகாக்கும் சமூகம் நாம்\nஞெகிழி பூதம் 20: ஞெகிழிக் குப்பையும் தாய்ப்பாலில் டையாக்சினும்\nபிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் பெரும் அச்சுறுத்தலாக மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக்: நடவடிக்கை எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளாட்சி அதிகாரிகள்\nஞெகிழி பூதம் 19: குப்பை கொட்டப் போகிறீர்களா\nநெகிழி பூதம் 08: தேர்தல் ஞெகிழித் தடை எப்போது\nகற்பக தரு 45: கருப்பட்டி மைசூர்பாக்\n 25 - செயலியைக் கட்டுப்படுத்தும் செயலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/21264-ipl-tickets.html", "date_download": "2019-08-22T20:31:33Z", "digest": "sha1:TPDQQ77ZIOSOIYLIDW55RTHL57IO4XEV", "length": 7182, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘வசந்த மாளிகை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் | ‘வசந்த மாளிகை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்", "raw_content": "\n‘வசந்த மாளிகை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் நேற்றே விற்று தீர்ந்தன. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.\nஇதற்கான டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது. நேரடி கவுன்ட்டர்களில் டிக்கெட்களை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் டிக்கெட் கொடுக்க ஆர��்பித்தவுடன் அதை வாங்க முண்டியடித்தனர். இதனால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். போலீஸாரின் பேச்சை சிலர் கேட்காமல் வரிசைக்குள் இடையில் புகுந்தனர்.\nஇதனால் போலீஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைஒழுங்குபடுத்த போலீஸார் தடியடி நடத்தினர் இதையடுத்து விற்பனை நடைபெற்றது. கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் நேற்றே விற்று தீர்ந்தன.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\n‘வசந்த மாளிகை’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nதேர்தல் ஆணையத்தின் பாரபட்ச நடவடிக்கை: திமுக புகார்\n'வசந்தமாளிகை’யில் நடித்த போது சிவாஜிக்கு 45 வயது ; சித்ரா லட்சுமணன் பெருமிதம்\n10 மாவட்டங்களில் சதம் அடிக்கும் வெயில்; வானிலை ஆய்வு மையம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/18972-us-airstrike-in-somalia-kills-35-al-shabab-extremists.html", "date_download": "2019-08-22T20:24:35Z", "digest": "sha1:JDLI4R23UVITGOHBPQDK5VCNMT7A7ZWO", "length": 13326, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "சோமாலியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி | US airstrike in Somalia kills 35 al-Shabab extremists", "raw_content": "\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி\nசோமாலியாவில் ஐஎஸ்ஸுக்கு ஆதரவாக இயங்கி வந்த அல் ஷாபாப் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 35 பேரை அமெரிக்க ராணுவம் கொன்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவால் அல் ஷபாபிற்கு எதிரான நடவடிக்கைகள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.\n2019-ம் ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் நிறைவடையாத நிலையில் அமெரிக்க ராணுவம் 16 விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பரந்து விரிந்த ஆப்பிரிக்க தேசத்தின் நெருக்கடியான பகுதிகளில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு அதன் வன்முறை பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக, வரி வசூல் செய்வதற்காக அல் ஷபாப் ஆங்காங்கே நடத்திவந்த சோதனைச் சாவடிகள் கடந்த சனிக்கிழமையன்று நான்கு இடங்களில் விமானத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.\n2018-ல் மட்டும் 50 தாக்குதல்களை அமெரிக்க அரசு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சோமாலியாவில் எத்தியோப்பியா எல்லைக்கு மிக அருகிலேயே அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது.\nஇதில் மத்திய ஹிரான் பிராந்தியத்தில் பாலெட்வயனேவுக்கு கிழக்கே 23 மைல் (37 கிலோ மீட்டர்) ஒரு கிராமியப் பகுதியில் அல் ஷபாப் தீவிரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அல் கொய்தாவோடு தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர். இந்த அல் ஷபாப் இயக்கத்தினர் தற்போது இஸ்லாமிய அரசு அமைக்கும் நோக்கத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்துள்ளனர்.\nஇப்போராளிகள் தற்போது ஒரு சிறிய எண்ணிக்கையிலான தாக்குதல்களுக்கு இலக்கு வைத்திருந்ததை அடுத்து இத்தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளது.\nகென்யாவில் நடந்த கொடூரத் தாக்குதல்கள்\nஅல் ஷபாப் தீவிரவாத இயக்கம் சோமாலியாவில் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது கிராமப்புற மத்திய மற்றும் தெற்கு சோமாலியாவின் பெரும்பகுதிகள் தலைநகர் மொகாடிஷூ ஆகியவற்றின் மீது இத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.\nஇதனை முறியடிக்க வேண்டுமெனில் நிறைய வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று மற்ற நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்\nஅக்டோபர் 2017-ல் சோமாலியாவின் அண்டை நாடான கென்யாவின் தலைநகரில் இந்த ஆண்டு ஒரு ஆடம்பர ஹோட்டல் வளாகத்தில் கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சோமாலியாவின் வரலாற்றில் தலைநகர் மொகாடிஷூவில் நடத்தப்பட்ட இந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னால் அல் ஷபாப் இயக்கமே செயல்பட்டு வருகிறது.\nசோமாலியாவில் பல பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகவே அமெரிக்க ராணுவம் அங்கு செயல்பட்டு வருகிறது. கென்யா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து இயங்கும் ஒரு பன்னாட்டு ஆப்பிரிக்க ஒன்றியக்குழு மற்றும் துருப்புகள��டு இணைந்து இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை அமெரிக்கா நடத்தி வருகிறது.\nசோமாலியா அரசோடு இணைந்து தங்கள் ராணுவப் பணிகளை செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன் ராணுவம் அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் படைகள் படிப்படியாக திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக சோமாலியப் படைகள் இன்னமும் தயாராக இல்லை என்று அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளது.\nசோமாலியாவிற்கு பொருளாதார உதவிகளைச் செய்வதற்காக வந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு, அந்நாட்டின் ராணுவத்தைப் பற்றி மிக மோசமான விமர்சனத்தை வைத்துள்ளது.\nசோமாலியா ராணுவம் பெருமளவில் மிகவும் ஏழ்மை வெளிப்படும் சீருடைகளும் மலிவான ஆயுதங்களுமே வைத்துள்ளன. சில நேரங்களில் தங்கள் ஆயுதங்கள் அல்லது சீருடைகளை சில்லறை பணத்திற்குக்கூட விற்றுவிடுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.\nசோமாலியாவில் தீவிரவாதத் தாக்குதல்: 2 பத்திரிகையாளர்கள் உட்பட 10 பேர் பலி\n30 ஆண்டுகளுக்கு முன் நண்பரிடம் வாங்கிய 200 ரூபாய் கடனை இந்தியாவுக்கு வந்து திருப்பிக் கொடுத்த கென்ய எம்.பி.\nசோமாலியா தலைநகரில் இரு இடங்களில் கார்வெடிகுண்டு தாக்குதல்கள்: 10 பேர் பலி\nதிறந்திடு சீஸேம் 37: தங்க ரயில்கள் எங்கே\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: சந்திரபாபு கண்டனம்\nதமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி\n‘‘நாடு வீழ்ந்துபோக நான் விடமாட்டேன்’’ - மோடி ஆவேச பேச்சு\n'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீட்டிற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்\nநாங்கள் பதிலடி கொடுக்க முழு உரிமையும் உள்ளது: பாக். அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-week-dua-recite-tahajjud-time/", "date_download": "2019-08-22T19:50:18Z", "digest": "sha1:BFFXKYBUYYCYUVGWUQ64NZZIWQ37FXYC", "length": 13172, "nlines": 127, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "த வீக் குறிப்பு- இரண்டு அருகே நேரத்தில் ஓதுவதற்கு - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், '���ான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » த வீக் குறிப்பு- இரண்டு அருகே நேரத்தில் ஓதுவதற்கு\nத வீக் குறிப்பு- இரண்டு அருகே நேரத்தில் ஓதுவதற்கு\n10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\nமோக், புறங்கூறவும் அல்லது மற்றவர்கள் பற்றி பொய்\nமூலம் தூய ஜாதி - ஜூன், 20ஆம் 2014\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\n2 கருத்துக்கள் வாரம் முனை- இரண்டு அருகே நேரத்தில் ஓதுவதற்கு\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/events/01/201000?ref=category-feed", "date_download": "2019-08-22T20:38:30Z", "digest": "sha1:76JEUYGE5KFP6UUGBGSW2KXYNWV4RN3D", "length": 6776, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "சென் லூசியாஸ் தேவாலயத்தில் ஒளியூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசென் லூசியாஸ் தேவாலயத்தில் ஒளியூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம்\nகொழும்பு - கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள புனித சென் லூசியாஸ் தேவாலயத்தில் நற்கருணை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஆராதனை நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்ற போது, பெரிய கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளியூட்டி மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.\nதேவாலயத்தின் திருவிழா இன்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடதக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/padasalai/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/301/", "date_download": "2019-08-22T21:12:20Z", "digest": "sha1:KDU6JOYGMXP7ARE5OED5CPQUGAN3U6WS", "length": 6372, "nlines": 49, "source_domain": "padasalai.net.in", "title": "கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | PADASALAI", "raw_content": "\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nநீர்மோர் பந்தல் திறப்பு ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் எதிரில் அ.தி. மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளின் தகுதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும்.\nதமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 38 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nதூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/eezham/187-2012-06-06-14-32-54", "date_download": "2019-08-22T20:12:24Z", "digest": "sha1:U6NXLLB7FBKBS4D6ZZXK4PDH6W2VG6YW", "length": 3801, "nlines": 63, "source_domain": "tamil.thenseide.com", "title": "பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா\nசெவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012 20:01\nதமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது\nநாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை\nநேரம் - மாலை 5 மணி\nஇடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை\nதலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்\nநூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ\nதிரு. வி. கே. டி. பாலன்\nதிருச்சி. திரு. கே. சௌந்தரராசன்\nகொளத்தூர் திரு. தா. செ. மணி\nஏற்புரை - திரு. பழ. நெடுமாறன்\nவெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/-\n(நூலின் உண்மை விலை ரூ.800/-)\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-22T20:24:34Z", "digest": "sha1:KV2C5Y4446I2STWT4PSJP3MZ5MDYWGBS", "length": 4756, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி! | EPDPNEWS.COM", "raw_content": "\nசட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்காவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்கிறார். இதற்காக புதிய சட்டங்களை அவர் அமுலாக்கவுள்ளார்.\nபுதிதாக அமுலாக்கப்படவுள்ள பொதுகட்டண சட்டத்தின் கீழ், உணவு உதவி மற்றும் பொது தங்குமிட வசதி என்பன சட்டவிரோத குடியேறிகளுக்கு கிடைக்கப்பெறாமல் போகவுள்ளது.\nஇவ்வாறான பொது உணவு உதவித்திட்டம் உள்ளிட்ட விடயங்களில் தங்கியுள்ள சட்டவிரோதகுடியேறிகளின் குடியுரிமைக்கான அல்லது வீசா நீடிப்புக்கான விண்ணப்பங்கள் இரத்து செய்யப்படும். இது அவர்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இந்த சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்குவரவுள்ளது.\nமுஸ்லிம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ்\nகலிபோர்னியாவில் காட்டுக்கு தீ வைத்தவருக்கு 20 ஆண்டு சிறை 6 கோடி டாலர் அபராதம் விதிப்பு\nசிஸ்கோ நிறுவனம் 5,500 ஊழியர்களை குறைக்க முடிவு\nமொஸாம்பிக்கில் பாரிய சூறாவளி - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலண்டனில் இலங்கை 04 பேர் கைது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/15100-would-have-staged-dharna-if-ms-dhoni-had-quit-playing-sunil-gavaskar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T20:32:04Z", "digest": "sha1:WRELFIT3KSCIEWLRUB4DE2O4MUYASOS6", "length": 9064, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனிக்காக தர்ணா போராட்டம் செய்யவும் தயார்... கலகல கவாஸ்கர் | Would have staged dharna if MS Dhoni had quit playing: Sunil Gavaskar", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nதோனிக்காக தர்ணா போராட்டம் செய்யவும் தயார்... கலகல கவாஸ்கர்\nகிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திரசிங் தோனி அறிவித்தால், அவரது வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் மகேந்திரசிங் தோனி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். அதேநேரம் ஒரு வீரராக இந்திய அணிக்காக விளையாட தோனி முடிவு செய்துள்ளார். தோனியின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், கேப்டன் பதவியிலிருந்து தோனி ஓய்வுபெற்று விட்டாலும், ஒரு வீரராக இந்திய அணியில் அவர் தொடர வேண்டும். ஒருசில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அபாயகரமான பேட்ஸ்மேனான தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை. ஒருவேளை அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்தால், கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்கேற்கக் கோரி அவர் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவெட்கித் தலைகுனிய வேண்டும்.. பெங்களூரு சம்பவத்தை கடுமையாக விமர்சித்த அக்‌ஷய்குமார்\nவிவசாயத்திற்கு புது யுக்திகளை கையாள வேண்டும்: வேளாண் அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சுனில் கவாஸ்கர் கருத்தை வரவேற்கிறோம், ஆனால் - இந்திய அணித் தேர்வாளர் வருத்தம்\n“இம்ரான் கான் சொன்னதால் ஓய்வை தள்ளிப் போட்டேன்” - சுனில் கவாஸ்கர்\nயாரை கேட்டு கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தீர்கள் \n‘��வாஸ்கர்’ எனும் சகாப்தம் - இன்று 70வது பிறந்த தினம்\nரன்வீர் சிங் வித் விவியன் ரிச்சர்டு - வைரல் புகைப்படம்\nஉலகக்கோப்பையை வெல்ல தோனி உதவுவார் - சுனில் கவாஸ்கர்\n\"நமது பலத்தை பலவீனமாக கருதிவிடக் கூடாது\" சச்சின் டெண்டுல்கர்\nவிளையாட வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல்லக் கூடாது - கபில் தேவ்\n“பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய தருணம் இது” - சச்சின்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெட்கித் தலைகுனிய வேண்டும்.. பெங்களூரு சம்பவத்தை கடுமையாக விமர்சித்த அக்‌ஷய்குமார்\nவிவசாயத்திற்கு புது யுக்திகளை கையாள வேண்டும்: வேளாண் அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/18653-ops-camp-extended-supports-to-farmers-protest.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T20:37:38Z", "digest": "sha1:HYUZULKNRWBW2IUUE534VPMSKSD76MYC", "length": 8267, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயிகள் போராட்டத்திற்கு ஓபிஎஸ் அணி ஆதரவு | OPS camp extended supports to Farmers protest", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஓபிஎஸ் அணி ஆதரவு\nவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நாளை நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஆதரவளித்துள்ளது.\nஇதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது உட்பட, விவசாயிகள���க்காக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறி, அவற்றை விவரித்துள்ளார்.\nநியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தும் விவசாயிகளையும், பொதுமக்களையும், மாணவர்களையும் காவல்துறையினர் தடுப்பது கவலையடையச் செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஅறவழியில் போராடும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை தமிழ‌க அரசு கைவிட வேண்டும் என ஓ.பன்‌னீர்செல்வம் கேட்டு‌க் கொண்டுள்ளார்.\nசப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்றார் திருநங்கை பிரித்திகா\nஇந்தியாவின் நீளமான சுரங்கச் சாலையில் பயணித்த பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை\nவிவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் \nடெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன்: வலுக்கும் எதிர்ப்பு\n'இத்தாலிக்கே திரும்ப செல்லுங்கள்'- ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்\nதொடரும் உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \n“போராட்டம் நடத்தும் விவசாயிகள் அமைப்பினர் புரிந்து கொள்ளுங்கள்” அமைச்சர் தங்கமணி\nவிளை நிலங்களில் உயர் மின்கோபுரம்: தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\n“நிர்வாணப் போராட்டம் நோக்கத்தை திசை திருப்பும்” - ஸ்டாலின் அறிவுரை\nநள்ளிரவில் டெல்லி புறப்பட்ட விவசாயிகள்\nRelated Tags : விவசாயிகள் போராட்டம் , ஓபிஎஸ் அணி , Farmers protest , ops campfarmers protest , ops camp , ஓபிஎஸ் அணி முடிவு , விவசாயிகள் போராட்டம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை ப���ஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்றார் திருநங்கை பிரித்திகா\nஇந்தியாவின் நீளமான சுரங்கச் சாலையில் பயணித்த பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/01/blog-post_17.html", "date_download": "2019-08-22T19:51:53Z", "digest": "sha1:P5WSBOD22KII33TR7DMXFL22DQPZEXF4", "length": 22239, "nlines": 179, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மதுப் பிரியர்கள் கவனத்திற்கு...", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநீங்கள் எந்த மதத்தை, நாட்டை, இனத்தை, நிறத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இருந்தாலும் சரி.. உண்மை இதுதான்.. இதை யாரும் மறுக்கமுடியாது.\nஇது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.\nஇந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட மது மற்றும் போதைப்பொருட்கள் மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை நாம் அனைவரும் அறிவோம்.\nஅவனது தடையை மீறி அவற்றை அருந்துவதால் மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை.\n= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.\n= 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் க��லி கொடுப்போம்.\n= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\nஇன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.\n= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு விரலை கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (நூல் :முஸ்லிம் 5490)\nஇங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.\nநமது வினைப் பதிவு இயந்திரங்கள்\nஇன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்ட வாய்ப்பில்லை.\nமேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (திருக்குர்ஆன் 41:19,20)\nஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்ப���ுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு சொல்லித் தருகிறது. இவற்றோடு தோல்களும் நம் செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:\n41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்;அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.\n41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.\n41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).\n41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபாவ மீட்சி கண்டு மகிழும் இறைவன்\nமது - தீமைகளின் தாய்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிரவரி 2017 இதழ்\nஅளவற்ற அருளாளன் இறைவன் - வீடியோ\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/10/", "date_download": "2019-08-22T21:01:14Z", "digest": "sha1:VT3RMVUYM2DWVXBVCS7ZEGAKH5L7ILNR", "length": 16865, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலகச் செய்திகள் Archives « Page 10 of 162 « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / உலகச் செய்திகள் (page 10)\nJune 24, 2019\tஉலகச் செய்திகள்\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் 7.2 ரிக்டர் அளவு கோலில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இதுவரையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பப்புவா நியூ கினியாவின் எல்லையான ஜெயபுரா நகரில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் விபத்துக்கள் அல்லது கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த ...\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nJune 24, 2019\tஉலகச் செய்திகள்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அது என்பதும் குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்து யாரையும் அருகே செல்ல அனுமதிக்கவில்லை,செய்தியாளர்களும் தடுத்து ...\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு\nJune 22, 2019\tஉலகச் செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல், மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற நவநாகரீக உடைகள் நிறுவனத்தில் டிரம்பை சந்தித்துள்ளார். “உடை மாற்றும் அறைக்குள் என்னை இழுத்துச் சென்று டிரம்ப் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரைத் தள்ளி ...\n103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்று சாதனை\nJune 22, 2019\tஉலகச் செய்திகள்\nஅமெரிக்காவில் 103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வென்று படைத்த சாதனை அனைவரையும் வியக்க வைத்தது. நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புக்யுர்க்யூ (Albuquerque)-வில் மூத்த குடிமக்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற ஜூலியா எனும் 103 வயது மூதாட்டி 45.62 விநாடிகளில் இலக்கை எட்டி அசத்தி���ார். முதன் முறையாக ...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nJune 20, 2019\tஉலகச் செய்திகள், கட்டுரைகள்\nசர்வதேச அகதிகள் தினம் இன்று (20ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, ஜூன் 20ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் தினம் ஜூன் 20 இல் அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி ...\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறையின் மீது ஏறிய 10 வயது சிறுமி-காணொளி உள்ளே\nJune 19, 2019\tஉலகச் செய்திகள்\nஅமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி 900 மீட்டர் உயரம் கொண்ட பாறையின் மீது ஏறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் (Yosemite) தேசிய பூங்காவில் இருக்கும் எல் கேபிடனின் (el capitan) என்ற பாறை உள்ளது. இந்த செங்குத்தான பாறையின் மீது செலா ஸ்னைதெர் (Selah Schneiter) என்ற 10 ...\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை\nJune 19, 2019\tஉலகச் செய்திகள்\nலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது மெழுகு சிலை லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குலோப் ...\nஸ்பெயின் அரசருக்கு கார்ட்டர் விருது\nJune 18, 2019\tஉலகச் செய்திகள்\nஇங்கிலாந்தில், கார்ட்டர் விருது வழங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், பிரிட்டனின் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். இங்கிலாந்தின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் கார்ட்டர் விருது 1348 ஆம் ஆண்டு மூன்றாம் எட்வர்ட் மன்னரால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு, ஸ்பெயின் அரசர் 6ம் பிலிப்பிற்கு இந்த விருது அளிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ட்சர் பகுதியில் ...\nஇந்திய தூதரகம் சார்பில் வாஷிங்டனில் யோகா நிகழ்ச்சி\nJune 17, 2019\tஉலகச் செய்திகள்\nவாஷிங்டனில் இந்திய தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர். ஜுன் 21ஆம் தேதி 5வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வாஷிங்டன் நினைவுசின்னம் அருகே இந்திய தூதரகம் சார்பில் யோகா ...\nகருப்புச் சட்டை அணிந்து லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, போராட்டம்\nJune 17, 2019\tஉலகச் செய்திகள்\nஹாங்காங் தலைவரை பதவி விலக கோரி, லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. ஹாங்காங் வாசிகளை, சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடுத்து, சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தலைவர், அச்சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்தார். அதனை நிரந்தரமாக ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/30938/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:44:18Z", "digest": "sha1:T3QUNSG6STP353G5XWIOAXCZSGL5V6XR", "length": 12416, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "மாகாண சபைகளினது பதவிக்காலம் முடிந்ததும் ஒரே தினத்தில் தேர்தல் | தினகரன்", "raw_content": "\nHome மாகாண சபைகளினது பதவிக்காலம் முடிந்ததும் ஒரே தினத்தில் தேர்தல்\nமாகாண சபைகளினது பதவிக்காலம் முடிந்ததும் ஒரே தினத்தில் தேர்தல்\nஎல்லா மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் ஒரே தினத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மக்களின் ஆணை கிடைத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அ��ேவர்தன தெரிவித்தார்.\nகாலி மாவட்ட ஐ.தே. கட்சி மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மாகாண சபை தேர்தல் மிக விரைவில் இடம்பெறும். 52 நாட்கள் ஆட்சி மாற்றத்தின்போது காலி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவர் பியஸேன கமகே மற்றும் மனுச நாணயக்கார ஆகிய இருவரும் ஐ.தே. கட்சியில் இணைந்து கொண்டனர். இதற்காக நாம் ஐ.தே. கட்சி அமைச்சர்கள் நாள்வரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலை முன்னெடுக்க உள்ளோம்.\n1978ம் ஆண்டு அரசியல் யாப்புக்கு மேலதிகமாக 19ஆவது சீர்த்திருத்தம் சத்தி பெற்றது. எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாக வேண்டியுள்ளது.\n4 1/2 வருடங்களுக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்க முடியும். ஐ.தே. கட்சி கடந்த 25 வருடங்களாக மாகாண சபையை காலி மாவட்டத்தில் வெற்றி கொண்டதில்லை. எதிர்வரும் தேர்தலில் அதனை வெற்றிகொண்டு ஆட்சி அமைப்போம் என்றார்.\nஇதில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, விஜயபால ஹெட்டிஆராச்சி, பன்துலால் பண்டாரிகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில��� நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/latest-news/tamil-nadu-10th-11th-12th-public-exam-time-table/", "date_download": "2019-08-22T20:25:37Z", "digest": "sha1:KTJVOAULFTIPFWKBXFOY5HMDGDTZJX7X", "length": 8346, "nlines": 194, "source_domain": "athiyamanteam.com", "title": "Tamil Nadu 10th, 11th, 12th Public Exam Time Table - 2020 - Athiyaman Team", "raw_content": "\n10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான\n2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆகியவற்றுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24 ஆம் தேதியன்று முடிவடைகிறது.\nபதினொன்றாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 17 ஆம் தேதி துவங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.\nதேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியை பொறுத்தவரை, ஏப்ரல் 24 ஆம் தேதியன்று 12 ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கு மே 14 ஆம் தேதியும், மே 4 ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:\n17.03.2020 – மொழித்தேர்வு – முதல் தாள்\n19.03.2020 – மொழித்தேர்வு – இரண்டாம் தாள்\n21.03.2020 – விருப்பமொழிப் பாடம்\n27.03.2020 – ஆங்கிலம் – முதல் தாள்\n30.03.2020 – ஆங்கிலம் இரண்டாம் தாள்\n09.04.2020 – சமூக அறிவியல்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை :\n11.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்\n13.03.2020 – கணினி அறிவியல்\n18.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்\n23.03.2020 – உயிரியல், வரலாறு, தாவரவியல்\n26.03.2020 – வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை :\n09.03.2020 – கணக்கு, வணிகவியல், விலங்கியல்\n12.03.2020 – கணினி அறிவியல்\n16.03.2020 – இயற்பியல், பொருளாதாரம்\n20.03.2020 – உயிரியல். வரலாறு, தாவரவியல்\n24.03.2020 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்\nபெண்கள் தொடர்பான 50 முக்கிய வினாக்கள்\nமத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/01/115586/", "date_download": "2019-08-22T20:54:09Z", "digest": "sha1:I6KI34YKGLEZRF2FQ5TBVWX3QG3WXV3A", "length": 7004, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி - ITN News", "raw_content": "\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி\nகிளிநொச்சியில் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 0 22.டிசம்பர்\nகுற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் 0 26.மே\nவிஜயகலாவின் இராஜாங்க அமைச்சுப்பதவி கேள்விக்குறி 0 03.ஜூலை\nஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 60 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதில் 37.5 மில்லியன் ரூபா நிவாரண கடனாக வழங்கப்படும். 12.5 மில்லியன் ரூபா கொடுப்பனவாகவும் மிகுதியுள்ள 10 மில்லியன் ரூபா அரச அனுமதியின் கீழும் வழங்கப்படவுள்ளது.\n2023 ம் ஆண்டளவில் திட்டம் முன்னெடுக்கப்படும் மத்திய , வடமத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் ஆரம்ப சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/19067-arjun-reddy-tamil-release-on-march-15th.html", "date_download": "2019-08-22T20:26:34Z", "digest": "sha1:TK3YIYY7JUQRO3IVFD5HFPWIPV36XQUI", "length": 7995, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "மார்ச் 15-ம் தேதி தமிழில் ரிலீஸாகிறது ‘அர்ஜுன் ரெட்டி’ | arjun reddy tamil release on march 15th", "raw_content": "\nமார்ச் 15-ம் தேதி தமிழில் ரிலீஸாகிறது ‘அர்ஜுன் ரெட்டி’\nவிஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்குப் படமான ‘துவாரகா’, தமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற பெயரில் ரிலீஸாகிறது.\n‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் மூலம் மொழி கடந்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’ படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஎனவே, ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. ஆனந்த் சங்கர் இயக்கிய இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. ஆனாலும், விஜய் தேவரகொண்டாவின் க்ரேஸ் இன்னும் குறையவில்லை.\nஇந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘துவாரகா’ தெலுங்குப் படத்தை, தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். ஸ்ரீனிவாஸ் ரவிந்திரா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக பூஜா ஜவேரி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.\nதமிழில் இந்தப் படத்துக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ என விஜய் தேவரகொண்டாவின் புகழ்பெற்ற படத் தலைப்பை வைத்துள்ளனர். பாடல் பதிவுடன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி டப்பிங் பணிகள் தொடங்கின. இந்நிலையில், அனைத்துப் பணிகளும் முடிந்து மார்ச் 15-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிரை விமர்சனம்- கண்ணே கலைமானே\nதீபாவளி வெளியீட்டில் மாற்றமில்லை: 'தளபதி 63' படக்குழு\n'அண்டாவ காணோம்' இயக்குநர் இயக்கத்தில் நயன்தாரா\nவிஜய் ஆண்டனிக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம்\nகார்த்தி ஜோடியாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா ஹீரோயின்\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக்கின் புதிய பெயர் ஆதித்யா வர்மா\n‘வர்மா’ படம் மீண்டும் எடுக்கப்படும்: இயக்குநர் மாற்றம்; தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nவிஜய் தேவரகொண்டா வாழ்க்கையைப் படமாக்கும் மோகன் ராஜா\nதமிழில் ரிலீஸாகும் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்குப் படம்\nதனுஷைப் பிடிக்கும்; ஆனால், நான் தளபதி ரசிகன்: துருவ் விக்ரம்\nமார்ச் 15-ம் தேதி தமிழில் ரிலீஸாகிறது ‘அர்ஜுன் ரெட்டி’\nஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி: இந்திய கம்யூ. மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கருத்து\nஅரசியல், உறவுகளை இணைத்து பார்ப்பதில்லை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் விளக்கம்\nபுல்வாமா தாக்குதல்: சீனா மாநாட்டில் கொதித்தெழுந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/18445-.html", "date_download": "2019-08-22T20:31:28Z", "digest": "sha1:GNPS6AVZ3ASLZAOI5ZRNOLZ2KQHSKBDO", "length": 6629, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "சீனா சென்றார் சவுதி இளவரசர் சல்மான் | சீனா சென்றார் சவுதி இளவரசர் சல்மான்", "raw_content": "\nசீனா சென்றார் சவுதி இளவரசர் சல்மான்\nஇந்திய சுற்றுப்பயணத்தை முடிந்துக் கொண்ட சவுதி இளவரசர் வியாழக்கிழமை சீனா சென்றடைந்தார்.\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையால் பெரும் விமர்சனதுக்குள்ளான சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\nஇதனையொட்டி இந்த வாரம் பாகிஸ்தான் சென்ற சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் டாலர் மதிப்பிலான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து இந்தியா சென்றார் சல்மான்.\nஇந்த நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்ட��� நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்.\nசவுதி இளவரசரின் சீன சுற்றுப்பயணம் குறித்து சவுதி அமைச்சர் காலித் சீனாவின் அரசு ஊடகமான சினுவாவில் பேசும்போது, “ சவுதி அரேபியாவிடம் உள்ள மூலதனங்களை லாபகரமான இடங்களில் பயன்படுத்த வேண்டும். சீனா முதலீடு செய்வதற்கு சிறந்த இடம்” என்றார்.\nசல்மானின் இந்தப் பயணம் இரு நாட்டின் பொருளாதார உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப்படும் என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவுடனான மசோதா இறந்துவிட்டது: கேரி லேம்\nஈரானின் முடிவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு\nமூடப்பட்ட அறையில் பேச்சு வார்த்தைகள் வேண்டாம்: ஹாங்காங் மாணவர்கள்\nமனைவியைக் கொன்று 100 நாட்களுக்கு மேல் ப்ரீஸரில் மறைத்து நாடகம்; சீன இளைஞருக்கு மரண தண்டனை\n‘2.0’ சீன வெளியீடு ரத்து: பின்வாங்குகிறதா தயாரிப்பு நிறுவனம்\nசீனா சென்றார் சவுதி இளவரசர் சல்மான்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: இந்தியர் பலி\nதோனியைப் பார்த்து வீறிட்டு அழுத குழந்தை: வைரலாகும் வீடியோ\nஆண்டாள் சர்ச்சையில் போலீஸார் போட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: பாரதிராஜா உயர் நீதிமன்றத்தில் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226226-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E2%80%A6/", "date_download": "2019-08-22T21:02:16Z", "digest": "sha1:3B2NNB3H6VUXJTSBBIEW2DBPFXIM2IIL", "length": 86957, "nlines": 626, "source_domain": "yarl.com", "title": "சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை… - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…\nசிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…\nBy கிருபன், April 15 in ஊர்ப் புதினம்\nசிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…\nயாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு யாழ்ப்பாண காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.\nகுறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்���ும் நிகழ்வு எனவும் , அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.\nகுறித்த முறைப்பாட்டில் , குறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர். என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅவற்றை ஆராய்ந்த காவற்துறையினர் குறித்த நிகழ்வை நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.\nஅதேவேளை குறித்த மத நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசரியான நடவடிக்கை. உண்மையில் இவர்களை பிடித்து கடூழிய சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nகுறித்த மத நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு (முறைப்பட்டாளரால் காவற்துறையினரிடம் அது ஒப்படைக்கப்பட்டது அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு.\nசித்திரைப் புத்தாண்டு தமிழரிடையே திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதைக் கொண்டாடக்கூடாது என்று புலம்பும் 'சீர்திருத்த வாதிகள்' இது போன்ற செயல்களைக் கண்டிப்பார்களா இவ்வாறான, இதையும் விடக் கேவலமான இழி செயல்கள் ஐரோப்பியர் 1505 - 1948 ஈழத்தை ஆக்கிரமித்தபோதும் நிகழ்ந்தன என்பதை மறுப்பார்களா\n3000ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது தவறல்ல. ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்ற செயல்களை மூடிமறைப்பது அநியாயம்.\nசித்திரைப் புத்தாண்டு தமிழரிடையே திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதைக் கொண்டாடக்கூடாது என்று புலம்பும் 'சீர்திருத்த வாதிகள்' இது போன்ற செயல்களைக் கண்டிப்பார்களா இவ்வாறான, இதையும் விடக் கேவலமான இழி செயல்கள் ஐரோப்பியர் 1505 - 1948 ஈழத்தை ஆக்கிரமித்தபோதும் நிகழ்ந்தன என்பதை மறுப்பார்களா\n3000ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது தவறல்ல. ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்ற செயல்களை மூடிமறைப்பது அநியாயம்.\nமதம் மாறுவது என்பதே ஒரு முட்டாள்தனத்தில் இருந்து வெளியேறி வேறு ஒரு முட்டாள்த் தனத்தை ஏற்று கொள்வதாகும். இதை முற்றாக கைவிட்டு மத முட்டாள்தனங்களை மக்கள் கேள்வி கேட் கும் போது இவ்வாறான செயல்கள் இடம் பெறாது. பிறந்த குழந்தையில் இருந்து கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரத்தை காட்டி குழந்தைகளை பலவீனமானவர்களாக வளர்ககாமல் தன்னம்பிக்கை உடைய மனிதர்களாக வளர்ததால் இவ்வாறான மத மாற்றும் அற்பத்தனமான மனிதர்களின் செயல்களுக்கு மனிதர்கள் எடுபட மாட்டார்கள்.\nஅது சரி தமது மதத்தை ஏற்றுக்கொண்ட பக்தர்களையே கீழ்சாதி என்று கூறி கோவிலுக்குள் வந்தால் தீட்டு பட்டுவிடும் என்று விரட்டியடித்ததுடன் இன்றும் தங்களை தவிர ஏனையோரை அரச்சகர்களாக அனுமதிக்காத போது வராத கோபம் சிவனை,புத்தரை சாத்தான் என்று கூறியபோது வருவது ஏன் சிவனை சாத்தான் என்று கூறினால் சிவன் அவர்களை தண்டிப்பான் தானே. அப்படி ஒருவன் இல்லை என்ற சந்தேகம் பக்தர்களுக்கு வந்ததால் தான் சிவன் அவர்களை தண்டிக்கமாட்டான் என்று தெரிந்து இவர்கள் அவசரப்படுகிறார்களோ\nஅனைத்து சாதியினரும் அர்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கமைய முறைப்படி ஆகமங்களைப் படித்து அரச்சகர் ஆக்க்கூடிய தகுதியுடன் இருக்கும் பல தூற்றுக்கணக்கான இந்துக்களை அவர்களின. பிறப்பின் அடிப்படையில் இன்றும் அர்சகர் ஆக அனுமதிக்காத போது இந்த கோபம் ஏன் தமிழகத்தில் பல காலம் வாழ்ந்த சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்திறகு ஏற்பட வில்லை.\n2ஆம் இணைப்பு – பாதகம் ஏற்பாட்டலே தடை..\nயாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு தாம் தடை விதிக்கவில்லை எனவும் குறித்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக முன்னெடுக்கப்பட்டாலே தடை விதிக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஅ���ு குறித்து பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கையில்\nமாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.\nஅந்நிலையில் குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவு படுத்தும் நிகழ்வாகும். இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அந்த மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடு. இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த மூவரே இந்த நிகழ்வை நடத்துகின்றனர் அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.\nஅது தொடர்பில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியுடன் பேசியுள்ளார். அதன் போது பொறுப்பதிகாரி குறித்த நிகழ்வுக்கு தாம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதனை தொடர்ந்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , குறித்த மத நிகழ்வில் ஏனைய மதங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது , ஏனைய மதங்களை இழிவு படுத்துதல் போன்ற மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் , அவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் குறித்த மத நிகழ்வு நடத்தப்பட்டால் நீதிமன்றை நாடி உடனடியாக அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளார். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nமதம் மாறுவது என்பதே ஒரு முட்டாள்தனத்தில் இருந்து வெளியேறி வேறு ஒரு முட்டாள்த் தனத்தை ஏற்று கொள்வதாகும்.\nஅப்போ.... அந்நியர் ஆட்சிக்காலத்திலும், தற்போதும் மக்கள் மதம் மாறுவது முட்டாள்த்தனம் என்கிறீர்கள்.\nஅவ்வாறு மதம் மாறிய தமிழர்கள் புதிய மதத்தின் (உதாரணமாக மேலைத் தேசத்திலிருந்து வந்து திணிக்கப்பட்ட மதம்) பண்டிகைகளைக் கொண்டாடுவது சரி என்கிறீர்களா / தவற�� என்கிறீர்களா\nஅப்போ.... அந்நியர் ஆட்சிக்காலத்திலும், தற்போதும் மக்கள் மதம் மாறுவது முட்டாள்த்தனம் என்கிறீர்கள்.\nஅவ்வாறு மதம் மாறிய தமிழர்கள் புதிய மதத்தின் (உதாரணமாக மேலைத் தேசத்திலிருந்து வந்து திணிக்கப்பட்ட மதம்) பண்டிகைகளைக் கொண்டாடுவது சரி என்கிறீர்களா / தவறு என்கிறீர்களா\nமதங்கள் அனைத்துமே முட்டாள்த்தனம் தான். பண்டிகைகளை ஜாலியாக கொண்டாடுவது வேறு அதை தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு. இந்த கேள்விக்கான பதிலை வேறு ஒரு திரியில் நிழலி மிகச்றப்பாக உங்களுக்கு தந்து விட்டார்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஅது சரி தமது மதத்தை ஏற்றுக்கொண்ட பக்தர்களையே கீழ்சாதி என்று கூறி கோவிலுக்குள் வந்தால் தீட்டு பட்டுவிடும் என்று விரட்டியடித்ததுடன் இன்றும் தங்களை தவிர ஏனையோரை அரச்சகர்களாக அனுமதிக்காத போது வராத கோபம் சிவனை,புத்தரை சாத்தான் என்று கூறியபோது வருவது ஏன்\nஎந்த ஒரு மதத்திலும் உள்ள பிற்போக்கான நடைமுறைகளை நான் ஆதரிக்கவில்லை. குறைகளைத் தேடித்தேடி விவாதிப்பதை விட எல்லா மதங்களிலுள்ள நிறைகளை மதித்து வாழுதலே பயனுள்ளது என உறுதியாக நம்புவன் நான். சித்திரை / தமிழ்ப் புத்தாண்டு உள்ளடங்கலாக பண்டிகைகளைக் கொண்டாடி வாழ்த்தி மகிழ்வதால் யாரும் தாழ்ந்துவிடப்போவதில்லை. மாறாக அவற்றைக் கிளறுவதால் வீண் மதச் சண்டைகளில் காலம் வீணாகி சமகாலத்தில் ஆராய்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நமது ஆயுட்காலம் விரயமாகிவிடுமோ என்ற கவலை தான் எனக்கு.\nமதங்கள் அனைத்துமே முட்டாள்த்தனம் தான். பண்டிகைகளை ஜாலியாக கொண்டாடுவது வேறு அதை தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு. இந்த கேள்விக்கான பதிலை வேறு ஒரு திரயில் நிழலி சிறப்பாக உங்களுக்கு தந்து விட்டார்.\nஅதற்கான பதிலை விரைவில் அங்கு தருகிறேன்.\nஎனினும் உங்கள் கருத்துக்கான பதில் என்னவென்றால், நாம் தமிழ் புத்தாண்டை மத விழாவாகத் தான் கொண்டாடுகிறோம். இந்துவான தமிழர்் கொண்டாடுவதால் தமிழ்ப்புத்தாண்டு என்று பயன்பாட்டில் வந்துவிட்டது. பண்டிகைகளைக் கொண்டாாடுவதும், விடுவதும் அவரவர் இஷ்டம். ஆனால், கொ���்டாடுபவர்களை முட்டாளாக்குவது நாகரிகமடைந்த மனிதர்களின் செயல் அல்ல. மற்றவர் சுதந்திரத்தில் தலையிட அவர்களுக்கு உரிமை ஏது\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nதமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு.\nமேலும், முட்டாள்தனமாகக் கொண்டாடவில்லை. வரலாற்றைக் கிளறினால் எல்லா மதங்களிலும், இனங்களிலும் குறை காணலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது முக்கியமானது அல்ல.\nகொண்டாட்டங்களையும் கொண்டாடிக் கொண்டு முடிந்த அளவில் நல்ல நெறியில் பயணம் செய்து பிறருக்கு நம்மாலான உதவிகளையும் செய்தால் மற்றவர்களின் அவசியமற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை எனப் பேசாமல் இருந்தேன். ஆனால் சில நேரங்களில் பொறுமை சோதிக்கப்படுகிறது.\nமற்றைய மதங்களை இழிவாக விழிக்கும் இந்தச் செயற்பாடு ஒரு அடிப்படை மதவாதமேயன்றி வேறில்லை.\nஇப்படி தென்னிந்தியாவில் இருந்து வருகைதரும் பெருமளவு கிறீஸ்த்தவப் பாதிரியார்கள் புதுமை செய்கிறோம், கூட்டாகச் செபிக்கிறோம் என்கிற போர்வையில் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இப்படியானவர்கள் நிறையவே பணம் சம்பாதிக்கிறார்கள். தமக்கென்று சபைகளை உருவாக்கி, படிப்பறிவு குறைந்த மக்களை ஏமாற்றி தமது வருவாயைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் பற்றி மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானது.\nஇவர்களின் நிகழ்ச்சிக்குத் தடைவிதிப்பது சரியானதே. தமிழர்களிடையே மதரீதியிலான பிணக்குகள் அவப்போது முளைத்துவரும் வேளையில், இவர்களின் செயற்பாடு, இன்னுமின்னும் விரிசலை அதிகரிக்குமேயன்றி, குறைக்கப்போவதில்லை.\nஅதேவேளை, மறவன்புலவு சட்சிதானாந்தம் கூட தூரத்தில் வைக்கப்படவேண்டிய ஒருவர்தான். இந்தியாவின் சிவசேனையுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கும் இவரின் அமைப்பினால், தமிழர்கள் மதரீதியாகப் பிளவுபட சந்தர்ப்பம் இருக்கிறது.\nதடை விதிப்பது மட்டுமின்றி இப்படியானவற்றை நிகழ்த்த முற்படுகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மத சுதந்திரம் எனபதை தவறாக பாவிப்பவர்கள் இவர்கள்.\nநான் அவதானித்தவரைக்கும் இவ்வாறான ஏமாற்றும் கூட்டத்திடம் ஏமாந்து போகின்றவர்கள் கடவுளை கண் மூடித்தனமாக நம்புகின்றவர்களாகவ���ம் தம் பிரச்சனைகளுக்கான தீர்வை சாமியார்களிடமும் சாத்திரகாரரிடமும் தேடுகின்றவர்களாகவுமே இருக்கின்றனர். எங்கே தீர்வு உடனடியாக கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்டு அந்த பக்கத்துக்கு ஈர்க்கப்படுகின்றனர்.\nநிழலி கூறியது போல கடவுளை கண்மூடித்தனமாக நம்புபர்கள் தான் இப்படியான மதம் மாற்றும் கும்பலினால் ஏமாற்றப்படுபவர்களாக உள்ளனர். எனக்கு தெரிந்து ஊரில் சைவப்பழங்களாக இருந்த பலர் இங்கு மதம் மாறி உள்ளனர். மதம் மாற்றும் கும்பலும் ஆசியநாட்டவரை தேடியே செல்கின்றனர். இங்கு உள்ள ஐரோப்பிய மக்களிடம் இவர்களின் சேட்டை எடுபடாது என்பது அவர்களுக்கும் தெரியும்.\nமக்கள் மதங்களை பற்றி கவலைப்படாத agnostics ஆக வாழ தலைப்படும் போது இந்த மதவாத குழுக்களின் வேலை வரகளிடம் எடுபடாது.\nசில வாரங்களுக்கு முன்னர் கோப்பாயில் இயங்கும் 5 தொடக்கம் 18 வயது வரை உள்ள கைவிடப்பட்ட , அநாதை பெண் குழந்தைகளை பராமரிக்கும் இளம் ஒன்றிட்கு சென்றிருந்தேன்.\nஎல்லாமே அழகான, அமைதியான, அநாதரவான குழந்தைகள்.\nநடத்துவது நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்ற ஒரு மத அமைப்பு. குழந்தைகளை அவர்களை மத கோட்பாட்டில் தான் வைத்து பராமரிக்கிறார்கள்.\nஅவர்கள் செய்யும் சேவை பெரிது , போற்றத்தக்கது.\nஇவர்கள் செய்யும் இந்த மத போதனை , மாற்றங்கள் தான் மனதை நெருடுகிறது...\nயாழ்பண நகர பஸ் வண்டிகள் நிறுத்தும் இடத்தில பெரியதொரு கட்டவுட் காணப்பட்டது.\n\"சுவிசேஷக்கூட்டம் ... துன்பங்களில் இருந்து விடுதலை , ஆராதனை இத்தியாதி...\nஇவை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nமத நிறுவனங்களும் கருத்து திணிப்பு மையங்கள்......\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஏனைய (குறிப்பாக குரலற்று இருக்கும் இந்து/சைவ) மதங்களை குறைகூறும், ஏனைய மதத்தவர்களின் சொத்துக்களை அபகரிக்கும், மதவெறியர்களின் நடமாட்டம் வடகிழக்கில் அதிகரிப்பது நல்லதல்ல. குறிப்பாக நிறுவனமயப்பட்ட பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த சில மதவெறியர்கள் தான் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர்\nஇவ்வாறான சில மதவெறியர்கள் உயர் பொறுப்புகளில் இருக்கும் போது, அண்மையில் சிவராத்திரி காலத்தில் திருக்கேதீஸ்வரத்திலும் திருக்கோணேஸ்வரத்திலும் நடந்ததைப் போன்ற அடாவடித்தனங்கள், இடம்பெறுவதும், அவற்றை நியாயப்படுத்தும் ஈனச் செயல்கள் இடம்பெறுவதும் அதிகரிக்கவே செய்யும்.\nஇதன் ஒரு பகுதியாகவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள மதவெறியர்களால் வன்னிப் பிரதேசத்தில் பல தொன்மையான சைவ வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும், கீரிமலைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயலுவதையும் கருத வேண்டும்.\nபிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை எனவும் , அதற்கான தேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்றுவரை வரையில் நடைபெறும் மத நிகழ்வில் , ஏனைய மதங்களை நேரடியாக இழிவு படுத்தபடுகின்றது எனவும் , சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என பரப்புரை செய்கிறார்கள் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் காவற்துறையினரிடம் முறையிட்டிருந்தார். எனவும் அதனால் அந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்கள்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,\nதாம் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. அதற்கான தேவையும் தமக்கு இல்லை. பிற மதங்களை இழிவு படுத்தும் எந்த செயற்பாட்டிலும் தாம் ஈடுபடவில்லை. பிற மதங்களை இழிவு படுத்தும் எந்த கருத்துக்களையும் நாம் வெளியிடவில்லை. உரிய தரப்பினர்களிடம் உரிய அனுமதிகளை பெற்றே நிகழ்வுகளை நடாத்தியதாகவும், திட்டமிட்ட படி எமது நிகழ்வுகள் நடைபெற்றன எனவும் தெரிவித்தனர்.\nமதங்கள் அனைத்துமே முட்டாள்த்தனம் தான். பண்டிகைகளை ஜாலியாக கொண்டாடுவது வேறு அதை தமிழரின் கலாச்சார் விழுமியங்கள் என்று முட்டாள்தனமாக நம்புவது வேறு. இந்த கேள்விக்கான பதிலை வேறு ஒரு திரியில் நிழலி மிகச்றப்பாக உங்களுக்கு தந்து விட்டார்.\nசாதரணமாக ஒரு தமிழன் எப்படியிருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் எந்தெந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும் ஏதாவது முன் யோசனைகள் உங்களிடம் இருக்கின்றதா\nஇதற்கும் நிழலியை மேற்கோள் காட்டவேண்டாம்.\nசாதரணமாக ஒரு தமிழன் எப்படியிருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் எந்தெந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும் ஏதாவது முன் யோசனைகள் உங்களிடம் இருக்கின்றதா\nஇதற்கும் நிழலியை மேற்கோள் காட்டவேண்ட��ம்.\nமல்லிகை வாசம் என்னிடம் கேட்ட கேள்விக்கு தான் கொடுத்த பதிலை மேற்கோள் காட்டி நீங்கள் இதை என்னிடம் கேட்டதே அபத்தமான விடயம்.\nநாம் எல்லொரும் இங்கு கருத்துக்களத்தில் தத்தமது கருத்துக்களை தெரிவிக்கிறோம். மற்றவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நிர்பந்திக்க அல்ல. கருத்து தெரிவிக்க வாழ்வியலில் கலாசார சம்பிரதாயங்களை விமர்சிக்க உரிமை எல்லோருக்கும் உண்டு. எவருக்கும் எனது கருத்தை நான் திணிக்கவில்லை. நான் சொல்வது தவறு என்று நீங்கள் அறிவுபூர்வமாக நிருபித்தால் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வேன். கேள்வி எதுவும் இன்றி முன்னோர் சொன்னார்கள் என்பதற்காக எதையும் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்பவன் மனிதனே அல்ல. முன்னோர்களும் எங்களைப் போலவே தவறிழைக்கும் சாதாரண மனிதர்கள் தான்.\nமதம் சார்ந்த உங்களின் கருத்துக்களை வாசித்து வருகிறேன். நான் அறிந்தவரையில் எம்மதத்தையும் நீங்கள் சார்ந்து எழுதுவதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா எனது நிலைப்பாடும் அப்படித்தான். தமிழருக்கு மதம் தேவையில்லை என்பதே எனது கருத்து.\nநான் தாய்வழியாக கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றிவந்தாலும்கூட, அது எம்மேல் வலிந்து திணிக்கப்பட்ட மதம் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழர்களின் ஆதி மதத்தில் இருந்தால் (அது எதுவென்று தெரியவில்லை) நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறேன்.\nமதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பது எனது நிலைப்பாடு. அவைக்காக மனிதர் தமக்குள் அடிபட்டு அழிவது அநியாயம்.\nமதங்களைத் தூக்கிச் சற்று தள்ளிவைத்து தமிழர்களாக அடையாளம் காண்போம். எவர் மதமும் புண்பட வேண்டாம்.\nமல்லிகை வாசம் என்னிடம் கேட்ட கேள்விக்கு தான் கொடுத்த பதிலை மேற்கோள் காட்டி நீங்கள் இதை என்னிடம் கேட்டதே அபத்தமான விடயம்.\nநாம் எல்லொரும் இங்கு கருத்துக்களத்தில் தத்தமது கருத்துக்களை தெரிவிக்கிறோம். மற்றவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நிர்பந்திக்க அல்ல. கருத்து தெரிவிக்க வாழ்வியலில் கலாசார சம்பிரதாயங்களை விமர்சிக்க உரிமை எல்லோருக்கும் உண்டு. எவருக்கும் எனது கருத்தை நான் திணிக்கவில்லை. நான் சொல்வது தவறு என்று நீங்கள் அறிவுபூர்வமாக நிருபித்தால் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வேன். கேள்வி எதுவும் இன்றி முன்னோர��� சொன்னார்கள் என்பதற்காக எதையும் அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்பவன் மனிதனே அல்ல. முன்னோர்களும் எங்களைப் போலவே தவறிழைக்கும் சாதாரண மனிதர்கள் தான்.\nநான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அபத்தம் என்றுவிட்டு......வேறு எதையோ புலம்புவதன் அர்த்தம் என்னவோ இதற்கு பதில் எழுதினால் இன்னொரு பச்சை புள்ளிகிடைக்க இறைவனை வேண்டுகின்றேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎனக்கும் கடவுள் நம்பிக்கை மிக மிக அரிது\nஆனாலும் இவர்கள் சிவனை சாத்தான் எனும் போது கோபம் வருகிறது\nஅது எனக்கு மட்டுமல்ல என்பது இங்கே கருத்து எழுதியவர்களை பார்க்கும் போது தெரிகிறது\nசித்திரைப் புத்தாண்டு தமிழரிடையே திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் அதைக் கொண்டாடக்கூடாது என்று புலம்பும் 'சீர்திருத்த வாதிகள்' இது போன்ற செயல்களைக் கண்டிப்பார்களா இவ்வாறான, இதையும் விடக் கேவலமான இழி செயல்கள் ஐரோப்பியர் 1505 - 1948 ஈழத்தை ஆக்கிரமித்தபோதும் நிகழ்ந்தன என்பதை மறுப்பார்களா\n3000ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது தவறல்ல. ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்ற செயல்களை மூடிமறைப்பது அநியாயம்.\nவெள்ளைக்கார்ரின் ஆக்கிரமிப்பிலும் கொடியது ஆரிய ஆக்கிரமிப்பு. வெள்ளையர் மதத்தை மட்டும்தான் திணித்தனர். ஆரியர் முக்கியமாக தமிழ் மொழியையும் அல்லவா சீர்குலைத்தனர். இதற்குக் கோபம் கொள்ளாது உதற்குமட்டும் கொடிபிடித்து எப்பயனும் இல்லை மல்லிகை வாசம்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\n9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇதற்குக் கோபம் கொள்ளாது உதற்குமட்டும் கொடிபிடித்து எப்பயனும் இல்லை மல்லிகை வாசம்.\nம்... மீண்டும் ஆரம்பிச்சாச்சா அக்கா புதுவருடக் காய்ச்சல் முடிந்து ஈஸ்டருக்கு எனது கிறிஸ்தவ நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லியாவது மற்றத் திரியில் கடந்த 4 நாளா மண்டைக்குள்ள சேர்ந்த எதிர்மறை எண்ணங்களை ஒழிக்கலாம் என்று பார்தேன். சரி, விளக்கம் கேட்கிறீங்க, கொடுத்திடுவோம்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\n15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nவெள்ளைக்கார்ரின் ஆக்கிரமிப்பிலும் கொடியது ஆரிய ஆக்கிரமிப்பு. வெள்ளையர் மதத்தை மட்டும்தான் திணித்தனர். ஆரியர் முக்கியமாக தமிழ் மொழியையும் அல்லவா சீர்குலைத்தனர்.\nஅக்கா, இரண்டு அந்நியரின் ஆக்கிரமிப்பையும் நீங்களும் நேர பார்க்கேல, நானும் பார்க்கேல.\nஇதில ஆரிய ஆக்கிரமிப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்று பழைய நூல்கள், அகழ்வாராய்ச்சிகள், செவிவழிக் கதைகள் மூலமாகத் தான் எமக்குத் தெரியும்.\nஐரோப்பியரது 5 நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆக்கிரமிப்பு பற்றி பல்வேறு ஆவணக்குறிப்புகள், நூல்கள் மட்டுமல்ல எங்கள் பாட்டன், முப்பாட்டன் சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம்.\nஅப்படிப் பார்த்தால் ஐரோப்பியரது ஆக்கிரமிப்பு பற்றித் தான் ஒப்பீட்டளவில் அதிகம் நம்பகத்தன்மையான தகவல்கள் (அதுவும் அண்மையில் நிகழ்ந்ததால்) நமக்குக் கிடைத்துள்ளன. 1900 களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களைக் கேட்டாலே இதன் நேரடித் தாக்கங்களைப் பற்றி நிறையச் சொல்வார்கள்.\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nவாற கோவத்துக்கு இவளை ......\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nகாம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் காமக் கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் .... இது காமத்தீயால் பற்றி எரியட்டும் இறை துதி பாடல் தொடங்கி, இன்றைய கடை நிலை சினிமா பாடல்கள் வரை ஆங்காங்கே காதல், விரசம், காமம் போன்ற உணர்வுகள் அழகாக, அப்பட்டமாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன இறை துதி பாடல் தொடங்கி, இன்றைய கடை நிலை சினிமா பாடல்கள் வரை ஆங்காங்கே காதல், விரசம், காமம் போன்ற உணர்வுகள் அழகாக, அப்பட்டமாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற என்ற அலசலே இந்த திரிக்கான \"உண்மையான\" காரணம். நீங்கள் கேட்ட பாடல்களில் இந்த உணர்வுகள் அழகாகவோ, மிகையாகவோ...பச்சையாகவோ வெளிப்பட்ட பாடல்களை (அதன் வரிகளையும்) எழுதுவீர்கள் என நம்புகிறேன். இந்த திரியில் தமிழ் சிறி அண்ணர், கு.சா தாத்தா, நிழலியானந்த சுவாமிகள், பாஞ் அன்னார், சுவி அண்ணர், நாத முனியர், ராசவன்னியர், புங்கை அன்னார், கோஷன் ஷே, விசுகு அண்ணர் என இன்னும் பல எழுத்துலக தாதாக்கள் பிண்ணி பெடல் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது . பெண் எழுத்தாளர்களே உங்கள் வசதி எப்படி ...\nசாமியாராக மடத்தில் இருங்கள். நித்தியானந்த சுவாமி மாதிரி ஆகி விடாதீர்கள். 😂\nவாற கோவத்துக்கு இவளை ......\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nவிடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nவ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே ப‌ழைய‌ யாழ் க‌ள‌த்தை நாம் எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து / அப்ப‌ இருந்த‌ ம‌கிழ்ச்சி விருவிருப்பு அதிர‌டி ப‌திவுக‌ள் உற‌வுக‌ளை உற‌வுக‌ள் சிரிக்க‌ வைப்ப‌து அன்பாய் கிண்ட‌ல் அடிப்ப‌து என்று சொல்லிட்டு போக‌லாம் அந்த‌ இன்ப‌மான‌ கால‌த்தை 🙏😂👏 / ஊர் புதின‌த்தில் மிண்ண‌ல் அண்ணா, த‌யா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்கால‌போவான் அண்ணா , த‌மிழ் சிறி அண்ணா , த‌மிழ‌ச்சி அக்கா , குமார‌சாமி தாத்தா , நெல்லைய‌ன் அண்ணா , க‌ந்த‌ப்பு அண்ணா , புத்த‌ன் அண்ணா , இளைஞ‌ன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவில‌ன் அண்ணா , சூறாவ‌ளி அண்ணா , புல‌வ‌ர் அண்ணா , ட‌ங்கு அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , முனிவ‌ர் அண்ணா , நிலாம‌தி அக்கா , சுப்ப‌ன்னை , சின்ன‌ப்பு அண்ணா , ஊமை அண்ணா , வ‌ச‌ம்பு அண்ணா , விக‌ட‌ன் அண்ணா , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேனி அண்ணா , தூய‌வ‌ன் அண்ணா , குறுக்கால‌ போவான் அண்ணா , கிருப‌ன் அண்ணா , இவ‌ர்க‌ள் எல்லாரும் ஊர் புதின‌த்தில் எழுதின‌ கால‌த்தில் யாழில் பொழுது போர‌து தெரியாது , (குறுக்கால‌ போவான் அண்ணாவுக்கு எல்லாரும் போட்டு தாக்குவ‌தை பார்த்து சிரிக்கிற‌து 😁😂 ) யாழில் அப்ப‌ இருந்த‌ எம் உற‌வுக‌ளின் போர���ட்ட‌ உண‌ர்வும் போராட்ட‌ ப‌ற்றும் எம் உற‌வுக‌ளின் எழுத்தும் விய‌மிக்க‌ வைச்ச‌து , யாழில் உற‌வுக‌ளை சிரிக்க‌ வைக்க‌ ஜ‌முனா என்ற‌ ஜ‌ம்பவான் இருந்தார் , அவ‌ரின் ஒவ்வொரு ப‌திவும் சிரிப்பு தான் 😂😁 / யாழில் புதிதா வார‌ உற‌வுக‌ளை அன்பாய் வ‌ர‌வேற்க்க‌ ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணா தான் கிங்கு 😍😍😘/ பீர‌ங்கி என்ர‌ ஒரு உற‌வு யாழில் புதிதாய் இணைந்தார் / ( அவ‌ர் இட்ட‌ முத‌ல் ப‌திவு (சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ எங்கே பீர‌ங்கி தாக்குத‌ல் செய்ய‌ வ‌ந்து உள்ளேன் என்னை உள்ளே இழுத்து செல்ல‌வும் என்று எழுதி இருந்தார் 😂😁 ) ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ள் பீர‌ங்கியை அமொக‌மாய் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏 அதோடு அவ‌ரின் ஆர‌ம்ப‌ ப‌திவை பார்த்து ப‌ல‌ரும் சிரித்தார்க‌ள் 😂😁/ ப‌ஞ்சு டையிலாக் எழுதுவ‌தில் எங்க‌ள் க‌ள்ளு கொட்டில் ராஜா ( குமார‌சாமி தாத்தாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை , எவ‌ள‌வு ப‌ழ‌மொழி ப‌ஞ்சு டையிலாக்கை தாத்தா எழுதி இருப்பார் , தாத்தா எழுதின‌ எல்லா ப‌ஞ்சு டையிலாக்கும் என‌க்கு நினைவு இருக்கு 😂👏😁) ( காட்டாறு நான் நினைக்கிறேன் இவ‌ர் முன்னால் போராளி என்று , இந்த‌ உற‌வு அதிக‌ம் எழுத‌ மாட்டார் , எழுத‌ தொட‌ங்கினா , புலிவாந்தி எடுப்ப‌வ‌ர்க‌ளை ஒரு கை பார்த்து விட்டு தான் ம‌னுச‌ன் யாழை விட்டு போவார் / ஒரு கால‌த்தில் ஜ‌யாவின் க‌ருத்தை விரும்பி வாசிப்பேன் , இனி அப்ப‌டி ஒரு கால‌ம் எப்ப‌ வ‌ரும் 😓😓🤔 / சூறாவ‌ளி , த‌மிழ் உண‌ர்வு த‌மிழின‌ துரோகி க‌ருணா மீதான‌ உண்மையான‌ வெறுப்பு , உற‌வுக‌ளுட‌ன் பேனும் ந‌ல்ல‌ அன்பு , அவ‌ர் யாழில் எழுதின‌ ஒரு ப‌ழ‌மொழி ( நாய் கெட்ட‌ கேட்டுக்கு ஞாயிற்று கிழ‌மை லீவு கேட்டிச்சாம் 😂😁) இதை வாசித்த‌ யாழ் உற‌வுக‌ள் ம‌ன‌ம் விட்டு சிரித்தார்க‌ள் ) யாழ் க‌ண்ட‌ ந‌ல்ல‌ ஒரு உற‌வு ந‌ம்ம‌ சூறாவ‌ளி 👏/ விசுகு அண்ணா , அண்ணாவின் எழுத்து ஆர‌ம்ப‌த்தில் த‌மிழீழ‌த்தை ப‌ற்றி தான் , கொண்ட‌ கொள்கை நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாரும் ப‌ழ‌க்க‌ம் இல்லை அன்றில் இருந்து இன்று வ‌ர‌ ஒரு கொள்கையோடு தான் இருக்கிறார் அது த‌மிழீழ‌ம் 💪 / த‌யா அண்ணா யாழில் நிண்டா ம‌ன‌தில் ஏதோ ஒரு ம‌கிழ்ச்சியாய் இருக்கும் 👏, அந்த‌ கால‌த்தில் த‌யா அண்ணா எழுதின‌து ஒன்றா இர‌ண்டா ம‌ற‌க்க‌ , இப்ப‌டியான‌ யாழ் உற‌வுக‌ள் அப்ப‌ எழுதி போட்டு இப்ப‌ எழுதாம‌ இருக்க‌ யாழ் இணையத்தில் மாற்ற‌ம் தெரியுது எம் உற‌வுக‌ள் ப‌ல‌ர் இல்லாத‌து 🤔 , ந‌ல்ல‌ அண்ணா 🙏, முனிவ‌ர் அண்ணா வ‌ஞ்ச‌க‌ம் இல்லாம‌ எல்லாருட‌னும் ப‌ழ‌கும் உற‌வு , மினிவ‌ர் யாழில் அறிமுக‌மான‌து எங்க‌ எல்லாருக்கும் அந்த‌ கால‌த்தில் பெரிய‌ ம‌கிழ்ச்சியை குடுத்த‌து 🙏👏, ந‌கைச்சுவை எழுத்து , உண்மையான‌ பாச‌ம் , 2008 பார்த்த‌ முனிவ‌ர் தான் இப்ப‌வும் , என்ன‌ பெய‌ரை மாத்தி எழுதுகிறார் இப்போது 😉/ கிருப‌ன் அண்ணா , அப்ப‌ இருக்கிர‌ கிருப‌ன் அண்ணா கொஞ்ச‌ம் சீண்ட‌ல் பாட்டி , என்னோட‌ சீண்டுவ‌து இல்லை ம‌ற்ற‌ உற‌வுக‌ளோடை , எல்லாரும் ஒன்னா கும்மி அடிச்ச‌ கால‌ம் பொற்கால‌ம் 😁🙏, கிருப‌ன் அண்ணாவும் சிரிக்கும் ப‌டி 2008ம் ஆண்டு சிறு வ‌ரி எழுதினார் , அத‌ நான் எழுதுவ‌து ச‌ரி இல்லை அத‌ எழுதினா இன்னொரு உற‌வின் ம‌ன‌ம் சில‌து வேத‌னை ப‌ட‌லாம் அத‌னால் அத‌ த‌விர்க்கிறேன் , கிருப‌ன் அண்ணா எழுதின‌து சிரிக்க‌ தான் 😁😂 / விக‌ட‌ன் அண்ணா , ஆண்ட‌வா இப்ப‌டியும் ஒரு அண்ணாவை யாழில் க‌ண்ட‌தையிட்டு ம‌கிழ்ச்சி , அம்மா பாச‌ம் ப‌ற்றி வ‌ரியோடு சிறு ம‌ட‌லும் செய்தார் , அது என‌க்கு அப்ப‌ மிக‌வும் பிடிச்சு இருந்த‌து என‌து க‌ண‌ணியிலும் அந்த‌ ப‌ட‌த்தை ப‌திவிற‌க்க‌ம் செய்து வைச்சேன் , யார் வ‌ம்புக்கும் போர‌து இல்லை , தானும் த‌ன்ர‌ பாடும் , ம‌கிழ்ச்சியாய் எழுதுவார் , த‌மிழீழ‌ ப‌ற்று அதிக‌ம் 🙏👏/ விக‌ட‌ன் அண்ணாவின் யாழ் அவ‌தாரில் அவ‌ரின் ப‌ட‌ம் போட்டு இருந்தார் , அண்ணா பார்க்க‌ ரொம்ப‌ அழ‌காய் இருக்கிறார் 😍 / விக‌ட‌க‌வி அண்ணா எங்க‌ளோட‌ யாழில் எழுதின‌ கால‌ம் அழ‌கான‌ கால‌ம் 😍 / சுவி அண்ணா என‌க்கு தெரிந்த‌ ம‌ட்டில் த‌ன‌து சொந்த‌ ஆக்க‌ங்க‌ள் யாழில் எழுதின‌ மாதிரி தெரிய‌ல‌ , சுவி அண்ணா ந‌ம்ம‌ யாழ் வாத்தியாரை போல் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ ரொம்ப‌ அமைதியான‌வ‌ர் , ம‌ற்ற‌ உற‌வுக‌ளின் ப‌திவுக‌ளுக்கு அந்த‌ கால‌ம் தொட்டு இந்த‌ கால‌ம் வ‌ர‌ ஊக்க‌ம் குடுப்ப‌வ‌ர் , இப்ப‌டியான‌ ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அறிக‌ம் செய்து வைச்ச‌ யாழுக்கும் ந‌ன்றி அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கும் ந‌ன்றி 🙏😍😘👏 நெல்லைய‌ன் அண்ணாவின் நேர்மைக்கு நான் த‌லை வ‌ண‌ங்கிறேன் , யாழ் மோக‌ன் அண்ணாவுட‌ன் மிக‌வும் நெருங்கி ப‌ழ‌கின‌ உற‌வு , நெல்லைய‌ன் அண்ணா யாழில் எழுதின‌ கால‌த்தில் யாழும் க‌ல‌ க‌ல‌ப்பாய் இருந்த‌து , அவ‌ர் எழுதின‌ நேர்மையான‌ க‌ருத்துக்க‌ள் ப‌ல‌ என‌க்கு பிடிச்சு போன‌து / என்னை போல‌ எதையும் துனிந்து சொல்ல‌க் கூடிய‌வ‌ர் , சுறுக்க‌மாய் சொல்ல‌னும் என்றால் 2009ம் ஆண்டு புல‌ம் பெய‌ர் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ம் அவ‌ரை மிக‌வும் பாதிச்ச‌து / அந்த‌ துரோக‌ம் என்னையும் பாதிச்ச‌து / நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ளை த‌லைவ‌ர் எப்ப‌டி தேர்ந்து எடுத்து இப்ப‌டியான‌ ப‌ணி செய்ய‌ அனும‌தித்தார் என்று யோசிக்கும் போது க‌வ‌லையுட‌ன் கூடிய‌ கோவ‌மும் வ‌ரும் / நெல்லைய‌ன் அண்ணா எம்மோடு அந்த‌ கால‌ம் தொட்டு இறுதி போர் வ‌ர‌ எம்மோடு ஒற்றுமையாய் ப‌ய‌ணிச்ச‌த‌ ம‌ற‌க்க‌ முடியாது 👏/ எங்கை இருந்தாலும் நீங்க‌ள் நீடூழி வாழ‌னும் அண்ணா 🙏🙏🙏 மின்ன‌ல் அண்ணா யாழில் இருந்த‌ கால‌த்தில் யாழ் அதிர்ந்த‌து , எம்ம‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து க‌டின‌மாய் உழைச்ச‌வை , எம் போராட்டத்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து பெரும் ஆத‌ர‌வு குடுத்த‌வ‌ர் , இவ‌ரும் முன்னால் போராளி என்று தான் நினைக்கிறேன் , கார‌ண‌ம் எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் க‌ரும்புலிக‌ள் ப‌ய‌ன் ப‌டுத்திய‌ ஆயுத‌த்தை ப‌ற்றி ஒரு விவாத‌த்தில் எழுதி இருந்தார் / 2009 இறுதி போர் வ‌ர‌ யாழுட‌ன் இணைந்து இருந்தார் , இவ‌ர் யாழில் எழுதின‌ கால‌த்தில் க‌ருத்துப‌திவு நீண்டு கொண்டே போகும் 👏💪/ இப்ப‌ இருக்கிர‌ உற‌வுக‌ளுக்கு ( எங்க‌ள் பாச‌த்துக்கும் பெரும் ம‌திப்புக்கும் உரிய‌வ‌ர் ஆனா ( குறுக்கால‌ போவானை தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை ) உண்மையில் இவ‌ர் யாழில் எம்மோடு எழுதின‌ கால‌ம் சிரிப்பு ம‌ழைக் கால‌ம் அது 😁😂🌧) பெய‌ர‌ பார்த்தா இவ‌ர் கிறுக்க‌னா இருப்பாரோ என்று நினைச்சு போடாதைங்கோ , எம் போராட்ட‌த்தை மிக‌வும் நேசித்த‌ உற‌வு ( இவ‌ரின் வேலை யாழில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவ‌து ) வெளியில் நேர்மையான‌ புலி ஆத‌ர‌வாள‌ர் , யாழில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பு ஏத்தும் கில்லாடி இவ‌ர் / ஆண்ட‌வ‌ எத‌ நினைச்சு சிரிக்க‌ 😂😁 எங்க‌ட‌ சுப்ப‌ன்னையை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , யாழை க‌ல‌ க‌ல‌ப்பாய் வைச்சு இருந்த‌ உற‌வு , சுப்ப‌ன்னை ஜாலியான‌ ம‌னுச‌ன் , சுப்ப‌ன்னைக்கு ம‌ற்ற‌ உற‌வுக‌மை உசுப்பேத்துர‌ மாதிரி , என்னை���ும் உசுப்பேத்தி விடுவார் , போய் காத‌லியோட‌ ஜாலியா இரு எப்ப‌ பாத்தாலும் யாழுக்கையே நிக்கிறாய் / த‌ன்ர‌ காத‌லி த‌ன்ன‌ குப்பிட‌னும் தான் உட‌ன‌ ஓடி போயிடுவாராம் / அன்பு ச‌ண்டை க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா பாச‌ம் , போராளிக‌ளை நினைத்து க‌வ‌லை / சுப்ப‌ன்னை யாழில் எழுதின‌ கால‌த்தில் பெரும் ம‌கிழ்ச்சி 😂👏😁/ நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் / அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா , அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂 / ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா , அந்த‌ கால‌த்தில் ஆள் மிக‌ அமைதி இப்ப‌ ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவின் லெவ‌லே வேற‌ 🙏👏 , முந்தி அதிக‌ம் எழுத‌ மாட்டார் இப்ப‌ அவ‌ரின் எழுத்து அதிக‌ம் 👏, யாழ் இணைய‌ம் என்றால் நூற்றுக்கு 90வித‌ம் புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான் , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின் பெய‌ரில் முத‌ல் ( ஈழ‌ம் என்று தொட‌ங்குது ) யோசிச்சு பாருங்கோ எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்து இருப்பார் என்று 🙏/ ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நான் நினைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா என்ர‌ அப்பாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று / ஆனால் அண்ணா என்று அன்பாய் கூப்பிடுறேன் , அண்ணா ஜ‌யா எப்ப‌டி கூப்பிட்டாலும் , வ‌ய‌துக்கு மூத்த‌வையை ம‌ரியாதையோட‌ கூப்பிடுவ‌து தானே என‌க்கு அழ‌கு 🙏 / மீதியை நாளைக்கு எழுதுறேன் 😉😁 /\nசிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_21.html", "date_download": "2019-08-22T21:32:44Z", "digest": "sha1:POXAP4RE4P3LX7LFM4E3VNBM5QHA6JA7", "length": 20064, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மதப்போக்கை தீவிரப்படுத்தும் முனைப்புகளுக்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு!!! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமதப்போக்கை தீவிரப்படுத்தும் முனைப்புகளுக்கு முஸ்லிம் சமூகம் எ���ிர்ப்பு\nமுஸ்லிம் சமூகத்திலுள்ள சில இளைஞர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் ,அவதானிக்கப்படுவதாக தெரிகின்றது.இது வன்முறைகளை வெறுத்து அமைதியை விரும்புகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.நாட்டின் அமைதி,ஸ்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளில் சில இளைஞர்கள் இறங்கியதால் வந்துள்ள புதுவகைஅச்சமே இது.\nஇதனாலே இந்த இளைஞர்கள் பாதுகாப்புப் பிரிவின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .இந்தஇளைஞர்களை திசை திருப்புவது யார் இதன் பின்னணியிலுள்ள சக்திகள் எவை இதன் பின்னணியிலுள்ள சக்திகள் எவை என்பது பற்றிய தேடுதல்களைத் துருவி ஆராயும்பாதுகாப்புப் பிரிவு,தாங்கள் சந்தேகிக்கும் விடயங்களுக்கான ஆதாரங்களைத் தேடி அலைந்து திரிகின்றது..\nஇந்த இளைஞர்கள் இயக்கப்படுவது அரசியல் நோக்கிற்காஅல்லது மதவாத நோக்கிற்கா என்பதைக் கண்டறிவதும்,இதற்குப்பின்னாலுள்ளவை வெளி நாட்டு சக்திகளா அல்லது உள்ளுர் அமைப்புக்களா என்பதைத் தெரிந்து கொள்வதுமே பாதுகாப்புபடையின்முதல் நோக்கமாக இருக்கலாம்..எனினும் இவ்விளைஞர்களின் செயற்பாடுகளில் அரசியல் நோக்கத்தை காணக் கடினமாகஉள்ளது.அடிப்படை வாதத்தில் திளைத்த மத அமைப்புக்களின் தொடர்புகளே இவர்களை இயக்கலாம் என்ற சந்தேகமே இது வரைக்கும்வலுத்து வருகிறது. அதுவும் மதவாதத்தை அடிப்படையாக வைத்து வெளிநாடுகளில் இயங்கும் சில அமைப்புக்களின் தொடர்புகள்இவர்களுக்கு இருக்கக்கூடுமென்ற சந்தேகம் வலுத்துள்ளது.\nஎன்னவானாலும் மதவாதம் இல்லாவிட்டால் இவ்விளைஞர்களின் விடயத்தை இலகுவாக சரிப்படுத்தலாம்,மதவாதமே இவர்களின்குறிக்கோளாக இருந்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் சல்லடை போடப்படுவர். ஏனெனில் எந்த அரசியல் கட்சிகளையும் சாராதமுஸ்லிம்கள் அதிகளவானோர் இருக்கின்றனர்.தேர்தல் காலத்தில் மட்டும் வாக்களிப்பதைப் பற்றியே இவர்கள் சிந்திப்பதுண்டு.ஆனால்மதம் என்பது முஸ்லிம்களைப் பொறுத்த வரை உயிர் மூச்சு. ஆத்ம மீட்சிக்கும்,மறுவுலக ஈடேற்றத்திற்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தின்வழி காட்டல்களை அடியொற்றிப் பின்பற்றுகின்றனர். துரதிஷ்ட வசமாக இஸ்லாமிய அமைப்புக்கள் அதிகரித்து, ஒருவரை ஒருவர்விமர்சிக்கும் இன்���ைய நிலையில் ஐந்து கடமைகளையும் பாரம்பரியமாகப் பின்பற்றி வந்த முறைகளை தொடர்ந்தும் பின்பற்றும்முஸ்லிம்களே நூற்றுக்குத் தொண்ணூறு வீதமுள்ளனர்.எஞ்சியுள்ள முஸ்லிம்களே வெவ்வேறு அமைப்புக்களாகப் பிளவுபட்டுள்ளனர்.நோன்பு காலங்களிலும், பெருநாள் தினங்களிலும் இதை அவதானிக்க முடிகின்றன.எனவே எஞ்சியுள்ள பத்து வீதத்தில், ஒரு சில அமைப்புக்களில் உள்ள இளைஞர்களுக்கு தீவிரப்போக்கில் மதத்தை நிலைநாட்டும் மூளைச்சலவை செய்வது யார்இதன்நோக்கம் குறுகியதாமத்திய கிழக்கிலும் இவ்வாறான தீவிர முயற்சிகள் தீடீரென முளைத்து இலக்கைஅடைய முடியாமல் தடுமாறுவதும் திசை மாறுவதும் எமது கவனங்களை ஈர்க்காமல் இல்லை.இந்தப்பிழையான அணுகுமுறைகளால்இன்று உலகில் இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்கள் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் முஸ்லிம் பெண்கள்விதவைகளாக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப் பட்டுள்ளன. இதற்கும் மேலாக எத்தனையோ முஸ்லிம்அரசுகள் படையெடுப்புக்களால் கவிழ்க்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இதில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.\nபெற்ற குற்றத்திற்காக,இன்று ஒரு தந்தை சிறையில் இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மாவனல்லை சிலை உடைப்பில் சம்பந்தப்பட்டஇளைஞரின் தந்தை என்ன பாவம் செய்தார் மூளைச்சலவைக்கு உள்ளாகி மதவாதத்தில் திளைத்த மகனால் வந்த வினையாலே அவர்சிறைச் சோறு சாப்பிட நேரிட்டுள்ளது.எனினும் இத்தந்தையின் கடந்த கால தீவிரப்போக்ககளில் அதிருப்தி அடைந்த முஸ்லிம்அமைப்பு ஒன்று அவரை இடைநிறுத்தியமை பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.\nபள்ளிவாசலில் தொழக்கூடாது,அல்லது நோன்பு நோற்கக் கூடாது என்று அரசாங்கம் பிறப்பித்த கட்டளையை எதிர்த்தாஇவ்விளைஞர்கள் போராடினர் இல்லையே.ஐந்து கடமைகளையும் செய்வதற்கு அனுமதித்து இதற்கும் மேலான சில சலுகைகளையும்தந்துள்ள எமது அரசாங்கத்தை அல்லது இந்த நாட்டின் தேசிய மதத்தை எதிர்ப்பதற்கான தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதும் இல்லை.இனிமேல் ஏற்படப் போவதும் இல்லை. இந்நிலையில் எதற்கு இந்நாட்டில் மதவாதம் இல்லையே.ஐந்து கடமைகளையும் செய்வதற்கு அனுமதித்து இதற்கும் மேலான சில சலுகைகளையும்தந்துள்ள எமது அரசாங்கத்தை அல்லது இந்த நாட்டின் தேசிய மதத்தை எதிர்ப்பதற்கான தேவை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதும் இல்லை.இனிமேல் ஏற்படப் போவதும் இல்லை. இந்நிலையில் எதற்கு இந்நாட்டில் மதவாதம் பள்ளிவாசல்களில் மாத்திரமன்றிவானொலிகளிலும் அல்லாஹ்வைத் தொழுவதற்கான பாங்கோசை ஒலிப்பதை விடவும் என்ன மதச் சுதந்திரம் இந்த இளைஞர்களுக்குவேண்டி உள்ளது. ஹராம், ஹலால்,பர்தா பிரச்சினைகள் ஏனைய சமூகத்தினரின் பார்வைக்கு புலப்பட வைத்ததும் இஸ்லாமியஅமைப்புக்களின் மோதல்களே.அறிவுக்கு வேலை கொடுக்காது அடிப்படைவாதத்துக்கு முக்கியத்துவம் வழங்கிய அரபு நாடுகளின்கடந்தகால நிலைமைகள் எவ்வாறு இருந்தன.இத்தனை பொருளாதாரம்,மனித வளம் இருந்தும் சின்னஞ்சிறிய இஸ்ரேலுக்கு முழுமத்திய கிழக்கும் அச்சமடைவது ஏன் பள்ளிவாசல்களில் மாத்திரமன்றிவானொலிகளிலும் அல்லாஹ்வைத் தொழுவதற்கான பாங்கோசை ஒலிப்பதை விடவும் என்ன மதச் சுதந்திரம் இந்த இளைஞர்களுக்குவேண்டி உள்ளது. ஹராம், ஹலால்,பர்தா பிரச்சினைகள் ஏனைய சமூகத்தினரின் பார்வைக்கு புலப்பட வைத்ததும் இஸ்லாமியஅமைப்புக்களின் மோதல்களே.அறிவுக்கு வேலை கொடுக்காது அடிப்படைவாதத்துக்கு முக்கியத்துவம் வழங்கிய அரபு நாடுகளின்கடந்தகால நிலைமைகள் எவ்வாறு இருந்தன.இத்தனை பொருளாதாரம்,மனித வளம் இருந்தும் சின்னஞ்சிறிய இஸ்ரேலுக்கு முழுமத்திய கிழக்கும் அச்சமடைவது ஏன்அடிப்படைவாத அம்சங்கள் தலைதூக்கியதே முதற்காரணம். தொப்பி போடுவதாஅடிப்படைவாத அம்சங்கள் தலைதூக்கியதே முதற்காரணம். தொப்பி போடுவதாதாடிவைப்பதா,முகத்தை மூடுவதா அல்லது திறப்பதா, பர்தாவா, ஹிஜாபா, புர்காவா, பர்தாவா, ஹிஜாபா, புர்காவா தறாவீஹ்,தஸ்பீஹ் தொழுகைகள் எத்தனைரக்ஆத்துக்கள் பிறை பார்த்தா,பார்க்காமலா நோன்பு நோற்பது பெருநாள் கொண்டாடுவது இவைதானே எம்மைப் பிளவு படுத்தின.இந்தப்பிளவுகள்தானே அமைப்புக்களைதோற்றுவித்தன.அமைப்புக் களால்தானே அடிப்படைவாதம் தலைதூக்கின. இந்த அடிப்படைவாதம்தானே அறிவுக்குத் தடைபோட்டுஅழிவுக்கு வித்திட்டது.\nஇஸ்லாம் என்றாலே சாந்தி எனப்பொருள். இந்த மார்க்கத்தில் ஏது வன்முறை,எங்கிருந்து முளைத்தது தீவிரவாதம்.மக்கா வெற்றியின்போது பெருமானார் நினைத்திருந்தால் சகல இறை நிராகரிப்பாளர்களையும் கொன்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல்அனைவரையும் நபி���வர்கள் மன்னித்தார். கருணை, காருண்யம்,தனிப்பட்ட மதச்சுதந்திரம் என்பவற்றுக்கு முக்கியமளித்துவரலாற்றுச் சாதனை படைத்த,இச்சரித்திரத்தை இந்த இளைஞர்களின் அறிவிலிருந்து விலக்கிய மூளைச் சலவையாளிகளின்பின்புலத்தை அறிவதில் அரசாங்கம் மட்டுமன்றி முழு முஸ்லிம்களும் ஆர்வமாயுள்ளனர்.அரபு நாடுகளில் நிலவும் பரம்பரை மன்னர்ஆட்சியைக் கவிழ்க்க மதவாதம் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதா.மக்கா வெற்றியின்போது பெருமானார் நினைத்திருந்தால் சகல இறை நிராகரிப்பாளர்களையும் கொன்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல்அனைவரையும் நபியவர்கள் மன்னித்தார். கருணை, காருண்யம்,தனிப்பட்ட மதச்சுதந்திரம் என்பவற்றுக்கு முக்கியமளித்துவரலாற்றுச் சாதனை படைத்த,இச்சரித்திரத்தை இந்த இளைஞர்களின் அறிவிலிருந்து விலக்கிய மூளைச் சலவையாளிகளின்பின்புலத்தை அறிவதில் அரசாங்கம் மட்டுமன்றி முழு முஸ்லிம்களும் ஆர்வமாயுள்ளனர்.அரபு நாடுகளில் நிலவும் பரம்பரை மன்னர்ஆட்சியைக் கவிழ்க்க மதவாதம் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதாஅங்கிருந்து இயங்கும் சில அமைப்புக்களின் வாடைகளால் இவ்விளைஞர்கள் கவரப்பட்டனராஅங்கிருந்து இயங்கும் சில அமைப்புக்களின் வாடைகளால் இவ்விளைஞர்கள் கவரப்பட்டனரா அல்லது கவர வைக்கப்படுகின்றனரா இவற்றைத் தெளிவு படுத்தி உலமாக்கள் ஜும்ஆப் பிரசாரங்கள்செய்ய வேண்டும்.சிங்கள ஊடகங்களில் கட்டுரைகள் எழுத வேண்டும். இல்லாவிட்டால் சிங்களத்தில் முஸ்லிம்களுக்கு தனியானபத்திரிகைகள் வெளியாக வேண்டும். இதுவே இன்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்குத் தேவைப்படும் அவசர நிவாரணி.முக்கியமாகஅரசியலுக்காக முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் கிளறும் முஸ்லிம் கட்சிகளின் இன உணர்வுக் கோஷங்களும் கைவிடப்படவேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nமுஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் : ஹாபீஸ் நசீர்\nஎந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என...\nகல்முனை விவகாரம் : ரிஷாத் -ஹரீஸ் விசேட சந்திப்பு\n-ஊடகப்பிரிவு- கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/item/360-2016", "date_download": "2019-08-22T21:52:25Z", "digest": "sha1:TTQPHZO5US3ATZWLUJ6TKJRJ3CPFXJZE", "length": 5066, "nlines": 113, "source_domain": "www.eelanatham.net", "title": "பிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016 - eelanatham.net", "raw_content": "\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வுகள்\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும் Nov 15, 2016 - 6357 Views\nபாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் Nov 15, 2016 - 6357 Views\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு Nov 15, 2016 - 6357 Views\nMore in this category: சுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு :\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2018/04/", "date_download": "2019-08-22T19:55:35Z", "digest": "sha1:GKKI7MI24VETXSEXVU7CGG6LRGKZRUKM", "length": 10354, "nlines": 333, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): April 2018", "raw_content": "\nதிரைப்பட சிறப்பு ��குப்பு Cinema Special Class: 3+4\nதிரைப்பட சிறப்பு வகுப்பு : 3+4 (கோவை & சென்னை)\nசிறிய பட்ஜெட்டில் வெற்றிப்படம் எடுப்பது எப்படி\nகோவை: 29-4-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி\nசென்னை: 6-5-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி\n12.30 PM: புதிய திட்டங்களுக்கான நடிகர்கள்/உதவி இயக்குநர்கள்/உதவி எழுத்தாளர்கள்/தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான வழிகாட்டுதல்/தேர்வு\n1.30 PM: மதிய உணவு\nஅனுமதி கட்டணம்: ரூ.300/- மட்டும்\nஇடம் பற்றிய விபரங்கள் தொலைபேசி/மின்னஞ்சல்/முகநூல் மூலமாக தெரிவிக்கப்படும்\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59010-bjp-aiadmk-pmk-alliance-in-tamil-nadu-to-be-announced-today-says-source.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T20:07:58Z", "digest": "sha1:74FY6X5EC3H7HUXR5HM6ULK4QQ7W6SWZ", "length": 9912, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது ! | BJP-AIADMK - PMK alliance in Tamil Nadu to be announced today says source", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது \nமக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ள சூழ்நிலையில், கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇதற்கிடையே இன்று சென்னை சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வருகை தந்தனர். அவர்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு பாமக - அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உடன் இருந்தனர்.\nமுன்னதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பாஜக- அதிமுக இடையிலான கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தன. ஆனால் அவரின் சென்னை வருகை இன்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டது. அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்ட போதிலும் பியூஷ் கோயல் திட்டமிட்டப்படி சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகி���து.\nபடப்பிடிப்பில் விபத்து: பைக்கில் இருந்து விழுந்து கோபிசந்த் படுகாயம்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\n“சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்” - பிரக்யா தாக்கூர்\n“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடப்பிடிப்பில் விபத்து: பைக்கில் இருந்து விழுந்து கோபிசந்த் படுகாயம்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/POCSO+ACT/5", "date_download": "2019-08-22T19:52:20Z", "digest": "sha1:75EVTC2PTDIXZOJUOMMHVQJXC4UDP2PQ", "length": 7780, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | POCSO ACT", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\nபொள்ளாச்சி பாலி��ல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \n''எம்.பி. ஆனாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயி'' - கேரள பெண் எம்பி ரம்யா \nஇந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு \nகின்னஸ் சாதனை இயக்குனர், நடிகை விஜயநிர்மலா காலமானார்\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \nபுதிய கல்விக் கொள்கையின் முக்கிய பரிந்துரைகள் என்னென்ன\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்\nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\nபொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்\nவிஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு\nஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு\nநடிகர் சங்கத் தேர்தல் : மோகனின் ஓட்டு, கள்ள ஓட்டானது\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \n''எம்.பி. ஆனாலும் அடிப்படையில் நான் ஒரு விவசாயி'' - கேரள பெண் எம்பி ரம்யா \nஇந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு \nகின்னஸ் சாதனை இயக்குனர், நடிகை விஜயநிர்மலா காலமானார்\nகேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைய சபரிமலை விவகாரமே காரணம் \nபுதிய கல்விக் கொள்கையின் முக்கிய பரிந்துரைகள் என்னென்ன\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்\nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\nபொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்\nவிஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு\nஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு\nநடிகர் சங்கத் தேர்தல் : மோகனின் ஓட்டு, கள்ள ஓட்டானது\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/shane-watson-shares-a-video-in-instagram-thanking-all-who-prayed-for-his-recovery-2038579", "date_download": "2019-08-22T20:07:40Z", "digest": "sha1:B5YZ7YOJ5F6BTE3WZ75IV7X6L6AT6U7S", "length": 9731, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "Shane Watson shares a video in Instagram thanking all who prayed for his recovery, \"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி\" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு! – NDTV Sports", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸ் வ்ஸ் இந்தியா 2019\n\"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி\" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு\n\"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி\" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு\nஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டது.\nஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவருக்காக வருத்தத்தை வெளிப்படுத்தி ட்விட்டுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தனர். கிரிக்கெட்டுக்காக அவரின் அர்பணிப்பு குறித்தும் பாராட்டப்பட்டது. இன்று வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், \"எல்லோருக்கும் வணக்கம். எனக்காக இந்த இரண்டு நாட்களில் அன்பும் ஆதரவும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. மும்பைக்கு எதிராக ஆடிய போட்டியில் சிறு வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டது. அடுத்த வருடமும் ஐபிஎல்லில் ஆட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டிருந்தார்.\nஐபிஎல் இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட வாட்சன் சென்னையை வெற்றியின் விளிம்புக்கே அழைத்து சென்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது சி.எஸ்.கே. இந்த போட்டியில் வாட்சன் காயத்துடன் ஆடியதை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். பேட்டிங்கின் போது ஏற்பட்ட காயத்துடன் ஆடிய வாட்சனுக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன.\nவாட்சன் முட்டியில் ரத்தம் கசிய ஆடும் புகைப்படத்தை பதிவிட்டார் ஹர்பஜன். அந்த புகைப்படத்தில் வாட்சனின் இடது கால் முட்டியில் மேலே ரத்தம் வழிய ஆடுவது தெரிந்தது.\nஇந்த பதிவில் ஹர்பஜன் '' அவரது முட்டியில் உள்ள ரத்தத்தை பாருங்கள். 6 தையல் போடப்பட்டுள்ளது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் ஆடியுள்ளார். இதுதான் வாட்சன் போன்ற அனுபவ வீரரின் செயல்\" என்று பாராட்டியுள்ளார்.\nசி.எஸ்.கே அணிக்காக அபாரமாக ஆடிய வாட்சன் இறுதிப் போட்டியில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி\" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு\nஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்\nவாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியதா தோனி ரன் அவுட்\nஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:32:39Z", "digest": "sha1:3EHTRGER4FQVDVJ4CKLFPSFI4KGKQ6WW", "length": 6248, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருக்குறள் உரையாசிரியர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nதிருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள் பட்டியல்\nவார்ப்புரு:திருக்குறளின் முறை மாறிய உரைகள்\nநூல் வாரியாக தமிழ் உரையாசிரியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-16/", "date_download": "2019-08-22T21:42:42Z", "digest": "sha1:BDBLJU5KNG7BJ3ORUG3CMLOSPZXC5K5E", "length": 5745, "nlines": 100, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "தனியார் வேலை வாய்ப்பு முகாம் 16/08/2019 அன்று நடைபெறுகிறது | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA ��யல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 16/08/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 16/08/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 16/08/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 16/08/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 16/08/2019 அன்று நடைபெறுகிறது\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49089573", "date_download": "2019-08-22T21:20:45Z", "digest": "sha1:YPUS3V3IVUCXZOTMSHYD5WE72W3IPPK5", "length": 13758, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "குமாரசாமி ராஜிநாமா: கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி - BBC News தமிழ்", "raw_content": "\nகுமாரசாமி ராஜிநாமா: கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.\nகுமாரசாமியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.\nநேற்று (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர்.\nகர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்த நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nஆனால், பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தி முடிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா-வும் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கேட்டு கொண்டார்.\nImage caption சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்\nமூன்று நாட்களாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்தன. பலமுறை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.\nநம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தி முடிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா பலமுறைகள் சட்டப்பேரவை தலைவருக்கும், முதல்வர் குமாரசாமிக்கு கடிதங்கள் அனுப்பினார்.\nமூன்று நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கர்நாடக மாநில பாஜக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''இது கர்நாடக மக்களுக்கு கிடைத்த வெற்றி'' என்று குறிப்பிட்டுள்ளது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியுற்றது குறித்து கருத்து வெளியிட்ட பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா, ''இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. குமாரசாமி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்'' என்று குறிப்பிட்டார்.\nமுன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் 15 பேர் பாஜக-வுக்கு சாதகம் அளிக்கும் வகையில் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாருக்கு அனுப்பினர்.\nஇதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. மாநில அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறப்பட்டது.\nஇதனிடையே பெங்களுரூ மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. மேலும் மதுக்கடைகள், பார் இயங்குவதற்கு 48 மணிநேர தடை விதிக்கப்பட்டது.\nஇதன்மூலம் கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியல��ல் நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.\nஇனி முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்வாரா என்றும் பாஜக அரசு அமைக்க விருப்பம் கோருமா என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.\nஇதனிடையே, கட்சியின் உத்தரவை மீறி குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக, அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.\nபிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார் போரிஸ் ஜான்சன்\nயார் இந்த போரிஸ் ஜான்சன்\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு கூறும் காரணம் என்ன\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழர்கள் வெளியேறுவார்களா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2018\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/padasalai/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/530/", "date_download": "2019-08-22T21:27:49Z", "digest": "sha1:4OHNR3PV4CIXHCYBVORADTWQXUHD3EBD", "length": 11941, "nlines": 64, "source_domain": "padasalai.net.in", "title": "அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் மும்முரம் பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் ஆன்லைன் பதிவு தொடக்கம் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம் | PADASALAI", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் மும்முரம் பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் ஆன்லைன் பதிவு தொடக்கம் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம்\nபொறியியல் படிப்புக்கு மே முதல்வாரத்தில் ஆன்லைனில் பதிவை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nதமிழ்நாட்டில் 586 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.\nஇவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.\nபிளஸ் 2 தேர்வு கடந்த 6-ம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்வெழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமுதல்முறையாக ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே முதல் வாரத்தில் தொடங்கும்.\nஅதன்படி, இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆன்லைன் பதிவை மே முதல் வாரத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.\nமாணவர்களின் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்படுவதால் அதற்கான பணிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\n3 கட்டங்கள் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையானது, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆன்லைன் கலந்தாய்வு என 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது.\nமுதலில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவை வீட்டில் இருந்தபடியோ, வெளியே ஏதேனும் கணினி மையத்தில் இருந்தோ மேற்கொள்ளலாம்.\nஇவ்வாறு ஆன்லைன் பதிவு மேற்கொள்ளும் வசதி இல்லாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும்.\nஅதன்பிறகு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக, அவர்கள் தேர்வு செய்யும் ஏதேனும் ஒரு சேர்க்கை உதவி மையத்துக்கு அழைக்கப்படுவர்.\nசான்றிதழ் சரிபார்ப்பை ஜுன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வரும்போது அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கையேடு அளிக்கப்படும்.\nமேலும், ஆன்லைன் கலந்தாய்வு குறித்து தேவையான விளக்கம் அளிக்கப்படும். அதன்பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும்.\nஇக்கலந்தாய்வு ஒவ்வொரு சுற்றாக நடத்தப்படும். ஒரு சுற்றுக்கு 15 ஆயிரம் பேர் அழைக்கப்படுவார்கள்.\nஒதுக்கீட்டு ஆணை ஆன்லைன் கலந்தாய்வு சுற்று தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி ஆன்லைனில் குறிப்பிட 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். 3-ம் நாள் இரவு தரவரிசைப்படி அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும்.\nஇதுகுறித்து மறுநாள் காலை மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அடுத்த 2 நாட்களுக்குள் மாணவர்கள் இந்த உத்தேச ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.\nஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை விரும்பாத மாணவர்கள் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளும் விருப்பத்தையும் தெரிவிக்கலாம்.\nதாங்கள் தெரிவித்திருந்த வரிசைப்படி விரும்பிய கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் தங்கள் ஒப்புதலை தெரிவித்ததும் மறுநாள் காலையில் அவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இ-மெயில் மூலமாக பிடிஎப் பைல் வடிவில் அனுப்பப்படும். அடுத்த 5 நாட்களில் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.\nஅண்ணா பல்கலை. துணைவேந்தராக எம்.கே.சுரப்பா பொறுப்பேற்றார் பதிவாளர், பேராசிரியர்கள் வாழ்த்து\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/padasalai/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4/258/", "date_download": "2019-08-22T19:47:29Z", "digest": "sha1:E325JG45HVS2RLBSMYRDK5UYGSGEK4RD", "length": 6231, "nlines": 52, "source_domain": "padasalai.net.in", "title": "மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் | PADASALAI", "raw_content": "\nமாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம்\nமாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் | சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நீட் தேர்வு செயலி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஅப்போது பேசிய தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ராம் பிரகாஷ், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் காணொலி மூலம் பயிற்சி வழங்க செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தமிழக அரசு நீட் தேர்விற்காக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதே போல சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\nNGO-க்கள் சார்பாகவும் கிராமங்களில் நீட் தேர்வு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன என்றார்.\nமேலும் பேசிய அவர் ஆனாலும் இன்னும் பெரும்பாலான கிராமங்களில் அல்லது பெரும்பாலான ஊர்களில் தலைநகர் சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ளது போல நீட் தேர்வுக்கு தயாராக கூடிய வசதிகள் இல்லை என்றார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களால் ஒரு விண்ணப்பம் ரூ.1400 கொடுத்து வாங்க இயலாது என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் எப்படி தங்கள் குழந்தைகளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப முடியும் என்றார\nஇந்த விஷயத்தை போக்கும் வகையில் LETS ACT என்ற கான்செப்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றார்.\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி \nதமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev?start=40", "date_download": "2019-08-22T20:09:24Z", "digest": "sha1:UCMLS4SCL5XBPSYMXST56RG6K4LMEKFD", "length": 13393, "nlines": 94, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆவணக்காப்பு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவடி மாதம்ஜனபெப்மார்ஏப்மேஜூன்ஜூலைஓகசெப்ஒக்நவடிச வருடம்20092010201120122013201420152016201720182019 5101520253050100எல்லாம்\nதமிழ் வழிக் கற்றவருக்கே வேலை வாய்ப்பு - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:46\nதமிழ்வழிக் கல்வி இயக்ககத்தின் முடிவான கொள்கைகளை மீண்டும் அரசுக்கும் மக்கட்கும் தெளிவுபடுத�...\nதமிழ் அறியாதவர் தலைமை நீதிபதியா 34 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் நெடுமாறன் கேள்வி\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:43\n15-03-82 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக திரு...\nநீதிமன்றத்தில் ஆங்கிலம்-சமூக அநீதி. - வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:40\nசங்க காலத்தில் தமிழகத்தில் நீதி மன்றங்களை அறம் கூறும் அவையம் என அழைத்தனர். ஊர்தோறும் இத்தகைய...\nதமிழ் ஆட்சிமொழியும் தடைகளும் - முனைவர் மலையமான்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:38\nஇந்தியக் குடியரசு நாளாகிய 26-1-59 அன்று சென்னை அரச��னர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவை நிறுவினர...\nநாமும் நமது மொழிக் கொள்கையும் - பேரா. ச. முத்துக்குமரன்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:34\nமுன்னாள் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகம் கல்வியின் வழி பொது அறிவையும் தொழில் அறிவைய�...\n34 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் : கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு சீரழியும் - மதுவிற்கு எதிராக நெடுமாறன் உரை\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:19\n6-4-81 அன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு திருத்தச்சட்ட முன்வடிவ�...\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:18\n\"தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமுல் நடத்துவோம்'' என �...\n1998ஆம் ஆண்டு மக்கள் அளித்த தீர்ப்பு : தமிழ் வழிபாட்டு மொழி - மக்கள் பேராதரவு- வாக்கெடுப்பு முடிவு - பழ.நெடுமாறன் அறிவிப்பு\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:16\nதமிழ்நாட்டுக் கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்க வேண்டுமா\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:43\nதமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டே போகிறது. இது குறித்து உலக நாட...\nதலைமைச் செயலகம் முன் 3 நாள் தொடர் மறியல்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:42\nதொடக்கப் பள்ளிக் கல்வியில் ஆங்கில வழியைத் திணிக்காதே - தமிழ்வழிக் கல்வியை அழிக்காதேதமிழ்வழ�...\nமுள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் - 17-ஆம் தமிழாய்வுக் கூட்டம்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:40\nஉலகத் தமிழர் பேரமைப்பின் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் திங்கள் தோறும் இரண்டாம் ஞாயிறு ம�...\nகாலத்தை வென்ற காவிய நட்பு - பா. வீரமணி\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:37\n‘இந்திய - சோவியத் நாடுகளின் நட்புறவைக் குறித்து டிசம்பர் 2014-இல் பழ.நெடுமாறன் அவர்கள் விரிவான ம...\nசிதம்பரம் நடராசர் கோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:35\nமய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிதம்பரம் நடராசர் கோவிலை தனிச்சட்டம் மூலம் தமிழக �...\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிரந்தர வைப்��ு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:32\n1 பாலசுப்ரமணியம்- ஜெகதீஸ்வரா,பிரான்ஸ். 1,0002 உமா, இலண்டன். 1,0003 க. பகிரதன்,பிரான்ஸ். 1,0004 சிவபாதசுந்தரம்,�...\nதமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:46\nதமிழராய் இணைவோம்நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுற...\nதியாகி சசிபெருமாளுக்கு தமிழர் தேசிய முன்னணி வீரவணக்கம்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:45\nதியாகி சசிபெருமாளுக்கு தமிழர் தேசிய முன்னணி வீரவணக்கம்தியாகி சசிபெருமாள் அவர்களின் இறுதிச்...\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:42\nசமூகச் சீரழிவிற்குக் காரணமான மது என்னும் கொடிய அரக்கனை எதிர்த்து காந்தியவாதியான சசிபெருமாள...\nஅந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் -தீர்வுகளும் - கரிகால்வளவன், ஆசிரியர் \"அந்தமான் முரசு'.\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:38\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம் தமிழினமாகும். 4 இலட்சம் மக்கள் தொகைய�...\nவானினும் கடலினும் பெரியர் - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:35\n\"கானினும் பெரியர் ஓசைக் கடலின் பெரியர் சீர்த்திவானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ'...\nமுள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தில் கலைப்பயிற்சி வகுப்புகள் தொடக்கவிழா\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:33\nசென்ற 02.08.15 அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இரண்டாம் ஆண்டு கலைப்பயிற்...\n«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு» பக்கம் 3 - மொத்தம் 27 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3416/", "date_download": "2019-08-22T20:21:02Z", "digest": "sha1:FXIV5GE6BPP4V7O66QF4WOPULAZYRJCJ", "length": 4389, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரச்சினையை தீருங்கள் - இல்லையேல் அதன் தாக்கத்தை உணர்வீர்கள் ! அமெரிக்கத் தூதுவர் அதிரடி » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரச்சினையை தீருங்கள் – இல்லையேல் அதன் தாக்கத்தை உணர்வீர்கள் \n“இலங்கையில் இப்போது எழுந்துள்ள அரசியல் ந��ருக்கடியை வெளிப்படைத்தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்த விரும்புகிறேன்… அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு சட்ட ரீதியான அரசு அமைய வேண்டும். இந்த பிரச்சினைக்கு பொறுப்புடன் ஒரு தீர்வை ஜனாதிபதி சிறிசேன காணவேண்டும்.\nஇது அவர்களின் விடயம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால் பொருளாதார தாக்கங்கள் ஏற்படலாம்.அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவகங்கள் மீது பாதிப்புக்கள் வரலாம். இந்த நெருக்கடி நிலைக்கு பின்னர் எதிர்காலத்தில் இலங்கை அதன் நட்புச் சக்திகளுடன் எப்படி நம்பிக்கையை கட்டியெழுப்ப போகின்றது என்பதும் இப்போதுள்ள முக்கிய கேள்வி”\nஇப்படி தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ்..\nDaily FT பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்..\nகொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை\nஹஜ் முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடுகள்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6062/", "date_download": "2019-08-22T19:49:10Z", "digest": "sha1:O6YJYBTOFQCXODJZNHNKAPZJM5T7T5IJ", "length": 6097, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "மிலேச்சத்தனமான தாக்குதல்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கின்றது » Sri Lanka Muslim", "raw_content": "\nமிலேச்சத்தனமான தாக்குதல்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கின்றது\nஇன்று காலை முதல் இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டிக்கிறது.\nஇந்த நாட்டு மக்கள் அனைவரையும் துயரத்திலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள கொடூரமான தாக்குதல்களால் உயிர்களை இழந்த, படுகாயமுற்ற சகோதரர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் தேவாலய சமூகத்தினருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுக்கு இதயத்தில் ஆழத்திலிருந்து ஆறுதல் சொல்கிறது.\nஇலங்கை திரு நாட்டை மீண்டுமொரு முறை இருண்ட யுகத்துக்குக் கொண்டு செல்லும் இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்கள் முழு மனித சமூதாயத்துக்கும் எதிரான ஏற்பாடுகளின் வெளிப்பாடுகளாகும். கத்தோலிக்க மக்கள் தமது முக்கியமான சமய ஆராதனையில் ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் இடம்பெற்ற இந்தகுரூரமான தாக்குதல்கள் முழு சமூகத்துக்கும் எதிரானவையாகும்.\nஇனவாத, மதவாத, கோத்திரவாத மிலேச்சத்தனமான இதுபோன்ற தாக்குதல்களின் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களை பலிகொள்வதைத் தவிர வேறெதனைத்தான் சாதிக்க முடியும். இந்தக் கோழைத்தனமான தாக்குதல்களின் நோக்கத்தை தோல்வியடையச் செய்வது நாகரிகமான மனித சமூகத்தின் பொறுப்பாகும்.\nஇந்த தாக்குதல்களின் பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வலியுறுத்துகிறது.\nஇது போன்ற மிலேச்சத்தனமாக தாக்குதல்களை எமது நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு இன, மத கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம்.\nஅஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி\nகொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை\nஹஜ் முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடுகள்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_31.html", "date_download": "2019-08-22T20:08:35Z", "digest": "sha1:GWITBKLAZIWYLW7TOEFHEJRHFJJ5QFIN", "length": 7106, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சி - பந்துல - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சி - பந்துல\nகல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமைாயான கவனம் செலுத்த வேண்டும் என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார்.\nஎமது நாட்டில் 44இலட்சம் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 02இலட்சத்திற்கு குறைவான மாணவர்களே தனியார் பாடசாலைகளில் கற்கின்றனர். ஜனாதிபதியை தவறாக வழிநடத்தி கல்வி அமைச்சர், அமைச்சரவை பத்திரமொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.\nஇலவச கல்விக்கு முடிவு கட்டி தனியார் கல்வியை சட்டமாக்கவே இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அனுமதி பெற்று இயங்கும் 80தனியார் பாடசாலைகளுக்கு 5கிளைகள் வீதம் ஆரம்பிக்�� இதனூடாக அனுமதி கிடைக்கும்.\nஇதனால் சகல வசதிகளும் கூடிய 400பிரபல பாடசாலைகள் நாடுபூரகவும் ஆரம்பமாகும். ஐ.தே.கவுக்குத் தேவையானவாறு தனியார் துறையில் கூடுதல் அதிகாரம் கிடைக்கும். எனவே கல்வியை தனியார் மயப்படுத்தும் இந்த முயற்சியைக் கண்டிக்கிறோம். இது தொடர்பில் திறந்த விவாதத்திற்கு வருமாறு கல்வி அமைச்சருக்கு சவால் விடுகிறேன்.முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் என்னுடன் விவாதம் நடத்துவதால் அவருக்கு எந்த கௌரவக் குறைவும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nமுஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் : ஹாபீஸ் நசீர்\nஎந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என...\nகல்முனை விவகாரம் : ரிஷாத் -ஹரீஸ் விசேட சந்திப்பு\n-ஊடகப்பிரிவு- கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-22T20:36:08Z", "digest": "sha1:C4G4YQCQPY66IGXFRYRGYHRUIORKGU76", "length": 5217, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "பயிற்சியாளராகும் மெக்கல்லம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nநியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம், சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nவிக்கெட் கீப்பரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான மெக்கல்லம், ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.\nஅத்துடன், ஐ.பி.எல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.\nஇந்நிலையில், அதே அணிக்கு உதவி பயிற்சியாளராக மெக்கல்லம் தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். 37 வயதாகும் மெக்கல்லம், 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ஓட்டங்களும், 260 ஒருநாள் போட்டிகளில் 6,083 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.\nமேலும், 71 டி20 போட்டிகளில் 2,140 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும்.\nபாகிஸ்தான் வீரர் அமீருக்கு துடுப்பு மட்டை பரிசளித்த கோஹ்லி\nஆசிய ஹொக்கி கூட்டமைப்பு சம்பியன் கிண்ணம்: இலங்கை மகளிர் அணி வரலாற்று வெற்றி\nமஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\n2019 உலக கிண்ணத்தில் டோனி விளையாடமாட்டார்- ஆஷிஸ் நெஹ்ரா\nஅடுத்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் நீக்கம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/20232-old-temple-discovered-near-palani.html", "date_download": "2019-08-22T21:13:35Z", "digest": "sha1:VGWBFAG34LNT3RZFG4UV2RNXDKLQDPVH", "length": 9332, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "பழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாதிர் முஹம்மது திட்டவட்டம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் \nஇந்திய உள் நாட்டு விவகாரத்தை மோடி, ட்ரம்புடன் விவாதிக்கும் அவசியம் என்ன\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்தி���ேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்\nதமிழக அரசியலில் பரபரப்பு - துரை முருகனுடன் ஓபிஎஸ் மகன் சந்திப்பு\nபழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டுபிடிப்பு\nபழனி (10 மார்ச் 2019): பழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி யில். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அசோகன் மற்றும் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், கோமதி, பாஸ்கர் ஆகியோர் கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிவில் இந்த கட்டடம் ஒரு மாலைக் கோயில் எனக் கண்டறிந்துள்ளனர்.\n« குமரி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழா\nதிருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ந்தேதி தொடக்கம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்…\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nட்விட்டரில் தமிழில் வேண்டுகோள் வைத்த கேரள முதல்வர் பினராயி வ…\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமை���்பு பணிகள் - பிரதமர் ம…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nகிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/messages-2017/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-22T19:46:21Z", "digest": "sha1:BEG56IT2TFOHPK5Z3KF6ED6JZXK2E4GE", "length": 19054, "nlines": 115, "source_domain": "www.sharonrose.org.in", "title": "sharonrose.org.in", "raw_content": "\nதேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து 2017 ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு வந்து, சிலுவையில் அவர் செய்து முடித்த அவருடைய சகல கிரியைகளையும், இவற்றிக்கு காரணமான உலக மக்கள் அனைவரையும் நேசிக்கிற அளவில்லாத தேவ அன்பையும் , தியாகத்தையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, அவருடைய இரத்தத்தின் மூலமாக வெளிப்பட்ட தேவ கிருபையையும் நன்றியோடு நினைத்து. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவர் மூலமாய் பிதாவாகிய தேவனுக்கும் நன்றி செலுத்துகிற காலம் இது. அவருக்குள் நம்மை புதுப்பித்துக் கொள்வோம். அதற்கே இந்த நேரம். முழு கிறிஸ்தவ வாழ்க்கையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலிருந்தே ஆரம்பிப்பதால், சிலுவையில் அவர் பட்ட பாடுகளின் வழியாக அவர் நமக்கு உண்டுபண்ணி வைத்திருக்கிற சகல கிருபைகளையும், பாக்கியங்களையும் நாம் அவரிடத்தில் வேண்டி பெற்றுக் கொள்ளவோம்.\nஇந்த பரிசுத்த வேத சத்தியத்தை சற்றே தியானிப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து யார், எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு திட்டமும் தெளிவுமாக போதிக்கிறது:\n(மத்தேயு 1:21) அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.\n(யோவான் 1:29) மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.\n(யோவான் 1:1-2,14) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.\n(யோவான��� 1:4, 9) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.\n(ரோமர் 1:5) மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.\n(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\n(ரோமர் 8:32) தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி\n(1 யோவான் 4:10) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.\n(யோவான் 20:31) இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார்\n(யோவான் 6:38) என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.\n(யோவான் 10:10) திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.\n(யோவான் 12:46) என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.\n(யோவான் 12:47) ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.\n(யோவான் 18:37) ... சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.\n(யோவான் 6:39) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகள�� எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.\n(யோவான் 6:40) குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.\n(மாற்கு 10:45) அப்படியே, (இயேசு கிறிஸ்து) மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.\n(1 யோவான் 3:8) பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.\n(எபிரெயர் 2:14-15) ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.\n(கொலோசெயர் 2:13-15) உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.\nசிலுவைப் பாடுகள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அவரை மீறி, அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல. அவரே அதை விரும்பி ஏற்றுக் கொண்டு தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார். அதைப் போலவே சிலுவையில் அவருடைய மரணமும் அதை தொடர்ந்து மூன்றாம் நாள் அவருடைய உயிர்த்தெழுதலும் அப்படியே. இதைக் குறித்து அவரே சொன்ன பரிசுத்த வசனங்களை கவனிப்போம்:\n(யோவான் 12:27) இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.\n(யோவான் 10:17, 18) நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.\n(வெளிப்படுத்தின விசேஷம் 1:18) மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.\n(யோவான் 11:25) இயேசு ...: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லும் கீழ் கண்ட வசனத்தின்படியான அவருடைய பிள்ளைகளாயிருப்போம். அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாயிருப்போம்.\n(யோவான் 17:8) நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/30939/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-22T20:59:07Z", "digest": "sha1:BX445ONAUMHXMBIHGUEWZSKCBO2ZHBTY", "length": 10716, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "புற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி | தினகரன்", "raw_content": "\nHome புற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் காண மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.\nவி.எஸ். மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார். \"சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்த��� ஒதுக்க வேண்டும். இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்\" என்றார் கௌதமி.\nமேலும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். நடிகை கெளதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்கு���து, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naveen-patnaik-takes-oath-as-odisha-cm-352346.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T20:17:06Z", "digest": "sha1:D6K6I47SGEEKLCEC3YK3IFKLAAZR5UGZ", "length": 14847, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்! | Naveen Patnaik takes oath as Odisha CM - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n6 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nபுவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருடன் அம்மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.\nஒடிசா மாநிலத்தில் லோக் சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.\nஇந்நிலையில் கடந்த 26ஆம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நவீன் பட்நாயக் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து ஒடிசா கவர்னர் கணேஷி லாலை சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கைழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கூறினார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில் புவனேஷ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதல்வராக 5வது முறையாக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nநவீன் பட்நாயக்கை தொடர்ந்து அவரது அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். கடந்த 2000 ஆம்ஆண்டு முதல் முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக். அன்று முதல் தொடர்ந்து ஒடிசா முதல்வர் அரியணையிலேயே அமர்ந்துள்ளார் நவீன் பட்நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொலைந்தது ஸ்கூட்டி சாவி.. சக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற கல்லூரி மாணவி.. கொடூரமாக பலாத்காரம்\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nஓடிசாவில் மைனர் சிறுமி பலாத்காரம்... தடுக்க வந்த தாயை வெட்டிக்கொன்ற கொடூரன் கைது\nஒடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்\nமீண்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரானார் தர்மேந்திர பிரதான்.. ஸ்டீல் துறையும் ஒதுக்கீடு\n'ஓடிசாவின் மோடி' பிரதாப் சந்திர சாரங்கிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடி\nமோடி அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடித்த தர்மேந்திர பிரதான்.. இளமைக்காலம், அரசியல் குறித்த பயோடேட்டா\nஒடிஷாவில் மிரள வைக்கும் நவீன்பட்நாயக் செல்வாக்கு.. யாராலும் அடிச்சுக்கவே முடியாது\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை வெயில் வாட்டுகிறது... மக்கள் அவதி\nபழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு\nகுடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \\\"மோடி\\\"\nஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் அமோகம்- தொடர்ந்து 5-வது முறை முதல்வராகும் நவீன் பட்நாயக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha naveen patnaik oath ஒடிசா நவீன் பட்நாயக் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112258", "date_download": "2019-08-22T20:35:07Z", "digest": "sha1:ET6GKHAKAYG4S4JHBRLDE2UMD4AM5AFV", "length": 13019, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூப்பிடுதூரத்து தெய்வங்கள் -கடிதங்கள்", "raw_content": "\nதமிழும் ராஜ் கௌதமனும் »\nதெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க\nயட்சி பற்றி படிக்கும்போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வராமல் இல்லை.\nபாலகுமாரன் ஒருமுறை மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் வரலாற்றை மிகுந்த வர்ண்ணனையோடு எழுதியிருந்தார். அவள் ஊரின் காவல் தெய்வம் நாம் அனைவரும் மயிலாப்பூரில் முதலில் வணங்கவேண்டியது அவளைத்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅன்று இரவு கனவு வந்தது, அம்மன் சன்னல் வழியாக என் அறைக்குள் நுழைந்தது போல். மறுநாள் காய்ச்சல் வேறு. அடுத்த சனிக்கிழமையே மயிலாப்பூர் ஓடினேன், முண்டாக்கண்ணியை தரிசித்துவிட்டுத்தான் திரும்பினேன். மனதில் அவ்வளவு நிம்மதி.\nதிருமணம் ஆனதும் மனைவியிடமும் இதை சொல்லி அவளையும் அழைத்துச்சென்றேன்.\nகூப்பிடுதூரத்து தெய்வங்கள் வாசித்தேன். ஏற்கனவே இக்கதைகளை ஜன்னல் இதழில் வாசித்திருந்தேன். மீண்டும் நூலை அமேசானில் தரவிறக்கியும் வாசித்தேன். என்னைப்பொறுத்தவரை இந்த புத்தகம் நானே என்னை மறுகண்டுபிடிப்பு செய்த நூல். எனக்கு சின்ன வயதுமுதலே நாட்டுப்புறத்தெய்வங்கள் குலதெய்வங்களைப்பற்றி இகழ்ச்சியான அபிப்பிராயம்தான். அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று ஒற்றைவரியில் எனக்குக் கற்பிக்கப்பட்டது. அப்படிக் கற்பித்தவர்கள் வெளிநாட்டு மதநம்பிக்கைகளை அதைவிட மூர்க்கமாக நம்பியவர்கள். இன்னும் சொல்லப்போனால் மாடனையும் முத்தாலம்மனையும் விரட்டிவிட்டால்தான் சிலுவையை கையில் தரமுடியும் என்று நினைத்தவர்கள். அவர்களின் கையாட்களாகச் செயல்பட்டவர்கள் பகுத்தறிவாளர்கள். அவர்கள் நினைத்தது 90 சதவீதம் நடந்தது. என் குடும்பத்தில் பாதிக்கும் மேலானவர்கள் இன்றைக்கு கிறித்தவர்கள். பலர் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். எங்கே பார்த்தாலும் பிசாசு சாத்தான் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மாடசாமியும் முத்தாலம்மனும் மூடநம்பிக��கைகள் என்பார்கள்.\nநான் என்னுடைய குலதெய்வ வழிபாட்டையும் என் முப்பாட்டன் தெய்வங்களையும் இன்றைய நவீன பார்வையில் புரிந்துகொள்வதற்கு உதவியது இந்த ஒரு புத்தகம்தான். எனக்கு உங்கள்மேல் நிறைய கருத்துவேறுபாடுண்டு. நான் பிறப்பால் திமுக காரன். இன்றைக்கு நான் தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன் ஆனாலும் இந்த நூலுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கைக்கொண்டவர்கள், இந்த மண் மேல் பெருமிதம் கொண்டவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 80\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 42\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 6\nபுலம்பெயர் இலக்கியம் - காளிப்பிரசாத்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league/55387-bollywood-actress-apologizes-to-nigerian-football-player-amid-racism-controversy.html", "date_download": "2019-08-22T20:55:17Z", "digest": "sha1:BZJIOYCYPLT2HQYBEUWYX2XEQ2S4XXNY", "length": 11483, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை | Bollywood actress apologizes to Nigerian football player amid racism controversy", "raw_content": "\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\nகட்சி விழாவிற்கு கொடி கட்டும் போது தொழிலாளர் பலி; மூவர் காயம்\nகுரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nநிறவெறி சர்ச்சை: நைஜீரிய வீரருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் பாலிவுட் நடிகை\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் நைஜீரிய வீரர் இவோபியை நிறவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு பாலிவுட் நடிகை இஷா குப்தா, அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.\nஇங்கிலாந்து பிரீமியர் லீகில், பிரபல ஆர்சனல் அணியில் விளையாடி வருகிறார் நைஜீரிய வீரர் இவோபி. சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் சரியாக விளையாடாத ஐஓபி, கடுமையாக விமர்சிக்க பட்டதாக தெரிகிறது. ஆர்சனல் அணியின் இந்திய தூதராக விளங்குபவர் மாடல் மற்றும் பாலிவுட் நடிகை இஷா குப்தா. தனது நண்பருடன் அவர் போட்டியை பற்றி பேசிக் கொண்ட போது எழுதிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை இணையதளத்தில் பகிர்ந்தார். அதில் நடிகையின் நண்பர், இவோபி 'கொரில்லா' போல இருப்பதாக விமர்சித்திருந்தார். நிறவெறி பிடித்த வார்த்தைகளால் அந்த வீரரை விமர்சித்ததாக சமூகவலைதளங்களில் நடிகைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கோரியிருந்தார். அவை இனவெறி பிடித்த வார்த்தைகள் என தனக்கு தெரியாது என்று நடிகை கூறியிருந்தார். தற்போது சம்பந்தப்பட்ட கால்பந்து வீரருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.\nஅதில் அவர், \"நான் என்னுடைய செயல்களுக்கு மிகவும் வருந்துகிறேன். பல ஆண்டுகளாக அணியின் தீவிர ரசிகையான நான், போட்டியில் மூழ்கி பேசியதில் இப்படி நடந்துவிட்டது. நண்பர் பேசியதில் நிறவெறி வார்த்தைகள் இருந்ததை நான் உணரவில்லை. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களை காயப்படுத்தியது பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் மனதில் நிறவெறிக்கு துளியும் இடம் கிடையாது. இவ்வாறு என் வாழ்வில் மீண்டும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் \nஇங்கிலாந்துக்கு எப்படி 6 ரன்கள் தந்திருக்கலாம் : கொந்தளிக்கும் ஆஸி., அம்பயர்\nவேர்ல்டு கப் : நியூசிலாந்துக்கு எதிராக த்ரில் வெற்றி; புதிய வரலாறு படைத்தது இங்கிலாந்து\nஇந்தியாவை வென்ற இங்கிலாந்து, நியூசிலாந்து... இருவரில் யாருக்கு வேர்ல்டு கப்\n1. சிதம்பரம் கைது கதை: புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கோ\n2. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n3. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n4. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n5. கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை\n6. நட்பு காதலாக மாறுமா சேரனுக்கு விளக்கம் கொடுக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n7. மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு\nப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்: ஹெச்.ராஜா\n2020ம் ஆண்டு நீட் தேர்வு அறிவிப்பு வெளியானது\nபிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதா�� மதுமிதா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196947?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:08:55Z", "digest": "sha1:5ERXYTANDV7ZPPKO37CVU2GHT57DHYBQ", "length": 9062, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கை அரசியலின் திடீர் மாற்றம் குறித்து பிரித்தானியா அதிரடி கருத்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்னிலங்கை அரசியலின் திடீர் மாற்றம் குறித்து பிரித்தானியா அதிரடி கருத்து\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து இலங்கை அரசியலில் குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.\nஇந்நிலையில், பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக கூறியுள்ளார்.\nஇதேவேளை, இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nமேலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்���ிகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/sex-with-cow.html", "date_download": "2019-08-22T20:07:37Z", "digest": "sha1:IBRAWWYX6IZKPX5NHLISEOOAWM5OXH6R", "length": 4436, "nlines": 120, "source_domain": "www.tamilxp.com", "title": "பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome General பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nபசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது\nகென்யாவின் முருன்யு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ம்வெளரா என்ற 29 வயது இளைஞர் பசுவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.\nதன்னை கொன்று விட வேண்டாம் என பொதுமக்களிடம் கெஞ்சியுள்ளான். பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவும் என்பதால்தான் பசுவுடன் உறவு வைத்தேன் என்று கூறியுள்ளான்.\nஏற்கனவே நான்கு முறை பசுவுடன் உறவு வைத்ததாக தெரிவித்துள்ளான். பிறகு ஊர் பொதுமக்கள் அவனை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-22T20:08:00Z", "digest": "sha1:HEXL2LQUJ2HBU4IX6XCE36WFJLONPKJ3", "length": 6696, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேறே விருப்பமில்லை - Tamil Christian Messages", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஅக்டோபர் 22 வேறே விருப்பமில்லை சங்கீதம் 73 : 16 – 28\n‘பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.’ ( சங்கீதம் 73 : 25 )\nநீ மெய்கிறிஸ்தவனா என்பதற்கு அநேக பரிசோதனைகளை தேவன் வேதத்தில் வைத்திருக்கிறார். அவைகளைக் கொண்டு உன்மையான தேவ பிள்ளைகளை கண்டுக் கொள்ளமுடியும், அவர்களும் தங்களை அவ்விதம் அறிந்து சோதித்து உணரமுடியும். அவைகளில் ஒன்றை இந்த வசனம் சொல்லுகிறது.\nஅவன் பரலோகத்தில் மெய் நம்பிக்கையுள்ளவனாக இருப்பான். தன் மரணத்திற்கு பின்பாக தொடர்ந்து வாழும்படியான அந்த இடத்தை குறித்து அவன் நிச்சயமுள்ளவனாக இருப்பான். மேலும் இந்த உலகத்தில் வாழ்ந்துவருகிற நாட்க்களில் ஆண்டவர் இயேசுவோடு ஜீவனுள்ள மெய்யான ஐக்கியமுள்ள ஜீவியம் செய்துவருவான். தன்னுடைய இந்த பூலோக நாட்கள் முடிந்த பின்பு தான் இத்தனை நாட்க்களாக நேசித்து பிரியம் வைத்து இனிமையான உறவுகொண்டிருந்த தன் நேசரை சந்திப்பேன் என்கிற உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருப்பான். அநேக சமையங்களில் இங்கு வாழும்படியான நாட்களில் இதன் மூலம் மகிழ்ச்சி பெறுவான். உலகம் கொடுகக்கூடாத சமாதானம் ஒரு சிறிய பரலோகம்போல அவன் ஆத்துமாவை குளிரச் செய்கிறதை அறிந்திருக்கிறான்.\nஅது மாத்திரமல்ல அவனுக்கு இயேசுவைத் தவிர இந்த உலகத்தில் வேறொன்றிலும் அதற்கு மேலான விருப்பம் இருக்காது. அவருக்குப் பிரியமாய் ஒவ்வொரு நாளும் வாழவேண்டும் என்று வாஞ்சிப்பான். அவருடைய அன்பில் நிலைத்திருப்பதே அவனுடைய மேலான நோக்கமாக இருக்கும். ‘இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புக்கூர்ந்து எனக்காகத் தம்மைதாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். (கலாத்தியர் 2 : 20) இந்த உலகத்தில் சங்கீதக்காரனைப் பால பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை என்று முழு மனதுடன் உன்னால் சொல்லமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_74.html", "date_download": "2019-08-22T21:27:43Z", "digest": "sha1:OBBKO7JIS6ML6TH3LSAWLAWBICDVSBAM", "length": 7565, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிராந்தி ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர்? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசிராந்தி ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவை வேட்பாளராக நியமிப்ப���ு குறித்து ஆராயப்பட்டுவருவதாக ராஜபக்சவின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதற்போது இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம் என குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்சவின் கருத்து தொடர்பில் தூதரக அதிகாரிகள் பலர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என நாமல் ராஜபக்சவிடம் வினவியுள்ளனர்.\nஇதன் போது தனது தாயார் ஷிரந்தி ராஜபக்சவுக்கே ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த கலந்துரையாடல் பசில் ராஜபக்சவுக்கு அவசியமான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மாலை 7 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரவு 10 மணிவரை பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் பசில் ராஜபக்ச மன வருத்தத்தில் கலந்துரையாடல்களை புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nமுஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் : ஹாபீஸ் நசீர்\nஎந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என...\nக���்முனை விவகாரம் : ரிஷாத் -ஹரீஸ் விசேட சந்திப்பு\n-ஊடகப்பிரிவு- கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-22T20:32:43Z", "digest": "sha1:Z2EPAQCJD2GOKRNO5HJPJ5OXH2DYWSPO", "length": 15641, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆன்மீகம் Archives « Page 2 of 40 « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nஇன்றைய நாள் எப்படி 10/08/2019\nAugust 10, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nமேஷம் : உங்கள் குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும்.தொழில், வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். அளவான பணவரவு கிடைக்கும்.சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். ரிஷபம் : உங்களின் தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும்.தாராள அளவில் பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். ...\nஇன்றைய நாள் எப்படி 09/08/2019\nAugust 9, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nமேஷம் : நிகழ்வுகளை பார்த்து அதிருப்தி கொள்வீர்கள். நிலுவைப்பணி துரிதகதியில் செயல்பட வைக்கும். தொழில், வியாபாரத்தில் நடைமுறை சீராக தேவையான பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை கேட்பதால் மனம் இலகுவாகும். ரிஷபம் : உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலம்பெறும்.கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சமரச ...\nஇன்றைய நாள் எப்படி 08/08/2019\nAugust 8, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nமேஷம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மாற்றம் உருவாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். எதிர்பர்த்த சுபசெய்தி வந்து சேரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். ரிஷபம் : இஷ்டதெய்வஅருள் துணை நிற்கும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியைக் கண்டு வியப்படைவீர்கள்;.உபரி பணவருமானம் வந்து சேரும்.வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.புத்திரர் அதிக அன்பு பாசம் கொள்வர். எமது செய்தி தளத்தில் காணப்படும் ...\nஇன்றைய நாள் எப்படி 07/08/2019\nAugust 7, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விகாரி வருடம், ஆடி மாதம் 22ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி, 7.8.19, புதன்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி மாலை 5:37 வரை, அதன்பின் அஷ்டமி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 3:39 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்,சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி ராகு காலம் : பகல் 12:00–1:30 மணி எமகண்டம் ...\nஇன்றைய நாள் எப்படி 06/08/2019\nAugust 6, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விகாரி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 4ம் தேதி, 6.8.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 7:28, அதன்பின் சப்தமி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி ராகு காலம் : பகல் 3:00–4:30 மணி ...\nஇன்றைய நாள் எப்படி 05/08/2019\nAugust 5, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விகாரி வருடம், ஆடி மாதம் 20ம் தேதி, துல்ஹஜ் 3ம் தேதி, 5.8.19, திங்கட்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 9:34 வரை அதன்பின் சஷ்டி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 7:15 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 வரை, சித்தயோகம். நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி ராகு ...\nஇன்றைய நாள் எப்படி 04/08/2019\nAugust 4, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விகாரி வருடம், ஆடி மாதம் 19ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி, 4.8.19, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 11:49 வரை, அதன்பின் பஞ்சமி திதி, பூரம் நட்சத்திரம் காலை 8:50 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 7:30 -9:00 மணி ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 03/08/2019\nAugust 3, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nமேஷம் : பணிச்சுமை அதிகரிக்கலாம்;.குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும்.தொழில், வியாபாரம் வளர தகுந்த பணிபுரிவீர்கள்.பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும்.உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுங்கள். ரிஷபம் : உங்களிடம் சிலர் அதிருப்தியுடன் பேசுவர்.பொது இடங்களில் வாக்குவாதம் தவிர்க்கவும்.தொழில், வியாபாரத��தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால், வளர்ச்சி நிலை சீராகும்.எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகலாம்.சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். மிதுனம் : ...\nஇன்றைய நாள் எப்படி 02/08/2019\nAugust 2, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n விகாரி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி, 2.8.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 7:04 வரை, அதன்பின் துவிதியை திதி இரவு 3:39 வரை, ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12:05 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம், மரணயோகம். நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 01/08/2019\nAugust 1, 2019\tஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nமேஷம் : உங்களின் நல்ல செயல்களை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். ரிஷபம் : உங்களின் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த அளவில், பணவரவு கிடைக்கும். ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/76-228401", "date_download": "2019-08-22T20:06:12Z", "digest": "sha1:RW4EIVASY3VMTNA2WBBYFJ63AGRGTXGH", "length": 5206, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முகாமைத்துவ உதவியாளர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "2019 ஓகஸ்ட் 22, வியாழக்கிழமை\nமுகாமைத்துவ உதவியாளர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டம்\nசம்பள உயர்வு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, முகாமைத்துவ உதவியாளர்கள், கண்டி நகரில், இன்று (22) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுகாமைத்துவ உதவியாளர் சேவை ஒருங்கிணைந்​தத் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கண்டி மாவட்டச் செயலகத்துக்கு முனபாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், யட்டிநுவர வீதி, தலதா வீதி ஆகிய வீதிகளினூடாகச் சென்று, கண்டி நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை அடைந்தது.\nசம்பள உயர்வுக் கோரிக்கையை, பிரதான கோரிக்கையாக முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nமுகாமைத்துவ உதவியாளர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/07/", "date_download": "2019-08-22T20:08:50Z", "digest": "sha1:XJ2GFXMPXVQJVCMIU7OVXX4DW7PUBJM7", "length": 65694, "nlines": 444, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: July 2013", "raw_content": "\n30.07.2013- நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் . . .\n அனைவருக்கும் வணக்கம். . . . . .\nநமது UNITED FOFRUM அறைகூவலுக்கிணங்க . . . . .\n30-07-2013 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை GM அலுவலகத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில்\nஅனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்\nNEPP -ல் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;\nநீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;\nRM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;\n1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;\nபல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;\nSTOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;\nTM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;\nகாலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;\nவாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;\nBSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;\n1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;\nகருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது;\nஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் வி���ுக்கப் பட்டுள்ளது.\nஇது போன்ற அதிமுக்கிய 29 கோரிக்கைகளுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்\nS. சூரியன் - மாவட்ட செயலர்\n100% அந்நிய முதலீடு அனுமதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் . . .\nடெலிகாமில் FDI 100% மத்திய அரசு அனுமதிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - 25.07.2013\nதொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74%லிருந்து 100% ஆகவும், பாதுகாப்புத் துறையில் 26%லிருந்து 49% ஆகவும் உயுத்துவது என்ற மத்திய அரசின் மக்கள் விரோத முடிவை நமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. மத்திய அரசின் இப்படு பாதகமான முடிவு இந்திய நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் .\nமத்திய அரசின் இத்தவறான முடிவு சரியல்ல என பாதுகாப்புத்துறை எச்சரித்தும் காங்கிரஸ் அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே மத்தியரசு எடுத்துள்ள மக்கள் விரோத முடிவான அந்நிய முதலீடு அதிகரிப்பை உடனடியாக கைவிடக்கோரி இந்திய நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட நமது BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் சங்கங்களும் மற்றும் ஊழியர்கள் சங்கங்களும் (FORUM) அறைகூவல் விடுத்து இருந்தது. அதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதோழர் நாராயணன் - TEPU\nதோழர் மைக்கேல் சிரில்ராஜ் - BSNLEU\nதோழர் சந்திரகுமார் - SNEA\nதோழர் ஆரோக்கியம் - BSNLEU\nதோழர் ஜெகதீசன் - SNEA\nதோழர் ஜான் போர்ஜியா - BSNLEU\nதோழர் எஸ்.சூரியன் - BSNLEU\nதோழர் கே. முருகேசன் -NFTE\nதோழர் எம்.சந்திரசேகர் - SNEA\nதோழர் எஸ். கருப்பையா - AIBSNLEA\nதோழர் சி. செலவின் சத்யராஜ் - BSNLEU\nஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர.\nஎஸ். சூரியன் - மாவட்ட செயலர்\nமதுரை தொலை தொடர்பு மாவட்டம்\nவணக்கம் ... பொதுத்துறையான நமது BSNL வளர்ச்சியில் கடந்த 13 ஆண்டுகளாக அக்கறை காட்டாத மத்திய அரசு இன்று தனியார் கம்பனிகளின் வளர்சிக்காக FDI அந்நிய முதலீட்டினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி தொலை தொடர்பு துறையில் 100 சத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது . மேலும் பாதுகாப்பு துறையிலும் ( DEFENCE) 49 சத அந்நிய முதலீட்டுக்கு ( FDI ) அனுமதி அளித்துள்ளது.\nஆகவே, நாட்டிற்கு விரோதமான/ தொழிலளார்களுக்கு விரோதமான அந்நிய முதலீடு முடிவினை மத்திய அரசு கைவிட கோரி நமது BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்து உள்ளது.\nஅதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் வருகின்ற\n25.07.2013 வியாழன் அன்று மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.\nஅனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்\nகே. முருகேசன் எஸ். சூரியன்\nBSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு\nமதுரை தொலை தொடர்பு மாவட்டம்\n23.07.13 மாவட்ட சங்க செய்தி துளிகள்\n24.07.2013 புதன் காலை 11.00 மணி முதல் CTMX வளாகத்தில் BSNL ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 45வது பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் உறுப்பினர்களின் DIVIDENTவழங்கப்படும்.\nஜூலை மாத சம்பளத்தில் 78.2% IDA MERGER செய்து வழங்கப்படும்.\n10.06.2013 முதல் 31.06.2013 வரை 21 நாட்களுக்கான ARREARS ஆகஸ்ட் 2013 சம்பளத்தில்தான் வழங்கப்படும்.\nஜூலை மாத சம்பளத்தில், பெப்ரவரி வேலை நிறுத்தம் செய்ததில் ஒரு நாள் STRIKE பிடித்தம் மட்டும் செய்யப்படும். ( மற்றொருநாள் STRIKE பிடித்தம் AUGUST மாதத்தில் செய்யப்படும்).\nPUNISHMENT உள்ளவர்களுக்கு 78.2% IDA சம்பள நிர்ணயம் செய்து தருவதில் கால தாமதம் ஏற்படும்.\nUTTARKANT நிவாரண நிதி அவரவர் அடிப்படை சம்பளத்தில் ஒரு நாள் பிடித்தம் செய்யப்படும் . ( BASICPAY /31 DAYS = நிவாரண நிதி ).\nநமது சங்க உறுப்பினர்களுக்கான சந்தா தொகை JUNE மாத நிலுவை ரூ . 10 + JULY மாத சந்தா ரூ . 30 ஆக மொத்தம் ரூ . 40 இந்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.\nPROFESSIONAL TAX ( தொழில் வரி ) SEPTEMBER மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.\nCGM அவர்களுடன் பேட்டி - 23.07.2013\nமதுரைக்கு அலுவலக நிமித்தமாக வருகை தந்து இருந்த CGM அவர்களை நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பேட்டி கண்டு ஒரு சில பிரச்சினைகளின் தீர்வுக்காக விவாதித்தோம்.... சுமுக தீர்வுக்கு வழி வகுத்த CGM மற்றும் GM ஆகியோர்க்கு நமது பாராட்டுக்கள். பேட்டியில் நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் எஸ் . சூரியன், ஆர். ரவிச்சந்திரன், சி. செல்வின் சத்யராஜ், எம் . நாராயணசாமி ஆகிய மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஎஸ் . சூரியன் - மாவட்ட செயலர் .\nமாவட்ட சங்க செய்தி . . . 20.07.2013\nஅனைவருக்கும் வணக்கம் . . .\nநமது மாவட்டத்தில் தற்போது அதிமுக்கியமான பிரச்சனையாக உள்ள 1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்று அன்றைய சட்டப்படி பின்னர் இன்கிரிமென��ட் விருப்பம் கொடுத்தவர்கள், சுமார் 136 பேருக்கு நமது மாவட்டத்தில் OVERPAYMENT ரூ. 20000/- முதல் ரூ. 1,75,000/- வரை பிடித்தம் செய்ய DOT/BSNL நிர்வாகம் 2012ல் உத்தரவிட்டதை தடுத்து நிறுத்திட நமது மாவட்ட சங்கம் தொடர் முயற்சி எடுத்து ஈடுபதுவது அனைவரும் அறிந்த ஒன்றே.\nநமது CHQ லிருந்து பொதுசெயலர் தோழர் பி. அபிமன்யு அவர்கள் டெல்லி கார்பரேட் அலுவலகத்தில் மிகவும் அழுத்தமாக இப்பிரச்சினையை எடுத்துள்ளார்.GS க்கு நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..GSநிர்வாகத்திற்கு கொடுத்த கடிதத்தை நமது CHQ வெப்சைட்டிலும், அதன் நகல் நமது மாநில செயலர் தோழர் எஸ். செல்லப்பா அவர்களுக்கும், நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனுக்கும் அனுப்பியுள்ளார்.\nஇக்காலகட்டத்தில் OVERPAYMENTபிடித்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுகொண்டதற்கிணங்க இதுகாறும் ஜூன் 2013 சம்பளம்வரை ஊழியர்களிடம் பிடித்தத்தை நிறுத்திவைக்க பட்டிருந்தது. ஜூலை 2013 சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கான முடிவை நிர்வாகம் எடுத்தவுடன் மீண்டும் OVERPAYMENT பிடித்ததத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்தோம். முடியாத சூழலில் மாநில சங்கத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். முயற்சிகள் மாநில சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇயலாத பட்சத்தில் ஊழியர்களிடம் OVERPAYMENTபிடித்தம், மாதம் ரூ.1500/- பிடித்தம் செய்வதற்கு நிர்வாகம் இசைவு தந்துள்ளது என்பததை தெரிவித்து கொள்கிறோம். இருப்பினும் DOT/BSNL நிர்வாகம் எடுத்துள்ள இம்முடிவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்பதால் நீதி மன்றம் செல்வது என மாவட்ட சங்கம் முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை செய்து முடித்து விட்டது.\nகிளை செயலர்கள் கவனத்திற்கு . . .\nஇப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 136 தோழர்களுக்கும் நியாயம் கிடைத்திட சங்க பேதமின்றி சம்பந்தப்பட்டவர்களை அணுகி முழுமையான விபரங்களை தெரிவித்து வழக்குக்கான செலவீனங்களை சந்திப்பதற்கு ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ரூ. 1000/- பெற்று SDOTமதுரை கிளை தலைவர் தோழர் எஸ். பகவத்சிங்கம் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுகிறோம். அவர் பொறுப்பாக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண் : 94899 49091.\n(20.07.13 அன்று NFTE - DS தோழர் கே. முருகேசனும், நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனும் இணைந்து நமது பொது மேலாளர் அவர்களை சநதித்து கூட்டாக விவாதித்து இப்பிரசினையிலும், கனரா வங்கி கூடுதல் பிடித்தத்திலும் நிர்வாகம் சுமூக நிலை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் .)\nஎன்றும் தோழமையுடன் . . .\n- மாவட்ட செயலர் -\n19-07-2013 நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 30-07-2013 அன்று மாற்ற பட்டுள்ளது\n19-07-2013 நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்\n30-07-2013 அன்று மாற்ற பட்டுள்ளது\nS. சூரியன் - மாவட்ட செயலர்\n30-07-2013 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\n அனைவருக்கும் வணக்கம். . . . . .\nநமது UNITED FOFRUM அறைகூவலுக்கிணங்க . . . . .\n30-07-2013 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை GM அலுவலகத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில்\nஅனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்\nNEPP -ல் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;\nநீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;\nRM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;\n1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;\nபல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;\nSTOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;\nTM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;\nகாலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;\nவாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;\nBSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;\n1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;\nகருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது;\nஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.\nஇது போன்ற அதிமுக்கிய 29 கோரிக்கைகளுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்\nS. சூரியன் - மாவட்ட செயலர்\nLabels: 19-07-2013 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\n16.07.2013 - விருதுநகரில் நடைபெற்ற பயிலரங்கம்\nநமது தமிழ் மாநில சங்கம் சார்பாக விருதுநகரில் (16.07.2013) ஆறு தென் மாவட்டங்களின் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னணி தோழர்களுக்கு தொழிற்சங்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் உட்பட ஆறு தென் மாவட்டங்களைச் ���ேர்ந்த தோழர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர்.\nதோழர் K.மாரிமுத்து, மாநிலத்தலைவர் வகுப்பிற்கு தலைமை வகித்தார்.தோழர் S.ரவீந்திரன் விருதுநகர் மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்றார். நமது மாவட்ட செயலர் தோழர் S. சூரியன் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nகருத்தரங்கில் பொதுச்செயலர் தோழர் P . அபிமன்யு உரையாற்றுகிறார்\nகருத்தரங்கில் மாநில செயலர் தோழர் S. செல்லப்பா உரையாற்றுகிறார்\nகருத்தரங்கில் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நமது மாவட்ட செயலர்\nதோழர் S. சூரியன் உரையாற்றுகிறார்\nபணி ஒய்வு பெற்ற தோழர் பெருமாள்சாமியை வாழ்த்தி\nநமது மாவட்ட செயலரின் உரை\nவிருதுநகர் பயிலரங்கத்தில் கலந்து கொண்டோரில் ஓர் பகுதி\nபணி ஒய்வு பெற்ற பெருமாள்சாமிக்கு நமது மாவட்ட செயலர்\nதோழர் S. சூரியன் பொன்னாடை போர்த்துதல்\nதோழர் S. செல்லப்பா, மாநில செயலர், சுருக்கமாக வகுப்பின் நோக்கம் குறித்து உரையாற்றித் துவக்கி வைத்தார். தோழர் P. அபிமன்யு, பொது செயலாளர் பேசுகையில் விகிதாச்சார அடிப்படையில் அங்கீகாரம் என்பதில் நமது சங்க அங்கீகாரம் என்றும் உத்திரவாதப்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். 7-வது சரிபார்ப்பு தேர்தலில் மீண்டும் நமது சங்கமே முதன்மை சங்கமாக வெற்றி பெரும் என அறுதியிட்டு கூறினார். கொல்கத்தா மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றியும் விரிவாக கூறினார். அதே நேரம் நமது நிறுவனத்தை லாபகரமாக மீட்சி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும், பணி கலாச்சாரம் மேம்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார்.\n78.2% IDA இணைப்பில் நமது சங்கத்தின் பங்களிப்பு தான் பிரதானமானது என்பதையும் அவர் சூளுரைத்தார். நாம் நடத்த உள்ள போராட்டங்களின் கோரிக்கைகளை விளக்கி மாநில, மாவட்ட செயற்குழுக்களை கூட்டி ஊழியர்களிடம் போராட்ட உணர்வை வளர்க்க அனைவரும் முயற்சி எடுக்க பொது செயலர் வலியுறுத்தினார்.\nS. சூரியன் - மாவட்ட செயலர்.\nLabels: 16.07.2013 - விருதுநகரில் நடைபெற்ற பயிலரங்கம்\nதலைமுறை காத்த தந்திக்கு . . . கனத்த இதயத்துடன் விடை கொடுத்தோம்\nநமது நாடு சுதந்திரத்திற்கு முன்பே தகவல் பரிமாற்றத்திற்காக உருவாகி 163 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வாழ்வோடு ஒன்றிட்ட தந்தி சேவை, வருமான குறைவு என்ற காரணத்தை சொல்லி இந்திய அரசும், நிர்வாகமும் சேவை செய்த தந்தி பிரிவை, தேவை இல்லை என நிராகரித்ததை இதய வலியோடு விடை கொடுத்தோம் .\nஇது குறித்து நமது மதுரை தோழர் S. சாத்தாவு, CSC, தல்லாகுளம், நமது உணர்வுகளை வெளிபடுதியுள்ளதை இங்கே வெளியிட்டுள்ளோம்.\n- என்றும் தோழமையுடன் -\nஎஸ். சூரியன், மாவட்ட செயலர்\nமத்தியஅரசு, தந்திசேவை ரத்துசெய்வதை கண்டித்து BSNLEU ஆர்ப்பாட்டம் 12-07-2013\nநமது துறையில் பாரம்பரியமாக இயங்கி வந்த தந்தி சேவை எதிர்வரும் 15.07.2013 முதல் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து நமது SSA -யில் , தேனி , திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 இடத்துலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .\nஆகிய தோழர்கள் கோரிக்கையை விளக்கி பேசினர்\nஎஸ் . சூரியன் ,மாவட்டசெயலர்\nநமது சங்கத்திற்கு நிதி தாருங்கள் . . . . .\nநமது உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் , நமது பாதுகாவலன் BSNLEU சங்கத்துக்கு நிதி தாரீர் . . . . .\nமத்திய சங்கத்துக்கு நிதி : ரூ .100\nமாநில சங்கத்துக்கு நிதி : ரூ .100\nமாவட்ட சங்கத்துக்கு நிதி : ரூ .100\nகிளை சங்கத்துக்கு நிதி : ரூ .100\nS. சூரியன் - மாவட்ட செயலர்.\nதென்மண்டல தொழிற்சங்க பயிலரங்கம் - 16.07.2013\nநமது மாநில சங்கத்தின் முயற்சியால் முதற்கட்டமாக தென்மண்டலத்தில் உள்ள மதுரை, காரைக்குடி, விருதுநகர் , நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிளைச்செயளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் / மாநில சங்க நிர்வாகிகளுக்கான \"பயிலரங்கம்\" எதிர்வரும் 16.07.2013 (செவ்வாய்) அன்று விருதுநகர் VVS திருமண மகாலில் நடைபெற உள்ளது.\nஇப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு கலந்து கொண்டு நமது BSNL VIABILITY மற்றும் பல்வேறு கருத்துக்களை வழங்க உள்ளார். ஆகவே நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.\nபயிலரங்கம் சரியாக காலை 9.00 மணிக்கு துவங்கி விடுமென்பதால் குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டுகிறோம். சார்பாளர் கட்டணமாக ருபாய் 50/- வசூலிக்கப்படும்.\nஇப்பயிலரங்கத்திற்கு சிறப்பு விடுப்பு (SPECIAL CASUAL LEAVE) உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.\nS. சூரியன் - மாவட்ட செயலர்.\nBSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சுற்றறிக்கை\nநமது மாவட்ட சங்கத்தின் கடந்த சுற்றறிக்கையிலேயே புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து தெரிவித்து ��ருந்தோம். இதுகாறும் ஓரிரு கிளைகளைத் தவிர மற்ற கிளைகளில் இருந்து புதிய உறுப்பினர் படிவம் வந்து சேரவில்லை. எனவே, தோழர்கள் உரிய முறையில் முயற்சி செய்து ஓரிரு தினங்களில் மாவட்ட சங்கத்திடம் புதிய உறுப்பினர் படிவங்களை சேர்ப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.\nமத்திய செயற்குழு முடிவுகள் :\nநமது மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொல்கத்தா நகரில் கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தோழர் நம்பூதிரி தலைமையில் சீரும் சிறப்புமாக நடந்தேறி உள்ளது. இச்செயற்குழு தீர்வுக்காக உள்ள பிரச்சனைகள் குறித்து (PENDING DEMANDS) மிகவும் கூர்மையாக விவாதித்து பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. கிட்ட தட்ட 28 கோரிக்கைகளுக்காக மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை கீழே தந்துள்ளோம்.\nNEPP -ல் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;\nநீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;\nRM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;\n1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;\nநிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;\nபல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;\nSTOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;\nTM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;\nகாலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;\nவாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;\nBSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;\n1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;\nகருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது;\nஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;\nஇது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக கீழ்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.\nஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா\n4.9.2013 ஒரு நாள் வேலைநிறுத்தம்\nS. சூரியன் - மாவட்ட செயலர்\n09-07-2013தொலைத்தொடர்பு துறை யில் மத்திய அரசின் 100%FDI கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமத்தியஅரசு டெலிகாம்துறையில் 100 % FDI\nஅந்நியநேரடிமூலதனம்டெலிகாம்துறையில்நூறுசதம் (FDI)புகுத்திதுவது என்று எடுத்துள்ளமத்திய அரசின் முடிவை கண்டித்து BSNLலில் உள்ள அணைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 09-07-2013மதியம் 1 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டள்ளது . அதன் அடிப்படையில் மதுரை GM அலுவலகத்தில் நடைபெறும் மதிய உணவுஇடைவேளை 1 மணிக்கு நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில் அணைவரும்திரளாககலந்துகொள்ளவேண்டுகிறோம்.\nநாள் : 09-07-2013 செவ்வாய்கிழமை\nஇடம் : GM அலுவலகம் , மதுரை -2\nநேரம் : மதியம் 1 மணி\nஎஸ் . சூரியன் ,மாவட்டசெயலர்\n05-07-13 TNTCWU வரவேற்பு குழு கூட்டம்\nஅருமை தோழர்களே அனைவருக்கும் வணக்கம் . . .\nநமது மதுரை TNTCWU மாவட்ட மாநாட்டிற்க்கான வரவேற்பு குழு கூட்டம் 05.07.13 மாலை நமது BSNLEU சங்க அலுவலகத்தில் வரவேற்பு குழு தலைவர் தோழர் எஸ். சூரியன் தலைமையில் நடைபெற்றது.\nவரவேற்பு குழுவில் உள்ள அனைத்து தோழர்களும் பங்கு பெற்று மாநாட்டு நன்கொடை வசூல், மற்றும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்த நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள்.\nவரவேற்பு குழு பொருளாளர் தோழர் என். சோனைமுத்து மாநாட்டு நன்கொடை புத்தகங்கள் கிளை வாரியாக கொடுக்கப்பட்ட விவரங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார். வரவேற்பு குழுவில் உள்ள அனைத்து தோழர்களும் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் கடந்த 26.06.2013 அன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை, அதனை ஒட்டி ஏற்பட்ட உடன்பாடு குறித்து அனைவரும் வெகுவாக பாராட்டி பேசினார்கள்.\nஇன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்த வரவேற்பு குழு கூட்டத்தை நடத்துவது.\nஅடுத்து நடைபெறும் வரவேற்பு குழு கூட்டத்தில் மாநாட்டு நிதியினை அனைவரும் முழுமையாக சமர்பிப்பது.\nமாநாட்டு நிகழ்ச்சி நிரலை இறுதிப்படுதுவது.\nபோன்ற முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்\nஎஸ். ஜான்போர்ஜியா, சி. செல்வின் சத்யராஜ் TNTCWU மாவட்ட செயலர் தோழர் வி. சுப்பராயலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇறுதியாக தோழர் ராமலிங்கம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.\nS. சூரியன் - மாவட்ட செயலர்\nNLC போரட்டதிற்கு 4-7-2013 ஆதரவு ஆர்பாட்டம்\nமதுரையில் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ...\nதோழர் K.முருகேசன் DS/NFTE தலைமை தாங்கினார்.\nதோழர் C.செல்வின் சத்யராஜ் COS/BSNLEU\nதோழர் P.தேசிங்கு BSNLEU தலைமை தாங்கினார்.\nதோழர் ஜான்சன் மாணிக்கம் NFTE\nதோழர் சந்திரகுமார் -SNEA தலைமை தாங்கினார்.\nதோழர் S.���ான் போர்சியா BSNLEU\nS. சூரியன் - மாவட்ட செயலர்\n04.07.2013 மதிய நேர ஆர்ப்பாட்டம் - NLC வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக\n03.07.2013 முதல் NLC பொது துறை நிறுவனத்தின் 5 சத பங்கை விற்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து NLC ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளனர்.\nNLC ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக நமது BSNL-ல் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக \"ஆதரவு ஆர்ப்பாட்டம்\" நடத்திட மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.\nஅதன் அடிப்படையில் 04.07.2013 அன்று மதியம் 1.00 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.\nS. சூரியன் - மாவட்ட செயலர்\nமாநில செயற்குழு கூட்டம் - 29.06.2013 - சென்னை\nநமது BSNLEU மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 29.06.2013 அன்று சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர் K. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை தோழியர் V.P. இந்திரா ஏற்றி வைத்தார். மாநில உதவி செயலர் தோழர் S. சுப்பிரமணியம் உத்தராகண்ட் பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி உரையாற்றினார்.\nநமது மாநில செயலர் தோழர் S. செல்லப்பா செயற்குழு ஆய்படுபொருள் மீதான அறிமுக உரையை நிகழ்த்தினார். நமது சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P. அபிமன்யு சிறப்பானதொரு துவக்க உரையாற்றினார். சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் கோவிந்தராஜ், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் தோழர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nசெயற்குழுவில் மாவட்ட செயலர்களும், மாநில சங்க நிர்வாகிகளுமாக மொத்தம் 26 பேர் விவாதத்தில் பங்கு கொண்டனர். செயற்குழுவில் NLC ஆதரவு இயக்கம் உட்பட 17 முடிவுகள் எடுக்கப் பட்டது.\n78.2 சத பஞ்சப்படி இணைப்பினை பெற்று தந்த மத்திய சங்கத்தை மாநில செயற்குழு மனதார பாராட்டியது ;\nNLC நிறுவனத்தின் 5 சத பங்கு விற்பனையை எதிர்த்து 03.07.2013 முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக 04.07.2013 அன்று தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது ;\n15.07.2013 முதல் நிறுத்தப்படும் தந்தி சேவை தொடர்ந்திட கோரி தமிழகத்தில் 11.07.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது ;\n16.07.2013 அன்று விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல பயிலரங்கத்தில் அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்வது ; சார்பாளர் கட்டணமாக ரூபாய் 50/-என நிர்ணயிக்கப்பட்டது. இப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் கலந்து கொள்கிறார்.\nமத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ. 300/- வசூல் செய்து, தலா ரூ. 100/- பிரித்து அனுப்புவது ;\nஜூலை 2013 சம்பளத்தில் புதிய சந்தா ரூ. 30/- பிடித்தம் செய்வது\nசேலம், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் TTA தேர்வில் ஏற்பட்டுள்ள வழக்கு குறித்து மாநில சங்கம் விரைந்து முடிப்பது ;\n02.06.2013 அன்று நடைபெற்ற JTO தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்குவது ;\nமாவட்ட மட்டங்களில் MODEM, CABLE, DROPWIRE தேவைகள் குறித்து 15 நாட்களுக்குள் மத்திய சங்கத்திற்கு தகவல் தெரிவிப்பது ;\nநாகர்கோவிலில் ஆகஸ்ட் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும் TNTCWU மாநாட்டை வெற்றிகரமாக்குவது ;\nஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ANOMALY பிரச்சனை தீர்விற்கு தகவல்களை அனுப்புவது ;\nS. சூரியன் - மாவட்ட செயலர்.\nஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு NLC ஊழியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்\nஜான்சி ராணி பூங்கா, மதுரை\nமத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவன பங்குகளை பெருமுதலாளிகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. கடந்த BUDGET-ல் கூட STEEL AUTHORITY OF INDIA , BHEL, IOC போன்ற நிறுவனங்களின் பங்குகளை ரூபாய் 30,000 கோடிக்கு விற்கப் போவதாக அறிவித்தது.\nஅரசு மூலதனத்தை எடுத்து தனியாரின் கைகளுக்கு மாற்றுவதே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. நவீன தாராளமய கொள்கைகள் நமது நாட்டின் வளர்ச்சியை பலவீனப்படுத்தி உள்ளது.\nதற்போதும் INSURANCE, BANK, TELECOM , PETROLEUM போன்ற நவரத்னா நிறுவனங்களை தனியார் கைகளில் ஒப்படைக்க துடிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் நெய்வேலியில் உள்ள நிலக்கரி நிறுவனமான NLC-ன் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\n2G SPECTRUM ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு; நிலக்கரி படுகைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் 1.86 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் இந்திய ஆட்சியாளர்கள். மத்திய காங்கிரஸ் கட்சி கடை பிடிக்கும் அதே கொள்கையை தான் BJP-ம் கடை பிடிக்கிறது. BJP ஆட்சி காலத்தில் பொதுத்துறை பங்கு விற்பனைக்கு ஒரு தனி அமைச்சரே நியமித்தனர்.\n2003 மின்சார மத்திய சட்டத்தின் படி, தனியார் நிறுவனங்களின் மின் ��ற்பத்திக்கு ஊக்கம் அளித்ததால், இந்தியாவின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, தொழில்நலிவுற்று மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது நெய்வேலி NLC நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு பெற்று வரும் 1116 மெகா வாட்டையும் தட்டிபறித்திட மத்திய அரசு முயல்கிறது.\nஎனவே, நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து \"NLC ஊழியர்கள் 03.07.2013 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை\" நடத்த உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை மதுரை அனைத்து தொழிற் சங்கங்கள் ஆதரிப்பதோடு, மத்திய அரசை கண்டித்து பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.\n30.07.2013- நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் . . .\n100% அந்நிய முதலீடு அனுமதியை கண்டித்து ஆர்ப்பாட்டம...\n23.07.13 மாவட்ட சங்க செய்தி துளிகள்\nமாவட்ட சங்க செய்தி . . . 20.07.2013\n19-07-2013 நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 30-07-201...\n30-07-2013 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\n16.07.2013 - விருதுநகரில் நடைபெற்ற பயிலரங்கம்நமது ...\nதலைமுறை காத்த தந்திக்கு . . . கனத்த இதயத்துடன் வி...\nமத்தியஅரசு, தந்திசேவை ரத்துசெய்வதை கண்டித்து BSNLE...\nநமது சங்கத்திற்கு நிதி தாருங்கள் . . . . .\nதென்மண்டல தொழிற்சங்க பயிலரங்கம் - 16.07.2013\nBSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சுற்றறிக்கை\n09-07-2013தொலைத்தொடர்பு துறை யில் மத்திய அரசின் 1...\n05-07-13 TNTCWU வரவேற்பு குழு கூட்டம்\nNLC போரட்டதிற்கு 4-7-2013 ஆதரவு ஆர்பாட்டம்\n04.07.2013 மதிய நேர ஆர்ப்பாட்டம் - NLC வேலை நிறுத...\nமாநில செயற்குழு கூட்டம் - 29.06.2013 - சென்னை\nஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு NLC ஊழியர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-over-36-800-metal-stock-gain-above-one-percent-015547.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-22T20:31:38Z", "digest": "sha1:GFXFWL2I4P3TEBVEZYE6SWMTUSE6IN5Z", "length": 23969, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இயல்பு நிலைக்கு திரும்பும் சந்தை.. சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம்.. நிஃப்டி 10,900! | Sensex over 36,800, metal stock gain above one percent - Tamil Goodreturns", "raw_content": "\n» இயல்பு நிலைக்கு திரும்பும் சந்தை.. சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம்.. நிஃப்டி 10,900\nஇயல்பு நிலைக்கு திரும்பும் சந்தை.. சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம்.. நிஃப்டி 10,900\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n4 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n5 hrs ago இதுக்கே த���ங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\n7 hrs ago பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\n9 hrs ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : இன்று காலை சற்று ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது வரை ஏற்றத்திலேயே உள்ளன.\nகுறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம் கண்டு 36,805 ஆக உள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து 10,894 ஆக உள்ளது.\nமுந்தைய நாள் வர்த்தகத்தில் கடந்த ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி கண்டதையடுத்து, இன்று 70.66 ரூபாயாக அதிக மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது.\nஇந்த நிலையில் ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் நிலவி வந்த பதற்றமான சூழலில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததோடு, மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதுவும் ஒரு காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிய காரணமாக இது அமைந்தது.\nஇந்த நிலையில் பல எதிர்ப்புகள் இருந்தாலும் இதற்கான சட்டபிரிவுகளை ரத்து செய்தது மத்திய அரசு.\nசர்வதேச அளவில் முதல் இரண்டு பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் ஆரம்பிக்கும் நிலை நிலவி ���ருவதையடுத்து, அமெரிக்கா மீண்டும் சீனாவின் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகித வரியை அதிகரிக்க போவதாக கூறியுள்ளது.\nஎனினும் இந்த இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை இருந்தாலும், இந்தியாவுக்கு சில ஆதாயமான அறிவிப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு இது சாதமாக இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.\nமேலும் சர்வதேச சந்தைகள் வீழ்ச்சியுடனே காணப்பட்டாலும், இந்திய பங்கு சந்தை அதிகப்படியான ஏற்றம் காண விட்டாலும், முந்தைய செசனை போல அல்லாமல் சற்று ஏற்றத்துடனே உள்ளது.\nமேலும் பாதிக்கு மேற்பட்ட துறை வாரியான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக மெட்டல், ஆட்டோமொபைல், வங்கி பங்குகள் என அனைத்து ஏற்றத்திலேயே உள்ளன.\nஇதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தியா புல்ஸ், கோல் இந்தியா, டெக் மகேந்திரா, டாக்டர் டெட்டீஸ் லெபாரட்டீஸ் உள்ளட்ட பங்குகள் டாப் கெய்னராக உள்ளன. இதுவே ஜூ எண்டர்டெயின்மென்ட், சிப்லா, பவர் கிரிட் கார்ப், விப்ரோ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதுவே சென்செக்ஸ் குறியீட்டில் கோல் இந்தியா, இண்டஸ்இந்த் பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் பேங்க், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதுவே பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, வேதாந்தா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n550 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\n52 வார இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்த பங்குகள் விவரம்..\nமீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\n37328 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ் 11017 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\n52 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்ட சென்செக்ஸ் வலு பெறும் 37410 லெவல்..\n353 புள்ளிகள் ஏற்றம் கண்ட sensex\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nமீண்டும் 37,000 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்த sensex\n600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\nஏற்றத்தில் முடிவடைந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 254 புள்ளிகள் ஏற்றம்.. 11,100 கடந்த நிஃப்டி\n6 மாத சரிவில் ரூபா���் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nஇனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/18199-kviswanath-birthday.html", "date_download": "2019-08-22T20:26:56Z", "digest": "sha1:LUIINACTE4UGKZGMRPOZ2QADGSKKP5KO", "length": 14456, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "’சலங்கை ஒலி’ கே.விஸ்வாத்ஜீ.. வாழ்த்துகள்ஜீ! | kviswanath birthday", "raw_content": "\n’சலங்கை ஒலி’ கே.விஸ்வாத்ஜீ.. வாழ்த்துகள்ஜீ\nசிறந்த படங்கள் நூறை எடுத்துக்கொண்டால், அந்தப் படங்களின் பட்டியலில் இவரின் படங்கள் பல வரிசைகட்டி நிற்கும். சிறந்த டைரக்டர்கள் எனப் பட்டியலிட்டுப் பார்த்தால், அந்த டாப் டென்னில், இவரின் பெயரும் முக்கிய இடம்பிடிக்கும். அந்தப் படங்களுக்குச் சொந்தக்கார இயக்குநர்... கே.விஸ்வநாத்.\nஆந்திர மாநிலத்துக்காரர், தெலுங்குத் திரையுலகின் தனிக்காட்டு ராஜா. நாலுபாட்டு, நாப்பது ஃபைட்டு என்று லாஜிக் இல்லாமல் மேஜிக் செய்யும் தெலுங்குப் பட உலகில், இவரின் படங்கள் தனி ரகம். புது தினுசு.\nகலை, இசை, நடனம்... இதைக் கருவாகக் கொண்டு கதை பிடிப்பதில் அசகாயசூரர் கே.விஸ்வநாத். இதற்கு கலையை அறிந்திருக்க வேண்டும். இசையை உணர்ந்திருக்கவேண்டும். நடனத்தைப் புரிந்திருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் கலையையும் இசையையும் நடனத்தையும் நமக்குள் வியாபிக்கச் செய்யவேண்டும். அதுதான் ஓர் படைப்பாளனின் திறமை; வெற்றி. இயக்குநர் கே.விஸ்வநாத், அப்படியான உன்னதக் கலைஞன்\nஜகன்மோகினி, ரிவால்வர் ரீட்டா, பாதாள உலகம் மாதிரியான மசாலாப் படங்களுக்கும் பேய்ப்படங்களுக்கும் டப்பிங் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அந்தக் காலங்களில் இதுமாதிரியான படங்கள் டப் செய்யப்பட்டு வந்தன. பின்னாளிலும் எத்தனையோ படங்கள் சிரஞ்ஜீவி, வெங்கடேஷ், விஜயசாந்தி, ராஜசேகர் படங��களும் அதன் பின்னர் ஜூனியர் என்.டி.ஆர், நாகார்ஜூனா, மகேஷ்பாபு படங்களும் டப் செய்யப்பட்டு வந்தன.\nஆனால், தெலுங்குப் பட இயக்குநர் கே.விஸ்வநாத், நம் தமிழ் ரசிகர்களுக்கு, டப்பிங் செய்து அறிமுகமாகவில்லை. அப்படியே தெலுங்குப் படமாகவே அறிமுகமானார். மனதிலும் இடம்பிடித்தார். அந்தப் படம்தான் ‘சங்கராபரணம்’. தெலுங்கில் எடுக்கப்பட்ட சங்கராபரணம், தமிழகத்தின் தியேட்டர்களிலும் தெலுங்கு பேசியே வெளியானது. நூறு, இருநூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.\nகிட்டத்தட்ட, கே.பாலசந்தர் தெலுங்கில் ‘மரோசரித்ரா’ படத்தை எடுத்தார். அது தமிழகத்தில், தெலுங்கிலேயே வெளியாகி, ஐநூறு நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு, பாலசந்தர் படம், கமல் நடித்த படம், சரிதா நாயகி என்றெல்லாம் பல காரணங்களும் இருந்தன. ஆனால், தெலுங்குப் பட டைரக்டர், தெலுங்குப் பட நடிகர், அதிலும் வயதான நடிகர்தான் நாயகன் என்றெல்லாம் இருந்தும் கூட, தெலுங்குப் பட சங்கராபரணத்தைக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். அதுதான் கே.விஸ்வநாத் எனும் படைப்பாளியின் பிரமாண்ட வெற்றி.\nபிறகு, சாகர சங்கமம் மூலம் கமலுடன் இணைந்தார். கமல், ஜெயப்ரதா, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இளையராஜா, வைரமுத்து எனும் கூட்டணியுடன் நடனக்கலையையும் தோற்றுப் போன நடனக்கலைஞனின் வலியையும் ‘சாகரசங்கமமாக’ தந்தவர் தமிழில் ‘சலங்கை ஒலி’யாக டப் செய்தார். நல்ல படங்களின் பட்டியலில் சலங்கை ஒலி, முக்கிய இடத்தில் இன்றைக்கும் இருக்கிறது. கமலின் ஆகச்சிறந்த படங்களின் வரிசையிலும் இளையராஜாவின் மயக்கும் இசையிலான படங்களின் தரவரிசையிலும் இந்தப் படம் தனித்துவத்துடன் திகழ்கிறது.\nஇதையடுத்து கமல், ராதிகாவின் நடிப்பில், ‘சுவாதி முத்யம்’ தமிழில் ‘சிப்பிக்குள் முத்து’ என டப் செய்யப்பட்டு வெளியானது. மீண்டும் கமல், இளையராஜா, வைரமுத்து கூட்டணியுடன் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார் கே.விஸ்வநாத். அப்பாவி இளைஞன், சிறுவயதில் விதவை, அன்புக்கு மிஞ்சியது இந்த உலகில் ஏதுமில்லை என இழையோட விட்ட கதையில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.\nசிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜூனா, மம்முட்டி என பலவிதமான நடிகர்கள். பலவிதமான கதாபாத்திரங்கள். நடுவே, கமலுடன் பாசவலை படத்தில் நடிக்கவும் செய்து இயக்கவும் செய்தார். குருதிப்பு��ல், முகவரி, யாரடி நீ மோகினி முதலான எண்ணற்ற படங்களில், நல்ல நல்ல கேரக்டர்களிலும் நடித்து அசத்தினார். இன்றைக்கும் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nவிருதுகள் பலவும் கே.விஸ்வநாத்தின் விலாசம் தேடி வந்தன. பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, ஐந்து முறை தேசிய விருதுகள் என பெற்றிருக்கிறார் விஸ்வநாத். ஆந்திர அரசின், உயர்ந்த விருதான நந்தி விருது, 20 முறை வழங்கப்பட்டிருக்கிறது இவருக்கு\nகே.விஸ்வநாத், தனித்துவம் மிக்கவர். அவரைப் படங்களைப் போலவே சொல்லப்போனால், இவரின் தனித்துவமே, இவரின் படங்களிலும் எதிரொலித்தன. மகா கலைஞன் என்று அதனால்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறது, இந்தியத் திரையுலகம்\n‘சலங்கை ஒலி’ இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு, இன்று 19.2.19 பிறந்தநாள். அவர் இன்னும் இன்னும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் திகழவும் அவரின் புகழ் நிலைக்கவும் வாழ்த்துவோம்.\nகே.விஸ்வநாத்ஜீ... மனம் கனிந்த வாழ்த்துகள்ஜீ\nநான் மீ டூவை மதிக்கிறேன்; மன்னிப்பு கேட்கவும் தயார்: பாடகர் கார்த்திக் உருக்கம்\n’முதல் 12 படங்களில், பின்னணி இசையில் திணறினேன்’ – மனம் திறந்த இளையராஜா\nநான்தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்\nசுக்கிர யோகம்; மகாலக்ஷ்மி அருள்; என்ன செய்யணும்\n’சலங்கை ஒலி’ கே.விஸ்வாத்ஜீ.. வாழ்த்துகள்ஜீ\nஎன்னிடம் அற்புதங்களை எதிர்பார்க்காதீங்க: தொண்டர்களிடம் கண்டிப்புடன் கூறிய பிரியங்கா காந்தி\nமதுரை நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் திருப்பம்; விசாரணையை தாமதப்படுத்தினால் ஆவணங்களின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு: சிபிஐக்கு நீதிபதிகள் எச்சரிக்கை\nதமிழகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி: அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-22T19:54:14Z", "digest": "sha1:ZWDJGVBF3Q6HS4AJ2H6XMNTG4CC3QW7M", "length": 39222, "nlines": 127, "source_domain": "www.siruppiddy.info", "title": "நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம்\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர, பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இரத்தசோ​கை, மண்ணீரல் கோளாறுகள் மற்றும் குடற்புண் போன்றன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.\nமேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் வலிக்கு சிறந்தத் தீர்வாக நாவற்பழம் விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, இது நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் நாவற்பழத்தின் விதைகளை எடுத்து, அவற்றை இடித்து தூள் செய்து தினசரி காலை, மாலை 1 கிராம் அளவு எடுத்து, தண்ணீருடன் கலந்து குடித்துவர, இந்நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.\nமேலும் நாவற்பழத்தை 3 வேளை தவறாமல் சாப்பிட்டுவந்தால், 15 நாட்களில 10 சதவீதத்தை குறைத்துவிடலாம்.\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nநல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்\nநல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...\n24 மணி நேரத்தில்- 168 பேர் கைது\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதாகியுளளனர்.கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சே���ை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சி���ுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என���பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களா���் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202/news/202.html", "date_download": "2019-08-22T20:05:22Z", "digest": "sha1:EC7AB7KKO3WSZZYUZLV3Z2D4W5CKSVEX", "length": 5640, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு\nயாழ். மல்லாகம் சந்தியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகழுத்து, கை மற்றும் கால் பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் மல்லாகம் சந்தியில் தேவாலயம் பின்புறம் இந்த சடலம் காணப்பட்டது.\nவெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட சடலம் சிவஞானம் சஞ்சீவன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மருத்துவமனையில் இச்சடலம் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வில்வராசா ரவேசன்(வயது24) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.\nசுன்னாகம் கந்தரோடை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த அவர் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\nகடந்த சில வருடங்களில் நிறைய தவறுகள் செய்துவிட்டேன் \nசீனா ஏன் நிலாவின் மறுபக்கத்திற்கு விண்கலனை அனுப்பியது \nகடந்த 20 ஆண்டுகளாக மனிதன் ஏன் விண்வெளியில் வாழ்கிறான்\nஉணவுக்கலப்படத்தில் நம்பர் 1 ஆகிறதா தமிழகம்\nஉடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா \nகோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம்\nஎன்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்\nசுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதால் இருவருக்கு சிறை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sharonrose.org.in/second-coming-text-msgs/kingdom-of-god-within-us-part1", "date_download": "2019-08-22T20:14:07Z", "digest": "sha1:N6KPP4VTKHJ33QCAMRVC65AL5OKKPUML", "length": 27967, "nlines": 119, "source_domain": "www.sharonrose.org.in", "title": "தேவனுடைய ராஜ்யம் நமக்குள்ளே - (பகுதி 1) - sharonrose.org.in", "raw_content": "\nதேவனுடைய ராஜ்யம் நமக்குள்ளே - (பகுதி 1)\nதேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன அதை நாம் நமக்குள்ளே எப்படி கொண்டிருக்க முடியும்\nமிக சுருக்கமாக சொல்வதானால், தேவனுடைய பிரமாணங்களை, கட்டளைகளை நமக்குள்ளே, நம் இருதயத்திலே கொண்டிருந்து அந்த கட்டளைகளின் படி நாம் வாழ்வதாகும். அதாவது, நாம் நம்மை முற்றிலுமாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து (Absolute Surrender), நம்மில் தேவனாகிய கர்த்தர் முழுமையாக ஆளுகை செய்வதாகும். தேவனுடைய ராஜ்யத்தில் தேவனே ஆளுகை செய்கிறார்.\nதேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17)\nதேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 4:20)\nபின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 18:15-17)\nஇந்த உலகத்தில், நம்முடைய சரீரத்தில் நாம் வாழும் பொழுதே தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருக்க முடியும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.\nதேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (எபிரெயர் 6:5)\nஇனி இந்த உலகத்தில் வரப்போகிற தேவனுடைய ராஜ்யத்தை, இப்பொழுதே நாம் நமக்குள் கொண்டிருந்து தேவனோடு அனுதினமும் நடக்க வேண்டியதும், நம் தேவனாகிய கர்த்தரையும் அவருடைய வழிகளையும் நாம் அறிந்து கொள்வதும் இந்த கடைசி நாட்களில் நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக அவசியமானதும், கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற காரியமுமாய் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை நம்மிடம் இல்லாதே போனால், கர்த்தரின் இரண்டாம் வருகை மிக அருகிலிருக்கிற இந்த கடைசி நாட்களில் விசுவாச துரோகம், கள்ள தீர்க்கதரிசனம், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள போதகர்கள்,கலப்பட வேதம், இயற்கையின் கால சூழ்நிலைகளில் உருவாகப்போகும் பயங்கர மாற்றங்கள் (மத்தேயு 24ம் அதிகாரம் முழுவதும், லூக்கா 21ம் அதிகாரம் முழுவதும்),கடைசி நாட்களின் கொடிய கால மனிதர்கள் (2 தீமோத்தேயு 3:1-5) என அனைத்து சோதனைகளையும் வென்று (மத்தேயு 24:13), நல்ல போராட்டத்தை போராடி உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகிய நம் விசுவாசத்தைக் காத்து (லூக்கா 18:8) கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருப்பது இயலாமல் போய்விடும்.\nதேவனுடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாக இராமல், ஆவிக்குரியதாக இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.\nஇயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோவான் 18:36)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது, இந்த உலகத்தில் இருந்த அதே நேரத்தில் ஆவிக்குரிய உலகத்திலும் அவரால் சஞ்சரிக்க, நடக்க முடிந்ததை கீழ் காணும் வேத வசனம் சொல்கிறது.\nபூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள் பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:12-13)\nமனிதனை தேவாதி தேவன் படைத்த பொழுது அவனை ஆவி, ஆத்துமா, சரீரம் என படைத்தார். கண் காண்கிற வெறும் உடல் மட்டுமல்ல மனிதன்.\nஒரு மனிதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனக்காக, தன் பாவங்களை, சாபங்களை, பாடுகளை, வேதனைகளை தன் மீது சுமந்து கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி இறந்து உயிர்த்தெழுந்ததை விசுவாசித்து, பாவ மன்னிப்பாகிய மீட்பை பெற்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரையே தன் சொந்த இரட்சகரும் தெய்வமுமாய் ஏற்றுக் கொள்ளும்பொழுது அவனுடைய ஆவி தேவனாகிய கர்த்தரால், தேவனுடைய வார்த்தையால் உயிர்பிக்கப்பட்டு, புதுப்பிக்கப��பட்டு தேவனுடையதாகிறது. இதுவே இரட்சிப்பும், மறுபடியும் பிறப்பதுமாகும் (New Birth is instant).\nஅழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. (1 பேதுரு 1:23)\nஆனால், ஆத்துமா பரிசுத்தமாவது என்பது இந்த இரட்சிப்பை தொடர்ந்து, நம்மில் ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு காரியமாகும் (Progressive Process). ஆத்துமாவை முழுமையாய் விளக்கி கூறுவது கடினமான காரியம் என்றாலும் வேதத்தின் படி நாம் புரிந்து கொள்வதானால் இப்படியாக கூற முடியும். அதாவது, நம் சிந்தை (our Mind), உணர்வுகள் (our Emotion), சுய சித்தம் (our Will) ஆகியவற்றை உள்ளடக்கியது ஆத்துமா. ஆனால், இந்த ஆத்துமா உடலின் ஐம்புலன்களின் ஆசை , இச்சைகள் மற்றும் இந்த உலகத்தின் காரியங்களினால் மிகப்பெரும் தாக்கத்திற்கு உள்ளாவதால் , இரட்சிக்கப்பட்ட பின் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்யப்படும் நம் ஆவியோடு இணைந்து செயல்படமுடியாமல் போகிறது. தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருந்து கர்த்தரோடு சஞ்சரித்து நடக்க நம் ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து நடப்பது அவசியம். அப்பொழுது மட்டுமே நாமும் நம் ஆண்டவரைப் போல இந்த உலகத்தில் இந்த சரீரத்திற்குள் இருக்கும்போதே இந்த இரு உலகங்களிலேயும் நடக்க முடியும்.\nஅப்படியானால், நம் ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து, இசைந்து வாழ்வது எப்படி\nஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16)\nநாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:18)\nஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். (2 கொரிந்தியர் 4:18)\nமேலும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்... பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுக��றேன் என்றார். (யோவான் 1:51)\nஇரட்சிக்கப்பட்ட பின் நம் ஆவி பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து இருந்தாலும், மேற்சொன்னபடி ஆத்துமாவுக்கு உண்டாகும் தாக்கத்தினால் நம் ஆவியும் பரிசுத்த ஆவியானவரோடு முழுமையாக இணைந்து, இசைந்து செயல்பட இடையுறு உண்டாகிறது. நம் ஆத்துமாவில் உள்ள அவ்விசுவாசம், உடலின் ஐம்புலன்களின் ஆசை , இச்சைகள் மற்றும் இந்த உலகத்தின் காரியங்களினால் உண்டாகும் இடையுறுகளுக்கு இடையில் சிக்கி தவிக்கிற நிலை உண்டாகிறது. அதாவது நம் ஆவியைப்போலவே நம் ஆத்துமாவும் பரிசுத்தமாக இருந்து இரண்டும் இசைந்து செயல்பட முடியாமல் போவதே, ஆவியோடு ஆத்துமா பொருந்தி போக முடியாததே பெரும் தடையாக உள்ளது.\nஇந்த தடைக்கு காரணம், ஆவிக்குரிய காரியங்களும், இந்த உடல் மற்றும் உலகத்திற்குரிய காரியங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து போகவே முடியாது. மட்டுமல்ல ஒன்றை ஒன்று எதிர்க்கிறது. ஒன்றை ஒன்று தவிர்க்கிறது. ஆத்துமாவில் உண்டாகிற இந்த தடையினால் மிக சிறிய அளவிலேயே நாம் தேவனோடு நடக்க முடிகிறது. இதன் காரணமாக, நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறு குழந்தைகளாய் நாம் இருக்க நேரிடுகிறது. வேதத்தில் ஆத்துமாவில் உண்டாகிற இத்தகைய தடைகளை கீழ்க்கண்ட வசனங்கள் நமக்கு இப்படியாக சொல்கிறது.\nமேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா\nஇப்படிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையில் நம் கர்த்தரோடு நமக்கு மிக ஆழமான உறவோ, ஐக்கியமோ இருப்பதில்லை. இந்நிலையில் நாம் இருந்தால் தேவனுடைய ஆசரிப்பு கூடாரத்தில் வெளிப்பிரகாரத்தில் (Outer Court) நின்று நாம் ஆண்டவரை தொழுது கொள்ளுகிறவர்களாகவே நாம் இருப்போம். இத்தகைய நிலையையே ஆண்டவர் கீழ்க்கண்டவாறு எச்சரிக்கிறார்..\nஅந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)\nஇந்நிலையில் ஆத்துமாவை கர்த்தருக்கு ஏற்ற விதமாய் காத்து கொள்வது எப்படி ஆத்துமா பரிசுத்தமாக்கப்படுவதற்கும்,சத்தியத்திற்கு கீழ்படிந்து நடப்பதற்கும் தொடர்பு உள்ளதை வேதம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.\nஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; (1 பேதுரு 1:22)\nசத்தியத்திற்கு கீழ்ப்படிய, சத்தியம் எது உண்மையான அன்பினால், இயேசு கிறிஸ்துவின் கீழ்க்கண்ட கற்பனைகளை (the Great Commandment) நிறைவேற்றுவதே.\nஇயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. (மத்தேயு 22:37-39)\nநாம் கீழ்ப்படிய வேண்டிய சத்தியம் எது, ஆத்துமாவை எப்படி கர்த்தருக்கு ஏற்ற விதமாய், பரிசுத்தமாய் காத்து கொள்வது என்பதை இப்போது, நாம் வேதத்தின் படி அறிந்து கொள்ள முடியும். நம்முடைய ஆவியில் கர்த்தரோடு இணைந்து நடக்க ஆத்தும பரிசுத்தம் என்பது மிக அவசியமானதும், எவ்வளவு நெருக்கமாக நாம் கர்த்தரோடு நடக்க முடியும் என்பது இதை சார்ந்தும் இருக்கிறது. ஆத்தும பரிசுத்தம் இல்லாவிட்டால் நம் ஆவியில் கர்த்தர் வெளிப்படுத்தும் காரியங்களை நம் ஆவி நம் ஆத்துமாவிற்கு தெரிவிப்பது கடினமாகிறது.\nநம் ஆத்துமா பரிசுத்தமாகி கொண்டே இருக்கும்பொழுது திரை விலகி, ஆவிக்குரிய உலகம் மிக நிஜமாகிறது. நம் ஆவியும் ஆத்துமாவும் பரிசுத்தம���க இணைந்து இருக்கிற இந்த நிலை, தேவனுடைய ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருந்து, நாம் அதில் நடக்க மிக மிக முக்கியமானதாகும்.\nஇருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிறது. தாமதிக்காமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இரட்சிப்பை பெற்று கொள்வோம். தேவனுடைய ராஜ்யத்தை இப்பொழுதே நமக்குள் கொண்டிருந்து, கர்த்தரோடு அனுதினமும் நடக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக.ஆமென்.\n(தொடரும்...) PDF ஆக இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/31155/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T20:21:05Z", "digest": "sha1:YL5572T6QP6WN7WKNI7COZLJ6YOITFOF", "length": 23237, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "மெல்லக் கொல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் | தினகரன்", "raw_content": "\nHome மெல்லக் கொல்லும் பிளாஸ்டிக் கழிவுகள்\nமெல்லக் கொல்லும் பிளாஸ்டிக் கழிவுகள்\nஉலகளாவிய ரீதியில் பொலித்தீன், - பிளாஸ்ரிக் பொருட்களின் தீமைகள் பற்றி உரத்துப் பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் அதனை கட்டுப்படுத்துவது பற்றி எமது தேசமும் அதீத பிரயத்தனம் எடுப்பதனை கண்டு கொள்ள முடிகின்றது. இந்த முயற்சி ஆரோக்கியமானதாக பார்க்கப்படுதல் வேண்டும். எனினும் இதில் பயணிக்க வேண்டியது நெடுந்தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொலித்தீன், - பிளாஸ்ரிக் கடந்த அரை நூற்றாண்டாக எமது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், அதிலிருந்து இலகுவாக விடுபட முடியாது. மனிதனில் இருந்து இவற்றைப் பிரிக்க முடியாமைக்கான மிக முக்கிய காரணி இலகு தன்மையும் சௌகரியமுமாகும். பிளாஸ்ரிக்கின் வருகை மனிதனுக்கு நன்மைகளைக் கொண்டு வந்த போதிலும், அவற்றின் கழிவகற்றலால் ஏற்படும் பாரிய பாரிய பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதில்லை அல்லது அலட்சியமாக இருந்து விடுகின்றோம்.\nபொலித்தீன்,- பிளாஸ்ரிக் தடுப்பு நடவடிக்கைகளில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. பிள்ளைகளை பாடசாலை அனுமதிக்கும் போதே பிளாஸ்ரிக் பாவனையின் தீமைகள் பற்���ியும் அதற்கு மாற்றீடாக உபயோகிக்கக் கூடிய பொருட்கள் பற்றியும் தீவிரமாக சொல்லப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அநேகமான பாசாலைகளில் நிறுவப்பட்டுள்ள உணவகங்களில் பொலித்தீன் பாவனை இல்லாமலாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது விடயத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.\nபோதை ஒழிப்பு தேசிய ரீதியாக எழுச்சி பெற்றுள்ள இத்தறுவாயில் பொலித்தீன், - பிளாஸ்ரிக் பொருட்கள் பற்றியும் பேசுவதும் அவசியம்.\nபொலித்தீன் - பிளாஸ்ரிக் கழிவுகள் சிறுசிறு துகள்களாக மாற்றம் கண்ட போதிலும் அது உக்கி அழிவதில்லை. இதனால் சூழலுக்கும், காலநிலைக்கும், ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகின்றது. பிளாஸ்டிக், - பொலித்தீன் கழிவுகள் நிலத்துக்கும், நிலத்தடி நீருக்கும், கடல் நீருக்கும் மாத்திரமின்றி வளிமண்டலத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் மனிதர் மாத்திரமின்றி விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. தாவரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சூழலில் குறிப்பாக நிலத்தில் வாழுகின்ற நுண்ணுயிர்க் கிருமிகளை கூட விட்டு இக்கழிவுகள் விட்டு வைக்கவில்லை.\nமனித வாழ்வுக்கு இன்றியமையாதது காற்று, நீர், உணவு, உறையுள் என்பவையாகும். மனித வாழ்வை இலகுபடுத்த உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பன இவை அனைத்தையும் மாசுபடுத்தி மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பன சிறுசிறு துகள்களாகி கண்ணுக்குப் புலப்படாத மைக்குரோன் அளவை விடவும் சிறியதான நனோ அளவீடுகளில் சூழல் எங்கும் பரவிக் கலந்து பல வழிகளில் மனித உடலை அடைந்து கேடு விளைவிக்கின்றன.\nநாம் பாவித்து விட்டு கழிக்கும் பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகள் மீள்சுழற்சிக்கு கொண்டு வரப்படுவது மிகவும் சொற்பமே ஆகும். மண்ணில் புதைக்கப்படுகின்ற இக்கழிவுகள் உக்கி அழிவதில்லை என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் நமது நிலங்களுக்குள் புதைக்கப்பட்ட பிளாஸ்ரிக், - பொலித்தீன்களை ஏதோ ஒரு தேவைக்காக நிலத்தை கிளறுகின்றபோது கண்டெடுக்க முடிகின்றது.\nஅதேவேளை, அவற்றில் ஒரு பகுதி சிறு துகள்களாகி மண்ணில் இருந்து மழைநீருடன் நிலத்தடி நீரோடு இணைகின்றது. பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகள் எரிக்கப்படும் போது அவை அதிக மாற்றமின்றி வளிமண்டலத்தில் சேர்கின்றன. இத்துகள்களும் மழைநீரோடு கலந்து நிலத்தை வந்தடைந்து கீழிறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து எமது குடிநீரும் மாசடைகிறது.\nமழையுடன் கலந்து வரும் இதன் துகள்கள் ஆற்றுநீரையும், நீர்த் தேக்கங்களையும் மாசுபடுத்துகின்றன. இதனால் ஆற்றிலிருந்து பெறப்படும் குடிநீரும் மாசடைந்தே காணப்படுகின்றது. வடிகட்டலையும் சுத்திகரிப்பையும் தூண்டும் அளவிற்கும் பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையால் குடிநீர் மாசடைவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதற்போது வாழ்கின்ற முதியவர்கள் பலர்,தாங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக பெருமையுடன் கூறிக் கொள்வர்.\nஅதன் உண்மைநிலை என்னவென்றால் அப்போதைய காலத்தில் சூழலோ நீரோ இப்போது மாசுபட்டிருப்பது போல் இருந்ததில்லை என்பதே உண்மை.\nஅன்று கிணற்று நீர் பாதுகாக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இன்று அப்படியல்ல. சூழல் மிகமோசமாக மாசுபட்டுள்ளது. கொதிக்க வைப்பதாலோ, வடிகட்டிகள் மூலம் வடிகட்டுவதனாலோ பிளாஸ்ரிக் துகள்களை முழுமையாக அகற்ற முடியாது.\nஉலகளாவிய ரீதியில் இன்று குடிநீரில் 80வீதத்துக்கு மேற்பட்ட இடங்களில் பிளாஸ்ரிக் மாசுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பிளாஸ்ரிக் துகள்களால் மாசுபட்ட குடிநீர் நிறைந்த இடங்களாக அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nபிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அறிவதும் அவசியம்.\nபிளாஸ்ரிக் துகள்கள் மனித உடலை தண்ணீர், உணவு, சுவாசம் என்பவற்றின் ஊடாக வந்தடைகின்றன. அதிலும் நீருடன் உடலில் கலக்கும் துகள்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது. பிளாஸ்ரிக் துகள்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதனால் இவை சமிபாட்டுத்தொகுதியில் அகத்துறிஞ்சப்பட்டு இரத்தச் சுற்றுடன் கலந்து சகல உறுப்புக்களையும் சென்றடைகின்றன.\nகலச் சுவர்களையும் இவை ஊடறுத்துச் செல்லக் கூடியதாக இருப்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இவற்றை உடலை விட்டு வெளியேற்றவும் முடியாமல் ஈரல், சிறுநீரகம் என்பன சிரமத்தை எதிர்நோக்குகின்றன. இதனால் இத்துகள்களின் படிவால் இந்த உறு��்புக்கள் மெதுமெதுவாக பாதிப்புக்குள்ளாகின்றன. காலவோட்டத்தில் இவற்றின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாவதுடன் இறுதியில் இவ்வுறுப்புக்கள் செயலிழக்கும் நிலைமை உருவாகிறது என்கின்றனர் நிபுணத்துவ வைத்தியர்கள். பிளாஸ்ரிக், பொலித்தீன் என்பவற்றால் ஏற்படுகின்ற மிக மிக்கியமான நோய் புற்றுநோய் ஆகும். இன்று நாம் டெங்கு பரவுதலைப் பற்றி அச்சமடைவதைப் போல இதற்கு அஞ்சுவதில்லை.\nஎனினும் புற்றுநோய் ஏற்படுத்தும் மரணங்கள் டெங்கு மரணங்களை விட பல மடங்காகும். சூழலில் சேரும் பிளாஸ்ரிக் கழிவுகள் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்ரிக் துகள்கள் கருவிலுள்ள குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதற்கு காரணமாகின்றன.\n(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n2018 O/L மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கான மீள் திருத்தப்பட்ட...\nநாடளாவிய ரீதியில் ட்ரோன்களை கணக்கெடுப்பதற்கு சிவில் விமான...\nமாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்\nநாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nடாணா: பொலிசாகக் களமிறங்கிய வைபவ்\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா...\nமருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைகள் பாதிப்பு\nஅரசாங்க மருத்துவர்கள் சங்கம் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்...\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை மிருக வைத்தியசாலைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில்...\nகொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேச��ய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/11-14.html", "date_download": "2019-08-22T21:06:12Z", "digest": "sha1:BESNKA3MXLSXECZOXQJMEEH2YHVABV2M", "length": 7656, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்\nபதிந்தவர்: தம்பியன் 23 July 2018\nஞாயிற்றுக்கிழமை ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலைய நுழை வாயில் அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டதுடன் மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்\nநாடு கடந்து வாழ்ந்த ஆப்கான் துணை அதிபர் அப்துல் ரஷீட் டொஸ்டும் நாட்டுக்குத் திரும்பி விமான நிலையத்தில் வரவேற்க பலர் காத்திருந்த வேளையில் இந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.\nஇது தவிர சக்தி வாய்ந்த உஷ்பெக் தலைவரும் முன்னால் யுத்தத் தளபதியுமான இவரை வரவேற்று விட்டு விமான நிலையத்தில் இருந்து மூத்த அரச அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், ஆதரவாளர்களும் வெளியேறும் தருணத்தில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாகாத டொஸ்டும் கிளாட் மேற்கத்தேய உடை மற்றும் சன் கிளாஸுடன் ஆயுத கவச வாகனத்தில் ஏறித் தன் இருப்பிடம் சென்றதாக அவரின் பேச்சாளர் பஷீர் அஹ்மட் தயான்ஜ் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழப்பு பற்றிய விபரத்தை காபூல் போலிஸ் பேச்சாளர் ஹஷ்மட் ஸ்டானிக்‌ஷாய் உறுதிப் படுத்��ியுள்ளார். நடந்து வந்தே தற்கொலைக் குண்டு தாரி தனது குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் ஒரு குழந்தை, பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சிலர் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். மே 2017 முதல் துருக்கியில் நாடு கடந்து வாழ்ந்த டொஸ்டும் ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்ற போதும் இவரது மீள் வருகையை வலியுறுத்தி ஆப்கானில் வன்முறை மிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவரின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப் பட்டன.\nஆப்கானின் பூர்விக உஷ்பெக் சிறுபான்மை இனத்தவர் தமது விடுதலைக்கு முக்கியமான ஜெனெரல் டொஸ்டும் தம்மை நிறுத்தச் சொல்லும் வரை தாம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் பலி,14 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/category/tummy/", "date_download": "2019-08-22T20:23:50Z", "digest": "sha1:PQBKX6C5VMBWG456TG7SI6AKJZYGDKJK", "length": 3839, "nlines": 26, "source_domain": "kauveryhospital.blog", "title": "Tummy Archives - காவேரி மருத்துவமனை", "raw_content": "\nஇயற்கை உணவுகளைப் பயன்படுத்தி தொப்பையை குறைக்க \nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமப் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் […]\nதொப்பைக்கு குட்பை சொல்ல, இதோ 3 யோகாசனங்கள்…\nஉடலின் ஆரோக்கியமே நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து காண்பிக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உடல் குறைவாக இருந்தால் தான், அழகான தோற்றமாக தெரியும். தொப்பை தள்ளி, தடிமனாக இருந்தால், நோயாளியை போன்று தான் தோற்றமளிக்கும். இதனால், தான் […]\nஅடிக்கடி பசி ஏற்பட்டு தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள் இங்கு அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் உணவுகள்\nஅடிக்கடி பசி ஏற்பட்டு தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள் இங்கு அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் உணவுகள் நம்மில் சிலருக்கு அடிக்கடி பசி எடுக்க ஆரம்பிக்கும். இப்படி அடிக்கடி பசி எடுப்பதால் கண்ட உணவுகளை உட்கொள்ள நேர்ந்து, உடல் பருமனால் மிகுந்த […]\nஏழு நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற உதவும் அற்புத பானம்\nபொதுவாக வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவும் ஓர் உணவுப் பொருளாகத் தான் நினைக்கின்றனர். ஆனால் இந்த வாழைப்பழம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் பருமன் தீராத பிரச்சனையாக உள்ளது. எவ்வளவு முயன்றும் தொங்கும் தொப்பையைக் குறைக்க […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/07/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF-8/", "date_download": "2019-08-22T21:03:06Z", "digest": "sha1:OEQH2JJJRAC3ERL5ISK27JS4QMKCJNNW", "length": 15553, "nlines": 250, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது! –யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபோர்க்காலத்திற்குப் பின் வருவது பொற்காலம்\nசந்திரகுப்த மௌரியரின் வீரத்தின் நிழலில் அசோகரின் பொற்காலம் விரிந்தது..\nபின்னாளில் ராஜராஜ சோழனின் மாவீரத்திற்குப் பின் இராஜேந்திர சோழனின் ஆட்சி சிறந்தது.\nஅது போல் சமுத்திரகுப்தனின் வீரமே குப்தர்களது பொற்காலத்திற்கு அடித்தளமிட்டது.\nஆங்கில சரித்திர வல்லுனர்கள் சந்திரகுப்த மௌரியனை\n‘இந்தியாவின் ஜூலியஸ் சீசர்’ என்றனர்.\nநமது சமுத்திரகுப்தனை ‘இந்தியாவின் நெப்போலியன்’ என்றனர்.\nஅப்படிப் புகழ்பெற அவன் செய்ததுதான் என்ன\nநான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்று மன்னர்களை அடி பணியச் செய்தான்.\nஅவனது புஜபலத்தைப் பற்றிப் பல கல்வெட்டுகள் பாராட்டுகின்றன.\nஅது சரி… அது என்ன பெயர் ‘சமுத்த���ர’ குப்தன்\nபடையெடுப்பில் கடல் வரை சென்றவனை சமுத்திரம் காத்து நின்றதாம்.\nஅதனால் அந்த அடைமொழி அவனுக்கு ஆடையானது..\nஅலகாபாத்தில் இருக்கும் அசோகா தூண் ஒரு சரித்திரப் பொக்கிஷம்.\nஅசோகர் எழுதிய அதே தூணில் சமுத்திரகுப்தன் சரித்திரமும் பொறிக்கப்பட்டது.\nஅந்த சரித்திரத்தின் எழுத்தாளன் சமுத்திரகுப்தனின் மந்திரி ஹரிசேனா.\nஅதில் சமுத்திரகுப்தனின் படையெடுப்பின் விவரங்கள் அடங்கியுள்ளன.\nஅவைகள் இல்லாவிடின் சமுத்திரகுப்தனை நாம் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.\nமேற்கு திசை: இன்றைய உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான்.\nஅவை அனைத்தும் குப்தசாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது.\nமுடிவில் காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபனை வென்றான். அவனை மன்னனாக விட்டு வைத்து, கப்பம் வசூலித்தான்.\nஇன்றைய மேற்கு வங்காளம், பீகார் பகுதிகள் குப்த சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது.\nஇன்றைய டில்லி, நேபாளம், இமய பகுதிகள், சமுத்திரகுப்தனின் ஆதிக்கத்தில் சேர்ந்தது.\nஸ்ரீலங்கா, அஸ்ஸாம், மற்றும் தென் இந்திய தீவுகள் பலவற்றிலிருந்தும் மன்னர்கள் சமுத்திரகுப்தனின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு வெகுமதிகளையும், அழகிய பெண்களையும் அனுப்பி வைத்தனர்.\nஅவன் படையெடுத்து வென்ற நாடுகளின் பெயர்களைப் பதிவு செய்தோமானால்…\nஇந்த ‘குவிகம்’ இதழ் ‘விரிந்து’ விடும்.\nஉங்கள் இரவும் விடிந்து விடும்…\nஉண்மை… இது கதை இல்லை.\nமேலும் சமுத்திரகுப்தன் ஆக்கிரமிப்பு ஆசையால் மற்ற அரசுகளைத் தாக்கவில்லையாம்..\nஇவ்வளவும் செய்தவன் அதையும் செய்தான்…\nஅதற்கு… ஒரு லக்ஷம் மாடுகளை பிராமணர்களுக்குத் தானமளித்தான்.\n‘தோல்வியைக் கண்டிராத மன்னர்களைத் தோற்பித்தவன்’ – இந்தப்பட்டம் எப்படி\nஇவை அனைத்தும் சென்னை நகர் சுவர்களில் எழுதப்பட்ட கட்சி ‘போஸ்டர்’ அல்ல..\nஅட இவை அனைத்தும் நான் சொல்லவில்லை ஐயா… கல்வெட்டு சொல்கிறது…\nஅவன் விஷ்ணுவின் பக்தனாக இருந்தான்…\nஆனால் அவனது மக்கள் அவனை ‘விஷ்ணுவின் அவதாரமாகவே’ கருதினராம்.\nஅவனது ஆதிக்கம் முழு பிரபஞ்சத்திலும் இருப்பது மட்டும் இல்லாது\nஇது ஒரு வேளை அவன் மறைவிற்குப் பின் எழுதினரோ (அப்பொழுது தானே சுவர்க்கம் செல்ல முடியும்)\nஆட்சிக்காலம் : கி.பி. 335-380:\nநாற்பத்தைந்து வருடம் ஆட்சி செய்து புக��் பெற்றான்..\nஅலெக்சாண்டர் வருகையிலிருந்து இந்திய கலாச்சாரத்தில் கிரேக்கம் ஊடுருவியிருந்தது.\nமேலும் சமண, புத்த சமயமும் மன்னர்களை பாதித்திருந்தது.\nஅந்த சமயத்தில் இந்து மதத்தை நமது சமுத்திரகுப்தன் ஆதரித்தான்.\nஇசையில் வல்லுனன். வீணை வாத்தியத்துடன் அவனிருக்கும் சிற்பம் இதோ.\nவீரம் மற்றுமே சரித்திரத்தை அமைத்ததில்லை.\nமதியூகம், சதி, துரோகம் ,மற்றும் அதிர்ஷ்டம் அனைத்தும் சரித்திரத்தை நடத்திச் செல்லும்.\nஅடுத்த இதழில் அந்தக் கதை சொல்லப்படும்….\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-6009/", "date_download": "2019-08-22T20:26:26Z", "digest": "sha1:J6YSTZEJQUU4GCRJS6SMD5AZVARMJF4Z", "length": 11191, "nlines": 87, "source_domain": "srilankamuslims.lk", "title": "கைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில் அடைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nகைது செய்யப்பட்ட சூடான் அதிபர் சிறையில் அடைப்பு\nசூடானின் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக அவர�� கடும் கண்காணிப்பில் அதிபருக்கான வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாயின.\nஅவர் கடுமையான பாதுகாப்புடன் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசூடானில் மாதக்கணக்கில் நடந்துவந்த போராட்டங்கள் பல ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த அதிபரை கைது செய்ய அடிகோலியது.\nஇதற்கிடையில் உகாண்டாவின் வெளியறவு துறை அமைச்சர் ஹென்றி ஒரீம் ஓகேலோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது பதவியிறக்கப்பட்ட சூடான் அதிபர் தஞ்சம் கோரி விண்ணப்பித்தால் அவருக்கு புகலிடம் அளிப்பது குறித்து ஆலோசிப்போம் என கூறினார்.\nஓமர் அல் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் தலைவருக்கு என்ன தண்டனை\nவில் ராஸ், பிபிசி ஆஃபிரிக்க பிராந்திய ஆசிரியர்\nதமது மூன்று தசாப்த கால ஆட்சியின்போது ஒமர் அல் பஷீர் அவரது பல்வேறு அரசியல் எதிரிகளை கோபர் சிறையில் அடைந்திருக்கிறார். தற்போது அதனால் தான் பஷீரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் கூறுகின்றனர்.\nமுன்னதாக அதிபருக்கான வீட்டில் ஒமர் அல் பஷீர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது நிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.\nஒமர் அல் பஷீர் அவர் செய்த அத்துமீறல்களுக்காக தண்டிக்கப்படுவர் என சூடான் மக்களில் பலர் நம்புகின்றனர்.\nதற்போது நாட்டை வழிநடத்தும் ராணுவ ஜெனெரல்கள் “பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மாட்டோம் சூடானிலேயே சிறை வைப்போம்” என்று தெரிவித்திருந்தனர்.\nபோராட்டக்காரர்கள் பஷீர் சிறையில் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் குடியாட்சிக்கு அழைப்பு விடுப்பர்.\nயார் இந்த ஒமர் அல் பஷீர்\nமுன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார்.\nஅவரது ஆட்சி உள்நாட்டு போருக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல் 2005-ல் முடிவுக்கு வந்தது.2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.\nநாட்டின் மேற்கு பகுதியிலுள்ள டர்ஃபர் பிராந்தியத்திலும் மற்றொரு உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. போர் குற்றங்களை ஒருங்கிணைத்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியுள்ள போதிலும் 2010 மற்றும் 2015 தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.\nஒமர் அல்-பஷீர் மீதான கைது ஆணை அவருக்கு சர்வதேச பயணத்தடையை உண்டாக்கியது. இருப்பினும் ராஜாங்க ரீதியாக அவர் எகிப்து, செளதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் கொண்டுள்ளார். ஜூன் 2015-ல் தென் ஆப்ரிக்காவில் நீதிமன்றமொன்று கைது ஆணை பிறப்பிக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தநிலையில் அவசர அவசரமாக தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் கிளம்பினார்.\nஇந்த போராட்டத்தின் பின்னணி என்ன\nவாழ்வாதார செலவு உயர்வை தொடர்ந்து போராட்டங்கள் உச்சம் பெற்றன. இதையடுத்து மக்கள் அதிபரை பதவி விலகக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.\nபோராட்டங்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாக போராட்டக்குழுக்கள் அரசை சாடின.\nகடந்த டிசம்பர் முதல் உண்டான அமைதியின்மையை அடுத்து பொதுமக்கள் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனித உரிமை கண்காணிப்பகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என கூறுகிறது.\nபிப்ரவரி மாதம் ஒரு கட்டத்தில் அதிபர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஷீர் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.\nசோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து\nகாஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி\nகாஷ்மீர் பதற்றம்: அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/nl/100/", "date_download": "2019-08-22T20:41:38Z", "digest": "sha1:5YGUHPKXSMRYNWAMDIQZ72YMXKLT53GL", "length": 14596, "nlines": 332, "source_domain": "www.50languages.com", "title": "வினையுரிச்சொற்கள்@viṉaiyuriccoṟkaḷ - தமிழ் / டச்சு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்���ை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » டச்சு வினையுரிச்சொற்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா Be-- u a- e--- i- B------ g------\nஉனக்கு இங்கே யாரையாவது தெரியுமா Ke-- u h--- i-----\nஇன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் no- – n--- m--r nog – niet meer\nநீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா Bl---- u n-- l--- h---\nநீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா Wi-- u n-- i--- d------\nநீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா He--- u a- i--- g------\nவேறு யாருக்காவது காபி வேண்டுமா Wi- e- n-- i----- e-- k---- k-----\n« 99 - ஆறாம் வேற்றுமை\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + டச்சு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற��கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/18235651/In-different-rolesAnushka-Samantha.vpf", "date_download": "2019-08-22T21:08:50Z", "digest": "sha1:SMBPU6LQZUE2SEZE6QSFVK7JL633EKND", "length": 11254, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In different roles Anushka, Samantha || வித்தியாசமான வேடங்களில் அனுஷ்கா, சமந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவித்தியாசமான வேடங்களில் அனுஷ்கா, சமந்தா + \"||\" + In different roles Anushka, Samantha\nவித்தியாசமான வேடங்களில் அனுஷ்கா, சமந்தா\nஇதுவரை காதல் படங்களில் நடித்துள்ள சமந்தா ‘ரங்கஸ்தலம்’ படத்தில் 1980-களில் வாழ்ந்த இளம் கிராமத்து பெண்ணாக வருகிறார்.\n‘அகிலாண்ட பிரமாண்ட நாயகி’ படத்தில் அனுஷ்காவும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சமந்தாவும் வித்தியாசமான கதாபாதத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை காதல் படங்களில் நடித்துள்ள சமந்தா ‘ரங்கஸ்தலம்’ படத்தில் 1980-களில் வாழ்ந்த இளம் கிராமத்து பெண்ணாக வருகிறார்.\nஇந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிராமத்து பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு பாவாடை தாவணியில் நடித்துள்ளார் சமந்தா. ஓடையில் தண்ணீர் எடுக்க குடத்துடன் செல்வது, தலையில் விறகு சுமந்து செல்வது, மாட்டை பிடித்து கட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, துணி துவைப்பது என்று அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ள அவரது புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இதில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். இந்த படம் எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று சமந்தா கூறினார். விருதுகள் கிடைக்கும் என்��ும் தெரிவித்தார்.\nஅனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் தயாரான ஓம் நமோ வெங்கடேசா படம் தமிழில் அகிலாண்ட பரமேஸ்வரி என்ற பெயரில் வெளியாகிறது. திகில் மற்றும் அதிரடி கதைகளில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு இது முதல் பக்தி படம். ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்தார். இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக நடித்து இருந்தார்.\nஅகிலாண்ட பரமேஸ்வரியில் நாகார்ஜுனா ஏழுமலையான் பக்தரான ஆதிராம்பாபா கதாபாத்திரத்திலும் அனுஷ்கா கடவுளின் தீவிர பக்தையாகவும் நடித்துள்ளனர். ஐதராபாத்தில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை அரங்காக அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தினர். அனுஷ்கா கூறும்போது, “பக்தி படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் எல்லோரும் செருப்பு அணியாமலேயே நடித்தனர். படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் அவரவர் பெயர்களுடன் கோவிந்தா என்ற பெயரை சேர்த்தே அழைத்தார்கள்” என்றார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு\n2. விஜய்யின் ‘பிகில்’ படம் முன்கூட்டியே ரிலீஸ்\n3. முதல் தடவையாக கமல்ஹாசன் படத்தில் விவேக்\n4. “எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது” - அமிதாப்பச்சன்\n5. கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_62.html", "date_download": "2019-08-22T20:50:44Z", "digest": "sha1:7M4BTJLQSNLRSNDVCFN7UU7DMN66GF4D", "length": 10246, "nlines": 93, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம் | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nபனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம்\nஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது உயிரிழந்த தொழிலாளியின் உடலை தீயணைப்புத்துறையினர் அலட்சியாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய...\nஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது உயிரிழந்த தொழிலாளியின் உடலை தீயணைப்புத்துறையினர் அலட்சியாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை கணேசன் என்ற தொழிலாளி பதநீர் இறக்குவதற்காக அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரத்தின் மீதே அவர் உயிரிழந்தார். அதனை கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திர உதவியுடன் பனை மரத்தை வெட்டி உடலை கீழே இரக்கச் செய்தனர்.\nதீயணைப்புத்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டு தொழிலாளியின் உடலை மீட்டதாக உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரிடம் பெரிய அளவிலான ஏணி உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததே இதற்கு காரணம் என அவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் 14 வயது பொடியனின் விளையாட்டால் கர்ப்பமான 17 வயது மாணவி.\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர...\nமாணவியின் பெண் அந்தரங்கத்துக்குள் மெழுகுதிரி செலுத்தி விளக்கேற்றல் சிங்கள மாணவர்களுக்கு நடந்த கதி\nருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் ஓகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலை...\nயாழ் நோக்கி வந்த ஹயஸ் லோரியுடன் மோதி நொருங்கியது\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ��று பேர் படுகாயம் அடைந்த நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அ...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஇளைஞனுடன் அந்தரங்கத் தொடர்பு. சாக்கு மூட்டையில் இளம்பெண்ணின் சடலம்.\nதமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவ...\nமருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை\nபுதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் மக்...\nJaffna News - Jaffnabbc.com: பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம்\nபனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/thick-thin/", "date_download": "2019-08-22T20:08:28Z", "digest": "sha1:2VBMOP6MMFT4SIUJXULMQHBHDN2TRASS", "length": 12625, "nlines": 129, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "தடித்த மற்றும் மெல்லிய மூலம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » உறவு சிக்கல்கள் » தடித்த மற்றும் மெல்லிய மூலம்\nதடித்த மற்றும் மெல்லிய மூலம்\nஒரு எதிர்ப்பு குடும்ப சமூகம் இஸ்லாமிய திருமண முகப்பு\nஉறுப்பினர்கள் வெளியேறினர் எங்கே ஒரு திருமண வலைத்தளத்தில் ஹலால் இருக்கும் தனியார் தொடர்பு எப்படி\nமூலம் தூய ஜாதி - ஜூலை, 21ஸ்டம்ப் 2014\nஒவ்வொரு நபர் சில நேரங்களில் வேறு ஒரு திருமணம் அனுபவம் மற்றும் உள்ளது, அது புளிப்பு திரும்ப கூடும். விவாகரத்து வார்த்தைகள் பேசப்படும் போது, அது பெரும்பாலும் நம்பமுடியாத வலி உணர்வுகள் ஏற்படலாம். ஆரொன், a woman describes the way she grappled with her emotions through patience and prayer, and what she realized about her husband, and her marriage, in the end.\nபிரிவு-Suahib Webb - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லத��� செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D2/productscbm_278221/8/", "date_download": "2019-08-22T20:07:22Z", "digest": "sha1:V46VWEFM6R47HG7I4BFGG2B7IDFUBSEQ", "length": 6247, "nlines": 51, "source_domain": "www.siruppiddy.info", "title": "அறிவித்தல்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nமரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )\nபிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28 .05. 2018யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார் அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான...\nமரண அறிவித்தல். தம்பிமுத்து சண்முகலிங்கம்( 06-03-2018)\nதோற்றம் : 6.02.1930 - மறைவு : 6.03. 2018யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அன்னலஷ்ம��� அவர்களின் அன்புக் கணவரும்,சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன்,...\nமரண அறிவித்தல். திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (சிறுப்பிட்டி.23.02 2018 )\nபிறப்பு :31.08 1955 - இறப்பு : 23.02. 2018யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...\nமரண அறிவித்தல்.திருமதி சிவக்கொழுந்து ஜெகசோதி(அச்சுவேலி 11.11.2017)\nபிறப்பு :03.03 1937 - இறப்பு : 11.11. 2017யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து...\nஅன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து...\n7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம்...\n2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன்...\nவை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு\nஏழாலை வடக்கு பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203188?ref=archive-feed", "date_download": "2019-08-22T20:04:35Z", "digest": "sha1:5YHVWCPNG6C4Q5VXJJFMRK42GSN4KVKN", "length": 8121, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மயில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு ஏற்பட்ட நிலைமை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமயில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு ஏற்பட்ட நிலைமை\nமன்னார் விட��்தல்தீவு, சவாரிகுளம் பகுதியில் மயில்களை வேட்டையாட சென்ற இரண்டு பேரை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபர்கள் ஒரு மயிலை கொன்று விட்டு, மற்றுமொரு மயிலை வேட்டையாட காட்டில் சுற்றிக்கொண்டிருந்த போது, துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nபிரதேசத்தில் மயில் வேட்டை நடப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கட்டுத்துவக்கு, வெடிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈயத்துண்டுகள், கோடையிட் வெடி மருந்து, தடை செய்யப்பட்ட 11 அங்குல நீளமான கத்தி, வேட்டையாடப்பட்ட மயில் என்பவற்றை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4887/", "date_download": "2019-08-22T20:23:09Z", "digest": "sha1:ALIKAVM3PEJPDQXP7KATTGJ7EMAGDMII", "length": 5143, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "மண்முனைப்பற்று : முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் கலந்துரையாடல் » Sri Lanka Muslim", "raw_content": "\nமண்முனைப்பற்று : முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் கலந்துரையாடல்\nமண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று(09) கர்பலா ஆயிஷா பள்ளிவாயலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமை��்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇக்கலந்துரையாடலில் குறித்த பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களில் கீழ் விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் அடங்கிய ஆவணங்களை சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களூடாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சமர்ப்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇக்கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் உறுப்ப்பினர்களான ரஹுமதுல்லாஹ் அன்சார் ,மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மதீன் உற்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nகொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை\nஹஜ் முகவர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடுகள்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் மனித உரிமைகளும் சிறுபான்மை முஸ்லிம்களும் – கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5426/", "date_download": "2019-08-22T20:33:02Z", "digest": "sha1:T4J6A74PQXSFEBHSXRAK3DSIKMAV5PJL", "length": 3563, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜாமியா நளீமிய்யா கலாபீட நூல் வௌியீடுகள் » Sri Lanka Muslim", "raw_content": "\nஜாமியா நளீமிய்யா கலாபீட நூல் வௌியீடுகள்\n2019.02.25-ம் திகதி திங்கட்கிழமை ஜாமியா நளீமிய்யா கலாபீட வளாகத்தில் இரண்டு புத்தகங்கள் வௌியிடப்பட்டது.\nஇரண்டாம் வருட மாணவர்கள் ‘’உங்களுடன் முஹம்மத் ராதிப் அந்நாபுல்ஸி’’ எனும் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்கள். இதில் சமகால இஸ்லாமிய அறிஞரான முஹம்மத் ராதிப் அந்நாபுல்ஸி அவர்களின் நூறு அறபுமொழியிலான கருத்துக்களை தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலம் ஆகியமொழிகளுக்கு பெயர்த்து அவற்றை ஒரு நூலாகத் தொகுத்து அழகாக வடிவமைத்துள்ளார்கள்.\nஅத்துடன் முதலாம் வருடத்தைச் சேர்ந்த மாணவன் M.F.M. சல்மான் என்பவரால் எழுதப்பட்ட ‘’கண்ணீரின் அர்த்தங்கள்’’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nமருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்ச��் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\n”தம்பியார்” கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு\nமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு\nஇலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2008&month=07&day=22&modid=174", "date_download": "2019-08-22T21:28:53Z", "digest": "sha1:MDEYTFEQRW3XEAHSQCYP77H2RE64UWMO", "length": 4320, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்\nமனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.\nஇதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.\nஆனால் இது எம் மக்களின் சொந்த அவலவாழ்க்கை. அவர்களின் கண்ணீருக்கும், கதறலுக்கும் இடையில், வாழ்தல் தொடர்பான நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக போராட இதன் மூலமும் அழைக்கின்றோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujirppu.com/news/?p=661", "date_download": "2019-08-22T19:45:32Z", "digest": "sha1:DKIQRIQGNQYAFEOJTA4CIT4FR45NVPWY", "length": 9790, "nlines": 67, "source_domain": "ujirppu.com", "title": "சலுகைகளைக் கோரி அடம்­பி­டித்­தார் விக்­னேஸ்­வ­ரன் – UJIRPPU", "raw_content": "\nசலுகைகளைக் கோரி அடம்­பி­டித்­தார் விக்­னேஸ்­வ­ரன்\nசலுகைகளைக் கோரி அடம்­பி­டித்­தார் விக்­னேஸ்­வ­ரன்\nவட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு, ஏனைய மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை போன்று, தீர்­வை­யற்ற வாக­னம் வழங்­கப்­பட வேண்­டும் என்று, அமைச்­சர் பைசர் முஸ்­தபா முன்­வைத்­தி­ருந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் அமைச்­ச­ர­வை­யி­னால், நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.\nஏனைய மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தீர்­வை­யற்ற வாகன சலு­கையை விடக் குறை­வான சலு���ை வழங்­கப்­பட்­ட­தால், வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் அதை ஏற்க மறுப்­புத் தெரி­வித்­தி­ருந்­தார்.\nஇதை­ய­டுத்து, அமைச்­சர் பைஸர் முஸ்­தபா, அனைத்து மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்­கும் வழங்­கப்­பட்ட சலுகை போன்றே, வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கும் வாகன சலுகை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்ற அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்தை முன்­வைத்­தி­ருந்­தார்.\nஇந்­தக் கோரிக்­கையை அமைச்­ச­ரவை ஏற்­றுக்­கொண்ட போதி­லும், நிதி­ய­மைச்­சர் மங்­கள சம­ர­வீர, வாக­னக் கொள்­வ­னவு தொடர்­பான தன்­னு­டைய அறிக்­கையை மீறும் இந்­தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று கருத்தை வலி­யு­றுத்­தி­னார்.\nஅமைச்­சர் மங்­க­ள­வின் இந்த எதிர்ப்­பை­ய­டுத்து, வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கான தீர்­வை­யற்ற வாக­னக் கோரிக்­கையை, அமைச்­ச­ரவை நிரா­க­ரித்­துள்­ளது.வடக்கு மாகாண சபை­யின் பத­விக் காலம் எதிர்­வ­ரும் 25ஆம் திக­தி­யு­டன் நிறை­வுக்கு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது\nமனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல்…\nமைத்திரி – மஹிந்த கண்டியில் – ஒரே மேடையில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கண்டியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டனர். தாய்லாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது ஒன்றைப்…\nஇலங்கைக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு\nஉலகின் பலமான கடவுச் சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய…\nஇலங்கையில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ், முஸ்லிம் மக்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…\nவெளிநாட்டில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்களை கொலை செய்வது மற்றும்…\nபோதநாயகியின் மரணத்தை தொடர்ந்து ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு சோகம்\nசமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்\nயாழ்: நல்லூரில் தீலீபனின் நினைவிடத்துக்கு- பறவைக் காவடியுடன் இருவர்\nசந்திரகுமாரினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள் இன்று\nவெற்றிவாகை சூடியது வட்டக்கச்சி இளந்தளிர்\nஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்\nஉலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்\nகஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_855.html", "date_download": "2019-08-22T19:47:04Z", "digest": "sha1:LKHEOWCBGIXZTREW7Z5UPBKDPYLN4EUM", "length": 10481, "nlines": 56, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப்புலிகள் மீதான அச்சத்தால் மரண பயத்தில் கருணா விடுக்கும் எச்சரிக்கை?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப்புலிகள் மீதான அச்சத்தால் மரண பயத்தில் கருணா விடுக்கும் எச்சரிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 29 January 2017\nகூட்டு எதிர்க்கட்சி மற்றும் மகிந்த தரப்பு மீண்டும் ஆட்சியை பிடிக்க பிரதான காய்நகர்த்தலாக புரட்சியின் ஓர் ஆரம்பம் எனும் நுகேகொட கூட்டத்தினை நினைத்திருந்தனர், அதை நடத்தியுமிருந்தனர்.\nமாபெறும் வெற்றியை தரும் என எதிர்ப்பார்த்த மகிந்த தரப்பிற்க அது பாரிய தோல்வியாகவே அமைந்ததாக கூறப்பட்டு வருகின்றது.\nகுறிப்பாக இந்த கூட்டத்திற்கு மகிந்தவின் அரசியல் பங்காளி விமல் வீரவன்ச வருகைத் தரவில்லை என்றாலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மேடையில் பிரசன்னமானவர் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்.\nநுகேகொடையில் மேடை ஏறிய கருணா ஆற்றிய உரை வெளிப்படையாக மகிந்தவிற்கு ஆதரவு கொடுக்கும் உரையாக நோக்கப்பட்டாலும் கூட அவரது உரை உள்ளர்த்தம் மிக்கதாகவே நோக்கப்படுகின்றது.\nமுதலாவதாக உரையாற்ற வரும் போது “தான் சிங்களத்தில் உரையாற்றவே விரும்பியதாகவும் ஆனால் மகிந்த கூறியதற்கு அமையவே தமிழில் உரையாற்றுகின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.\nஇதன் மூலம் அவர் தன் உரைக்கு தான் பொறுப்பல்ல மகிந்தவே பொறுப்பு என்பதைக் கூற முற்படுகின்றாரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.\nஅதேபோன்று விடுதலைப்புலிகள் உலகின் சக்தி வாய்த அழிக்க முடியாத படை. அதனை அழித்தது மகிந்தவே, அந்தப் பெருமை அவருக்கே சேரும் எனவும் தெரிவித்தார்.\nஇவற்றின் மூலம் தமிழ் மக்களிடையே ஓர் விரோதியாக வர்ணிக்கப்படும் கருணா விடுதலைப்புலிகள் தொடர்பில் இன்றும் அச்சத்தில் இருக்கின்றாரா\nதனது பங்களிப்பு இல்லை என தான் தப்பிக் கொள்ளவே அவர் மகிந்தவின் கருத்திற்கு அமையவே பேசுகின்றேன். என மேடையில் தெரிவித்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.\nஅதேபோன்று நுகேகொடை மேடையில் கருணா மகிந்தவை புகழ்ந்து தள்ளியதோடு “வடக்கிற்கு பாரிய சேவைகளை செய்தவரே மகிந்த, அதனால் அவர் பின்னால் செல்ல வேண்டியது எம் கடமை” என்றார்.\nஉற்று நோக்குகையில் சிங்கள மக்கள் ஒன்று திரண்ட கூட்டத்தில் தமிழில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.\nஎன்றாலும் தமிழ்மக்களுக்கு மகிந்தவின் பலம் பற்றி கூறவும், தமிழ் அரசியல் தலைவர்களை மகிந்தவுடன் இணைந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கவும் பேசிய பேச்சாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் கருணா ஏற்கனவே மரணபயத்தில் ஓடி ஒழிந்தவர், அவருக்கு அடைக்கலம் கொடுத்து காத்தவர் மகிந்த ராஜபக்சவே. இதன் காரணமாக அவரின் அம்பாகவே இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். என்பதை தெளிவு படுத்துகின்றது கருணாவின் மேடை உரை.\nஎன்றாலும் இன்றும் அவர் மரணபயத்தில் இருக்கும் காரணத்திற்காகவே முழுப் பொறுப்பும் மகிந்தவையே சாரும், யுத்த வெற்றிக்கு மகிந்தவே காரணம், எனது உரையும் அவர் கூறி பேசியதே என தெரிவித்து விட்டு உரையாற்றி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்தவகையில் ஒருபக்கம் விடுதலைப்புலிகளிடம் இன்றும் அவர் கொண்டுள்ள அச்சத்தால், மறுபக்கம் தமிழ் தலைவர்களுக்கும் எச��சரிக்கை விடுக்கும் வகையிலேயே நுகேகொடை மேடையில் கருணாவின் உரை அமைந்ததாக கூறப்படுகின்றது.\n0 Responses to விடுதலைப்புலிகள் மீதான அச்சத்தால் மரண பயத்தில் கருணா விடுக்கும் எச்சரிக்கை\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப்புலிகள் மீதான அச்சத்தால் மரண பயத்தில் கருணா விடுக்கும் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_12,_2008", "date_download": "2019-08-22T20:11:16Z", "digest": "sha1:PIWKXR565IG7Z6W3XG3YKAAPQ7IOMMDZ", "length": 6887, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 12, 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 12, 2008\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்.\nஇரட்டைத்திமில் ஒட்டகம் (Camelus bactrianus) என்பது இரட்டைத் திமில் கொண்ட, ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்பு கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒட்டகம். இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் கானப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2017, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mdmk-seniors-fear-over-to-deliver-sedition-case-verdict-against-vaiko-354660.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T20:05:17Z", "digest": "sha1:H2R6AKRTPEB3Q46ZVZ5ZMTGXSEARUISU", "length": 17419, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபா எம்.பி.யாகும் நேரத்தில் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் தீர்ப்பு வருதே... பதறும் மதிமுக! | MDMK seniors fear over to deliver Sedition case verdict against Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்யசபா எம்.பி.யாகும் நேரத்தில் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் தீர்ப்பு வருதே... பதறும் மதிமுக\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி...அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nசென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் ஜூலை 5-ல் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ராஜ்யசபா எம்.பியாகி மீண்டும் வைகோ பரபரப்பாக பேசப்படலாம் என்கிற சூழலில் தீர்ப்பு என்ன மாதிரி இருக்குமோ என பதற்றத்தில் இருக்கிறது மதிமுக.\n2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான யுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டுகிறேன் என்கிற நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்று பேசினார்.\nஅக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஜூலை 5- ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.\nஅதிமுக ஏன் தோத்துச்சு.. கழுவி கழுவி ஊற்றிய குருமூர்த்தி.. அப்ப பாஜக, பாமக பரிசுத்தமோ\nஇவ்வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்துதான் மதிமுக நிர்வாகிகள் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர். திமுகவுடனான கூட்டணியில் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் வைகோ, ராஜ்யசபா செல்ல இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த சூழலில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால் அவரது அரசியல் எதிர்காலத்துக்கே முற்றுப்புள்ளியானதாகிவிடுமே என்பதுதான் மதிமுகவினரின் பதற்றத்துக்கு காரணம். மேலும் 2 முக்கிய நிகழ்வுகளயும் சுட்டிக்காட்டி மதிமுக தொண்டர்கள் வருத்தத்தை வெளிப்படுத்துகின்றனர்.\nபீகாரில் தனிப்பெரும் தலைவராக கோலோச்சி வந்தவர் லாலு பிரசாத் யாதவ். அவரை ஊழல் வழக்கில் சிறையிலடைத்ததன் மூலம் அக்கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவுக்கு லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.\nதமிழகத்தில் முதல்வர் பதவிக்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் சசிகலாவின் நாற்காலி கனவு தகர்ந்தது. இந்த நிகழ்வுகளைப் போல வைகோ வழக்கில் விரும்பாத ஏதேனும் ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்பதே மதிமுகவினரின் அச்சம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmdmk vaiko sedition case ராஜ்யசபா மதிமுக வைகோ தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/playing-brain-games-of-little-benefit-say-experts-291775.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T19:59:07Z", "digest": "sha1:B5MTU4X4Q2APWCI3VIP22YGBXBRVDCPT", "length": 20155, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் விஞ்ஞானிகள் | Playing brain games 'of little benefit', say experts - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சித��்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் விஞ்ஞானிகள்\nமூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nமூளைத் திறனை அதிகரிப்பது எப்படி\nஅதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் (Global Council on Brain Health) என்னும் அமைப்பின் அறிக்கை பரிந்துரைக்கிறது.\nஎவ்வளவு இளம் வயதில் இந்த செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nபுதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள, தாமதம் என்று எதுவுமில்லை என்று ஏஜ் யூ.கே (Age UK) அமைப்பு கூறியுள்ளது.\nசர்வேதேச அறிவியலாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்கங்களின் கொள்கை முடிவு வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அந்த அமைப்பு, மூளைத் திறனைத் தூண்��ுவதற்கும், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கவும் ஆகச் சிறந்த வழிமுறைகளைப் பற்றி அந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.\nதனக்கு மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது கிடார் வாசித்த கலைஞர்\nமூளை வளர பழங்கள் காரணமா\nமூளைத் திறனை அதிகரிக்க, புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று பலரும் நம்பினாலும், அவற்றால் உண்டாகும் பலன்கள் மிகவும் வலுவற்றவையாக உள்ளன அல்லது பலன்களே இல்லாமலும் உள்ளன.\n\"அந்த மூளை விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் அவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான தீர்க்கமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, \" என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nஉதாரணமாக, சுடோக்கு விளையாடுவதால் உங்களின் நிதி மேலாண்மைத் திறன் அதிகரித்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கை நாம் சிந்தனை செய்யும் முறைகளை கேள்விக்கு உள்ளாக்கும் புதிய செயல்களைச் செய்யப் பரிந்துரைப்பதுடன் சமூகத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றச் சொல்கிறது.\nஉங்கள் முந்தைய தலைமுறைகள் பற்றி ஆய்வு செய்வது\nகுளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் அமைப்பை நிறுவ உதவிய ஏஜ் யூ.கே-வின், தலைமை விஞ்ஞானி, ஜேம்ஸ் குட்வின், மூளைத்திறன் குறைவது தடுக்கக்கூடிய ஒன்றே என்று கூறுகிறார்.\nமூளை ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பங்கள்\n\"உங்களுக்குத் புதிதாகவும், உங்களின் கவனக் குவிப்பையும் கோரும், மூளையின் நலனுக்குப் பலனளிக்கக்கூடிய, ஏராளமான செயல்களை இன்றே நாம் தொடங்கலாம்,\" என்று கூறும் அவர் \"நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்றட வாழ்வில் செய்யக்கூடிய, பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, தோட்டத்தைப் பராமரிப்பது, சீட்டு விளையாடுவது உள்ளிட்டவையாகவும் அந்தச் செயல்கள் இருக்கலாம்,\" என்று அவர் கூறுகிறார்.\n\"புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வ கால தாமதம் என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி, உங்களின் மூளையின் நலனைப் பாதுகாப்பதற்கு உங்கள் கடைசி காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதே,\" என்கிறார் ஜேம்ஸ் குட்வின்.\nபொது இடங்களில் தாய்மார்களால் இயல்பாக பாலூட்டமுடிகிறதா\nபாகிஸ்தான்: பெண்களுக்காக ஆங்கில பத்திரிக்கை தொடங்கிய தாலிபான்\nஇரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை\nஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி\n\\\"சார்.. என் மூளையை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க\\\" கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தவரால் பரபரப்பு\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.. அமெரிக்கா முழுதும் இந்த பெண் பற்றித்தான் பேச்சே\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nகாதலியைக் கொன்று, மூளையைத் தின்று... இளகிய மனம் கொண்டோர் இந்த செய்தியை படிக்காதீங்க...\nமூளை இருக்க வேண்டிய இடத்தில் வெற்றிடம்தான் இருந்தது.. மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த முதியவர்\nமூடு வரவழைக்கும் மூளை... காதலை தூண்டும் கிரகங்கள் எவை தெரியுமா\nகாங். மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மருத்துவமனையில் அனுமதி\nமறதி நோய் என்னும் அல்ஸைமர் நோய் - காரணமும் ஜோதிட பரிகாரங்களும்\nரூ. 100க்காக ‘டஸ்ட’ரால் அடித்த ஆசிரியர்.. மூளையில் ரத்தம் கட்டி மாணவர் சீரியஸ்\nஇறந்தும் துடிக்கும் “இதயம்”- விமானத்தில் பறந்து வந்து வாழ்க்கை கொடுத்த “வேலூர்” செல்வராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrain games scientists மூளை விளையாட்டு விஞ்ஞானிகள்\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nஇனி ஈடி கையில்தான் எல்லாம்.. களமிறங்கிய நிர்மலா.. ப.சிக்கு காத்திருக்கும் ஹாலி-டே அதிர்ச்சி\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/murder-still-threat-nungambakkam-310189.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T19:50:31Z", "digest": "sha1:TSWMV4II2GRIOXBQ2CX7U2OAWGN5FNEH", "length": 20947, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுவாதி, ரஞ்சித்... நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலைகளால் பீதி- சட்டம் ஒழுங்கு இருக்கா? | Murder still a threat in Nungambakkam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சித��்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n4 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n5 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n5 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n5 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுவாதி, ரஞ்சித்... நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலைகளால் பீதி- சட்டம் ஒழுங்கு இருக்கா\nமாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது\nசென்னை: புற நகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பற்றவையாக இருப்பதாக மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் நகரின் நகரின் மையப்பகுதியான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடிக்கடி நடைபெறும் கொலை சம்பவங்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று இரவு ரஞ்சித் என்ற மாணவரின் உடல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்த வந்தனர்.\nஇந்த கொலை தொடர்பாக வடபழனியை சேர்ந்த கார்த்தி, நவீன் குமார் மற்றும் போரூரை சேர்ந்த சிவகணேஷ் ஆகியோரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று சுவாதி என்ற இளம்பெண் வழக்கமான பணிக்கு செல்வதற்காக வந்த ���ோது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அதிகாலை 6 மணிக்கு வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரைக் கைது செய்தது போலீஸ். புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார்.\nசுவாதி கொலையும், ராம்குமார் தற்கொலையும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவாதி கொலையாளியை கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது காரணம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததே. ரயில் நிலையத்தின் அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தே ராம்குமாரை கைது செய்தனர்.\nசுவாதி கொலை செய்யப்பட்டு ஓராண்டுகளுக்கு மேலாகியும் சிசிடிவி கேமரா பொறுத்தப்படவில்லை. இந்தநிலையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதியன்று இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த இளைஞர் ரஞ்சித்தை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக ரஞ்சித் ஓடியும் விடாமல் விரட்டி கொலை செய்துள்ளனர்.\nலயோலா வளாகத்திற்கு எதிரே உள்ள குளக்கரை சாலை 2வது தெரு முதல் ஷெனாய் சாலை சந்திப்பில் ரஞ்சித் இறந்து கிடக்கும் இடம் வரை ரத்தம் சிதறி இருந்தது. எனவே போலீஸார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் சிலர் ரஞ்சித்தை ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தது\nஇந்த கொலைக்கு, முன்விரோதம் காரணமா, காதல் தகராறு காரணமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்,வடபழனியை சேர்ந்த கார்த்தி, நவீன் குமார் மற்றும் போரூரை சேர்ந்த சிவகணேஷ் ஆகியோரை இன்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை சக்கரபாணி தெருவில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுடன் தங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரம் ஒன்றை கடந்த 27-ம் தேதி வெளியிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை உட்பட 6 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற வழக்குகள் க��றித்த புள்ளி விபரங்கள் இருந்தன. இதில், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ள நகரமாக சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது.\nசென்னையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 135 காவல் நிலையங்களிலும் ஒரு காவல் நிலையத்துக்கு 4 செக்டார் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் கிரேட்டர் சென்னை காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன். தொடர்ச்சியாக நகரின் மையப்பகுதிகளிலும், புறநகர் ரயில் நிலையங்களிலும் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/19257-kamal-politics.html", "date_download": "2019-08-22T20:27:29Z", "digest": "sha1:O72FRCUCCR5ZCY5LTL6WUPYPVHYIJ7MK", "length": 18479, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "கமலின் அரசியல்தான் என்ன? | kamal politics", "raw_content": "\n2014 நவம்பரில் தனது பிறந்த ��ாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகள் இவை: “தயவுசெய்து அரசியலுக்கு வந்துவிடாதீர்கள் என்று அறிவுரை கூறும் அளவுக்கு எனது ரசிகர்கள் தெளிவுபெற்றுவிட்டார்கள்” அதற்கு முன்னர், “நான் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது கடும் கோபம் கொள்வார்கள்” என்றெல்லாம் பேசியவர்தான் கமல். ஆனால், இன்றைக்கு அன்றாடம் செய்திகளில் அடிபடும் அரசியல் தலைவராகிவிட்டார்.\nஅரசியல் பிரவேசம் தொடர்பாக ஒருவர் தனது நிலைப்பாட்டை அடியோடு மாற்றிக்கொள்வது விமர்சனத்துக்குரியதல்ல. ஆனால், அரசியலில் நேரடியாகப் பங்கேற்பதிலிருந்து எப்போதுமே தன்னைத் தொலைவில் வைத்துக்கொண்டிருந்த ஒருவர், கட்சி தொடங்கி, தேர்தல் கூட்டணி வரை பேசிக்கொண்டிருக்கிறார், காட்டிக்கொண்டிருக்கிறார் என்றால், இந்தத் தலைகீழ் மாற்றத்துக்கு எத்தனை காத்திரமான அடித்தளம் அமைத்திட வேண்டும் கமலிடமும் அவரது இயக்கத்திடமும் அப்படியொரு அடித்தளம் இருக்கிறதா கமலிடமும் அவரது இயக்கத்திடமும் அப்படியொரு அடித்தளம் இருக்கிறதா இவர்களுடைய அரசியலின் அசல் நிறம்தான் என்ன\nமுப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த பூடக அறிவிப்புகள், பின்வாங்கல்கள் என்று ரஜினி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த காலங்களில் கமல் தனது படைப்பூக்கத்தின் உச்சத்தில் இயங்கிக்கொண்டிருந்தார். அதேசமயம், தனது படங்களில் மேலோட்டமாகவேனும் அரசியல் பேசுவதையும் தொடர்ந்தார். தொடக்க காலத்திலிருந்து தனது படங்களில் தன்னை ஒரு முற்போக்குவாதியாக முன்வைத்துவந்தவர் கமல்.\nஅரசியல்வாதிகளை விமர்சிக்கும் பாத்திரங்களை அவர் எப்போதுமே விட்டுவைத்தவர் இல்லை. ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சத்யா’, ‘சாணக்கியன்’ (மலையாளம்), ‘இந்தியன்’ என்று எத்தனையோ படங்களைச் சொல்லலாம். வெளிப்படையான அரசியல் கருத்துகளுடன் துணிச்சலாக அவர் உருவாக்கிய ‘ஹேராம்’ திரைப்படம் இந்துத்துவ அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்ட முக்கியமான படங்களில் ஒன்று. ‘அன்பே சிவம்’ இடதுசாரி அரசியலுக்கு இன்னொரு பரிமாணம் கொடுக்க விழைந்தது. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘விஸ்வரூபம்’ இரண்டும் முஸ்லிம்களிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன.\nஉண்மையில், அரசியல், சமூக நிகழ்வுகள் தொட���்பாக துணிச்சலான கருத்துகளைச் சொல்வதைத் திரைப்படங்களுக்கு வெளியிலும் அதிகமாகத்தான் செய்தார் கமல். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்ததாகப் பல முறை நினைவுகூர்ந்திருக்கிறார். ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தொடங்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வரை கமல் குரல்கொடுத்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்ததுடன், இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் நேரடியாகவும் விமர்சனம் வைத்தவர் கமல்.\nஇன்றளவும் கமல் மீது அபிமானம் கொண்டிருப்பவர்களின் மனதில் அவர் அடைந்திருக்கும் உயரம் அவரது திரைச் சாதனைகளால் மட்டுமே உருவானதல்ல. பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்துகளுக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு. ஆனால், மேலோட்டமான அணுகுமுறை இன்றைய அரசியலில் எவரையும் வெளுத்துவிடும். சில மாதங்களுக்கு முன் ஸ்மிருதி இரானியுடன் அவர் பங்கேற்ற ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி இதைப் பட்டவர்த்தனமாக்கியது.\nஸ்மிருதி இரானியுடன் விவாதத்தில் ஈடுபட்ட கமல் ‘திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும்’ எனும் உத்தரவு, கும்பல் கொலைகள், மாவோயிஸ்ட் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்று அவர் பேசிய எந்த விஷயத்திலும் வலுவான வாதங்களை முன்வைக்க முடியவில்லை. ஸ்மிருதி இரானி கமலை வார்த்தைகளால் பந்தாடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇதன் பொருட்டு கமலைக் காட்டிலும் அதிக விஷயங்கள் அறிந்தவர் ஸ்மிருதி இரானி என்றோ, அவர் பேசியவை எல்லாம் நியாயமானவை என்றோ முடிவு கட்டுவதற்கில்லை. ஆனால், சரியோ, தவறோ தான் எந்தப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதில் ஸ்மிருதி இரானிக்கு தெளிவும் அதை வெளிப்படுத்துவதில் உறுதிப்பாடும் இருந்தது. கமலிடம் அது இல்லை. ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்று அரசியலில் யாரும் இரட்டை விளையாட்டு விளையாட முடியாது.\nமேலும், எந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையோடு அவர் தொடர்பில் இருக்கிறார் என்ற கேள்வியும் இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் தொடங்கி தூய்மை இந்தியா வரை மோடி அரசின் திட்டங்களை விமர்சனமின்றி வரவேற்றார். பசு குண்டர்கள் நிகழ்த்திய கும்பல் கொலைகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் அறிவுஜீவிகள் படுகொலை போன்றவை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதிப்பதைக் கண்டித்து, விருதுகளைத் திருப்பி அளிக்கும் போராட்டத்தில் நயன்தாரா சேகல் தொடங்கி பலர் ஈடுபட்டபோது அதை விமர்சித்த வலதுசாரிகளின் குரலைக் கமல் எதிரொலித்தார். “விருதுகளைத் திருப்பி அளிப்பது அரசை அவமானப்படுத்தும் செயல்” என்று சொன்னார். கவுரி லங்கேஷ் படுகொலையை, “எதிர்க்கருத்து கூறுவோரின் குரலைத் துப்பாக்கி கொண்டு வெல்ல நினைப்பது மோசமான வழி” என்று விமர்சித்தவர், அதே படுகொலையைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, “வன்முறை இரண்டு தரப்பிலும் இருக்கிறது” என்றார்.\nதமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டுக்கும் வெளியே அவர் நிற்பதில் பிரச்சினை இல்லை தனக்கென ஓரிடத்தை உருவாக்குதிலிருந்துதான் அவர் நிலைக்க முடியும். ஆனால், பேரலைபோல வரும் இந்த மக்களவைத் தேர்தலை - கூட்டணிக்கான அவரது அழைப்பை அரசியல் கட்சிகள் பொருட்படுத்தாத நிலையில் - பாஜக, காங்கிரஸ் இரண்டையுமே எதிர்க்காமல் எதிர்கொண்டுவிட முடியும் என்று அவர் நம்புவது அபத்தமாகவே படுகிறது. மக்களவைத் தேர்தலிலிருந்து அவருடைய நண்பர் ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கமலும் இந்தத் தேர்தலோடு அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டுவிடுவார் என்று யாரேனும் பேசினால் அதற்குப் பதில் சொல்லும் பலமாவது அவருக்கு வாய்க்கட்டும்\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nகுக்கர் சின்னம் கிடைக்காததால்தான் மக்களவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டோம்: டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாதது எதனால்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா திடீர் விலகல்: அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா\nவேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிப்பு\nசிலருக்கு மட்டும்தான் துணிச்சல் இருக்கும்; நீங்கள் செய்துவிட்டீர்கள் ராகுல்: பிரியங்கா காந்தி கருத்து\nவிமானி அபிநந்தன் விடுதலை அறிவிப்பு; சென்னையில் வீட்டு முன்பு இனிப்பு வழங்கி உற்சாகம்\nபிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்: 8.88 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்\nமாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்காக  ‘அட்சய பாத்ரா’ அறக்கட்டளையோடு புதுச்சேரி அரசு கைகோர்க்கிறது: அரசின் சமையல் கூடம் ஒப்படைப்பு ; ரூ.13 கோடியில் நவீனமாகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/which-oil-is-good-for-you.html", "date_download": "2019-08-22T20:02:12Z", "digest": "sha1:TTW6KXZMBIEMR53C2ZPM5UFRKUUOQF5H", "length": 4241, "nlines": 130, "source_domain": "www.tamilxp.com", "title": "எந்த ஆயில் எதற்கு உகந்தது? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article எந்த ஆயில் எதற்கு உகந்தது\nஎந்த ஆயில் எதற்கு உகந்தது\nதீக் காயங்களையும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதற்கு உதவும். உடலைத் தளரச் செய்து மன நிலையை உயர்த்தும்.\nதோலை அழகாக்கும். அழற்சி ஆகியவற்றை போக்க உதவும் .\nதோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து தோலுக்கு பலத்தைக் கூட்டும்.\nசெரிமானத்துக்கு உதவும், நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டும், ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவிக்க செய்யும்.\nவலிமை தரும். ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். மூளை செயல்பாட்டை தூண்டும்.\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317359.75/wet/CC-MAIN-20190822194105-20190822220105-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}