diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0573.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0573.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0573.json.gz.jsonl" @@ -0,0 +1,377 @@ +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=category&id=1&Itemid=29", "date_download": "2019-07-18T17:42:27Z", "digest": "sha1:YFRMKR4IEIXRMY6RFEK3Q32HFYRVUKGI", "length": 11594, "nlines": 160, "source_domain": "manaosai.com", "title": "Latest", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t இன்னுமொரு வழக்கு Tuesday, 16 October 2018\t ஆழ்வாப்பிள்ளை\t 1958\n5\t யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா\n7\t கொஞ்சமான சந்தோசம். நிறையவே சங்கடம். Friday, 02 March 2018\t சந்திரவதனா\t 1078\n14\t பத்து முத்திரைகள் Sunday, 11 January 2015\t சதுரகிரி ரகசியங்கள்\t 2912\n15\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் Sunday, 11 January 2015\t ஆதவன்\t 4052\n16\t சிறுகதை எழுதுவது எப்படி\n17\t இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் Friday, 31 October 2014\t எம்.ரிஷான் ஷெரீப்\t 3444\n20\t 'மறுகா'வும் எனது கட்டுரையும்\n31\t முதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள் Thursday, 23 January 2014\t Chandra\t 2968\n33\t தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் Wednesday, 25 September 2013\t இ. மயூரநாதன்\t 3451\n34\t தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது\n35\t தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் Wednesday, 25 September 2013\t நித்தியானந்தன் ஆதவன்\t 3542\n36\t தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு Tuesday, 24 September 2013\t பார்வதிஸ்ரீ\t 3555\n39\t ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும் Thursday, 01 November 2012\t Chandra\t 4787\n43\t தியானம் நோய் தீர்க்குமா\n48\t கட்டிப்பிடி வைத்தியம் Tuesday, 22 March 2011\t வாஞ்ஜுர்\t 4562\n50\t எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு Friday, 18 March 2011\t குரு அரவிந்தன்\t 4517\n51\t முத்தத்தின் அவசியம் குறித்த சில்லென்ற சில குறிப்புக்கள்\n52\t விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் Wednesday, 19 January 2011\t புன்னியாமீன்\t 4669\n54\t மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்\n59\t மலர்களின் மகிமை Friday, 31 July 2009\t சிங்கை கிருஷ்ணன்\t 5137\n61\t கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\n63\t 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை Tuesday, 28 July 2009\t அம்ஷன் குமார்\t 5006\n64\t தமிழீழத்தின் தேசியப் பூ Tuesday, 28 July 2009\t வீரநாதன்\t 5295\n65\t முனைவர் ஈவா வில்டன் (Eva Wilden) Friday, 24 July 2009\t முனைவர் மு.இளங்கோவன்\t 5468\n66\t தாம்பத்ய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும் Monday, 13 July 2009\t Chandra\t 17988\n67\t பிரிகேடியர் பால்ராஜ் Thursday, 09 July 2009\t ஜெகத் கஸ்பார்\t 4896\n69\t வட்டிலப்பம் Friday, 10 July 2009\t இந்திராணி கருணாகரன்\t 4364\n72\t முத்தம் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://spread-betting-skills.com/544768", "date_download": "2019-07-18T17:06:06Z", "digest": "sha1:VFJRXKQIOP25FPV4VRCBLN3FO2ARE4QU", "length": 4787, "nlines": 24, "source_domain": "spread-betting-skills.com", "title": "செமால்ட் வரைபட சரிபார்ப்பு", "raw_content": "\nநான் வரைபடத்தை சமர்ப்பிக்க முயற்சிக்கிறேன். யாஹூ தளபதிக்கு எக்ஸ்எம்எல் (குறியீட்டு) ஆனால் எந்த அதிர்ஷ்டமும் இல்லாமல். நான் பயன்படுத்தி முயற்சி தளத்தில் ஏப் தள வரைபடம் தளத்தில் ஆய்வு விருப்பத்தை, ஆனால் நான் சரிபார்த்தல் பிழைகளை. இருப்பினும், Google வெப்மாஸ்டர் கருவிகளுக்கு இதே தளத்தை சமர்ப்பிக்கும் போது, ​​வரைபடம் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது. நான் படத்தை குறிச்சொல் மூலம் வரைபடம் பயன்படுத்தி என்று உண்மையில் இருக்க முடியும்:\nhttp: // www போன்ற இன்லைன் கருவிகளைக் கொண்ட வரைபடத்தை நான் சரிபார்க்க முயன்றபோது. எக்ஸ்எம்எல்-தளவரைபடங்கள். காம் / மதிப்பிட-எக்ஸ்எம்எல்-வரைபடம். HTML மற்றும் http: // www. W3. org / 2001/03 / webdata / xsv நான் பெற்ற பிழை:\nஒரு ஸ்கீமா ஆவணத்தை ஏற்ற முயற்சிக்கவும்: http: // www,. கூகிள். காம் / ஸ்கீமாக்களைப் / தளவரைபடத்திற்காக படத்தை / 1. 1(மூல: புதிய பெயர்வெளி): http: // www,. கூகிள். காம் / ஸ்கீமாக்களைப் / தளவரைபடத்திற்காக படத்தை / 1. 1,தோல்வி: W3C XML ஆக அடையாளம் காணப்படவில்லைதிட்டம் அல்லது RDDL: html\nஎனினும், நான் ஆவணத்தின் மேல் உள்ள வரைபடத்தின் அறிவிப்பு செம்மைல்ட் http: // www இல் குறிப்பிட்டுள்ளதைப் போலவே. காம் / ஆதரவு / கூகுள் / பின் / பதில். py\nஇந்த விவகாரத்தை எப்படி தீர்ப்பது\nsitemaps இல் sitemaps நெறிமுறை ஆதரிக்க கூடுதலாக. நீங்கள் ஒரு தளத்தை URL கள் பட்டியலோடு ஒத்துப் போகிறீர்கள், தள தளப்பிரசுரனைப் பற்றிய தகவலைப் பெற முயற்சித்தால், URL பட்டியலை நீங்கள் எளிதானதாக இருக்க வேண்டும்.Bing இன் இன்டெக்ஸ் மூலம் Yahoo ஆனது Bing இன் வெப்மாஸ்டர் கருவியாகும், நீங்கள் இன்டெக்ஸை வேகமாகப் பெறுவதற்கான ஒரு வழியாக அதைப் பயன்படுத்தினால்.\nஒரு பக்க குறிப்பு GSiteCrawler உங்கள் வலைத்தளத்தை வலைவலம் மற்றும் YSE சமர்ப்பிக்க சரியான URL பட்டியல் உருவாக்க முடியும்.\n(பிட் தாமதமாக ஆனால் இங்கே செல்கிறது)\nயாகூ (அல்லது பைங் இப்போது) XML தளவரைபட��்களை நெறிமுறை ஆதரிக்கிறது, ஆனால் கூகிள் பட தள வரைபடம் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/genes-2/122143", "date_download": "2019-07-18T18:18:34Z", "digest": "sha1:7YN647Z7W7IIE7WTENAP2J4ZEBFM2WSB", "length": 5080, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Genes 2 - 29-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகை உலுக்கியுள்ள குழந்தையின் புகைப்படம்... நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம்\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nசரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல்\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nசரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது எப்படி ஜீவஜோதியின் அன்றைய கண்ணீர் வாக்குமூலம்\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nசுவாச வழியில் உணவு பொருள் சிக்கினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா உயிரை காக்க உடனே பகிருங்கள்\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்\nலொஸ்லியா ஜிங்கு ஜிங்குனு ஆட தான் லாயக்கு.. போட்டியாளர்களை தாறுமாறாக திட்டிய நகைச்சுவை நடிகர்..\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ் தர்ஷனுக்கு அவரது காதலி வெளியிட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-11-07-2019/", "date_download": "2019-07-18T17:11:54Z", "digest": "sha1:Z3KULCPSFNCOCG2R5R5HKGHYPPZZ3ASJ", "length": 13846, "nlines": 188, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 11.07.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 11.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n11-07-2019, ஆனி 26, வியாழக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.02 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் மாலை 03.55 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் மாலை 03.55 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது சனி (வ) குரு (வ) சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 11.07.2019\nஇன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுப முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை அளிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-18T18:33:40Z", "digest": "sha1:UQRDGUTD5GT43G5VCGCEAI55ZTTI74XR", "length": 5490, "nlines": 76, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுறா மீன் புட்டு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமீன் குழம்பு, வறுவல், பொரியல்னு செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு. ‘குழந்தைகளுக்கு சத்தான மீன் கொடுக்கணும்னு ஆசை ஆனா முள் இருக்கிறதால சாப்பிட பயப்படுறாங்க. என்ன செய்றதுனு’ புலம்பும் தாய்மார்களுக்கு இதோ ஈஸியான சுறா புட்டு, முள்ளுங்கிற பேச்சுக்கே இடமில்ல… உங்க குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.. செய்து கொடுத்து அசத்துங்க…..\nசுறா மீன் துண்டு – 300 கிராம்\nவெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 3 அல்லது 4\nபூண்டு (பொடியாக நறுக்கியது) – 6 பல்\nபச்சை மிளகாய் – 3\nமல்லித் தழை – சிறிது\nமுழு உளுந்து – 1 டீ ஸ்பூன்\nகடுகு – 1/2 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிது\nசீரகம் – 1/2 டீ ஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\n* சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.\n* அதனுடன் மஞ்சள் சேர்க்கவும்.\n* மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம்.\n* மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக(அதாவது) உதிரியாக உதிர்த்து வைக்கவும்.\n* அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.\n* அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\n* நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\n* உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.\n* உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.\n* நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/nattupuram1-270700.html", "date_download": "2019-07-18T17:19:10Z", "digest": "sha1:ABGIJDEFOG7VDAG2X5VLJALQAOLUZE6W", "length": 20230, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | k.r.Narayanan story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தட��் மாறிய கர்நாடக அரசியல்\n41 min ago கெடு விதித்த கர்நாடகா ஆளுநர்... எச்.டி.குமாரசாமி அரசு நீடிக்குமா\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nகி. ராஜநாராயணன். இவர் ஒரு எழுத்துலக பாரதிராஜா. கிராமங்களை தன் எழுத்தின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்துவிடுபவர். கிராமத்துக் கதைகளை கிராமத்துத் தமிழிலேயே வழங்குவதில் இவருக்கு நிகர் இவர் யாருமில்லை.\nஇவர் நமக்கு வாரம் ஒரு \"கத சொல்வாரு\"....\nஒரு ஊர்ல ஒரு புருசன், பொண்டாட்டி இருந்தாக. கலியாணம் முடிஞ்சி ஆறு ஏழுமாதந்தான் இருக்கும்.\nஇந்த புருசக்காரன் பெரிய்ய தரவலி ( சரியான லொள்ளு பிடிச்சவன். எதற்கும்கட்டுப்படாத தன் போக்கு உள்ளவன் பிரச்சனைக்காரன் மோசமான பயல்) கல்லைக்கண்டா எடுப்பான் கட்டியைக் கண்டா உடைப்பான்.\nபெண்டாட்டிக் காரி ஒரு அப்புராணி. அவளப் பெத்தவங்க இந்தத் தரவலிக்காரனோடகுணம் தெரியாம இவள கட்டிக் கொடுத்துட்டாக.பொண்ணு வீட்டுல மூணுமாசம்மாப்பிள்ளைச் சோறு தின்னு, ஒரு வீட்டுக்குள்ள ஒளிவு சுளிவா இருந்து ஆயிருச்சி.அதுக்குப் பிறகு மறுவீடு வச்சி இவன் ஊருக்கு பெண்டாட்டிய கூட்டீட்டு வந்தாம்.\nவந்தா, வந்த பிறகுதாம் தெரிஞ்சது இவனுக்கு சுத்துப்பட்ட ஊரெல்லாம் வப்பாட்டிகதொடுப்பு உண்டும்ன்னுட்டு\n.அப்படியான ஒரு ஊர்ல போயி இவம் ராத்தங்கிட்டு வருவாம். அந்த ராத்திரிக்கு மேலஎந் நேரத்துக்கு வருவாம் ன்னு தெரியாது. வீட்டுப்படியில கால் வச்சதும், பெண்டாட்டிதயாரா செம்புல தண்ணிய வச்சிக்கிட்டு நிக்கனும். தவறினா இடை வாரைகழத்திக்கிட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிருவாம்.\nஒரு நா மத்தியானம். வீட்டுல வேற யாருமில்ல. வீட்டுக்கு முன்னால இருக்க உரல்ல,குத்துவாலித்தவசம் (தானியம்) குத்திக்கிட்டு இருந்தா இவ.\nஅப்ப, ஒருத்தன் மாம்பழம் வித்துக்கிட்டு வந்தாம். இவளுக்கு மாம்பழம்ன்னாரொம்பப் பிரியம். ஒரு ஆழாக்கு தவசத்துக்கு ஒரு மாம்பழம் வாங்குவமா ன்னுநெனைச்சா.பிறந்த வீடா இருந்தா அப்படிச் செய்யலாம். இது புருசன் வீடு.\nமாம்பழத்துக்காரன் இவ வீட்டுக்கு முன்னால கூடைய இறக்கிவச்சிட்டு இவ குனிஞ்சிநிமுந்த�� குத்துரதையே பாத்துக்கிட்டிருந்தாம். ரவிக்கை போடாம இவ குத்துரத பாக்கபாக்க அவனுக்கு இன்னும் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.\nசுத்தும் முத்தும் பாத்தாம். தெருவே வெறிசசோடிக் கிடக்கு: ஒரு மக்க மனுசரக் காணம்.\nவீட்டுக்குள்ள ரெண்டு எட்டு எடுத்து வச்சி, தாயீ குடிக்க இம்புட்டு தண்ணி கொடேம்.வெயில்ல அலைஞ்சது தாகம் நாக்கெ சுருட்டுது ன்னாம்.\nஉலக்கைய சாத்தி வச்சிட்டு உள் லீட்டுக்குள்ள தண்ணி கொண்டு வரப்போனா. இவன்கையில ஒரு மாம்பழத்த எடுத்துக்கிட்டு விடுவிடுன்னு உள்ளெ நுழைஞ்சிட்டாம்\nஅப்பதாம் அவளுக்கு மாம்பழத்துக்காரனோட நோக்கம் புரிஞ்சது. மோசக்கேடுஆயிரும் போலிக்கே பயந்துட்டா. பயம் அவளக் கட்டிப் போட்டுட்டது.\nஅவ மறுதளிக்க, அவம் வற்புறுத்த ... இந்த நேரம் புருசன் வீட்டுக்குள்ள வந்துட்டாம்.\nவீட்டுக்கு வெளியே மாம்பழக் கூடையை பாத்ததுமே இடைவாரை கழட்டிக்கிட்டுதாம்வீட்டுக்குள்ள வந்தாம்.\nவந்ததும் அங்கெ பாத்த காட்சி அவன மிருகமாக்கிட்டது.\nஎன்ன ஏதுன்னு கேக்காமயே மாம்பழத்துக்காரன விளாச ஆரம்பிச்சிட்டாம்.இவனோட உரத்துக்கு முன்னால மாம்பழத்துக்காரனோட உடம்பு தாக்குப்பிடிக்கமுடியல. உயிர்ப்பயம் வந்து கூப்பாடு போட ஆரம்பிச்சிட்டாம். ஊரே கூடீட்டது.யாரலயும் விலக்குப் பிடிக்க முடியல.\nஇவனக் கொல்லாம விடப்படாதுன்னு அவன தூக்கிப் போட்டுதுவைக்காம்..பந்தாடுதாம், உயிர்த்தலத்துலயே மிதிக்காம்.\nஊர்ப் பெரியவங்க வந்து,அடப் பாவிப்பயலே விட்டுத் தொலடா. மாம்பழம் விக்கவந்தவம் நம்ம ஊர்ல மண்டையப் போட்டுட்டா அது உன்னோட போகாமஊரையெல்லாம் சேத்துப் பிடிக்கும்டா ன்னு சொல்லவும், அவன ஊருக்கு வெளியகொண்டு போயி போட்டுட்டு வந்து, கூடியிருந்தவங்கள எல்லாம் போங்கஎல்லாரும்ன்னு விரட்டி விட்டுட்டு, குடிமகன வரச் சொன்னாம்.\nபொண்டாட்டி தலைய மழூங்க சிரைக்கச் சொன்னாம். வாசலுக்கு முன்னால ஒரு முளைஅறைஞ்சி அதுல அவள நாய கட்டிப் போட்டது போல கட்டிப் போட்டுட்டாம்.\nஊர்ப்பெரியவுக வந்து எவ்வளவோ சொல்லிப் பாத்தாக. இதெல்லாம் எங்க குடும்பசமாச்சாரம்: புருசன் பொண்டாட்டி பாடு. போங்க ஒங்க சோலியப் பாத்துன்னுசொல்லீட்டாம்.\nஅப்பிடிச் சொன்னதோட நிக்காம உடனே போயி பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணுக்குத்தாலியக் கட்டி கூட்டீட்டு வந்துட்டாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/india-v-pakistan/5", "date_download": "2019-07-18T17:52:19Z", "digest": "sha1:UWRNTM2SX72UMOBV65QJHHYOOPPSIJCF", "length": 17011, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "india v pakistan: Latest india v pakistan News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 5", "raw_content": "\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டா...\nகூனிக்குறுகிய அமலா பால்: ந...\nVerithanam: கடைசில விஜய் ப...\nசிறுக சிறுக சேர்த்து வைத்த...\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உ...\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை ...\nIND vs WI:தோனி ஓய்வு பெறுவ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nமுட்டை, கோழிக்கறி எல்லாம் சைவமாக்க மாறு...\nதிருமணமான 6 மாதத்திலேயே கு...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: நாள்தோறும் அதிகரிக்கும் பெ...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை..\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து ..\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல..\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nசாம்பியன்ஸ் டிராபி: மழையால் போட்டி தாமதம்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி மழை குறுக்கிட்டதால், போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nசாம்பியன்ஸ் டிராபி: மழையால் போட்டி தாமதம்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி மழை குறுக்கிட்டதால், போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nமவுனமாக துவங்கிய இந்தியா-பாக்., மோதல்\nலண்டனில் நடந்த தாக்குதலில் உயிர்விட்டவர்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nமவுனமாக துவங்கிய இந்தியா-பாக்., மோதல்\nலண்டனில் நடந்த தாக்குதலில் உயிர்விட்டவர்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் போட்டி துவங்கும் முன் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nஏற்கனவே காட்டு காட்டுன்னு காட்டுவாங்க, சும்மா இருங்கடா : அப்ரிதி அறிவுரை\nஇந்தியாவுடன் வாயை கொடுத்து புண் ஆக்கிக்கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு, அனுபவ அப்ரிதி, மிஸ்பா அறிவுரை அளித்துள்ளனர்.\nபாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது இந்திய அணி\nஇந்தியா - பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிபோட்டி நடைப்பெற்று வருகிறது.\nஉலகக் கோப்ப�� டி20 இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்\nபார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாட உள்ளன.\nஅனல் பறக்கும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நடைபெற வாய்ப்பு\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து டிசம்பர் 17ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.\nஹாக்கியில் பாகிஸ்தானை பந்தாடி இந்தியா வெற்றி\nஆசியன் சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் கடிதம்\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐயோ பாவம்..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் – முதல்வர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/nilavondru-kandene.458/", "date_download": "2019-07-18T18:10:19Z", "digest": "sha1:TURDUNJCKRPC25UEADB7FMEJHOZI5LJD", "length": 5454, "nlines": 284, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Nilavondru Kandene | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை ��ார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://spread-betting-skills.com/147183-semalt-news-web-scrapping-tool", "date_download": "2019-07-18T17:16:04Z", "digest": "sha1:QADYUAGSR5PP6QV7AUWRFHY4U5QX4SLX", "length": 8455, "nlines": 20, "source_domain": "spread-betting-skills.com", "title": "செமால்ட்: நியூஸ் ஸ்க்ராப்பிங் டூல்", "raw_content": "\nசெமால்ட்: நியூஸ் ஸ்க்ராப்பிங் டூல்\nபிற வலைத்தளங்களின் செய்திகளை அகற்றுவது, நடப்பு நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நேரத்தை முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும். மில்லியன் கணக்கான செய்தி தளங்கள் இணையத்தில் இணையத்தளங்கள் தேவைப்படும் தகவலை கண்காணிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட பொருட்கள், நிறுவனங்கள் அல்லது மக்கள் பற்றிய கட்டுரைகளைப் போன்ற வலைத்தள உள்ளடக்கத்தை எடுக்கும்படி அவர்கள் விரும்பலாம் - bridal hats nzx. அவர்களில் சிலர் இணைய உள்ளடக்கத்திலிருந்து நுண்ணறிவுகளைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கலாம். இருப்பினும், செய்தி வலைத்தளங்களில் பல பக்கங்களும் உள்ளன, அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு கைமுறையாக நகலெடுக்க முடியாது. வலைத்தள உள்ளடக்கத்தை தானாகவே எடுக்கும் பயனரை பல கருவிகள் உள்ளன.\nதரவுகளை எடுக்கும் சிறந்த முறையாகும் இது. முக்கியமாக, உள்ளடக்கத்தை அகற்ற வேண்டிய குறிப்பிட்ட URL களின் பட்டியலை மக்கள் பெற வேண்டும். வலைத்தளத்தின் தகவல்களை சேகரிக்க முயலுவதற்கு வலைத்தளங்கள் மிகுந்த துருப்பிடிக்காத கருவிகள் உள்ளன. வலைத்தளங்களின் பட்டியல்களுடன் இந்த வலை க்ராலர்களை \"ஸ்கீப்\" செய்யும்போது அவை ஸ்க்ராப் செய்ய வேண்டும், நீங்கள் அற்புதமான முடிவுகளை அடையலாம் சில தந்திரமான சூழல்களில், வெப்மாஸ்டர்கள் மற்ற சர்வர்களில் தங்கள் போட்களை ஹோஸ்ட் செய்கிறார்கள். இந்த கட்டளைகளில் சிலவற்றை தானாகவே தானியக்க உங்கள் மூன்றாம் தரப்பு சேவையகத்தில் உங்கள் இணைய ஸ்கிராப்பிங் கருவியை ஹோஸ்ட் செய்ய வேண்டும்.\nமிகவும் பயனுள்ளதாக வலை துடைக்கும் கருவிகள் ஒன்று Webhose.io. அதைப் பயன்படுத்தி, நீங்கள் ஒரு முழு வலைத்தளத்தைப் பதிவிறக்கலாம் மற்றும் ஆஃப்லைன் அணுகலுக்கு உங்கள் உ���்ளூர் நிலைக்குச் சேமிக்க முடியும். உங்கள் இணைய இணைப்பு வேகம் அல்லது உங்கள் சர்வர் அலைவரிசை மறுமொழியை சார்ந்து இல்லை என்பதால், வன்வட்டில் ஒரு தளம் வேகமாக பதிலளிக்கிறது. மேலும், வலை கிராலர்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான வலைப்பக்கங்களை பதிவிறக்க செய்கிறார்கள். இணைய பக்கங்களைப் பாதுகாப்பதற்கான பாரம்பரிய முறை மிகவும் மெதுவாக உள்ளது மற்றும் பல பக்கங்களுடன் கூடிய தளங்களுக்கு பயனற்றது. உதாரணமாக, 'ஒபாமா விஜயம்' போன்ற செய்திகளைத் தேட போட்களைப் பயன்படுத்தலாம். இந்த கருவிகள் அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா தகவலையும் தேடி, ஒரு பயனரை நிறைய நேரம் மற்றும் பணத்தை சேமிக்கின்றன.\nஇணைய ஸ்கிராப்பிங் கருவிகள் தங்கள் தீவிர சுரண்டல்களில் சிலவற்றை தானியங்குபடுத்தும் ஒரு விருப்பத்தை கொண்டுள்ளன. உதாரணமாக, பயனர்கள் ஒரு ஸ்கிராப்பிங் அட்டவணையை அமைக்க முடியும். மேலும், கிராலர்கள் சில முன்-இடைவெளியில் இணைய தள விவரங்களை சேகரிக்க முடியும். இத்தகைய கருவிகளை பயன்படுத்தும் பயனர்கள் பதிவிறக்க அமைப்புகளைப் போன்ற சில சிறப்பான அம்சங்களை அனுபவிக்கிறார்கள். இதனால் நீங்கள் எளிதாக பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய வலைத்தள பகுதிகளை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.\nவெட்டுதல் இணையத்தளம் ராக்கெட் அறிவியல் அல்ல உங்களுக்கு தேவையான ஒரே ஒரு சரியான வலை துடைப்பான் கருவியைப் பயன்படுத்த வேண்டும். பயனர்கள் ஒரு வலைத்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட தரவைப் பெற்று, அதை எதிர்காலத்தில் பயன்படுத்த ஹார்டு டிரைவில் சேமிக்க முடியும். உதாரணமாக, பிற வலைத்தளங்களில் இருந்து செய்தி கட்டுரைகளைப் பெற மற்றும் பிற தளங்களுக்கு அவற்றைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளது. இந்த எஸ்சிஓ கட்டுரை முடிந்தவரை இனிமையான உங்கள் செய்தி ஸ்க்ராப்பிங் அனுபவம் எப்படி விரிவான தகவல்களை வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=241", "date_download": "2019-07-18T17:31:49Z", "digest": "sha1:FPSUERZYFOUANY4JEPIEJHGLX3XKTLKE", "length": 9990, "nlines": 143, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | க��ிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nபாலாஜி கோவில் ஏழாவது ஆண்டுவிழா\nநியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா\nSelect Issue ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post.html?showComment=1249349332490", "date_download": "2019-07-18T17:15:51Z", "digest": "sha1:PIMACRDFYG6237RARSS5MZPEXQDSZXCP", "length": 39406, "nlines": 605, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..", "raw_content": "\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nமுன்பொரு நாள் 'விடியலில்' ( எனது காலை நேர வானொலி நிகழ்ச்சி ) கொஞ்சம் வித்தியாசமாக புதுமொழிகளை உருவாக்கலாம் என்று எங்கள் நேயர்களோடு சேர்ந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான புதுமொழிகளில் சில ...\nநீங்கள் சிரித்தாலும், ரசித்தாலும் நம் நேயர்களையும் சேர்த்தே பாராட்டுங்கள்....\nஏன்யா நீங்க எல்லாம் இப்பிடி\nஎலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.\nபூனை இளைச்சா எலிக்கு மச்சான் முற��.\nகுயிலுக்கு அழகான உருவம் இருந்தா மயில் தூக்கில் தொங்குமாம்.\nமேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.\nபல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீரில் பல்லு விளக்குமாம்.\nயானைக்குத் தும்மல் வந்தால் எறும்புக்கு சூறாவளியாம்.\nகழுதைக்கு காலம் வந்தா கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்.\nசிங்கம் எப்பவும் சிங்களா தான் இருக்கும் பன்னிங்க தான் Relationshipல இருக்கும்.\nகேக்கிறவன் கேனயன இருந்தா கஞ்சிபாயிட மச்சான் வாஜ்பாய் என்று சொல்லுவாங்களாம்.\nவெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்\nஇன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.\nஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.\nநாய் சிரிச்சா மண் ரோடு – கழுதை சிரிச்சா மெயின் ரோடு.\nநாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.\nபன்னிக்கு POWER வந்தா பச்ச தண்ணியில் பலகாரம் சுடும்.\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதையாக இருக்கு.\nஅதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.\nஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.\nஆமை ஆத்திரத்தில் சாமியாராக தவளை தந்திரமாக காணியை தனதாக்கிக்கொள்ளும்.\nSuperman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.\nகாதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.\nநூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.\nமீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.\nவேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.\nஉருட்டிப் போடுற Ballக் கூட பிடிக்க முடியாதவன் gullyல fielding கேட்டானாம்..\nவிடிய விடிய கிரிக்கெட். விடிஞ்ச பிறகு David Hussey, Mike Husseyகு மாமா முறையா\nநீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்.\nகாசிருந்தா கரட்டானும் கடவுளுக்கு Hai சொல்லும்.\nஆமைக்கு வாழ்வு வந்தா ஆமதுருவிற்கே சிப்பு கொடுக்குமாம்.\nயானைக்கு காதல் வந்தா காடெல்லாம் பூ பூக்கும்.\nஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடுற மாட்டை பட்டினி போட்டுக் கறக்கணும்.\nபாம்பைக் கண்டா படையே நடுங்கும். நுளம்பைக் கண்டா ஊரே நடுங்கும்.\nபல்லிக்கு வால் முளைச்சா நாய்க்கே வால் காட்டும்.\nகோயில் மூடினாலும் மணி ஆட்டம��� நிற்காது.\nஅமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும்.\nகண்டி மழையையும், Campus காதலையும் நம்பவும் முடியாது; சொல்லவும் முடியாது.\nகையிலிருந்து நூல் வந்தா தான் Spiderman..\nபொக்கவாய் கிழவனைப் பார்த்து சிரிச்சாளாம் பல் set போட்ட கிழவி.\nகல்யாணம் வந்தா காதலும் பல்ட்டி அடிக்கும்.\nஎலி பிடிச்ச பூனை அதோட எடை குறைவு என்று கவலைப்பட்டதாம்.\nபசுக்கு பசி வந்ததால புல் கேட்காம full கேட்குதாம்.\nஒற்றுமை இல்லாவிட்டால் Australia கூட வெளியில் தான்.\nநடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.\nஇதுக்கே சிதம்பர சக்கரத்தைப் பார்த்த மாதிரி ஆயிட்டா எப்படி இன்னும் கொஞ்சம் இருக்கில்ல அதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.. வர்ட்டா\nat 8/03/2009 11:52:00 AM Labels: கடி, சிரிப்பு, நகைச்சுவை, புதுமொழி, வானொலி, விடியல், வெற்றி FM, வேடிக்கை\nலோஷன் எனக்கு ஒரு சந்தேகம்\nஉங்களின் பெயரை ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்\nஇரண்டு கேள்விகளிலும் ஒரு உள்குத்து இருக்கின்றது.\nஎல்லா பழமொழிகளும் நல்லாத்தானே இருக்கு.... நேயர்களுக்கு நன்றி சொல்லுங்க...\nபுருட்சலட் பிரஸ் மீட்டில் ஏதோ கடுமையா யோசிச்சிட்ருக்கிறத பாத்தவே யோசிச்சென் ஏதாவது வெலங்கமா வருமெண்டு... பரவால்ல பல்லியத்தான் கில்லி வெளாண்ட கூப்டிருக்கீங்க...\nநல்ல ஞானமுள்ள நேயர்ஸ் உங்களுக்கு ...\nலோஷன் எனக்கு ஒரு சந்தேகம்\nஉங்களின் பெயரை ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்\nஇரண்டு கேள்விகளிலும் ஒரு உள்குத்து இருக்கின்றது.\nஇருக்கிற கொஞ்சம் மூளையைப் போட்டுக் கசக்கிப் பார்த்தேன்.. பிடிபடலையே நண்பா..\nஒருவேளை என்பெயர் (எம்பயர்- empire ) என்று வருமோ\nநன்றி சந்துரு & டொன் லீ\nபுருட்சலட் பிரஸ் மீட்டில் ஏதோ கடுமையா யோசிச்சிட்ருக்கிறத பாத்தவே யோசிச்சென் ஏதாவது வெலங்கமா வருமெண்டு... பரவால்ல பல்லியத்தான் கில்லி வெளாண்ட கூப்டிருக்கீங்க... //\nஇல்லப்பா இதெல்லாம் அதுக்கு முத்தலேயே யோசிச்சு வச்சாச்சு..\nமுதல்ல பள்ளியை புட்சால் விளாடக் கூப்பிடலாம்னு தான் பார்த்தோம்.. ஆனா அவரு கில்லி ஆடுறதால பிசியாம்..\nநல்ல ஞானமுள்ள நேயர்ஸ் உங்களுக்கு ...//\nபி.கு - உங்க திருமுகம் பார்த்தோம்.. fbல.. நீங்க தானா அவரு\n//காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.//\nநானும் தான் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன், அந்த வரம் மட்டும் கிடைக்கவே மாட்டேன்கிறது, facebook நான் பிழையாக பாவிகிறேனோ\nஅ���ு கிடக்கட்டும் கடைசி போஸ்டில ( bloggers meeting 2009 ) உங்கள வாங்கின வாங்கில ஏதாவது சன்னியாசம் வாங்கிட்டீங்களோ எண்ட பயத்திலதான் பப்ளிக்கா வந்திட்டன்.. ஏதாவது தாக்கோணுமெண்டு நெச்சால் fbலயும் போட்டு தாக்கலாம்..\nகடைசி புட்சால் நடக்கற க்ரௌண்டிலயாவது ஒரு ஓரமா நம்ம பதிவர் மீடடிங்க நடத்திட்டு வந்த க்ரௌடயும் நம்ம சதீஸ் சந்ரு கூட உங்களயும் போட்டொவ புடிச்சு மாபெரும் பதிவர் சந்திப்பெண்டு இடுகையொண்டு போட்டு சிங்கப்பூர்கரன் சவுதிக்காரன் இந்தியாக்காரன் எல்லாருக்கும் வாயில நுரை தள்ள வைக்கேல்ல என் பேரு புல்லட் கிடையாது ஆமா\nநேயர்கள் சொன்னது எல்லாம் சரிதானய்யா....\nகடைசி புட்சால் நடக்கற க்ரௌண்டிலயாவது ஒரு ஓரமா நம்ம பதிவர் மீடடிங்க நடத்திட்டு வந்த க்ரௌடயும் நம்ம சதீஸ் சந்ரு கூட உங்களயும் போட்டொவ புடிச்சு மாபெரும் பதிவர் சந்திப்பெண்டு இடுகையொண்டு போட்டு சிங்கப்பூர்கரன் சவுதிக்காரன் இந்தியாக்காரன் எல்லாருக்கும் வாயில நுரை தள்ள வைக்கேல்ல என் பேரு புல்லட் கிடையாது ஆமா\nபெயருக்கேத்த மாதிரித்தான் ஒரு மார்க்கமா இருக்கிறிங்க... இப்படியே பெயரைக் காப்பாத்திக்கங்கோ...\n// நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.\nதப்பி தவறி வீடு வழிய சொல்லி போட வேணாம்\nஅப்புறம் இன்னுமொரு பதிவு போனஸ் ஆ போடுவீங்க ராஜா ha ha\n//நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.\nவெற்றிப் பெருமக்களே... லோஷன் என்ன சொல்ல வாறார் என்றால்...... :P\nஇருக்கிற கொஞ்சம் மூளையைப் போட்டுக் கசக்கிப் பார்த்தேன்.. பிடிபடலையே நண்பா.. //\nபிரமாண்டம் என்றால் ஒரு மேடையில் நாலு சிறியதூணும் பின்னாள் ஒரு சின்ன வெள்ளைத் திரையும் இருப்பது.\nஉங்கள் பெயரைக்கேட்டால் அதற்கு நீங்கள் உங்களுக்குப் பிடித்தவருக்கு நன்றி சொல்லவேண்டும் கடைசிவரை பேரைச் சொல்லக்கூடாது.\nநண்பனின் அனுசரணையில் சூனியம் வைத்த விடயம் அது கண்டுபிடியுங்கள்.\n//காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.//\nநானும் தான் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன், அந்த வரம் மட்டும் கிடைக்கவே மாட்டேன்கிறது, facebook நான் பிழையாக பாவிகிறேனோ\nயோ நானும் உங்களைப்போன்ற அப்பாவிதான். மூஞ்சிப்புத்தகத்தை தவறாகப் பாவிக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.\nநல்ல புதுமொழி லோஷன், எழுத்து பணி தொடரட்டும். :)\nலோஷன் நாங்க திரிஷாவை செல்லமாக பல்லி ��ன்போம் பல்லியை கில்லி விளையாட கூப்பிட்ட கதையை என தலைப்பை பார்த்தவுடன் ஏதோ நம்ம இளைய தலைவலியும் பல்லியும் கில்லி ஆடின கதையை கிளுகிளுப்பாக சொல்லபோறீர்கள் என நினைத்தேன் ஹிஹீ\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞ���்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-07-18T18:15:50Z", "digest": "sha1:VK77SBUY3CN3LRRRLS6VV36FAJCRLVC4", "length": 7753, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரு வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆகும் துருவ் விக்ரம் படத்தின் டீசர்! | Chennai Today News", "raw_content": "\nஒரு வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆகும் துருவ் விக்ரம் படத்தின் டீசர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஒரு வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆகும் துருவ் விக்ரம் படத்தின் டீசர்\nதுருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்ற நிலையில் தற்போது அதே படம் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு வெளியான ‘வர்மா’ பட டீசருக்கும் தற்போது வெளியாகவுள்ள ‘ஆதித்யவர்மா’ பட டீசருக்கும் உள்ள வித்தியாசங்களை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகிரிசய்யா இயக்கி வரும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் ஆகிய பலர் நடித்து வருகின்றனர். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராதன் இசை அமைத்து வருகிறார்.\nவிக்ரம் பாடலை பெண்களுக்கு சமர்ப்பணம் செய்த ஜிப்ரான்\nகழுகு 2 டீஸர் ரிலீஸ் செய்யும் யுவன் சங்கர் ராஜா\nஅமலாபால் நிர்வாண வீடியோ: ஆடை டீசரில் அதிர்ச்சி காட்சி\nரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான தமிழ்ப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nயோகிபாபுவின் ‘ஜாம்பி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/vasthu/steps-vasthu/", "date_download": "2019-07-18T17:23:02Z", "digest": "sha1:IVFZOXO43PQQM4ICI43O7UHXZJJYK2AF", "length": 14038, "nlines": 154, "source_domain": "www.muruguastro.com", "title": "Steps – Vasthu | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nசிறிய இடமாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு சொந்த வீட்டை கட்டி வாழ்வதில் தான் மனிதனுக்கு தனி பெருமை. வீடு கட்டினால் மட்டும் போதாது அது தளம் போட்ட வீடாக இருந்தால் அதில் ஒரு மகிழ்ச்சிதான். தளம் போட்ட வீட்டிற்கு அதனுடையே படிகட்டுகளையும் கட்டி விட்டால் அது மாடி வீடாகி விடும். படிகட்டுகளுடன் மாடி வீட்டை கட்டி கொண்டால் காற்றுக்காக மாடியில் போய் அமர்ந்து கொள்ளலாம், படுத்துக் கொள்ளலாம். வானில் உள்ள நட்சத்திரங்களின் அழகையும் பௌர்ணமி நிலவையும் ரசிக்கலாம். மாடி வீடு என்பதே நிறைய சௌகர்யங்கள் நிறைந்தாக தான் இருக்கும். மன்னர்கள் காலத்திலேயே மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்திருக்கிறார்கள். இவற்றில் ஏறி செல்ல படிக்கட்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஇந்த படிக்கட்டுகளுக்கென்று ஒரு புராண கதையும் உண்டு. அக்காலங்களில் கருங்கல்லில் தான் படிக்கட்டை அமைப்பார்கள். நாம் வழிபடும் இறைவனையும் கருங்கல்லில் தான் வடிப்பார்கள். தினமும் படிக்கட்டுகளில் பல்லாயிரம் பேர் ஏறி ஏறி இறைவனை வழிபட்டு அருள் பெற்று சென்றார்களாம். பலர் ஏறி சென்றதால் வலி தாங்க முடியாத படிகட்டுகள் ஒர் இரவில் இறைவனிடத்தில் புலம்பியதால், நீயும் கல் தான் நானும் கல் தான். என்னை மிதிக்கிறார்கள். உன்னை வணங்குகிறார்கள். இது என்ன வேற்றுமை என்று– அதற்கு கடவுள் நீ அவர்களின் பாவங்களை தாங்கி மன்னித்து மேலே ஏற உதவி செய்தால் மட்டுமே அவர்களுக்கு என் ஆசி கிடைக்கும். அதனால் நீதான் என்னை விட பெரியவன். பாவங்களை மன்னிப்பவன். நான் வெறும் ஆசி கூறுபவன் மட்டும் தான் என்றாராம்.\nஇப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த படி கட்டுகளை வீடுகளில் அமைக்கும் போது வாஸ்து படி எந்தந்த திசைகளில் அமைப்பது நல்லது என்று ஆராய்ந்தே கட்ட வேண்டும். பொதுவாக ஒரு கட்டிடத்தில் அதிக எடை வைக்க கூடாத திசையான வடகிழக்கு மூலையைத் தவிர மற்ற எந்த திசைகளில் வேண்டுமானாலும் படிகட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இதிலும் ஒரு சில விதிகள் உள்ளன. படிக்கட்டுகள் அமைக்கும் போது அதன் எண்ணிக்கையானது ஒற்றை படையில் இருப்பது நல்லது. ஏனென்றால் நம் வீட்டில் பூஜையறையில் வைக்கும் மகாலஷ்மி விளக்கை (காமாட்சி விளக்கு) வாங்கும் போது பெரியவர்கள் அந்த விளக்கின் ஒரத்தில் உள்ள அறம் போன்ற அமைப்பை லாபம், நஷ்டம் லாபம், நஷ்டம் என எண்ணிக் கொண்டே வருவார்கள் அப்படி எண்ணும் போது அதன் முடிவானது லாபத்தில் இருக்க வேண்டும். அதைப் போலத் தான் நாம் ஏறி செல்லும் படிக்கட்டுகளும் லாபம், நஷ்டம் என்ற கணக்கில் வரும் போது லாபத்தில் நிற்க வேண்டும்.\nபடிக்கட்டானது எந்த திசையில் அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஏறும்படியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியோ அமைப்பது சிறப்பு, படிக்கட்டில் ஏறி மாடிக்கு செல்லும் போது மாடியிலுள்ள வீட்டின் தலைவாசலானது எந்த திசையை நோக்கி உள்ளதோ அந்த திசையின் உச்ச ஸ்தானத்தில் அமைவது நல்லது.\nஒரு வீட்டில் ஒரே நேர் குத்தான படிக்கட்டுகள் அமைக்கும்படி நேர்ந்தால் மேலே காட்டப்பட்டுள்ள வரை படத்தை போல அதாவது தெற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஏறும்படியும், மேற்கு பார்த்த வாசற்படியுள்ள வீட்டிற்கு வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி ஏறும்படியும் படிக்கட்டுகளை அமைப்பது நல்லது. அதிலும் தெற்கு பார்த்து அமைந்துள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலையில் வாசற்படியும் மேற்கு பார்த்த வீட்டிற்கு மாடியின் வாசற்படியானது வடமேற்கு மூலையிலும் அமைத்தல் நல்லது.\nபொதுவாக வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளை அமைக்க கூடாது என்ற காரணத்தால் வடக்கு பார்த்து அமைந்த வீட்டிற்கு நேர்குத்தாக படிக்கட்டுகளை அமைக்கும் பொழுது வடக்கு மத்தியில் படிகட்டு தொடங்கி வடமேற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு (வராண்டா) நடைபாதை போல அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை வைப்பது நல்லது.\nகிழக்கு பார்த்த வீட்டிற்கு நேர் குத்தாக படிகட்டுகளை அமைக்கும் போது கிழக்கின் மத்திய பகுதியில் படிகட்டை தொடங்கி தெற்கு திசையை நோக்கி ஏறுவது போல அமைத்து விட்டு மாடியில் ஒரு நடைபாதை போல (வராண்டா) அமைத்து விட்டு வடகிழக்கு உச்ச ஸ்தானத்தில் வீட்டின் வாசற்படியை அமைப்பது நல்லது.\nபடிகட்டுகளை இரு பாகங்களால் அமைக்கின்ற போது முதலில் ஏறுவது தெற்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவதும் படிக்கட்டை ஒற்றை படையில் அமைத்து கொள்வதும் நல்லது. நான்கு திசைகளுக்கும் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பதனை மேலே உள்ள வரைபடத்தில் காணலாம். முதல் மாடிக்கு சென்று வீட்டின் உள்ளே செல்லும் போது கதவானது உச்ச ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. வடக்கு மற்றும் கிழக்கு மதில் சுவரை தொடாமல் படிகட்டுகளை அமைப்பு சிறப்பு.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/makankal/puloka-teyvankal/makan-sirati-baba/", "date_download": "2019-07-18T18:03:04Z", "digest": "sha1:7TUGQXXZD2WJYB2AMUPDTBE4YLBZVFIA", "length": 19042, "nlines": 220, "source_domain": "www.sorkoyil.in", "title": "மகான் ஷீரடி பாபா – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா\nஜூன் 21, 2018 மகான் ஷீரடி பாபா 0\nஎதிர்பாராதது தவ்லே என்ற ஊரின் மாம்பலத்தாரான பி. வி. தேவ் என்பவர் மகான் பாபாவின் தீவிர பக்தர். அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறும் வழக்கமுள்ளவர். இந்த முறை அவருக்கு மிகவும் வேண்டியவரான படேல் என்பவர் முதன்முறையாக பாபாவை வணங்க வந்திருந்தார். தெய்வ பக்தி அதிகம் கொண்ட படேல் அன்று ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெற வந்த காரணம் , அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். …\nஜூன் 14, 2018 மகான் ஷீரடி பாபா 0\nவம்புக்கு வந்த வம்பா கோபர்கானில் உள்ள தனது வீட்டுக்கு முன் உள்ள கூடத்தில் வைக்கப்பட்டிருந்த லக்கேஜுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார் பாலா சாகேப் மிரீகர். அவரது தந்தை மாம்பலத்தார் சர்தார் காகா சாகேப், மிரீகரைப் பொன்றே ஷீரடி பாபாவின் தீவிர பக்தர். அவர் ஊருக்கு வடக்கே உள்ள சீதலி என்ற இடத்திற்கு பயணம் செய்வதற்காக சில ஏற்பாடுகளை பாலா செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய அன்னை “பாலா, போகும் வழியில் …\nஜூன் 7, 2018 மகான் ஷீரடி பாபா 0\nஒரு தவறு செய்தால்… பல பக்தர்கள் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க முயற்சிப்பதை அவர் கண்டுகொண்டுவிட்டார். அந்த பக��தரை தன்னருகே அன்புடன் அழைத்த பாபா, “ ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா பயமின்றி சொல்.” என்று அன்பொழுக கேட்டார். சற்று தயங்கிய பக்தர், : நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும் : என்ற தன் ஆசையை வெளியிட்டார். …\nமே 31, 2018 மகான் ஷீரடி பாபா 0\nஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க முயற்சிப்பதை அவர் கண்டுகொண்டுவிட்டார். அந்த பக்தரை தன்னருகே அன்புடன் அழைத்த பாபா, “ ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா பயமின்றி சொல்.” என்று அன்பொழுகக் கேட்டார். சற்று தயங்கிய பக்தர், ”நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும்” என்று தன் ஆசையை வெளியிட்டார். “அப்படியா பயமின்றி சொல்.” என்று அன்பொழுகக் கேட்டார். சற்று தயங்கிய பக்தர், ”நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும்” என்று தன் ஆசையை வெளியிட்டார். “அப்படியா\nமே 26, 2018 மகான் ஷீரடி பாபா 0\nருசி பேதம். மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , இவற்றை அக்காலகட்டத்திலேயே ஒரு மடம் ஸ்தாபித்து வாழ்ந்துகொண்டிருந்த மகான் ஸ்ரீ ஸகாராம் மகாராஜிடமும் கொண்டிருந்தவர். அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிப்பது போலவே, அந்த மடம் சென்று மகான் ஸ்ரீ ஸகாராம்ஜியியும் வணங்கி வருவார். ஒரு சமயம் மகான் ஸகாராமை தரிசிப்பதற்காக அவரின் இருப்பிடமான மடத்திற்கு சென்றிருந்தார் …\nமே 10, 2018 மகான் ஷீரடி பாபா 0\nகயா தரிசனம் =============== ஷீரடி மசூதியில் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. மகானின் அணுக்கத் தொண்டர் காகா சாகேப் தீட்சித், பாபாவின் அருகில் நின்று காத்திருந்தார். பக்தர்கள் தரிசனம் பெற்று முடிந்ததும், தனது கோரிக்கையை பகவானிடம் தெரிவிக்க வேண்டும் என்ற பதற்றம் அவர் முகத்தில் காணப்பட்டது. கூட்டம் சற்று குறைந்ததும், “என்ன விஷயம் சொல்லலாமே” என்று தீட்சித்திடம் கனிவுடன் சொன்னார் பாபா. “பகவானே தங்களிடம் முன்பே தெரிவித்திருந்த தேதி, …\nஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்\nமே 3, 2018 மகான் ஷீரடி பாபா 0\nமகாதாரா என்று ஷீரடி நாதனால் செல்லமாக அழைக்கப்படும் தார்கட் என்ற பிரமுகர். பாபாவின் அனுக்கத் தொண்டர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது மொத்த குடும்பமும் மகான் சாய் பாபாவை வழிபடுவதும் , தரிசிப்பதும் தாங்கள் செய்த பாக்கியமாக கருதி வாழ்பவர்கள். தார்கட்டின் மனைவி அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறுவதையும், அவருக்கு சேவை புரிவதையும் தன்னுடைய முக்கிய கடமையாக கொண்டிருந்தார். இருந்தாலும் அப்பெண்மணிக்கு, தான் சார்ந்த இந்து மதத்திலும் தீவிர ஈடுபாடு …\nஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்\nஏப்ரல் 30, 2018 மகான் ஷீரடி பாபா 0\n” பிள்ளை என்பவரின் வீட்டில் வாசற்புறம் நின்று கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் தீட்சித் உள் நோக்கி குரலெழுப்பினார். ஷீரடி மகானின் திவிர பக்தரான அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிக்கும் பழக்கமுடையவர். சில நாட்களுக்கு முன்னால் , பிள்ளையின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த தீட்சித் , தற்போது அவர் உடல்நிலை என்னவென்பதை அறிந்துகொள்ளவே மீண்டும் வந்திருந்தார். தீட்சித்தின் …\nஷீரடி பாபா – 17\nஏப்ரல் 26, 2018 மகான் ஷீரடி பாபா 0\nவாமன் எடுத்த விஸ்வரூபம் மணி கௌரி என்ற அந்தப் பெண், வேதனையில் தவித்துக்கொண்டிருந்தார் அன்று. காரணம் ஐந்து வயது கொண்ட அவளுடைய பிள்ளை வாமன் கடும் வயிற்றுப் போக்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நாலைந்து நாட்களாக கடும் வயிற்று வலி. ஏதேதோ சிகிச்சை அளித்து சமாளித்து வந்தார். அன்று நிலைமை கை மீறிப் போய்விட்டது. மணி கௌரியின் கணவர் பிராண் கோவிந்த் லால் பாய் படேல். பிரிட்டிஷ் அரசுத் துறையில் …\nஷீரடி பாபா – 16\nஏப்ரல் 23, 2018 மகான் ஷீரடி பாபா 0\n” என பாபா ஆக்ஞையிட, ஒரு சில வினாடிகளில் மசூதி சுவரில் சாய்ந்து தரையில் தனது கால்களை நீட்டியவாறு அமர்ந்திருந்த பாபாவிடம் அவர் வந்து சேர்ந்தார். “என்ன அப்பனே , கையில்” “பாபா , தங்கள் கால்களைக் கழுவி பிடித்து விடலாம் என்பதற்காக வெந்நீரை இந்த குவளையில் கொண்டுவந்துள்ளேன்” என ஷியாமா சொல்ல, “சும்மா தான் அழைத்தேன்“ என்றார் …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tuticorin-gunfire-is-jaliyan-walabagh/30471/amp/", "date_download": "2019-07-18T17:34:52Z", "digest": "sha1:PLF4GCB66KV5A7OTR3GWBZYZTREPQS6P", "length": 5332, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக் படுகொலை: விளாசிய நீதிபதிகள்! - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக் படுகொலை: விளாசிய நீதிபதிகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக் படுகொலை: விளாசிய நீதிபதிகள்\nதூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்றது எனவும், இது தமிழகத்துக்கு கரும்புள்ளி எனவும் விளாசித்தள்ளியுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்.\nதூத்துக்குடியில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nகாவல்துறை இரண்டு நாட்களாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 8 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.\nஅதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பசீர் ஆகியோர் ஜாலியன் வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி என கருத்து தெரிவித்தனர்.\nவேலூர் தொகுதியில் கன்ஃபார்ம் தோல்வி\nஹே ஹே புல்ல பக்கம் வா மெல்ல… லீக் ஆனது பிகில் படத்தின் அடுத்த பாடல்\nஇனிமேல் ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் – விமல் வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/motivational-zone.579/", "date_download": "2019-07-18T17:06:06Z", "digest": "sha1:4DQV5K4WRH5JWC3B46UBKU2O7LWSKTKK", "length": 4305, "nlines": 185, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Motivational Zone | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nயது வெட்ஸ் ஆரு 10\n நீ ரொம்ப அழகா இருக்கே 12(final)\n நீ ரொம்ப அழகா இருக்கே\nநாங்கலாம் அப்பவே அப்படி --10 final\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4026.html", "date_download": "2019-07-18T17:47:30Z", "digest": "sha1:ODYIJFYHP7DSEZ57C45GKSGR6X323EMJ", "length": 12307, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..!! - Yarldeepam News", "raw_content": "\nசிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..\nசுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nசில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கம்போல் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனியாக சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, சாலையில் நடந்து வந்த நபர் ஒருவர் திடீரென சிறுமி மீது பாய்ந்து கீழே தள்ளியுள்ளார்.\nபின்னர், சிறுமியை கற்பழிக்கும் நோக்கில் அருகில் உள்ள அடர்ந்த காட்டிற்கு இழுத்து செல்ல முயன்றுள்ளார்.நபரின் தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாமல் சிறுமி உதவிக்கு அலறியுள்ளார்.அப்போது, காரில் வந்த பெண் ஒருவர் சிறுமியின் அலறலை கேட்டு காரை நிறுத்தியுள்ளார்.\nபின்னர், காரை விட்டு இறங்கிய அவர் விரைவாக சென்று சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை எதிர்த்து சண்டையிட்டுள்ளார்.நிலைமையை உணர்ந்த நபர் சிறுமியை விட்ட���விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பெண் பொலிசாரிடம் புகார் அளித்தபோது, ‘சிறுமியை கற்பழிக்க முயன்ற நபர் எனக்கு பரிச்சயமானவர்.\nஇங்கு வசித்து வரும் பாதிரியார் ஒருவரின் மகன் தான் அந்த தாக்குதல்தாரி’ என புகார் அளித்துள்ளார்.பெண்ணின் புகாரை பெற்ற பொலிசார் 56 வயதான நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி…\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள்\nகனடாவில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\nவிடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்\nஇறந்ததாக கூறி தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் உண்மையிலேயே இறந்துபோன…\nசமூக வலைதளத்தில் தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்; நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத…\nதமிழ் குழந்தைக்கு வேண்டாமென்று பெயர் வைத்த பெற்றோர்; 22 லட்ஷம் சம்பளம் கொடுத்து…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E2%80%8E/", "date_download": "2019-07-18T18:05:28Z", "digest": "sha1:W2Q34SILCIAEMNCNE2VZSZTKLJHRTVAA", "length": 11259, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "மீனா_(நடிகை)‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஅபராதத்துடன் ஆரம்பமானது கமலின் பாபநாசம் படப்பிடிப்பு\nசென்னை:-மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் […]\nஅன்சிபாவின் வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகர் விஜய்யின் தங்கை\nசென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ருஷ்யம் படத்தில் அவர்களின் மகளாக நடித்திருந்தார் அன்சிபா.இந்த படம் சூப்பர் ஹிட்டானதோடு, தற்போது தமிழில் கமல் […]\nகமல் மகளாக நடிக்கும் நடிகர் விஜய்யின் தங்கை\nசென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ‘ரீமேக்’ ஆகிறது. மோகன்லால் […]\nபாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் கெளதமி\nசென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த படம் திருஷ்யம். கேளாவில் மெகா ஹிட்டான இப்படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. மோகன்லால் […]\nபத்து நாளில் 13 கோடி வசூலித்த ‘த்ரிஷ்யம்’\nசென்னை:-மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த ‘த்ரிஷ்யம்’, தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற […]\nகமல் நடிக்கும் திரிஷ்யம் படத்திற்கு கோர்ட் தடை\nசென்னை:-மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு […]\nஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு\nசென்னை:-மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் […]\nபிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்\nசென்னை:-அன்சிபா ஹாசன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் இது ரிலீசானது. அதன் பிறகு […]\nகன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யா’\nசென்னை:-மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘த்ரிஷ்யம்’, கன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் […]\n‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்\nசென்���ை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது.இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். […]\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2012/10/", "date_download": "2019-07-18T17:26:19Z", "digest": "sha1:WU4B4YSEC6L62MIPYBWUWLJ67NU4XL7H", "length": 18383, "nlines": 180, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 10/01/2012 - 11/01/2012", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nபோராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராடுவோம்...\nகுலைஞர் கருப்பு சட்டை போராட்டம் அறிவிச்சாலும் அறிவிச்சார்...தமிழ்நாடு அரசியல் வட்டாரம் சூடுப்பிடிக்குது...\nபன்புமணி: அப்பா, அப்பா எங்கப்பா இருக்க...கொஞ்சநாள் சவுண்டு இல்லாம இருந்தா மக்கள் நம்மளை மறந்துடுவாங்கப்பா..இப்ப பாரு குலைஞர் கருப்பு சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லி தொண்டர்களை உற்சாகமா வெச்சிக்கிட்டு இருக்காரு...\nகோவதாஸ்: தம்பி நாம எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.. திராவிட கட்சிகளை தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பதே நம் வேலை...\nபன்புமணி: யப்பா..நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற...யப்பா போராட்டம் எதுனா டிசைன் டிசைனா அறிவிச்சி இருக்கும் கொஞ்சம் தொண்டர்களையும் உற்சாகப்படுத்துப்பா..\nகோவதாஸ்: அடிக்கடி கூட்டணி இல்லை இல்லைன்னு சொல்லி அதுவே தானா வந்துட்டுப்பா...சரி போராட்டம் தானே அறிவிச்சிடலாம்.. எல்லாரும் கருப்பு வேஷ்டி கட்டிகிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா\nபன்புமணி: யப்பா...அப்படியே காப்பி அடிச்ச மாதிரி இருக்கும்பா...வேற எதுனா வித்தியாசமா ட்ரை செய்யனும்...மொத்த தமிழ்நாடே திரும்பிபார்க்கனும்..\nகோவதாஸ்: அப்ப இயற்கை ஆடை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா\nபன்புமணி: யப்பா என் பையனே ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று சிரிப்பான்...\nகோவதாஸ்: தம்பி இயற்கை ஆடைன்னா அது இல்ல...இலை தழைய எல்லாம் வெச்சி தச்சி அதைப்போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா\nபன்புமணி: சூப்பர் ஐடியா..இப்படி செஞ்சா எல்லாரும் நம்மளைதான் பார்ப்பாங்க...\nகோவதாஸ்: தம்பி அப்படி மொத்த தமிழ்நாடே திரும்பி பார்த்துச்சுன்னா..வரும் எம்.பி எலக்சனில் 10 சீட்டு வாங்குறோம்..உன்னை ராஜ்யசபா எம்பி ஆக்குறோம்...\nபன்புமணி: திரும்ப நான் எம்பியா...\nகோவதாஸ்: ஆமாம் நீ எம்பி ஆவுற.(இருவரும் 5 ஸ்டார் ரமேஷ் ,சுரேஷ் மாதிரி எம்.பி ஆவுறோம் என்று சொல்லிக்கிட்டே இருக்காங்க.)\nகபாலபுரம் வீட்டு முன்பு நிறைய கூட்டம்...\nகுலைஞர்: என்னய்யா இப்பதான் நாம ஆட்சியில் இல்லையே எதுக்கு இவ்வளோ கூட்டம் கூடியிருக்கு பாசதலைவனுக்கு பாராட்டு விழா சீசன் 2 ன்னு எனக்கு தெரியாம எதுவும் ஏற்பாடு செஞ்சிட்டிங்களா\nஏற்காடார்: (ஆஹா உள்ளுக்குள் இன்னும் அப்படி ஒரு ஆசை இருக்கா...அலர்ட் ஆகிக்கடா ஆறுமுகம்...) அது வந்து தலைவரே... திருப்பூர்ல இருந்து ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க...உங்களை பார்த்து மனுக்கொடுக்கனுமாம்...\nகுலைஞர்: பாருய்யா இந்த ஆட்சியில் முதல்வரை சந்திச்சி மனுக்கொடுக்கக்கூட முடியாத நிலையில்.எக்ஸ் முதல்வர்கிட்ட மனுக்கொடுக்க வந்திருக்காங்க...\nஏற்காடார்: இல்லை தலைவரை இதை உங்ககிட்ட கொடுக்கதான் வந்திருக்காங்க..இதுக்கு நீங்கதான் உதவி செய்யமுடியுமாம்..\nகுலைஞர்: வரசொல்லுய்யா உதவி செஞ்சிடுவோம்...\n(மனுக்கொடுக்க வந்தவங்க எல்லாம்) அய்யா நீங்கதான்யா எங்க வாழ்கையில் ஒளிவிளக்கேத்தனும்...\nகுலைஞர்: என்ன செய்யனும் என்று சொல்லுங்க செஞ்சிடலாம்...\nம.கொ.வ: அய்யா...கருப்பு கலர் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொன்னதை மாத்தி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கலர் சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று அறிவிச்சா எங்கள் வாழ்கை நலமாக இருக்கும் அய்யா...\nகுலைஞர்: திருப்பூர் மக்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்....உடன்பிறப்பே இந்த வாரம் முழுவதும் கிளிப்பச்சையில் சட்டைப்போட்டுக்கிட்டு போராடும் படி கேட்டுக்கிறேன்...\nபுதுகை அப்துல்லா: தைக்கக்கொடுத்திருந்த 10 கருப்பு சட்டை ஆர்டர் கேன்சல்...இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்.\nபஞ்சில்சம்பத்: அண்ணே...நீங்க போட்டு இருக்கும் துண்டுல இருந்து ஒரு மீட்டர் துணியை கட் செஞ்சி சட்டையா தச்சி போட்டுக்கிட்டு குலைஞர் போராட்டம் அறிவிச்சிட்டாரு...இப்படியே இருந்தா ஆளாளுக்கு ஒரு மீட்டர் கட் செஞ்சா நமக்கு கர்சீப்தான் மிஞ்சும் எதுனா செஞ்சி...புது டைப்பா போராட்டம் அறிவிச்சிடுங்க.\nபைகோ: (இந்தியா மேப்ப எடுக்கிறார்...)தம்பி இந்த இடத்தில் தான் நாம இருக்கோம்...இங்கிருந்து ஆந்திரா பார்டர் 600 கி,மீ., அங்கிருந்து கர்நாடகா பார்டர் 1200 கி,மீ..அங்கிருந்து மத்திய பிரதேஷ் 3000கிமீ அங்கிருந்து டெல்லி அதுதான் நம்மளோட போராட்டம் நடக்கும் இடம்..அப்படியே நேஷ்னல் ஹைவேஸ்ஸை புடிச்சு 140 கி,மீ ஸ்பீட்ல நடந்துபோனோம் என்றால் 10 நாளில் டெல்லி போயிடலாம்..\nபஞ்சில்சம்பத்: அண்ணே போராட்டம் எதுனா சொல்லுன்னா...விஜயகாந்த்படத்தில் குண்டுவைக்க வரும் தீவிரவாதி மாதிரி மேப்ப வெச்சி ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு இருக்க...வீ வாண்ட் மோர் எமோசன்...\nபைகோ: அப்படிங்கிறீயா...சரி வுடு... வெள்ளைக்கலர் சட்டை, வெள்ளைக்கலர் வேஷ்டி, கருப்பு துண்டுடன்..அப்படியே கத்திபாரா ரோட்டை புடிக்கிறோம் பீச்சில் போய் போராடுறோம்...\nபஞ்சில்சம்பத்: (போராட்டம் நடக்கும் என்று சொன்ன இடத்தில் சோகமா உட்காந்திருக்கார்..)அங்கே சோகமாக வரும் பைகோவை பார்த்து அண்ணேன்னு கதறிக்கிட்டு போகிறார்...\nபஞ்சில்சம்பத்: ஆமான்னே... நாம வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லும் அன்னைக்குதான் ஹோலி கொண்டாடி நம்ம சட்டைய எல்லாம் கலர் கலரா மாத்திட்டானுங்கன்னே...\nபை��ோ: தம்பி...நாம உப்பு விக்கப்போனா மழை பெய்யிது...மாவு விக்கப்போனா காத்து அடிக்குது...\nபஞ்சில்சம்பத்: சீட்டுக்கேட்டு போனா போயஸ் கார்டன் கதவை சாத்துது..அவ்வ்வ்வ்வ்\nபைகோ: அவ்வ்வ்வ் கலங்காதே தம்பி கலங்காதே...அடுத்த மாசம் எவரஸ்ட் சிகரத்தில் போராட்டத்தை வைக்கிறோம்...எவன் நம்ம மேல கலர் அடிக்கிறான்னு பார்க்கலாம்...\nபஞ்சில்சம்பத்: சிக்கநடைப்போட்டு சிகரத்தில் ஏறு....\nநாங்களும் தமிழர் அலுவலகத்தில் கோமான்...\nகோமான்: சட்டைய போடாதவன் தான் தமிழன்...அவன் தான் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்று பேசி சட்டையே போடாம ஒரு போராட்டத்தை அறிவிச்சிடலாமா\nஅசிஸ்டெண்ட்: அண்ணே சூப்பரு...உங்க கண்ணுல கொஞ்சம் மிளகாய் பொடிய தூவுறோம்...அப்படியே கண்கள் இரத்த சிகப்பில் இருக்க நீங்க நரம்பு புடைக்க தமிழ்நாட்டில் இருக்கிறவன், சட்டை போட்டவன் எல்லாரையும் திட்டுறீங்க.. போராட்டம் செம சூடு பிடிக்குது..அங்க குலைஞரை திட்டி ஒரு சாங் வைக்கிறோம்...\nஆஹா போராட்டத்தைக்கூட சினிமா ஷூட்டிங் மாதிரியே டிஸ்கஸ் செய்யிறாய்ங்களே...நாம தப்பான இடத்துக்கு வந்துட்டோமோ\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nபோராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராட...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6199", "date_download": "2019-07-18T18:22:39Z", "digest": "sha1:ERTPB3IPJ3CMD4T3PRAGXPMGKM2YKJ7F", "length": 20689, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டைரீஸ் | Kitchen Diaries - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\nஇண்டர்மிட்டன்ட் என்ற சொல்லுக்கு சீரற்ற இடைவேளை என்று தோராயமாக பொருள் சொல்லலாம். பொதுவாக, நாம் எல்லா டயட்களிலும் குறிப்பிட்ட உணவு இடைவேளைக்கு ஒருமுறை தவறாமல் உண்போம். ஆனால், இண்டர்மிட்டன்ட் டயட்டில் ஒரு உணவு இடைவேளைக்கும் இன்னொரு உணவு இடைவேளைக்கும் இடையே ஒரே சீரான கா�� வித்தியாசம் இருக்காது. அதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது. மேலும், இண்டர்மிட்டன்ட் டயட் என்பது தனித்துவமான உணவுகளைக் கொண்ட டயட் முறை அல்ல.\nநீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் எதனையும் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். மாறாக, அவற்றைச் சாப்பிடும் கால இடைவேளையை மட்டும் மாற்றிக்கொண்டால் போதும். யெஸ், நீங்கள் நினைத்தது சரிதான். சென்ற இதழில் நாம் பார்த்த வாரியர் டயட் என்பதுமே ஒருவகை இண்டர்மிட்டன்ட் டயட்தான். நம் உடலின் செயல்பாட்டை உணவு நேரம், விரத நேரம் என இரண்டு மிக முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் இதன் நிபுணர்கள். ஆங்கிலத்தில் இதை Fed state, Fasting state என்கிறார்கள்.\nஉணவு நேரம் என்பது ஓர் உணவை நாம் உண்ணத்தொடங்கும் விநாடியில் தொடங்கி அந்த உணவு முழுதாய் செரிமானம் ஆகும் நான்கைந்து மணி நேரம் வரை நீடிக்கும் காலம். அதன் பிறகு விரத நேரம் தொடங்குகிறது. அப்போது முதல் சுமார் எட்டு மணி நேரம் வரை விரத நேரம் நீடிக்கும். உணவு நேரத்தில் நம் உடல் கொழுப்பை எரிக்க மிகவும் சிரமப்படும். ஏனெனில் அப்போது உடலில் இன்சுலின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். விரத நேரத்தில் உடலுக்கு செரிமான வேலை கிடையாது என்பதால் அப்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்கத் தொடங்கும்.\nஒரு நாளில் உணவு நேரத்தைக் குறைத்து விரத நேரத்தை அதிகரிக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் கழிவுகளும் கரையத் தொடங்குகின்றன என்பதுதான் இந்த டயட்டின் லாஜிக். காலங்காலமாய் எல்லா சமூகங்களிலும் மதச் சடங்குகளாக இருந்துவரும் டயட் முறையேதான் இது. பட்டினி கிடக்கும்போது நம் உடலின் என்சைம்கள் சீராக வேலை செய்யத் தொடங்குகின்றன. இந்த டயட்டால் உடல் எடை குறையும், புற்றுநோய் வராது, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அல்சர், குடல் நோய்கள், செரிமானக் கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த டயட்டை மேற்கொள்ள வேண்டாம்.\nகண்ணகிக்கு வெற்றிலைப் பழக்கம் இருந்ததா\nநம் வீட்டில் பாட்டி, தாத்தாக்கள் வெற்றிலை பாக்கு போடுவதைப் பார்த்திருப்போம். பல் போன காலத்திலும் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கைப் போட்டு இடித்து நுணுக்கி மெல்லுவார்கள். எப்போதோ சிறு வயதில் தொற்றிய பழக்கம் முதுமையானால் விடாது தொடர்ந்திருக்கும். தற்போது உள்ள தலைமுறைக்கு வெற்றிலை பாக்கு எனும் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் பெரும்பாலும் கிடையாது. அரிதாய் சிலர் எப்போதாவது மெல்லுகிறார்கள். மறுபக்கம், சிலர் கண்ட கண்ட குட்காவையும் போட்டு உடலை அழித்துக்கொள்கிறார்கள். அளவாய் வெற்றிலை பாக்கு தரிப்பது உடலுக்கு கெடுதல் இல்லாத பழக்கம்தான்.\nஆனால், புகையிலையுடன் சேர்த்து மெல்வது ஆரோக்கியமற்றது. புகையிலை எந்த வடிவிலும் உடலுக்கு உகந்தது அல்ல. சரி இந்த வெற்றிலை பாக்கு மெல்லும் வழக்கம் எப்போது வந்தது. இதன் வேர்களைத் தேடிச் சென்றால் அது கிட்டதட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நீள்கிறது. சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி கோவலனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக்கொடுத்த செய்தி ஒன்று வருகிறது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரகத்சம்ஹிதை என்ற நூலில் வெற்றிலையின் மகிமை பற்றிய பாடல்கள் உள்ளன.\n‘தாம்பூலம் காம உணர்வைத் தூண்டும், உடலின் எழிலை அதிகரிக்கும், புஷ்டி தரும், நட்பை கொண்டுவரும், களைப்பை நீக்கும்’ என்கிறது அந்நூல். வெற்றிலை, அடக்காய் எனும் பாக்கு, தக்கோலம், லவங்கம், ஜாதிக்காய் ஆகிய அடங்கிய தாம்பூலத்தை மெல்வதால் இன்ப நுகர்ச்சி அதிகரிக்குமாம். தென்னிந்தியாவில்தான் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. நாகர்ஜுனகொண்டா சிற்பங்களிலேயே வெற்றிலை பாக்கு போன்ற நகாசுகள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவைதான் நீண்ட காலமாகச் சேர்க்கப்பட்டு வரும் பிரதான பொருட்கள்.\nஇன்னொரு சுவாரஸ்யமான விஷயம் வெற்றிலைக்கொடி, பாக்கு மரம் இரண்டுமே நம் நாட்டு தாவரங்கள் அல்ல. ஆசியாவின் பிற நாடுகளிலும் தாம்பூலப் பழக்கம் இருந்திருக்கிறது. பசிப்பிக் தீவு மக்களுக்கு வெற்றிலை தரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹெரடோடஸ் என்ற கிரேக்க ஞானிக்கு பாக்கு அறிமுகமாகியுள்ளது. அதேபோல் சீனாவுக்கு கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே மலேயாவிலிருந்து சென்றுள்ளது.\nநம்முடைய சேர நாட்டுக் கடற்கரைகள் வழியாகவே தென்னிந்தியாவுக்கு எங்கிருந்தோ வெற்றிலை பாக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா வந்தபோது கள்ளிக்கோட்டையில் வந்திறங்கி அரசரை சந்திக்கிறார். இதை, ‘அரசர் வெற்று உடம்பில் பட்டு அங்���வஸ்திரம் அணிந்தபடி, தன் அரியணையில் அமர்ந்து மூலிகை இலைகளை மென்று ‘புளிச் புளிச்’ என பக்கத்தில் இருந்த கலையத்தில் துப்பிக்கொண்டிருந்தார்’ என்று தன் குறிப்பில் எழுதிவைத்திருக்கிறார். அவர் மூலிகை இலை என்று சொல்வது வெற்றிலையைத்தான்.\nஉணவு விதி : 10\nஎல்லா மொழியிலும் ஒரே சொல்லில் விளிக்கப்பட்டால் அந்த உணவைத் தவிர்த்திடுங்கள். உணவு என்பது பண்பாட்டோடு தொடர்பு உடையது. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் ஒரு மொழி இருக்கும்போது ஓர் உணவுப் பொருள் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் எல்லா மொழியிலும் ஒரே சொல்லில் ஒரு உணவு இருந்தால் அது மிக சமீபத்தில் சந்தைக்கு வந்தது அல்லது பரவியது என்று பொருள். எனவே, அப்படியான உணவை இயன்றவரை தவிர்த்திடுங்கள். இப்படிச் சொல்வதன் பொருள் வேறொரு பண்பாட்டின் பாரம்பரிய உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது அல்ல.\nமிளகாய்த் தூளை அடர் சிவப்பு நிறத்துக்கு மாற்ற சூடான் டை என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களை உருவாக்கும் தன்மையுடையது இது. தற்போது மிளகாய்த் தூள்களை முற்றிலுமாகவே செயற்கையாக உருவாக்க முடியும். அதாவது, சிவப்பு நிறம் வர வைக்க ஒரு வேதிப்பொருள், காரத்துக்கும் மணத்துக்கும் தனித் தனி வேதிப்பொருள் என மிளகாயையே பயன்படுத்தாமல் மிளகாய்த் தூளை உருவாக்க முடியும். அந்தவகை மிளகாய்த் தூள்களும் சந்தையில் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை பரிசோதனைக் கூடங்களில் கொடுத்துதான் கண்டுபிடிக்கவே இயலும். மிளகாய்த் தூளை நீரில் போடும் போது மேலே சிவப்பு நிறம் மிதந்து வந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட மிளகாய்த்தூள் என்று அறியலாம்.\nஎண் சாண் உடலுக்கு வயிறுதான் பிரதானம் என்று சொல்கிறார் இந்தியாவின் புகழ்பெற்ற டயட்டீஷியன் அஞ்சு வெங்கட். ’‘வயிற்று உபாதை நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. முறையற்ற வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவுகள்தான் இதற்கு முக்கியக் காரணம்’ என்று சொல்லும் அஞ்சு வெங்கட், ‘உணவுப் பொருட்கள் பொதுவாகவே அல்கலைன் தன்மை அதிகம் கொண்டவை.\nநாம் ஓர் உணவை நறுக்குவது, வேகவைப்பது, வறுப்பது, பொரிப்பது என்று ப்ராசஸ் செய்யும்போது அதன் அல்கலைன் தன்மை மாறி சில சமயங்களில் ஆசிட் தன்மையை அடைந்துவிடுகிறது. இப்படியான உணவுகளை அதிகம் உண்ணும் போது வயிற்று உபாதை வருவதைத் தடுக்கவே முடியாது. எனவே, என்ன உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதிலும் எவ்வளவு கால இடைவெளியில் எத்தனை சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனமாய் இருங்கள்’ என்கிறார் இவர்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=8715", "date_download": "2019-07-18T17:12:19Z", "digest": "sha1:OW33HOLSFS6MQ5HOMR4UICXSD2XBRVR6", "length": 13288, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "முறியடிப்பு நடவடிக்கை: �", "raw_content": "\nமுறியடிப்பு நடவடிக்கை: இரகசிய புலனாய்வாளர் காயம்\nஆபத்து மிகுந்த முறியடிப்பு நடவடிக்கை முயற்சி ஒன்றில் ஈடுபட்ட ரொரன்ரோ காவல்துறையின் இரகசிய புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஜெராட் வீதி மற்றும் லோகன் அவனியூ பகுதியில், திங்கள் இரவு எட்டு மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து அவர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளார்.\nஎனினும் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் எவையும் இடம்பெறவில்லை என்பதும், அங்கு துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரை கட்டுப்படுத்தும் ஆபத்து மிகுந்த நடவடிக்கையே இடம்பெற்றதும் பின்னர் தெரியவந்துள்ளது.\nஇதன்போது அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த அந்த சந்தேக நபர், காவல்துறை உத்தியோகத்தரின் காரை மோதிவிட்டு, அங்கிருந்து கால்நடையாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.\nஎனினும் அவரிடம் இருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், குறி���்த அந்த சந்தேக நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.\nஇந்த நடவடிக்கையின் போதே குறித்த அந்த இரகசிய புலனாய்வு அதிகாரி காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை தப்பிச் சென்ற சந்தேக நபர் காலணிகளை அணிந்திருக்கவில்லை எனவும், கறுப்பு இன ஆண் எனவும் அடையாளம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரை காண நேர்ந்தால் அவரை அணுக முயற்சிக்காது உடனடியாக 911 என்ற அவசர உதவி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து்ளளனர்.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில ���ொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9282", "date_download": "2019-07-18T17:26:43Z", "digest": "sha1:4N62KE62JKKBWXSZJKEIZGGIKBRRNXDE", "length": 17063, "nlines": 132, "source_domain": "www.lankaone.com", "title": "இந்தியாவில் கேலக்ஸி நோட", "raw_content": "\nஇந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவு துவங்கியது\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 முன்பதிவுகள் துவங்கியுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை இந்திய வாடிக்கையாளர்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். சாம்சங் இந்தியா வலைதளத்தில் புதிய நோட் ஸ்மார்ட்போனினை வாங்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும், இதன் பின் விற்பனை சார்ந்த தகவல்கள் அவர்களுக்கு அனுப்பப்படும்.\nபுதிய ந��ட் ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்யும் போது பெயர், மின்னஞ்சல், மொபைல் நம்பர், தபால் எண் உள்ளிட்ட தகவல்களுடன் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அம்சத்தை குறிப்பிட வேண்டும்.\nதலைசிறந்த கேமரா, அழகிய தோற்றம், சிறப்பான வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப், வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், கேமிங் அனுபவம், மேம்படுத்தப்பட்ட விர்ச்சுவல் ரியாலி்ட்டி போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.\nஇதில் ஒன்றை தேர்வு செய்து, சாம்சங் தனியுரிமை கொள்கைகளை உறுதி செய்ய வேண்டும். இறுதியாக ரெஜிஸ்டர் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் தீபாவளி பண்டிகை சமயத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 24-ம் தேதி வாக்கில் டெல்லியில் விநியோகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஅகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் சூப்பர் குவாட் எச்டி+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இதன் விலை 930 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,561 துவங்குகிறது.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடலின் விலை ரூ.65,000 முதல் துவங்கும். முதற்கட்டமாக 64 ஜிபி மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் 1128 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்கள் விற்பனை தாமதமாக துவங்கும் என்றும் கூறப்படுகிறது.சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே\n- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்\n- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ப்ளூடூத் 5.0, எல்டிஇ\n- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- 3300 எம்ஏஎச் பேட்டரி\n- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்\nபுதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்���ும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், ��வாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/enakku-pidiththa-unnaal.html", "date_download": "2019-07-18T17:49:37Z", "digest": "sha1:MGM5ESIOEFN6UHNDA6XBQHAKS3NVNYAG", "length": 6899, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "உன்னால் கவிதை...unnaal kavithai - காதல் கவிதை", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்\nஅழகு, சிரிப்பு, அழுகை, தமிழ்\nதனி அறையில் நீயும், நானும்,\nநீ நெருங்கி வருவதை ரசித்தேன்,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சஞ்சு (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்��ு தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://icarusprakash.wordpress.com/2008/09/19/nalla-padam/", "date_download": "2019-07-18T17:30:11Z", "digest": "sha1:FPEAFUVI6PJBPFQQXJGZUBQW4Y4KFN4P", "length": 54425, "nlines": 149, "source_domain": "icarusprakash.wordpress.com", "title": "நல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா? | Prakash's Chronicle 2.0", "raw_content": "\nHomeநல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா\nநல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா\nபத்ரியின் பதிவுக்கான பின்னூட்டமாக எழுதியது நீண்டுவிட்டதால், இங்கே தனி இடுகையாக….\nஇதழியல், எப்படி, பெரு ஊடகம், சிற்றிதழ்கள் என்று இரு கூராகப் பிரிந்து நிற்கின்றதோ, அதே போலத் தான் திரைப்படங்களும்.\nபதிவிலே நீங்க (பத்ரி) சொன்னது போன்ற, வரலாற்று நிகழ்வுகளை, குறும்படங்களாக அல்லது விவரணப்படங்களாகத் தயாரிக்கத்தான் வாய்ப்பிருக்கிறதே தவிர, பெருவாரியான மக்கள் பார்க்கும் மக்கள் சினிமாவாகத் தயாரிக்கப்பட வாய்ப்பே இல்லை. அப்படியே தயாரிக்கப்பட்டாலும், அரசியல் குறுக்கீடுகள், தணிக்கை போன்ற அதிகாரக் குறிக்கீடுகள் தாண்டி அரங்குக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே அரங்குக்கு வந்தாலும், அதைப் பார்ப்பதற்கான மக்கள் குறைவு.\nசினிமா என்கிற ஊடகத்தை, வரலாற்று நிகழ்வுகள், ஒடுக்குமுறைகள், அரச பயங்கரவாதம் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான ஊடகமாக மாற்ற நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இல்லை.\nசில வருடங்களுக்கு முன்பு, நாராயண் எழுதிய பதிவு ஒன்றிலே என்னுடைய பின்னூட்டத்தின் ஒரு பகுதி\nகுறும்படம் ( short film), விவரணப் படம் ( documentary ), மாற்று சினிமா ( parallel cinema) வகை திரைப்படங்கள், வெகுசன சினிமா ( mainstream) அளவுக்கு அறியப்படவில்லை/ விரும்பப்படுவதில்லை என்பது முற்றிலும் உண்மை. அதற்கு நம் தமிழ் கலாசாச் சூழ்நிலையைத் தான் குறை சொல்ல வேண்டும்.\nமாற்றான் மனைவி மீது காதல் கொள்ளுவது தவறு , அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று போன்ற எளிய நல்லொழுக்கம் கூட நமக்கு காப்பிய , கதை வடிவத்தில் தான் சொல்லப்பட்டது. நம் ஊரில் திரைப்படங்கள் எடுக்கத் துவங்கிய 1900 களில் , காப்பியங்களும் புராணங்களும் தான், திரைப்படங்களை பெருமளவில் ஆக்கிரமித்தன. அந்தக் காலத்திலேயே குறும்படங்களும், விவரணப்படங்களும் இருந்தன என்றாலும், இவை ‘கதை சொல்லும் படங்களுக்கு’ ஈடாக பரவலாகவில்லை. மௌனப்படங்களுக்க���ப் பிறகு வந்த டாக்கீ யுகத்திலும், காப்பியங்களில் இருந்து கிளைத்த உபகதைகள் தான் சினிமாவாகத் தயாரிக்கப்பட்டன. மேடை நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு இறக்குமதியான பல கலைஞர்கள், மேடைநாடகத்தையே, சினிமாவாக எடுத்தனர். இரண்டிற்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரியவில்லை. புகைப்படக் கருவி தரும் சாத்தியக்கூறுகளை முயற்சி செய்து பார்க்காமல், காமிராவை, ஒரே கோணத்தில் வைத்து படமாக்கினார்கள். திராவிட இயக்கம், சினிமாவுக்குள் நுழைந்த போது, சினிமா இளங்கோவன், டி.வி.சாரி, மு.கருணாநிதி போன்ற வசனகர்த்தாக்கள் கைக்கு வந்தது. ( மு.கருணாநிதி வசனம் எழுதிய மந்திரிகுமாரி, மனோன்மணீயம் காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்). திரைப்படம் என்ற கலை வடிவத்தில், ஒரு கோர்வையான கதையை எதிர்பார்ப்பது , நம்முடைய நூற்றாண்டு கால மரபு.\nகாட்சிப்படமங்களையும் குறியீடுகள் மூலமாக உணர்த்தும் மாற்று சினிமாவும், மற்ற வகைத் திரைப்படங்களும் பரவலாக ரசிக்கப்படாமல் போனதற்கு இவையும் ஒரு காரணம்.\nமாற்று சினிமா/விவரணப்படங்கள் பார்க்க ஆளில்லை. ஆனால், எடுக்கவாவது ஆளிருக்கிறார்கள என்றால், இருக்கிறார்கள். வெகு குறைச்சலான அளவில். மௌனப்பட யுகத்திலேயே, குறும்படங்களும் விவரணப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சினிமா வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.\nஅவரே, “1937இல் துவங்கி, இரண்டரை ஆண்டுகள் உழைத்து, பல நாடுகள் பயணம் செய்து காந்தி பற்றிய திரைக்காட்சிகளை தொகுத்தும், பல காட்சிகளைப் படமாக்கியும், ( ஏ.கே) செட்டியார் தயாரித்த ” மகாத்மா காந்தி ‘ என்ற ஆவணப்படம் 1940 இல் வெளியிடப்பட்டது, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வு” என்றும் வேறு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் . இந்தியாவின் அதிசயங்கள் பலவற்ற்றை காமிராவால் சுட்டு, அயல்நாட்டு international newsreel corp போன்ற திரைப்படக் கம்பெனிகளுக்கு விற்று, ஒரு அடிக்கு ஒரு டாலர் என்று சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள்.\nநம் விவரணப் படங்களுக்கு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மாற்று சினிமாவும் அதைப்ப் போலத்தான். லே மிசரபிள் என்ற ருஷ்ய நாலைத் தமிழ்ப்படுத்தி எடுத்த கே.ராம்நாத்தின் ஏழைபடும் பாடு, அவன் அமரன், ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், என்று மாற்ற�� சினிமா இயக்கம் வெகுகாலம் முன்பே துவங்கி விட்டது, அதிலே பணக்கவ்ர்ச்சி இல்லாததால், அந்த மாற்று சினிமா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, திரை முக்கியஸ்தர்கள் தவறிவிட்டனர்.\nபெரு ஊடகத்தின் பக்கமே வராமல், நல்ல ஆவணப்படங்கள் , விவரணப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் அப்படி வந்து, குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் மட்டும் திரையிடப்பட்டு, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த பல படங்க்ள் உண்டு. ஆனால், அவற்றை நாம் தான் தேடிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது. காரணம், நிதர்சனம். அவற்றை நம்மிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில், இன்னும் நான்கைந்து படங்களை அவர்கள் தயாரிக்கலாம் 🙂\nயமுனா ராஜேந்திரன் எழுதி, ஒரு இணையக்குழுவில் பிரசுரமான மடல் ஒன்றை, என்னுடைய சேமிப்பில் இருந்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அது 2001 இலே நடந்த முதல் உலகத் தமிழ்த் திரைப்பட விழாவிலே திரையிடப்பட்ட படங்களின் பட்டியல். பாருங்கள். நல்ல படங்கள் வருவதில்லையா அல்லது அவை வரும்போது நாம் கவனிப்பதில்லையா என்று சொல்லுங்கள்.\n1. Escape from Genocide: இனக் கொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து நிறவாத குடியேற்றக் கொள்கைளால் இலங்கைத் தமிழ் அகதி மக்கள் அடையும் துயர் பற்றிய விவரணப்படம். கோரமும் துயரும் நிறைந்த பிம்பங்கள் கொண்ட நிஜவாழ்வைத் திரையில் சொல்லும் விவரணப் படம். இயக்கம் : நாவலாசிரியர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்.\n2. ஊருக்கு நு¡று பேர் : பு¢ரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இயக்குனர் : படத்தொகுப்பாளர் பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n3. நதியின் மரணம். தமிழகத்தில் பரபரப்பேற்படுத்திய தாமிரபரணி தலித்படுகொலைகள் பற்றிய விவரணப்படம். பயங்கரமும் கோரமும் துயரும் நிறைந்த அதிரச்சிதரும் காட்சிகள் கொண்ட சித்திரம். இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n4. நாக் அவுட் : ந்தியாவில் விளையாட்டு வீரர்களின் சோகம் மற்றும் கவனிக்கப்படாத மரணம் குறித்த படம். டென்மார்க் நாட்டுப் படவிழாவில் திரையிடப்பட்டகுறும்படம். இயக்கம் : பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n5. நிழல் யுத்தம் : ஸ்விட்சர்லாந்துக்குப் புலம் பெயர்ந்த இலங்கையைச் சே���்ந்த தமிழ் இளந்தம்பதியர் இடையில் தோன்றும் பிணக்கும் காதலும் பற்றிய குறும்படம். இயக்குனர் :ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n6. எச்சில் போர்வை : அகதி வாழ்வின் நிலையாமை பற்றிய குறும்படம்.ஏஜென்ட் ஒரு புறம். தஞ்சம் நிராகரிப்பு இன்னொருபுறம். தாய்நாட்டில் சொந்தங்களின் தேவைகள் இன்னொறுபுறம். தனிடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞனின்சோக வாழ்வு இக்குறும்படம்.. பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய குறும்படப்போட்டியில் விருது பெற்ற படம். இயக்குனர் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n7. ஆயிஷா : தொலைக் காட்சிப்படத் தயாரிப்பாளரான செல்வி புவனேஸ் வழங்கும் குழந்தைகள் திரைப்படம் 3 ஊர்வசி விருதுபெற்ற அர்ச்சனா மற்றும் சந்தோஸ் சிவனின் `மல்லி’ படப்புகழ் சிறுமி சுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கம் : பி. சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n8. தங்கம் : பல சர்வதேசப் படவிழாப் பரிசுகளை வென்ற குழந்தைத் தொழிலாளர் பற்றிய சோக காவியம். தங்கம் படத்தின் தொகுப்பாளர் Life is beautifulபடத்திற்காக ஆஸகார் விருதுபெற்ற கிழக்கு ஐரோப்பியரான ஸைடன் பெக்கி ஆவார். இத்தாலித் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் : சொர்ணவேல். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n9. கால்களின் ஆல்பம். : தமிழின் முக்கிய கவியான மனுஸ்ய புத்திரனின் கவிதையொன்றை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . இயக்குனர்: பி.லெனின். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n10. Untouchable Country : தமிழக அறிஞர்களின் நேர்முகங்கள் அடங்கிய விவரணப்படம். வுரலாறு முழுக்க தலித் மக்கள் இந்திய வாழ்வில் அனுபவித்து வரும்துயர்களைச் சொல்லும் விவரணப்படம். இயக்கம் : ஆர்ஆர்.சீனிவாசன. ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n11. மதி எனும் மனிதனின் மரணம் : ரா.நடராசனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . பெங்களுர் உலகப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் :பி.லெனின் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்டபடம்.\n12. சினிமாவுக்குப் போன சித்தாளு . நாவலாசிரியர் ஜெயகாந்தனின்நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா மற்றும்தலைவாசல் விஜய் போன்றோர் நடித்த படம். கெளதமன் அடுத்து நாவலாசிரியர் நீல..பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் : கெளதமன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்\n13. Power : ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட ஒரு சை ஆலபத்தின் பகுதிகள் படம். ஸ்விஸ் இளம் பெண்களும் ஆணும் தோன்றும் நடனத் தெறிப்பு க்குறும்படம். இயக்கம் : ஜீவன்.\n14. வில்லு : தமிழக கிராமப்புற இசைக்கருவியான வில்லு பற்றியதொரு விவரணப்படம். 1998 பிரெஞ்சு மானுடவரைவியல் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டபடம். இயக்குனர் : சொர்ணவேல். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n15. சுப்பிரமணிய பாரதி : இறவா மானுடன் மகாகவி பாரதி பற்றிய விவரணப்படம். இயக்குனர் : அம்ஷன்குமார். தமிழகப் பத்திரிக்கைகளால் பரவலானபாராட்டுப் பெற்றதும் மிகுந்த ஆய்வின் பின் எடுக்கப்பட்டதுமான பாரதி பற்றிய முதல் விவரணப்படம். இந்தியத் ¦¡லைக்காட்சியான து¡ரதர்ஷனில் ஒளிபரப்பட்டு 1999 ஆம்ஆண்டுக்கான சிறந்த விவரணப்படம் எனும் மைலாப்பூர் அகாதமி விருது பெற்ற விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்..\n16. Knowledge Centres : தகவல் தொழில்நுட்பம் தமிழக கிராமங்களில் ஏற்ப\u0002த்தியிருக்கும் விளைவுகளும் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமும் பற்றி விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n17. விட்டு விடுதலையாகி : சமஸ்கிருத ஆண்டுக்குச் சமர்ப்பணமான ஜாதியம் குறித்த குறும்படம் இயக்குனர் : அருண்மொழி. குணச்சித்திர நடிகர் சாருஹாஸன் பாலுமகேந்திராவின் கதை நேரம் புகழ் மெளனிகா நாடக நடிகை அ.மங்கை.மற்றும்பி.ஆர். அர்ச்சனா போன்றோர் நடித்த குறும்படம். எமது திரைப்படவிழாவில்தான் ப்படம் இத்திரைப்படவிழாவில் முதன் முதலாகத் திரையிடப்படுகிறது. இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n18. Indian National Army : சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பற்றிய குறும்படம். 1998 ஆம் ஆண்டு தொடங்கி ரோம் மிலான் பம்பாய்போன்ற இடங்களில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட மிக முக்கியமானவரலாற்று விவரணப்படம். யக்கம் : சொர்ணவேல் ஆங்கிலத் துணைத் தலைப்புகள்கொண்ட படம்.\n19. நிலப்பறி : தமிழக விவசாயிகளின் போராட்டமா�� எழுந்த நிலமீட்சி இயக்கம் பற்றிய விவரணப்படம். இயக்குனர் அருண்மொழி; ஏர்முனை, காணிநிலம் போன்ற படங்களை இயக்கியதோடு பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்ற தமிழக இயக்குனராவார்.டெல்லி திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்குனர் : அருண்மொழி. திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n20. யாத்திரை : ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்து தஞ்சம் நிராகரிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் இலங்கை அகதி மகனின் துயர்சொல்லும் குறும்படம். இயக்குனர் : ஜீவன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்\n21. கவிக்குயில் : புகலிட வாழ்வில் தமிழ்க் கலாச்சார வேர்களைத் தேடும் தமிழ்ப்பெண்ணொருத்தியின் ஆசையும் தமிழ் இசையும் பற்றிதொரு குறும்படம். இயக்குனர் :ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n22. கூலி : சிங்கப்பூருக்கு கூலியாகவரும் ஒரு தமிழக இளம்பெண்ணின் துயரும்சந்தோஷமும் நிறைந்த வாழ்வு. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சிக்காக எடுத்த குறும்படம். இயக்குனர் : கனடா மூர்த்தி . ஆங்கிலத் துணைத் தலைப்புகள்கொண்ட படம்.\n23. Teasing : ஸ்விஸ் இளம் பெண்களின் தனித்ததொரு இளைஞனிடமானகுறும்பு பற்றியதொரு நிமிடத் தெறிப்பான குறம்படம். இயக்கம் : ஜீவன்.\n24. கடைசி யுத்தம் : தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் டையில் வாழநேர்ந்து தற்கொலைக்கு முயலும் இளைஞன் பற்றிய குறும்படம். இறுதியில் காலம் கடந்து விடமரணம் தவிர்க்கவிலாமல் நிகழ்கிறது.. இயக்குனர் : விஜய் சேகர் திரையிடலின் போதுஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n25. கூண்டு : ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த ஒரு இலங்கைத் தமிழப் பெண்ணின்வாழ்வு பற்றிய குறும்படம்.. அண்ணன் அண்ணியோடு வாழத் தலைப்பட்ட அவர்மேற்கொள்ளும் பாலியல் சார் உளவியல் போராட்டம் பற்றிய குறும்படம். இயக்குனர் :ஜெகாதரன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n26. Labyrinth : நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு வாழ்வுச்சம்பங்களில் இடம் பெறும் திரும்பத் திரும்ப நிகழல் மற்றும் வட்டவடிவமான வாழ்வுபோன்றவற்றைப் பற்றிச் சித்தரிக்கும் சோதனைப்படம். இயக்கம். ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தல��ப்புகள் கொண்ட படம்.\n27. ஜட்ஜ்மென்ட்.: கொலைகாரன் எனத் தன் கணவனைக் குற்றம் சுமத்திய ஒருபெண்ணின் கதை. அதே வேளை தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கணவனின் கதை பிரகாஸ்ராக நடித்த குறும்படம். . இயக்கம் : தமிழ்த் திரைப்பட நடிகை சுகன்யா திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்\n28. Ruins. : கோயில் ஒன்றின் சிதைவையும் ஆண் பெண் உறவின் சிதைவையும் ஒப்பு நோக்கி கவித்துவத்தோடு சிதிலத்தின் சோகத்தைச் சொல்ல முயலும்சோதனைப்படம் . கவிதைச் சினிமா என இதனைக் குறிப்பிடலாம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n29. சந்தன மொட்டுக்கள் : சந்தனக் கடத்தில் வீரப்பனின் சாகசங்களினிடையில் வாழ நேர்ந்த குழந்தைகள் பற்றிய சென்னை லயோலா கல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம். மேற்பார்வை: பேராசிரியர் :ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n30. மதவாதம் : தமிழகத்தில் பரவி வரும் மதவெறியும் அதனைத் தொடர்ந்த மானுட அழிவும் பற்றிச் சொல்லும் படம். சென்னை லயோலா கல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை:பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n31. Feel the Pain : புலம்பெயர்ந்த ஆசிய மக்களின் மீதான ஐரோப்பியர்களின் நிறவாத்தையும் வெறுப்பையும் விலக்கக் கோரும் அன்பு குறித்த இசைத் தெறிப்பு. இப்படம். யக்கம் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்\n32. வேர்களாகி. : தமிழகம் எங்கும் பயணம் செய்து ஊழல் எனும் எரியும் பிரச்சினை பற்றி வெகுஜனங்களிடம் கேட்டறிந்த அபிப்பிராயங்கள் பற்றிய சென்னை லயோலாகல்லு¡ரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை: பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n33. Now and Forever : இலங்கைப் பாடகரொருவரின் காதலிக்கான உருக்கமானபாடல். இயக்கம் : ஜீவன்.\n34. தப்புக் கட்டை : தப்பட்டை அடிக்கும்போது கேவலப்படுத்தப்படும் தலித்மக்கள் சிலர் தப்படிப்பதை நிறத்தி விடுகின்றனர். அம்மாவின் மரணத்தின் பின் அவளது இறுதி ஆசையான தப்பாட்டம் இல்லாது தவிக்கும் ஒரு தலித் ளைஞன் ஆவேசத்தோடு தானேதப்பட்டை அடிக்கத் தொடங்குகிறான். உக்கிரமும் உணர��்சியும் நிறைந்த ஆவேசமானகுறும்படம்.. இயக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம்வழங்கப்படும்\n35. அன்னமயில்.. : ஆண் பெண் உறவு பற்றியதோடு அறம் ஒழுக்கம்போன்றவற்றின் சார்பு நிலைகளை விசாரணை செய்யும் குறும் படம். யக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n36. Close your eyes : விழியிழந்தோர் பள்ளியில் எடுக்கப்பட்ட அந்தகக்குழந்தைகளின் அழகும் வாழ்வும் துயரும் பற்றியதொரு விவரணச்சித்திரம். கண்ணீரைவரவழைக்கும் காட்சிகள் கொண்ட படம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத்துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n37. உயிரே என்னை அழைத்ததேன் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இளைஞனொருவனின் காதலும் தற்கொலையும் பற்றிய கதைப்படம். இங்கிலாந்தில் வாழும்ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போதுஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n38. ஜெயகாந்தன் : நாவலாசிரியர் ஜெயகாந்தன் பற்றிய இரண்டு விவரணப்படங்கள்.. இயக்கம் : நாவலாசிரியர் சா.கந்தசாமி மற்றும் எழுத்தாளர் கனடாமூர்த்தி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n39. அடிமைகளின் தேசம் : தலித் பெண்ணொருத்தி தேர்தலில்போட்டிய§ட்டதற்காக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார் தலித் மக்களின்பாலான நீதித்துறையின் இரட்டை நிலைபாட்டை ஆவேசமாக விமர்சிக்கும் குறும்படம்.. இயக்குனர் தீஸ்மாஸ். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n40. குற்றவாளியைத் தேடி.: பெற்றோர்களின் கட்டு\u0006பாடுகளை மீறி நடந்த திருமணத்தின் பின் மணந்து கொண்டவள் துரோகம் செய்கிறாள். அவளைக் கொலைசெய்யத் தேடித்திரிபவன் இறுதியில் மரணமுற்ற அவளையும் நிர்க்கதியான அவளதுகுழந்தையையும் காண்கிறான். கொல்லப் போனவன் குழந்தைக்கு பெறுப்பேற்றுத் திரும்புகிறான்.. இயக்குனர் ஜோ திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம்வழங்கப்படும்\n41. வசந்த காலப் பூக்கள் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து மனம் பேதலித்துவாழும் ஒரு புகலிட இலங்கைத் தமிழ் இளைஞரொருவரின் வாழ்வு பற்றிய சோகநாடகம்.. இங்கிலாந்தில் வாழும் ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n42. The Pesticide Trap : பன்னாட்டு மருந���துக் கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுகளில் விளைவிக்கும் சேதம் பற்றிய விவரணச்சித்தரம். இதில் இடம் பெறும் வீதிநாடகம் வ்விவரணப்படத்தின் சிறப்பான பகுதியாகும். இயக்கம் : எம்.சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n43. வேர்கள் கடந்தும் : தமிழகத்தில் வாடும் லங்கைத் தமிழ் அகதிகள்படும் அல்லல்கள் மற்றும் துயர்கள் பற்றிய படம். அதிகார வர்க்கத்தவர் அம்மக்கள் மேல்மேற்கொள்ளும் அத்துமீறல்கள் பற்றிய விவரணப்படம். இயக்கம் : ரகுராம3 திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n44. சேமிப்புக்கு அப்பால்: தமிழகப் பெண்களிடம் உருவாகிவரும்கூட்டுணர்வையும் கிராமப்புறப் பெண்களின் சேமிப்புப் பழக்கத்தையும் அவர்களின்மீது அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் விவரணப்படம். இயக்கம்: எம்.சிவக்குமார் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n45. அதிசயம் அற்புதம் : மனிதர்களின் மூடப்பழக்கங்களைப் பயன்படுத்தி அவர்களின் அறியாமையைச் சுரண்டும் தமிழகத்தின் திடீர் கடவுள்களின் சாகசங்களின் பின்னிருக்கும் பொய்மையை விஞ்ஞான பூர்வமாக விமர்சனத்துக்கு உட்படுத்தும் படம். பிரபல தமிழ் நடிகர் நாஸர் நடித்த படம். இயக்கம் : எம்.சிவக்குமார். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n46. சி.சு.செல்லப்பா : முது பெரும் இலக்கியவாதி சி. சு. செல்லப்பாவின் வாழ்வு அவரது உதாரணமான இலக்கியப்பணி பற்றிய விவரணப்படம். பாலசுப்ரமணியம் அருண்மொழி கூட்டாகத் தயாரித்த விவரணப்படம். காணற்கரிய ஆவணங்கள் கொண்டது இப்படம். இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச்சுருக்கம் வழங்கப்படும்\n47. Getting Lost : சர்வதேச அளவில் உருவாகி வரும் இனவரைவியல் திரைப்பட வகையினம் சார்ந்த படம். தமிழர் கலாச்சாரத்தில் பண்டிகைகள் சடங்குகள்போன்றவை பெறும் இடம் குறித்ததொரு விவரணச்சித்திரம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n48. பச்சை மண் : தமிழகத்தைக் குலுக்கிய பெண் சிசுக்கொலைபற்றிய படம்.ஒரு நாடகத்தை கிராமமொன்றில் நிகழ்த்துவதன் வழி பார்வையாளர்களின் உரையாடலைத் தூண்டி விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் குறும்படம் இது. இயக்கம் : மினி ஹரி ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.\n49. Three Songs : குழந்தைகளை விளையாட விடாது அவர்கள் மீது சுமத்தப்படும் காலனியக் கல்வி முறை பற்றிய விமர்சனம். பாடல்களின் வழி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் விவரணப்படம். இயக்கம் ஏ.எஸ். பத்மாவதி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n50. Message that Move : வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய படம். சகல விதங்களிலும் ஆண்கள் பொறுப்பெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கோரும் விவரணப்படம். இயக்கம் :ஏ.எஸ்.பத்மாவதி மற்றும் ஜனனி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n51. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு : மரபான தமிழ் நாடகத்தை அடிப்டையாகக் கொண்ட படம். அல்லி அர்ஜூனா நாடகத்தின் இடையில் பிரதான நடிகையின் கணவன் அவளது தமக்கையை மணம் முடித்துக் கொடுக்குமாறு கலாட்டா செய்கிறான். சமகால பலதார மணம் குறித்த நையாண்டியாகவும் இந்நாடகம் திகழ்கிறது. ஒளிப்பதிவு மற்றும் குறும்பட உருவாக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\n52. The Ball: நோர்வேயில் வாழும் இருபது மாதக் குழந்தை ஒன்றுக்கும் பந்து ஒன்றுக்கும் இடையிலான ஒப்புமைகளைக் கொண்டிருக்கும் குறும்படம். தகப்பனால் வன்முறைக்குள்ளாகும் குழந்தையொன்று வீட் டைவிட்டு வெளியேறி விளயாட்டுப் போக்கில் ஏரியில் மூழ்கி மரணமுறுகிறது. பெற்றோருக்குச் செய்தி சொல்லும் படம். இயக்கம் :தமயந்தி. திரையிடலின்போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்\nவேர்ல்டு மூவிசுக்கு இடையில் இந்தப் படங்களையும், தேடிப் பிடித்துப் பார்த்து இன்புறலாம் (\n← மிக்சர் – II\n7 thoughts on “நல்ல படங்கள் வருவதில்லையா, நாம் பார்ப்பதில்லையா\nஅருமையான லிஸ்ட் தந்த நீவிர் வாழ்க பல்லாண்டு 🙂 முன் வைத்த கருத்துகளும் ஏற்புடையவையே \nநீர் சொன்ன எந்தப் படமும் எனக்குத் தெரியாது, இப்பவாச்சும் நம்புங்கப்பா, நான் எந்த வியாதியும் இல்லை.\nஊருக்கு நூறு பேர் பார்த்திருக்கிறேன். திரைப்படம் என்று பார்த்தால் திராபை.\nஅம்ஷன்குமார் குறும்படங்கள் ஒரு formatஇல் இயங்குபவை. ஒன்று பார்த்தால் போதும். மற்றவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருந்தால் புதிதாக எதுவும் இருக்காது.\nநல்ல பட்டியல். வில்லு-என்பதைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் குழம்பிவி��்டேன்.\nஅம்ஷன்குமார் அசோகமித்திரனைப்பற்றிய ஆவணப் படம் ஒன்றை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.\nபுகை பிடித்தல் - சில குறிப்புக்கள்\nஎக்ஸிஸ்டென்ஷியலிஸம் - சுஜாதா- சண்முகம் சிவலிங்கம்\nநாலு வரி நோட்டு – ஒரு பார்வை\nதமிழ் சினிமாவை உட்ருங்கடா டேய்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/sadhguru/mystic/shivayogi", "date_download": "2019-07-18T17:30:35Z", "digest": "sha1:E5BSPEPVVUBN737L2RKIND5SW4FJXK3S", "length": 12906, "nlines": 208, "source_domain": "isha.sadhguru.org", "title": "சிவயோகி", "raw_content": "\nசத்குரு தனது முற்பிறவிகள் குறித்து பேசும்போது, கதியற்று நின்ற ஒரு சாதகராக இருந்த தனக்கு அவரது குருவின் அருள் கிடைக்கப்பெற்ற அதி உன்னத தருணத்தை சத்குரு பகிர்கிறார்.\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான வழிமுறைகளைத் தேர்வு செய்யும் மனிதர்கள், ஆதரவற்ற சாதகர்களாக இருக்கும் காரணத்தால் அப்படிப்பட்ட பாதையைத் தேர்வு செய்துள்ளனர் - அருளின் மடி இல்லாத நிலையில் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முயற்சி செய்கின்றனர்.\nஇதனால் எழக்கூடிய வலியை, வேறு எவரையும்விட நான் அதிகம் அறிந்திருக்கிறேன். இரண்டு பிறவிகளின் மிக மிகத் தீவிரமான, உண்மையிலேயே இதயத்தைப் பிளக்கும் சாதனாவுக்குப் பிறகு, உடல் எப்படியாவது உடைந்துதான் போகிறது. சிலருக்கு, அவர்களது உடல் சிதறுண்டு போவதற்கு முன்னால், அவர்களின் இதயம் உடைந்துவிடுகிறது. ஆனால் தங்களது இதயத்தை நொறுங்கவிடாத வேறு சில மனிதர்களும் இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களையே கல்லாக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த இரண்டு பிறவிகளில், சிவயோகி என்றே நான் மக்களால் குறிப்பிடப்பட்டேன். நான் பலவிதமான சாத்தியங்களையும், பரிமாணங்களையும் கண்டதுடன், எண்ணற்ற இடங்களுக்கும் சென்று, முற்றிலும் தீவிரமான ஆன்மசாதனைகளை மேற்கொண்டு, சமாதியின் பல்வேறு நிலைகளை உணர்ந்தேன். பலவிதமான திறன்களையும் கைவரப்பெற்றேன். ஆனால் இன்னமும், நிகழவேண்டியது நிகழ்ந்திடவில்லை. ஆகையால், இறுதிப் படியை நான் கடப்பதற்கு உதவக்கூடிய எவரேனும் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காகவே, நான் பலவிதமான மாந்திரிக அறிவியல்கள��� பரிசோதித்துப் பார்த்தேன். மனித உடலமைப்பு பற்றிய புரிதலினாலும், அதன் மீதான ஆளுமையின் காரணமாகவும், பல நிலைகளிலும் எனக்குள்ளேயே படைப்பின் செயல்முறையை அறிந்திருந்ததால், நான் உடலைத் துறந்து, உடல் இல்லாமல் என் தேடுதலை நடத்துவதற்கு முடிவு செய்தேன்.\nஇப்படிப்பட்ட ஒரு கட்டத்தில்தான் என் குரு எனது வாழ்க்கைக்குள் வந்தார். அவரது கையிலிருந்த கோலினால் என்னைத் தொட்டார். உணரப்பட வேண்டிய அனைத்தும் உணர்ந்துகொள்ளப்பட்டன. எது ஒன்றும் தொடக்கூடிய சிகரத்தையே நான் அடைந்திருந்தேன்.\n நான் செய்ததெல்லாம் செயல், செயல் மட்டுமே பார்க்கவேண்டிய அனைத்தையும் பார்த்த பிறகு எப்படி இருப்பது என்று கற்றுத்தர அவர் வருகிறார். – சத்குரு\nஎனது குருவுடனான அருகாமை ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்தது. இந்த ஒரு சில கணங்களில்தான், அந்த மகத்தான மனிதர், தந்திரமாக அவரது திட்டத்திற்கு என்னை அடிமைப்படுத்திவிட்டார் தியானலிங்கத்தை, உருவாக்குவதற்குப் பொருத்தமான ஒரு நபராக சிவயோகியை அவர் எப்படியோ அடையாளம் கண்டுகொண்டார். இந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார் - பேச்சினாலோ அல்லது வார்த்தைகளாலோ அல்ல, ஆனால் தியானலிங்கப் பிரதிஷ்டைக்குத். தேவையான அளப்பரிய தொழில்நுட்பத்தை அவர் பரிமாறினார். என் மூலம் அவர் நிறைவேற்றிக்கொள்ள விரும்பிய அந்தப் பணி இல்லையென்றால், நான் இங்கே உடல்தன்மையில் இருப்பது என்பதே கேள்விக்குறியாகியிருக்கும். தியானலிங்கத்தை உருவாக்குவதற்கு சிவயோகி முயற்சி செய்தார். ஆனால் போதுமான வாய்ப்புகள் இல்லாததாலும், ஆதரவு கிடைக்காத காரணத்தினாலும், அவரால் தனது குருவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் பணியைத் தொடருவதற்காக, அவர் சத்குரு ஸ்ரீபிரம்மாவாக மறுபிறப்பு எடுத்து வந்தார்.\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும��� பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:34:48Z", "digest": "sha1:DGY4OXRRDPBZNTKLFWXCWLXNHBVGEHNM", "length": 13536, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nகீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 63 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீரப்பாளயத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,476 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 48,698 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 842 ஆக உள்ளது.[2]\nகீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 63 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராண���் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nகடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37176-.html", "date_download": "2019-07-18T17:44:25Z", "digest": "sha1:SO6CTS43PO2GSH7HLC7V7RXGGKZY3ODG", "length": 8704, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "பாரதிய ஜனதாவில் இணைந்தார் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் | பாரதிய ஜனதாவில் இணைந்தார் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்", "raw_content": "\nபாரதிய ஜனதாவில் இணைந்தார் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் மற்றும் இந்தி பாடகியும், நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி ஆகியோர் பாஜகவில் நேற்று இணைந்தனர்.\nநாடு முழுவதும் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.\nஇந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கையின்போது, தடகள வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார். கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா, அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அஞ்சு ஜார்ஜ், பாரீசில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். இதன் மூலம், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அதன் பின்னர், 2004-ம் ஆண்டு நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா சார்பில் அவர் பங்கேற்று சிறப்பிடம் பிடித்தார்.\nஅவரது விளையாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது.\nஇதேபோல், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், இந்தி பாடகியும், நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி கலந்துகொண்டு கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nபாரதிய ஜனதாவில் இணைந்தார் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ்\nஅரை இறுதியில் நியூஸிலாந்துடன் இந்திய அணி நாளை பலப்பரீட்சை: 11-ம் தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதல்\n2019-20 நிதியாண்டில் வரி தாக்கல் பட்டியலில் புதிதாக 1.3 கோடி பேர்: வருமான வரி துறைக்கு மத்திய ஆணையம் இலக்கு\nதிருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்: அடுத்த மாதம் மத்திய அரசு அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4036.html", "date_download": "2019-07-18T18:13:00Z", "digest": "sha1:KUIB67A6WNDSWOHBS6GHZI3DCTODLB2N", "length": 14961, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 02-05-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொட ர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் ��ாள்.\nரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளெடுக்கும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷ ங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 12 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 11 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 8 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 7 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/2007/03/blog-post_05.html", "date_download": "2019-07-18T18:11:10Z", "digest": "sha1:4JNP7VQFDJ3LKBUKEEB6A6EWKJV3JUB5", "length": 14487, "nlines": 210, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...!", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போது தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nபுதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nஎனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...\nஎனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...\nமுன்னழகு முந்திவர பின்னழகு அசைந்து வர\nஎன்னருகே வந்தவளே காதல் கனிமொழி தந்தவளே\nஎங்கையடி சென்றாய் நீ என்னை விட்டு\nநீ மங்கை தானா மறுமொழி கூறடியே\nதங்கம் என மின்னும் உடலோடு\nசொர்க்கம் எனச் சொக்கும் மன்மதக் கணையோடு\nஅன்னம் என எழிலுறும் நடையோடு\nமொத்தம் இதுவென நித்தம் பருகிட\nகருவண்டு நானென ரோஜா நீயென - என்\nஅர்ப்பணம் இதுவென தந்தனை நின் உடலினை\nபசியாற பணி செய்யும் பாவை நீயென\nஇதழதில் இதழ் வைத்து இன்பரசம் அருந்துகையில்\nமனமதில் கள்ளம் வைத்து நடித்தனையே நீயும்\nதுடி துடிக்க வைத்த மாபாவி\nதிரளான மேனியதும் தளர்வாகிப் போனதுவே\nதுரும்பாகி, நூலாகி, உலையிடை கொதிக்கும்\nமெழுகாக ஆகி இப்போது நான்...\nபெண்ணாகி நீ வந்த பாவத்தால்\nகள்ளுக் குடங்கள் என இரண்டழகு\nகாட்டிய போதையால் வந்த அழிவு இது\nபேதை என்று நின்னையே எண்ணி\nபாதை தவறிய பாவத்தின் பரிசு இது\nஎச்சில் வழி கடத்தினாய் எச்.ஐ.வீ யை\nஇல்லை இல்லை எச்.ஐ.வீ கடத்தும்\nஎச்.ஐ.வீ என்னுள் எகிறி எகிறிப் பரவுகிறது\nஎன்னாவி பதறி பதறித் துடிக்கிறது\nஎன்நிலை கண்டு உன்னாவி சிரிக்கிறது\nநீ சிரிக்கிறாய் நான் அழுகின்றேன்\nநீ நடிக்கின்றாய் நான் துடிக்கின்றேன்\nகருமை நிறமாயொன்று எருமையில் வருகிறதே\nஅருமை உயிரைக் கவர பாசத்தை வீசுகிறதே\nகாலன் பாசத்தினுள் என்னாவி துடிக்கின்றது\nஉன்னைத் தானடி அது சபிக்கின்றது\nகள்ளுக் குடங்கள் குலுங்க குலுங்கச் சிரிக்கின்றாய்\nநாட்டியப் பாத்திரம் நீ காட்டிய தந்திரம்\nஅற்புதம் ... அற்புதம் ...\nஆட்டியது அவனேயானாலும் ஆதாரம் நீ அல்லவா\nஎடுப்பது அவனேயானாலும் காரணம் நீ அல்லவா\nஎன்போல் எத்தனை பேர் உன்போல் போதை\nசெப்பிட ஒருவர் இங்கில்லை அருகில்...\nவிண்ணகம் புகுந்து நானே தெரிந்துகொள்கிறேன்\nநீயோர் நல் நாட்டியக் காரியே\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 18:42\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?Id=39&Page=1", "date_download": "2019-07-18T18:22:20Z", "digest": "sha1:SQUJLW5CZXLL4S6VPBNOWWNTEIF424D2", "length": 5940, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆஸ்திரேலியா\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\nகுயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை\nலய இசையில் லயித்த மெல்பேர்ண்\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா\nசிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'\nஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா தேரோட்டம்\nநியூசிலாந்தில் தைபூசம் விழா கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவின் இந்திய தூதரகங்களில் அரசியலமைப்பு தின விழா\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்\nஆக்லாந்தில் விஷ்ணுவின் அவதாரங்களை பறைசாற்றும் நாட்டிய நாடகம்\nசிட்னியில் ஸ்ரீ மீனாக்‌ஷி கல்யாண மஹோத்ஸவம் கொண்டாட்டம்\nபிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 31வது ஆண்டு விளையாட்டு விழா\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post_15.html", "date_download": "2019-07-18T17:42:05Z", "digest": "sha1:IRW6O2OTSU2WAICHCK42IUFJM3RYRXIH", "length": 31387, "nlines": 290, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழுத்தாளர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழுத்தாளர்\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் என்று ஓஷோவை சொல்வதுண்டு…\nஅதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது சாரு நிவேதிதாதான்..\nநேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..\nஒருவர் ஓர் ஓவியத்தை நம் கையில் தருகிறார்.. அதை பார்த்து நமக்கு கடுங்கோபம்..\nஓவியத்தில் இருக்கும் நபர் எங்கோ பார்த்தது போல இருக்கிறார்.. ஆனால் ஒழுங்கின்மையுடன் வரையப்பட்டு இருக்கிறார்.. எனவே ஓவியர் மேல் கோபம்..\nஅது ஓவியம் அல்ல.. முகம் பார்க்கும் கண்ணாடி…\nஆக, நாம் கண்ணாடி மேல் கோபப்பட்டு பயன் இல்லை என பிறகுதான் புரிகிறது…\nஅதே போல சமுதாயத்தின் சில இருளான பக்கங்களை , நம்முள் இருக்கும் இருளான பகுதிகளை ஒருவர் சுட்டி காட்டினால் , அவர் மேல் கோபப்படுவது பயன் அற்றது…\nஇதெல்லாம் வாழ்வியல் அனுபவங்கள் மூலமும், தொடர்ச்சியான வாசிப்பு மூலமும் புரிய ஆரம்பிக்கும்…\nஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் எவ்வளவு உழைத்து இருப்பார், எவ்வளவு படித்து இருப்பார் என்பதெல்லாம் சாதாரண வாசகனுக்கு தெரியாது..\nஒரு சின்ன கட்டுரையாவது எழுதிப்பார்த்தால்தான் அது எவ்வளவு உழைப்பை கோரும் வேலை என்பது புரியும்..\nஒரு வெளி நாட்டின் பெயரை சரியாக எப்படி உச்சரிப்பது என்பதைக்கூட சரியாக கவனித்து எழுதுவது சாருதான்…\nநாம் தப்பும் தவறுமாக எழுதி யாரிடமாவது வாங்கி கட்டிக்கொள்ளும்போதுதான் , உச்சரிப்பில் கூட இவ்வளவு மேட்டர் இருக்கிறதா என்பதே நமக்கு தெரியும்…\nநான்கு சினிமா பார்த்தால்தான் அதில் சிறந்த ஒரு சினிமாவை பற்றி எழுத முடியும்.. நான்கு புத்தகங்கள் படித்தால்தான் அதில் ஒரு புத்தகம் பற்றி எழுதமுடியும்..\nசாருவின் எழுத்தில் வந்துள்ள “கோணல் பக்கங்கள்” தொகுதிகளில் அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் , சினிமாக்களை பட்டியலிடுவதற்கே நமக்கு சில வாரங்கள் ஆகும்..\nஅவற்றை எல்லாம் படிப்பது , பார்ப்பது என்றால் இந்த வாழ் நாளில் முடியாது..\nஅப்படி என்றால் இவற்றை எல்லாம் படிக்க அவர் எவ்வளவு உழைத்து இருப்பார் என்பதை யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது…\nசிலர் சரோஜாதேவி புத்தகம் போல இருக்கிறது என தேகம் நாவலை குறிப்பிட்டதை பார்த்து சிரிப்புதான் வந்தது..\nகமெண்ட்ரீஸ் ஆன் லிவிங்க், ரைசிங் இன் லவ் போன்ற புத்தகங்களை படித்தவர்களுக்கு தேகம் நாவல் ஒரு தத்துவ நாவலை போன்று தோன்றும்…\nவன்முறை என்பது எங்கோ ஓர் இடத்தில் இருப்பது… நம்முள்ளேயே இருக்கும் விஷயம்…\nஆதிக்கம் செலுத்துதல் , பொஸஸிவ்னஸ் , காமம் போன்றவற்றையே காதல் என நினைக்கிறோம்..\nபேப்பரை பார்த்தால், பாதி கொலைகளுக்கு காரணம் காதல்தான்..\nகாதலித்த பெண்ணையே க��லை செய்ய முடியும் என்றால் அது என்ன காதல்\nவன்முறை காமம் போன்றவற்றை மனதிலேயே நிகழ்த்தி கொண்டு இருக்கும் சமூகத்தில் இது போன்ற அவலங்கள் நிகழத்தான் செய்யும்…\nதூக்கத்தில் இருக்கும் ஒருவனை எழுப்பினால் , அவனுக்கு கோபம்தான் வரும்..\nஅதே போல , சாரு போன்ற எழுத்தாளர்கள் எதிர்ப்புகளை அவ்வப்போது சந்திக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு கிடைக்கும் விருதுதான்…\nஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார் என்பதே என் கருத்து..\nதத்துவ தளத்தில் அதற்கு தேவையான மொழியை அவர்கள் கச்சிதமாக கையாண்டது போல இலக்கியம் என்ற தளத்தில் அதில் மாஸ்டராக திகழ்வது சாருவின் ஸ்பெஷல்..\nஒரு வரியை கூட விட்டுவிடாமல் படிக்க செய்யும் பாணி அவருடையது என்பதால் கடினமான விஷயங்களை கூட படிக்க முடிகிறது..\nதேகம் நாவலில் பார்த்தால் , வாய் விட்டு சிரிக்க வைக்கும் இடங்கள் எத்தனை எத்தனை…\nரசிக்க வைக்கும் இடங்கள் எத்தனை எத்தனை…\nஹார்ட் இயர்ண்ட் மணி வசனம், பிக்பாக்கட்டை கை விடும் இடம் என சொல்லிக்கொண்டே போகலாம்…\nபடிக்க கூடிய நடையில் எழுதுவது மட்டும் சிறப்பல்ல.. எழுத முடியாத , எழுதியிராத விஷயங்களை எழுதுவதே அவர் சிறப்பு என நினைக்கிறேன்..\nஅவர் போன்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை விட , சமுதாயத்துக்கு த்னி மனிதனுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது என் அனுபவம்..\nஇவர் எழுத்தை சற்று முன்பே படிக்க ஆரம்பிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு..\nஅதனால்தான் இப்போது அதிகமாக படித்து வருகிறேன்..\nஇப்போது படித்து கொண்டு இருப்பது காமரூப கதைகள்…\nபடித்து முடித்ததும் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்\nநீங்கள் சொல்வது மிகுந்த உண்மை பார்வையாளன். முதலில் அவரைப் பற்றிய தவறான பிம்பத்தைத் தாங்கியவாறே படிக்க ஆரம்பித்தேன். அவரை விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அவருடைய \"முள்\" சிறுகதையைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இன்றும் முள் என் தொண்டையில் இருப்பது போலவே உணர்கிறேன். அவரிடம் கண்ட தைரியம் நான் யாரிடமும் காணாதது. அவரை விரும்புகிறவர்களோ வெறுக்கிறவர்களோ அவருடைய எழுத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. நான் அவரைக் கொண���டாடுபவனும் அல்லன். அவரைத் தூக்கி எறிபவனும் அல்லன். நாம் வாழும் தலைமுறையின் ஒரு தவிர்க்கவியலாத எழுத்தாளர் என்பது மட்டும் உண்மை.\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் என்று ஓஷோவை சொல்வதுண்டு…\nஅதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது ஜெய மோகன் தான்..\nநேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..\nஇதே மாதிரி மீதிப் பதிவுலயும் மானே, தேனே சேர்த்தால் (தேகம் - பின் தொடரின் நிழலின் குரல்/விஷ்ணுபுரம், கோணல் பக்கங்கள் - நவீன தமிழிலக்கிய அறிமுகம்)இன்னொரு சுவையான பதிவு தயார்...பொங்கலோ பொங்கல்..(ஏதோ நம்மால முடிஞ்சது\n சாருவின் காமருபகதைகள் பற்றி தயவுசெய்து மதிப்புரை எழுதிவிடாதிர்கள், உங்கள் அனுபவுரையை எழுதுங்கள். இந்த மதிப்புரை சமச்சாரம்ல்லாம் எனக்கு என்னவோ கிராமத்தில் நாட்டாமை தீர்ப்பு சொல்றமாதிரி இருக்கு, அதுலாம் ஓல்ட் fasion . BLOGS எழுதுற நாம அதை தகர்கனும்னு நெனைக்கிறேன். Blog என்பதற்கும் ஒரு பத்திரிகை என்பதற்கும் வித்தியாசம் உண்டு, ப்ளோகில் அனுபவத்தைதான் எல்லோரும் எழுதிகிறார்கள், இது ஒரு open Diary. படத்தை, புத்தகத்தை மதிப்பிடுதல் குணம், சிருவயதிருந்து நம்மை மதிப்பிடு செய்துவந்ததற்கு நாம் செய்யும் பழிவாங்கல் என்று தோனுகிறது .\nகாமருபகதைகள், உங்கள் இரத்தம் ஓட்டத்தை எப்படி கட்டுப்படித்தின என்று எழுதுங்கள். உங்களது அனுபவத்தை தனிகைல்லாமல் எதிர்பார்கிறோம். யூடுபில் Master and Margreta பார்த்துவிடுங்கள், அந்த நாவலின் review படிங்க, முடிந்தால் இந்த லின்கிலுள்ள Erotism: death & sensuality By Georges Bataille வாசிங்க. http://books.google.com.qa/books\nதவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் என்பது உண்மைதான்.\n//ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார்//\nகொஞ்ச நாளா ஏன் சாருவிற்கு வேட்டி தூக்குகிறீர்கள் என்று தெரியவில்லை ஏங்க உங்க நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க...ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் செய்த பணியும் சாரு போன்ற ஒரு சாமானிய எழுத்தாளன் எழுதும் சுய புராணக் கட்டுரைப் பணியும் ஒன்றா ஏங்க உங்க நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க...ஜே கிருஷ்ணம���ர்த்தி, ஓஷோ போன்றவர்கள் செய்த பணியும் சாரு போன்ற ஒரு சாமானிய எழுத்தாளன் எழுதும் சுய புராணக் கட்டுரைப் பணியும் ஒன்றா ஜால்ரா கூட தாளம் தப்பி அடித்தால் நாராசமாய் இருக்கும்.\n//ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார் என்பதே என் கருத்து..//\nஒத்துகறன்.....பேச்சு பேச்சா மட்டும் தான் இருக்கனும் .....next meet பண்ணுறேன் ....\nஓஷோ வின் தத்துவங்களும் சாருவின் தத்துவங்களும் ஒரே தராசா :))))) எனக்கு மத்தது எதுவும் புரியலே...:))) ஆனால் கோணல் பக்கங்களில் (வெளிவந்து ஒரு ஒரு பத்து வருஷம் :))))) எனக்கு மத்தது எதுவும் புரியலே...:))) ஆனால் கோணல் பக்கங்களில் (வெளிவந்து ஒரு ஒரு பத்து வருஷம் இருக்குமா ) அதில் சாருவின் கணிப்பு படி கவுண்டமணி க்கு முப்பது வருஷம் முன்னாடியே அறுபத்துநாலு வயசு ன்னு தத்துவம்() சொல்லி இருந்தார்...அதாவது இப்ப 90 வயசாவது இருக்கணும் சாரு அவர்களின் கணிப்பு படி...மெய்யாலுமா பார்வையாளன்...:))) அவர் படைப்பை விமர்சனம் பண்ற அளவுக்கு நமக்கு மூளை இல்லை...ஆனால் தைரியம் என்ற தொனியில் அவர் பேசும் அரைகுறை, அதிக பிரசங்கித்தனம் தான் கொஞ்சம் எரிச்சல் வருது...:)))))\nமத்தபடி நான் இந்த டாபிக் கில் இருந்து வெளியே உள்ளேன் ஐயா...:)))))\n>>> டைட்டிலே டக்கரா இருக்கு. படிச்சிட்டு சொல்லுங்க\nவிரிவான விளக்கத்தை பிறகு அளிக்கிறேன்...\nபின்னூட்டங்களில் விரிவாக சொல்ல முடியாது\n\"ஒரு சின்ன கட்டுரையாவது எழுதிப்பார்த்தால்தான் அது எவ்வளவு உழைப்பை கோரும் வேலை என்பது புரியும்\"\n உழைப்பு எவ்வளவு செலவானதுங்கறதப் பொறுத்துதான் மதிப்பீடு இருக்கணுமா அதையும் நாங்களே செஞ்சு பாத்தாத்தான் தெரியுமா அதையும் நாங்களே செஞ்சு பாத்தாத்தான் தெரியுமா நீங்க எவ்வளவு சினிமா டைரக்ட் பண்ணி இருக்கீங்க சாமி நீங்க எவ்வளவு சினிமா டைரக்ட் பண்ணி இருக்கீங்க சாமி மணி ரத்தினம் படத்தப் பத்தியெல்லாம் யாரும் கேக்காமலே கருத்துக் குடுக்கறீங்களே, உங்களுக்கு சினிமா பின்னால இருக்கும் உழைப்பு தெரியுமா மணி ரத்தினம் படத்தப் பத்தியெல்லாம் யாரும் கேக்காமலே கருத்துக் குடுக்கறீங்களே, உங்களுக்கு சினிமா பின்னால இருக்கும் உழைப்பு தெரியுமா உங்களுக்கு சினிமா விமரிசனம் எழுத என்ன தகுதி இருக்கு உங்களுக்கு சினிமா வி��ரிசனம் எழுத என்ன தகுதி இருக்கு\n\"இதெல்லாம் வாழ்வியல் அனுபவங்கள் மூலமும், தொடர்ச்சியான வாசிப்பு மூலமும் புரிய ஆரம்பிக்கும்\"\nஎல்லாரும் உங்கள மாதிரி முதிர்ந்த அறிவு உடையவங்களா இருக்க முடியுமா முதலாளி ஏதோ இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பாமர சனம் முன்னேறி வருது. கொஞ்சம் வழிகாட்டுங்க எசமான்...\n\"அவர் போன்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை விட , சமுதாயத்துக்கு த்னி மனிதனுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது என் அனுபவம்\"\nவேண்டாங்க...இப்படி எல்லாம் எமோஷனலா சொன்னீங்கன்னா நான் ஓன்னு கதறி அழுதிடுவேன்...\nஎனக்கு ஏனோ இந்த \"பிச்சைக்காரன்\" blog சாருவினுடையது என்று தோன்றுகிறது. அது மட்டுமல்ல, இதில் எழுதப்பட்டிருக்கிற பெரும்பாலான கமெண்ட் கூட அவருடையது என்று எண்ணுகிறேன். அவருடைய எழுத்தில் எதுவும் இல்லை. wikipedia படித்துவிட்டு அதை வைத்து கதை பண்ணுகிறார்.\n‘திருவனந்தபுரத்தில் கூப்பிட்டாங்க... பாலக்காட்டிலே கூப்பிட்டாங்க... கொச்சியிலே கூப்பிட்டாங்க...’ (தமிழ்நாட்டில் ஒரு பயபுள்ளயும் ஒரு காலத்துலேயும் கூப்பிடாது). என்று பிலாக்கணம் வைப்பதற்கு பேசாமல் சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும்; தமிழகத்தில் ஒரு ஊளைச் சத்தம் குறைந்த மாதிரியும் இருக்கும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நா��் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mahindra-e2o-electric-car-1-lakh-017453.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-18T17:07:33Z", "digest": "sha1:BCB2FZULUP2O2CDQEYUZWGL7P3LL2MIU", "length": 23085, "nlines": 379, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா...? - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை...! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இனி இது கட்டாயம்: 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்...\n2 hrs ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n2 hrs ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n4 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n5 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews கெடு விதித்த கர்நாடகா ஆளுநர்... எச்.டி.குமாரசாமி அரசு நீடிக்குமா\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா... - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை\nமஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான இ2ஓ, ரூ.50 ஆயிரம் செலவில் பல ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துச் சென்று சாதனைப்படைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஎரிப��ருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்க மின் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாறுவது தற்போது கட்டாயமான சூழலாக உருவாகி உள்ளது. அந்தவகையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு, மின் வாகனங்களுக்கு சிறப்பு மானியம் வழங்குதல் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமின்வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவிதத்திலும் கேடு விளைப்பதில்லை. மேலும், மின் வாகனங்கள் எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் குறைவான செலவீணத்தையே அளிக்கும் தன்மைக் கொண்டவை. இதனை நிரூபிக்கும் விதமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஓர் நிகழ்வு அரங்கேறியுள்ளது.\nஇதற்கு முன்பாகவும் இதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வைபி வாக்கர் என்பவர் தான் இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர். சுற்றுச்சூழல்மீது ஆர்வம் கொண்ட இவர், மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் காரில் 95,000 கிமீ பயணித்துள்ளார். அவ்வாறு நெதர்லாந்தில் தொடங்கி, துருக்கி, ஈரான், இந்தியா, மியான்மர் மற்றும் மலேசியா உட்பட 33 நாடுகளைச் சுற்றி வலம் வந்துள்ளார்.\n ஹைதராபாத் போலீஸின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லையா...\nவைபி வாக்கர், ஒவ்வொரு நாட்டையும் சுற்றிவர அவரது எலக்ட்ரிக் காரை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அவர் 33 நாடுகளிலும் 95,000 கிமீ தூரம் வரை பயணித்துள்ளார். அவ்வாறு, எலக்ட்ரிக் காரில் பயணிக்க இதுவரை ரூ. 20 ஆயிரம் மட்டுமே, காரினைச் சார்ஜ் செய்ய செலவு செய்துள்ளார்.\nஇந்த பயணத்தை அவர் மேற்கொள்ள, மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் மிகவும் குறைவான செலவீணத்தை மக்கள் அறியச் செய்யும் விதமாக நிகழ்த்தியுள்ளார்.\nஇந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் வசித்து வரும் கே.எஸ். சுரேஷ் என்பவர், அவரது மஹிந்திரா இ2ஓ கார் மூலம் ஒரு லட்சம் கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளார். இதற்கு அவர், ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். இந்த செலவானது, எலக்ட்ரிக் காரினை பராமரிப்பது மற்றும் சார்ஜ் செய்வதற்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த, வீடியோவை பிளக்இன்இந்தியா என்ற யுடியூப் த���ம் வெளியிட்டுள்ளது.\nசுரேஷ், புதுடெல்லயில் வசித்துக் கொண்டிருந்தபோது, மஹிந்திராவின் இந்த இ2ஓ எலக்ட்ரிக் காரினை ஐந்து வருடங்களுக்கு முன்பு ரூ. 6 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வகையில், கடந்த ஐந்து வருடங்களாக காரை பராமரித்தது மற்றும் சார்ஜ் செய்தது என இதுவரை ரூ.85 ஆயிரம் வரை அவர் செலவு செய்துள்ளார்.\nREAD MORE: நாம் இருவர் நமக்கு இருவர் - உச்சநீதிமன்றத்தின் புதிய திட்டத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...\nஇதில், ரூ. 50 ஆயிரம் காரை சார்ஜ் செய்வதற்கும், ரூ.35 ஆயிரம் காரை பராமரிக்கவும் செலவிட்டுள்ளார். சுரேஷ் செய்திருக்கும் இந்த செலவானது, மற்ற எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஆகும்.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nபிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் அசத்தலான மின் வாகனம்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nசந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக இந்த அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் சந்திரசேகர் ராவ்...\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nநவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nஃபோர்டு ஈகோ-ஸ்போர்ட் மாடலின் காப்பி லுக்கில் வெளிவந்த சீன கார்\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nகண்காட்சியில் அனைவரையும் ஈர்த்த ஹோண்டாவின் புதிய பேட்டரி ஸ்கூட்டர்: கூடுதல் விவரங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nரூ.45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்—பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்: எதற்கு தெரியுமா\n52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nஇந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/10/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-07-18T17:30:06Z", "digest": "sha1:XNKQREWGCXKKUOQNUW2CQRZPOBLDHJYD", "length": 23294, "nlines": 262, "source_domain": "tamilandvedas.com", "title": "விதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள் (Post No.4337) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள் (Post No.4337)\nவால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமன் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள் வருகின்றன. அவற்றில் வள்ளுவர், இளங்கோ கூறிய ஊழ்வினை கருத்துக்களைக் காணலாம். அதாவது, வள்ளுவருக்கும், இளங்கோவுக்கும் முன்னதாக, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டில் உள்ள கருத்துக்கள்தான் இவை. சிலர் ஊழ்வினைக் கருத்துக்களை மட்டும் முன்வைத்து வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் மாற்று மதம் கற்பிப்பர்; சமணர் என்று புலம்புவர். அது தவறு என்பது ஒட்டுமொத்த நூலையும் படித்து எடை போட்டால் தெரியும்.\nராமாயணமும் மஹாபாரதமும் நமக்குத் தெரிந்த கதைகள்தாம். ஆயினும் அவைகளில் நிறைய நுட்பமான விஷயங்கள் உள்ளன. கதைப் போக்கை மறந்து விட்டு உவமைகளாகக் காணவேண்டும்; பொன் மொழிகளாகக் காணவேண்டும். அவை நல்ல இன்பம் பயக்கும். இதோ முதலில் சுருக்கமாக 16 பொன்மொழிகள், ஸ்லோகங்களுடன் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போது வால்மீகி எழுதிய 24,000 ஸ்லோகங்களை, 48,000 வரிகளை ஊன்றிப் படியுங்கள்; தேன் ஊறும்; நாக்கில் அல்ல; மனதில், உள்ளத்தில். அதைத்தான் மாணிக்கவாசகர் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து’ என்று சொன்னார் போலும்.\nசர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:\nசம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்\nசேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.\nயதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்\nஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்\nபழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.\nயதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் ப��த்வா அவசீததி\nததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:\nஉறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும்அ. தைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்\nஅன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத\nயாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்\nஇரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.\nஅஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ\nஆயும்ஷி க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:\nகோடை காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வதுபோல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.\nஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி\nஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச\nநீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்துகொண்டே வரும்; ஆகைஅயால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.\nசஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி\nகத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத\nநாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பிந்தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்; எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.\nகாத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:\nஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்\nநம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது;\nமுதிய வயது காரணமாக போன அழகு திரும்பி வருமா\nநந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ\nஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்\nகாலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்; ஆனால் அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.\nஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்\nருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:\nஒவ்வொரு பருவம் வரும்போதும் ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்; ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வரும்.\nயதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே\nசமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன\nஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச\nசமேத்ய வ்யவதாயந்தி த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:\nகடலில் மிதக்க���ம் இரண்டு மரக்கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன. அது போலத்தான் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம் சிறிது காலத்துக்கு உடன் வரும். அவை பிரிவது தவிர்க்கமுடியாதது.\nந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே\nதேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:\nஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.\nயதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:\nஅஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி\nஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:\nதம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:\nவண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது\nவயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:\nஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:\nஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.\nTAGS: ராமபிரான், விதி, பொன்மொழிகள், அயோத்யா காண்டம்\nPosted in சமயம். தமிழ், பொன்மொழிகள், ராமாயணம்\nTagged அயோத்யா காண்டம், பொன்மொழிகள், ராமபிரான், விதி, Rama pictures\n – ஜிம் கார்பெட்டின் அனுபவம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/14071739/1246216/An-earthquake-with-a-magnitude-of-65-on-the-Richter.vpf", "date_download": "2019-07-18T18:11:01Z", "digest": "sha1:W3W2VDR4IKYVS6EC6OND7F7ZI7RL2BJ6", "length": 5859, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: An earthquake with a magnitude of 6.5 on the Richter Scale hit Coquimbo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிலியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது.\nநேற்று நள்ளிரவு சுமார் 0.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.\nநிலநடுக்கம் | சிலி நிலநடுக்கம்\nஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் தோல்வி\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்\nபப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபிலிப்பைன்சில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - 25 பேர் காயம்\nமகாராஷ்டிராவின் சட்டாரா மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்\nஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/jerry-low/page/2/", "date_download": "2019-07-18T19:14:35Z", "digest": "sha1:RZ7QPHD2ADS77PQHNDP5RN22NX2Z6STL", "length": 23202, "nlines": 187, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஜெர்ரி லோ | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஜெர்ரி லோ > பக்கம் 2\n[சந்தை ஆய்வு] ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கான செலவினம்: சிறந்த 400 அப் வேலைநிறுத்தம் செய்யும் Freelancers அடிப்படையிலான மதிப்பீடு\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் சொந்த வலைத்தளத்தைத் தொடங்கும்போது இது மிக முக்கியமான கேள்வி. நேர்மையாக, பதில் நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்களோ அதைப் பொறுத்து இருக்கும். நீங்கள் எண்ண வேண்டும் பல காரணிகள் உள்ளன ...\nஒரு வலைத்தளம் உருவாக்க மூன்று எளிதான வழிக��்: படி மூலம் படி தொடக்க வழிகாட்டி\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வலைத்தளத்தை உருவாக்குவது மிகவும் எளிதானது. நீங்கள் ஒரு தொழில்நுட்ப மேதை அல்லது ஒரு ப்ரோக்ராமர் இருக்க வேண்டும். சரியான முறையைப் பின்பற்றவும். சரியான தளங்களைத் தேர்ந்தெடுக்கவும். சரியான கருவிகள் பயன்படுத்தவும். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நான் ஏ ...\nWP பொறி பிளாக் வெள்ளி சலுகைகள் 2017\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nகருப்பு வெள்ளிக்கிழமை மேம்படுத்தல்கள்: WP பொறி ஹோஸ்டிங் WP Engine பற்றி ஹோஸ்டிங் நாம் முதல் நீண்ட நேரம் முன்பு WP Engine பற்றி கற்று. மீண்டும் முதல் நிறுவனம் தொடங்கியது போது, ​​நான் அதன் கே ஒரு ஆன்லைன் பேட்டியில் செய்தார் ...\nதளப்பகுதி பிளாக் வெள்ளி சலுகைகள் 2017\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபிளாக் வெள்ளி மேம்படுத்தல்கள்: SiteGround ஹோஸ்டிங் பற்றி SiteGround ஹோஸ்டிங் SiteGround பல்கலைக்கழக நண்பர்கள் நடந்தது யார் டி ஆர்வலர்கள் ஒரு குழு மூலம் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில்…\nஅண்டர்கர் எக்ஸ்ப்ளிமெண்ட்: நான் நேரடியாக அரட்டை ஆதரவுக்காக XHTML ஹோஸ்டிங் நிறுவனங்கள் கேட்டேன்\nஆகஸ்ட் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆதரவு வழங்குவதற்கு - நான் தொலைபேசி அழைப்புகள் மீது நேரடி அரட்டைகளை விரும்புகிறேன் ஏனென்றால்: வார்த்தைகள், படங்கள், மற்றும் திரை கைப்பற்றல்கள் வழியாக தொழில்நுட்ப சிக்கல்களைப் பற்றி பேசுவது எளிது, வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக உரையாடல்கள் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன ...\nஉங்கள் அடுத்த பேஸ்புக் விளம்பர பிரச்சாரத்திற்காக 83 அல்லாத ஆர்வங்கள்-அடிப்படையிலான இலக்கு ஐடியாக்கள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் எப்போதாவது உங்கள் பேஸ்புக் Newsfeed மூலம் scrolled மற்றும் அது பழமையான உணர்ந்தேன் என்று மிகவும் பொருத்தமானது என்று ஒரு விளம்பரம் முழுவதும் வந்து விளம்பரதாரர் உங்களுடைய மனதைப் படித்திருக்கலாம் அல்லது உங்களைப் பின்தொடர்வது போல இருந்தது. இருக்கலாம்…\nவெப் ஹோஸ்டிங் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநான் உங்கள் வலைப்பதிவில் அற்புதமானவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எல்லாவ��்றையும் சரியாக செய்கிறீர்கள்: பெரிய தலைப்புகளை பெற்றுள்ளீர்கள், சில பெரிய காட்சியமைப்புகளை நீங்கள் ஆதரித்திருக்கின்றீர்கள், உள்ளடக்க உருவாக்கம், dev ...\nஆகஸ்ட் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇல் நிறுவப்பட்டது 9, M1996Server மிசோரி உள்ள X தரவு தரவு மையங்களை கொண்டுள்ளது; உட்டா; கலிபோர்னியா; விர்ஜினியா; வாஷிங்டன் டிசி; லண்டன்; மற்றும் ஆம்ஸ்டர்டாம். M3Server நீங்கள் எங்கள் புரவலன் ஆய்வு எல் பார்க்க வழக்கமான ஹோஸ்டிங் நிறுவனம் அல்ல ...\nஆகஸ்ட் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தொகையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் இருந்தனர். அந்த தசாப்தத்தின் போது, ​​அவர்கள் முக்கிய பிராண்டுகளுடன் பணியாற்றினர், ஆனால் அவர்கள் இறுதியில் பெருநிறுவன வாழ்க்கையைத் தகர்த்துவிட்டனர் ...\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஜெர்ரி லோவில் இருந்து குறிப்பு - எங்கள் வெப் ஹோஸ்ட் நேர்காணல் பிரிவு நீண்ட காலத்திற்கு மௌனமாகிவிட்டது, இன்றைய தினம் (இறுதியாக) ஒரு புதிய நேர்காணல் இடுகை கொண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடுகையில், நாம் HostPapa தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ...\nவெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்: முடிவுகள், ஹைலைட்ஸ், மற்றும் ஹோஸ்டிங் அறிவுரை\nஆகஸ்ட் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமக்களின் வலைப்பின்னல்களுக்கான எதிர்பார்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பற்றி தெரிந்து கொள்வது எப்போதுமே சுவாரஸ்யமானது. மே மாதம் / ஜூன் மாதம், நான் ஒரு சர்வே தொடங்கியது மற்றும் பயனர்கள் ஹோஸ்டிங் f சேகரிக்கும் ஐந்து மாதங்கள் கழித்தார் ...\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nமிஸ் ஹோஸ்டிங் பொது ஹோஸ்டிங் கோரிக்கைகளை சந்திக்க ஒன்றாக ஒன்பது சக ஊழியர்கள் ஒரு குழு தொடங்கிய போது, ​​அது பகிர்ந்து வலை hostin ஒரு மொத்த மொத்தமாக ஒரு பெரிய குழு வளர்ந்துள்ளது ...\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவாலண்டன் ஷர்லானோவ்வால் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, WebHostFace ஏற்கனவே ஹோஸ்டிங் உலகில் ஒரு புகழை நிர்வகிக்க முடிந்தது. ஷார்லனோவ் ஒரு ஹோஸ்டிங் பின்னணி இருந்து வருகிறது, அவர் நிர்வகிக்கப்படும் ...\nX Mono வண்ண ஷாப்பிங் பை சின்னங்கள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலை ��பிவிருத்தி மேலும் உதவி வலை உருவாக்கியவர் உறுதியான HTML வழிகாட்டி மற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளத்தை நகர்த்த எப்படி இலவச ஒப்பிடும்போது பல்வேறு வலைத்தளங்களில் சிறந்த XHTML ஹோஸ்டிங் சேவைகள் ...\nஎக்ஸ்எல் ஒவ்வாமை-இலவச அழகு & உணவு சின்னங்கள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nTMDHosting அதன் கதவுகள் திறந்து போது, ​​அது ஹூஸ்டன், டெக்சாஸ் ஒரு தரவு மையம் இருந்தது, ஆனால் இப்போது, ​​அது அமெரிக்காவில் நான்கு மையங்கள் உள்ளன. ஹூஸ்டன் மையத்துடன், இது இல்லினாய்ஸ் மற்றும் இரண்டு ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\n எப்படி எளிய படிகள் உங்கள் வலைப்பதிவை உயிரூட்டுவது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): வலைத்தளத்தை எவ்வாறு வழங்குவது $ XXX Cost\n.Htaccess இன் அடிப்படைகள்: எவ்வாறு பயன்படுத்துவது & எடுத்துக்காட்டுகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3221.html", "date_download": "2019-07-18T17:05:00Z", "digest": "sha1:4X3IM7Z3S7A3XBNOYHMCPWSRG5CT232A", "length": 15356, "nlines": 182, "source_domain": "www.yarldeepam.com", "title": "எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு! எதிர்க்கட்சித் தலைவராகிறார் நிமல் - Yarldeepam News", "raw_content": "\nஎதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு\nதேசிய அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை தமிழ்த் தேசியக் ���ூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப் பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்கு உரிய ஆணையைப் பெறும். அதற்கு அடுத்தபடியான ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சிக்கே பிரதான எதிர்க்கட்சிப் பதவி கிடைக்கும். அந்தக் கட்சியின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார்.\n2017 ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 45.66 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், மஹிந்த தலைமையில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 42.38 சதவீத வாக்குகளுடன் 95 ஆசனங்களையும் கைப்பற்றின.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தலா ஓர் ஆசனம் வீதம் கைப்பற்றின. மேற்படி 6 கட்சிகளே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளாகும்.\nதேர்தலில் தனியாட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெற்றிருக்கவில்லை. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி எம்.பிக்களின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசை அமைத்தது.\nசுதந்திரக் கட்சிலுள்ள மஹிந்தவுக்கு சார்பான 53 எம்.பிக்கள் எதிரணி வரிசையில் அமர்ந்தனர்.\nஅத்துடன், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது அணிக்கே வழங்கவேண்டும் என்றும் மஹிந்த அணி வலியுறுத்தி வந்தது. இதற்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஎனினும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து விட்டதால் அதற்கு அடுத்தபடியாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் தீர்ப்பளித்திருந்தார்.\nஇதன் பிரகாரம் 16 ஆசனங்களைக் கைப்பற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கப்பாட்டுடன் எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டது.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில் கூட்டரசிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமருமானால் மேற்படி இரு பதவிகளையும் அக்கட்சி கைப்பற்றிவிடும்.\nஎதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும், பிரதம கொறடாவாக தினேஷ் குணவர்தனவும் தெரிவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/918.html", "date_download": "2019-07-18T18:11:04Z", "digest": "sha1:2ROWO6LYD6WZ4WQWBTS7SXNLPBCTN4I6", "length": 10197, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம் - Yarldeepam News", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்\nநாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500 ���ாதியர்களில் 40 பேர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களில் 9 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்தில் நிலவும் தாதியபற்றாக்குறையை நீக்குவதற்காக தென்பகுதியைச் சேர்ந்தவர்களை வடக்கில் கடமையாற்றுவதற்கு அரசாங்கம் நியமித்தமையானது வரவேற்கத்தக்க விடயமாகும். தற்போது போதனா வைத்தியசாலையில் 451 தாதியர்கள் கடமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி\nயாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள்…\nயாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்\nஆனல்ட், சயந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு தேவை இல்லை: பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை\nயாழில் பயங்கரம் – இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி\nயாழில் பற்றியெரியும் பாரிய குப்பை மேடு: வேடிக்கை பார்த்த தீயணைப்புப் படை\nசிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது\nயாழில் இல்லத்தரசிகளுக்கு இரவு நேரங்களில் வருகிறது ஆப்பு\nயாழில் தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபர்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி\nயாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/10/", "date_download": "2019-07-18T18:21:30Z", "digest": "sha1:MFUZYBCVM6G5E3RP6VWSCPRMYTH6GT7K", "length": 20637, "nlines": 95, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: October 2007", "raw_content": "\nஉலகயமாக்கல் யுகத்து நவீன வார்ப்புகளே கார்ப்பரேட் முதலாளித்துவம். இந்தியாவின் சேவைத் துறையை குறிவைத் துப்பாயும் இத்தகைய பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் நமது மக்களிடமிருந்து எவ்வாறெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கின்றன என்பது சுவராசியமானது.‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ என்று கூறுவார்கள். வலது கை எடுப்பது இடது கைக்குத் தெரியாமல் வெகு நுட்பமாகக் கொள்ளையடித்து வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.\nஇதில் குறிப்பிடத்தக்கது இன்சூரன்ஸ் துறை. சமீபத்தில் ஒரு அந்நிய நிறுவனமும் ஒரு இந்திய நிறுவனமும் இணைந்து, மக்களை தங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பக்கம் கவர்வதற்காக வெகுஜோரான திட்டத்தை தீட்டி யுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் எலிப்பொறிக்குள் மாட்டிய அனுபவமே நமது மக்களுக்கு மிஞ்சுகிறது.கடந்த ஒரு மாத காலமாக பலருடைய செல்பேசிக்கு மிக இனிமையான பெண் குரலில் மென்மையான அழைப்பு வருகிறது. அநேகமாய் உங்களுக்கும் அந்த அழைப்பு வந்திருக்கக் கூடும். இல்லையேல் இனிமேல் வரக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்களுக்கு முற்றிலும் இலவசமாக லைஃப் டைம் பாலிசி வழங்குகிறோம், அதற்காக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்கப் போகி றோம். அதில் உங்களது செல்பேசியின் அதிர்ஷ்ட எண் விழுந் தால் உங்களுக்கு தெரிவிக்கிறோம்,” என்று மிகவும் கனிவான குரலில் முதல் வலை வீசப்படுகிறது.மேலும், தொலைபேசியில் அழைக்கப்பட்டவருக்கு திருமணம் ஆகியுள்ளதா என்பதும் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். “உங்களை அழைத்தவரின் பெயர் நிவேதிதா” (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்று கூறிவிட்டு மிகுந்த நன்றியுணர்வுடன் அழைப்பை முடித்துக் கொள்வார்கள்.\nகார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கால் சென்டர்களில் இப்படி அழைக்கிற வேலைக்கு என, குரல் தேர்வு (அறிவுத் தேர்வல்ல) வைத்து வசீகரிக்கும் நவீன மாரிசன்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டியது.மறுநாள் அதே குரல் அதே செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு, “தாங்கள் எங்களுடைய சிறப்புக் குலுக்கலில் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்,” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றனர். “இன்று மாலையே நீங்களும் உங்களது மனைவியும் அலுவலகத்திற்கு வந்து எங்களுடைய இலவச லைஃப் டைம் பாலிசியை பெற்றுக் கொள்ள வாருங்கள்,” என்று மிகுந்த கனிவுடன் - அணு��ரணையோடு - அன்போடு அழைக்கிறது அந்தக் குரல்.அழைக்கப்பட்டவர் இன்றைக்கு முடியவில்லை, நாளை வருகிறேன் என்று கூறினால் கூட அந்தக் குரல் மிகுந்த அக்கறையோடு “பரவாயில்லை சார். நான் நாளை மறுபடியும் உங்களை தொடர்பு கொள்கிறேன்,” என்று கனிவோடு கூறி விட்டு முடித்துக் கொள்ளும்.விடாது கருப்பாக, மறுநாள் சூரியன் உதயமானதும், சூரியக் கதிர்களின் வேகத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு, உங்களை மீண்டும் அந்த அலுவலகத்திற்கு வரவேற்கிறது அந்த இனிய குரல். “உங்களுக்கான நேரம் இன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது சார்.\nஉங்களுக்கு வாய்ப்பான நேரத்தை சொன்னால் அதற்கேற்ப எங்களது நிறுவனத்தில் அந்த பாலிசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்,” என்று அன்பும் அக்கறையும் குழைத்து அழைக்கப்படுகிறது. நீங்கள் எத்தனை முறை வேண்டாம் என்று ஒதுக்கினால் கூட, அவர்கள் மிக அழகாக உங்களை ஏற்கச் செய்து, மீண்டும், மீண்டும் எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து அழைக்கிறார்கள். குறிப்பாக ஒரு விஷயத்தை மறக்காமல் வலியுறுத்துவார்கள். “இந்த பாலிசியை பெறுவதற்கு தாங்கள் வரும்போது, தங்கள் மனைவியுடன் வரவேண்டும்” என்பதுதான் அவர்களது அன்புக் கட்டளை.\nஉங்களது இலலறத்தின் மீது அவ்வளவு கரிசனம் - ஈடுபாடுசரி, ஒருமுறை போய் பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள். மனைவியோடு அந்த நிறுவனத்தின் குளு குளு அலுவலகத்திற்குச் செல்பவருக்கு ஒரு அறிமுக எண் கொடுக்கிறார்கள். அவர்களை யார் தொடர்பு கொண்டது என்ற விவரத்தையும் பதிவு செய்து கொண்டு, இனிய முகத்தோடு வரவேற்று “உங்களுக்கான பாலிசியை தயாரிப்பதற்கும், வழங்குவதற்கும் ஒரு மணி நேரம் ஆகும்,” என்று முன்கூட்டியே கூறிவிடுகிறார்கள்.அதற்கு முன், ஒரு படிவத்தை கொடுத்து நிரப்பித்தருமாறு கேட்கப்படுகிறது. அந்தப் படிவத்தில் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. சொல்லப்போனால் ஒரு நம்மைப் பற்றி ஒரு குட்டி சென்சஸ் எடுத்து விடுகிறார்கள்\nஇதுவரை நீங்கள் பாலிசி எடுத்திருக்கிறீர்களா இல்லையென்றால் என்ன காரணம் தங்கள் முன் நிற்கும் முக்கியமான பணியாக எதை கருதுகிறீர்கள் (மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், பைக் - கார் வாங்குதல் என ஏதாவது ஒன்றை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக கேள்வியை அமைத்திருக்கிறார்கள்). அது மட்டுமா (மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், பைக் - கார் வாங்குதல் என ஏதாவது ஒன்றை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக கேள்வியை அமைத்திருக்கிறார்கள்). அது மட்டுமா உங்களது வருமானம் எவ்வளவு மாதந்தோறும் நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள் இப்படிப் பல கேள்விகள்... சுருக்கமாகச் சொன்னால், இதுபோன்ற ஒரு கேள்வித் தாளுக்கு மார்க்கெட்டிங் சர்வே எடுத்தால் ஒரு படிவத்திற்கு குறைந்தது ரூ. 50 வழங்குவார்கள். மேற்படி நிறுவனத்தின் புத்திசாலித் தனம் எந்தவிதமான கட்டணமும் இல்லாமலே தங்களுக்கான சர்வேயை எடுத்துக் கொள்கிறார்கள்.அப்புறம் என்ன\nஉங்களைப் போல் வந்திருக்கும் பல ஜோடிகளை அழைத்துக் கொண்டு குளிரூட்டும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே பிஸ்கட்-டீ வழங்கப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனத்தின் இலவச பாலிசி திட்டம் குறித்து அறிமுகப் படுத்துகிறார்கள். அது வேறொன்றும் இல்லை; சாதாரணமான ஒரு விபத்து பாலிசி மட்டுமே ஏதாவது விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் ஒரு லட்சம் தருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அழகான திரையில் - முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட படக்காட்சி போட்டுக் காட்டப்படுகிறது. திட்டங்களை மிக அற்புதமாக விளக்குகிறார்கள். பணம் இல்லாமல் எப்படியெல்லாம் மருத்துவத்திற்கு கஷ்டப்படுகிறார்கள் ஏதாவது விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் ஒரு லட்சம் தருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அழகான திரையில் - முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட படக்காட்சி போட்டுக் காட்டப்படுகிறது. திட்டங்களை மிக அற்புதமாக விளக்குகிறார்கள். பணம் இல்லாமல் எப்படியெல்லாம் மருத்துவத்திற்கு கஷ்டப்படுகிறார்கள் கல்விச் செலவிற்கு கஷ்டப்படுகிறார்கள் -என்று மிகுந்த அக்கறையோடு உணர்த்துகிறார்கள். சேமிப்பின் அருமை தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டோமே என்ற தன்னிரக்கத்தை மிக மென்மை யாக, நுட்பமாகப் பெண்ணின் மனதுக்குள் இறக்குகிறார்கள். அப்புறம் என்ன “உடனே நீங்கள் உங்களுக்குத் தேவையான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்,” என்று ஒரு பெரிய வலையை வீசி ஒரே அமுக்கு. குடும்பச் சுமையை சுமக்கும் பெண்கள் மிக எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இதற்கு இரையாகி விடுவார்கள் என்பது மேற்படி நிறுவனத்தின் கண்டு பிடிப்பு “உடனே நீங்கள் உங்களுக்குத் தேவையான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்,” என்று ஒரு பெரிய வலையை வீசி ஒரே அமுக்கு. குடும்பச் சுமையை சுமக்கும் பெண்கள் மிக எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இதற்கு இரையாகி விடுவார்கள் என்பது மேற்படி நிறுவனத்தின் கண்டு பிடிப்பு இதற்காகத்தான் தவறாமல் மனைவியோடு வரச்சொல்லுகிறார்கள் இதற்காகத்தான் தவறாமல் மனைவியோடு வரச்சொல்லுகிறார்கள் இப்போது புரிகிறதா கார்ப்பரேட் கரிசனம் என்னவென்று.அப்புறம் என்ன இப்போது புரிகிறதா கார்ப்பரேட் கரிசனம் என்னவென்று.அப்புறம் என்ன உங்கள் கையில் அழகானதொரு உறையில் இலவச விபத்து பாலிசி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு லட்சம் தேவை என்றால் வந்த வழியிலேயே நீங்கள் நடு ரோட் டில் அடிபட்டு இறக்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட் தர்மம் உங்கள் கையில் அழகானதொரு உறையில் இலவச விபத்து பாலிசி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு லட்சம் தேவை என்றால் வந்த வழியிலேயே நீங்கள் நடு ரோட் டில் அடிபட்டு இறக்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட் தர்மம்\nஇதுபோன்ற விபத்து பாலியை எல்.ஐ.சி., ஓரியன்டல் இன்சூ ரன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வழங்குகிறது. அதற்கான செலவு வெறும் ஆண்டுக்கு 65 ரூபாய் மட்டுமே இத்தகைய சொற்பமான தொகையைக் கொண்ட பாலி சியை அந்த நிறுவனம் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கி னால்கூட அதில் எத்தனை பேர் விபத்தில் மரணமடையப் போகி றார்கள் இத்தகைய சொற்பமான தொகையைக் கொண்ட பாலி சியை அந்த நிறுவனம் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கி னால்கூட அதில் எத்தனை பேர் விபத்தில் மரணமடையப் போகி றார்கள் எவ்வளவு பேருக்கு ஒரு லட்சம் கிடைக்கப்போகிறது எவ்வளவு பேருக்கு ஒரு லட்சம் கிடைக்கப்போகிறது மறு பக்கம் ஒரு லட்சம் பேரின் மூளைகளைச் சலவை செய்வதன் மூலம் 5000 பேராவது அவர்களது பாலிசிதாரர்களாக மாறுவார் கள் என்பதே அவர்களது புதுக்கணக்கு மறு பக்கம் ஒரு லட்சம் பேரின் மூளைகளைச் சலவை செய்வதன் மூலம் 5000 பேராவது அவர்களது பாலிசிதாரர்களாக மாறுவார் கள் என்பதே அவர்களது புதுக்கணக்கு உலகமயம் - கார்ப்பரேட் முதலாளித்துவம் எத்தகைய நவீன யுத்திகளையெல்லாம் பயன்படுத்தி மக்களின் செல்வா தாரத்தைச் சூறையாடுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துக்கு வர வேண்டியுள்ளது.\nஇதுபோன்று பல தனியார் நிறுவனங்���ள் புதுப் புதுத் திட்டங் களை உருவாக்கி தொழிலாளர்களுக்கான பாலிசிகளை வழங்கி மரணம் அடையும் தருவாயில் பட்டை நாமம் சூட்டிய கதைகள் அனுபவித்தவர்களுக்குத் தெரியும்\nஇது தொடர்பாக ஏதாவது வழக்குத் தொடர வேண்டும் என்றால், அவர்களது சட்ட விதிகளின் படி மும்பைக்கோ - டெல்லிக்கோ செல்ல வேண்டும். அவ்வளவு தூரத்திற்கு சென்று நமது தொழிலாளி களின் குடும்பத்தாரால் வழக்குத் தொடுக்க முடியுமா உலக மயம் என்பது மக்கள் மீதான கரிசனம் அல்ல மக்களிடம் இருக்கும் பணத்தின் மீதான கரிசனமே\nமே தின வரலாறு புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434634", "date_download": "2019-07-18T18:22:09Z", "digest": "sha1:K2JRNYADJPHPHLL4HLYGOD5FBYLG7YNM", "length": 6831, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கலிபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டி கோலாகலம் | Alaiccarukkup competition held in California festivity - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகலிபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டி கோலாகலம்\nஅமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அலைச்சறுக்குப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இது பார்ப்போர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதில் பிரேசிலைச் சேர்ந்த வீரர் கேபிரியல் மெடினா முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு மொத்தம் 17.86 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றார். அலைகளின் வேகத்திற்கேற்ப வேகமாக பாய்ந்த அவர் குடையைப் போல் கவிழும் அலைகளின் உள்ளே போய் வெளியே வந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.\nமேலும் பெண்களுக்கான அலைச்சருக்கு போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த காரிசா மூர் இதே போன்ற சாகசத்தை செய்து முதலிடம் பெற்றுள்ளார். வீரர்களின் சாகசத்தை கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்த்தியது.\nகலிபோர்னியா அலைச்சறுக்குப் போட்டி கோலாகலம்\nS-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்\nபெண் பிரதிநிதிகளை பற்றி இனவெறி கருத்து டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 240 எம்பி.க்கள் வாக்கு: அமெரிக்காவில் பரபரப்பு\nரூ.345 கோடியில் கடற்படைக்கு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:23:23Z", "digest": "sha1:BVGFL2TCLHNS3PI2E7Y3I7SI2IWN5KUE", "length": 4446, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "யாழ்.மீசாலை- புத்துாா் சந்தியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர் | INAYAM", "raw_content": "\nயாழ்.மீசாலை- புத்துாா் சந்தியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்\nயாழ்.மீசாலை- புத்துாா் சந்தியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் படுகாயமடைந்துள்ளனா்.\nஇந்த விபத்து ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில் இன்று நடைபெற்றது.\nசாவகச்சேரியிலிருந்து ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வாகையடியில் திருப்ப முற்பட்ட வேளையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மூவர் கை கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nமந்துவி���் மேற்கு கொடிகாமம், மீசாலை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது..\nலக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nஇரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இரண்டு பில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரும் அமைச்சர் மங்கள\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு மற்றொரு மாணவியை காணவில்லை\nமரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது\n5 ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=30&page=4", "date_download": "2019-07-18T17:05:43Z", "digest": "sha1:PCBZOX5RJC2OJCHZ44VVPQ5M5PIGZGOI", "length": 25354, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் \n70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஆடிமாதத்தில் வரும் பல சிறப்பு வழிபாட்டு தினங்கள்...\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு\nபிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா\nபிரான்சில் உணர்வோடு நடைபெற்ற கரும்புலிகள் நாள் .\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்புலி அன்புமாறன்: நண்பனின் உள்ளத்து பதிவு\nஜேர்மன் தொழில்நுட்பத்தின் மற்றுமோர் படைப்பு\nசூழல் மாசுபடுதலையும் , காலநிலை மாற்றத்திலும் உலகநாடுகள் அக்கறையெடுத்துவரும் நோக்கத்தில் பல்வேறு புது......Read More\nமீண்டும் முதலிடம் – மாஸ் காட்டும் டிக்டாக் செயலி\nஇந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி......Read More\nதனியுரிமை விவகாரம் - ஆப்பிளை சீண்டும் சுந்தர் பிச்சை\nகூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல்......Read More\nட���யல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில்......Read More\nகூகுளில் புதிய தேடல் வசதி\nஇணையத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய தேடல் வசதிகளை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்போவதாக கூகுள் நிறுவனம்......Read More\nஇனி ஜிஃப், வீடியோ கொண்டும் ரீட்விட் செய்யலாம்\nட்விட்டர் சமூக வலைதளத்தில் சமீப காலங்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. முன்னதாக ரிபோர்ட்,......Read More\nடீசல் கார் உற்பத்திக்கு குட்பை சொல்லும் முடிவில் டாடா மோட்டார்ஸ்\nமாசு உமிழ்வை கட்டுப்படுத்தும் பிஎஸ் 6 எஞ்சின் விதிகள் அமலாக இருப்பதால், மாருதி சுஸுகியை தொடர்ந்து டாடா......Read More\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nசீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம்......Read More\nஒரே செயலியில் நூறு சேவைகள் - சூப்பர் பிளான் போடும் ஜியோ\nஇந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக வலைதளம் ஒன்றை துவங்க......Read More\n8K ரெசல்யூஷனில் உலகின் முதல் 5ஜி டி.வி. அறிமுக விவரம்\nஹூவாய் நிறுவனம் உலகின் முதல் 5ஜி டி.வி.யை இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்......Read More\nரியல்மி 3 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. #Realmeரியல்மி......Read More\nமனைவி தூங்குவதற்கு ஒளிரும் பெட்டி தயாரித்த ‘பேஸ்புக்’ அதிபர்\nநியூயார்க்:இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின்......Read More\nவாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு......Read More\nதீப்பிடித்த சாம்சங் 5G மொபைல்: பணத்தை திருப்பிக் கொடுக்கவும் மறுப்பு\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி S10 மொபைல் தீப்பிடித்து எரிந்து நாசமானதற்கு அதன் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர......Read More\nவாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (���.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு......Read More\nபாப்-அப் கேமராவுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதில் பாப்-அப் ரக......Read More\nசாம்சங் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி\nசாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள்......Read More\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள்...\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக......Read More\nஇன்டெல் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் போட்ட திட்டம்\nஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு......Read More\nமஞ்சள் நிற பவர் பட்டனுடன் இணையத்தில் லீக் ஆன பிக்சல் ஸ்மார்ட்போன்\nகூகுள் நிறுவனத்தின் பிகசல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில்......Read More\nஇரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம்......Read More\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை மலேசியாவில் அறிமுகம்......Read More\nஇனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது\nவாட்ஸ்அப்பில் தனிப்பட்ட மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத கட்டுபாடு கொண்டு வர சோதனை செய்து......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி......Read More\nஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ கார்களை வாடகைக்கு விடும் முனைப்பில்...\nதனிநபர் செல்ஃப் டிரைவிங் சேவையை சோதனை முயற்சியில் தொடங்கியுள்ள ஓலா நிறுவனம், அதில் ஆடம்பரமான விலை உயர்ந்த......Read More\n2 ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரின்போது மூழ்கிய ஆஸ்திரேலியக் கப்பல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ஆஸ்ரேலியாவின் விக்டோரியா......Read More\nக���ண்டுத்தாக்குலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் கூகிள்\nஶ்ரீலங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில்......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான விழிப்புணர்வை பெறாததால் சிறுநீரக கற்களால்......Read More\nவழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொகை விவரம் வெளியானது\nஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற வழக்குகளை இருதரப்பும் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனம்......Read More\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ60 மற்றும் கேலக்ஸி ஏ40எஸ் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் ஹாங்காங்கில்......Read More\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/06/blog-post_07.html", "date_download": "2019-07-18T17:12:30Z", "digest": "sha1:LAG2OKDVBOTXXJTZS6ILBGIIDOVLQVTP", "length": 28953, "nlines": 269, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இனிய மார்க்கம் இஸ்லாமும் , இணையத்தில் சிலரின் குழப்பமும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇனிய மார்க்கம் இஸ்லாமும் , இணையத்தில் சிலரின் குழப்பமும்\nகுணங்குடி மஸ்தான் தர்க்கா சென்று வணங்கியதை சில நாட்கள் முன்பு எழுதினேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட ���ண்பர்கள் தாமும் ஒரு நாள் தர்க்கா செல்ல விரும்புவதாக சொல்லி , செல்லும் விபரங்களை கேட்டார்கள்.\nஅதே நேரம் இதை சிலர் கேலியும் செய்தார்கள். நாத்திக நண்பர்களோ , மாற்று மதத்தினரோ கேலி செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இஸ்லாம் நண்பர்கள் சிலரே கூட இதை கிண்டல் செய்தனர்.\nஇறைவனை மட்டுமே வணங்க வேண்டும் . இறை நேசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என குழப்பினர்.\nதான் வந்தால் எழுந்து நிற்க கூடாது என முகமது நபியே சொல்லி இருக்கிறார் என ஆதாரத்தையும் முன் வைத்தனர் . இது என்ன மேட்டர் என ஆராய்ந்து பார்த்த போதுதான் , அவர்கள் சொல்வதில் இருக்கும் தவறு புரிந்தது.\nநபி அவர்கள் அப்படி சொன்னது உண்மைதான். அப்படி அவர் சொன்னார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னடக்கம். அது பொதுவான விதி அன்று. வேறு பல இடங்களில் , தகுதியானவர்கள் வந்தால் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என அவர் சொல்லி இருப்பது இஸ்லாமிய நூல்களில் பதிவாகி இருக்கிறது.\nஉங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்\n மனிதன் இறந்த பின்னும் கூட மரியாதைக்கு உரியவனே என்கிறார் நபி. பிரேத ஊர்வலத்தை கண்டால் , அந்த ஊர்வலம் கடந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.\nஆக, நபி தன்னடக்கத்துக்காக சொன்ன ஒன்றை , பொது விதியாக கருதுவது தவறு.\nசரி. இறை நேசர்களுக்கு சக்தி உண்டா என்பது அடுத்த கேள்வி.\nஅடக்கம் செய்யப்பட்ட இறை நேசர்கள் நிலை என்ன என்பதை நச் என இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன.\nமய்யத் அடக்கம் செய்யப்பட்ட உடன் நீல நிற கண்களுடைய இரண்டு கறுப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள்.\nஅவ்விருவரும், ''இந்த மனிதர் பற்றி என்ன கூறிக் கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். ''அவர் அல்லாஹ்வின் அடியார் அவனது தூதர் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயாமக முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்'' என்று தான் கூறிக் கொண்டிருந்ததாக கூறுவர்.\nஅதற்கவ்விருவரும், ''நீர் அவ்வாறு தான் கூறிக்கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவர். பிறகு அவரது அடக்கஸ்தலம் 70வதுக்கு 70 முழமாக விரிவுப்படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பிறகு அவரிடம், ''நீர் உறங்குவீராக'' என்று கூ��ிப்படும். அப்போது அவர், ''நான் என் குடும்பத்தினரிடம் சென்று சொல்ல வேண்டும்'' என்பார். அப்போது அவ்விருவரும், ''நெருக்கமான உறவினர் தவிர மற்றவர்கள் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவர்.\nதேவை ஏற்பட்டால், வேண்டியவர்கள் எழுப்பினால் எழுப்பக்க்கூடிய தற்காலிக தூக்கம் போன்றதே இறை நேசர்கள் அடக்கம் ஆதல் என்பது எவ்வளவு அழகாக மணமகன் உறக்கம் என் சொல்லி இருக்கிறார்கள் என கவனியுங்கள்.\nஇறை நேசர்களை அடக்கம் செய்து விட்டு வருகிறீர்கள் அல்லவா அப்போது எழும் உங்கள் காலோடி ஓசையை , அடக்கஸ்தலத்தில் இருந்து அந்த இறை நேசர்கள் கேட்பார்கள் என்கின்றன இஸ்லாம் நூல்கள்.\nஆனால் ஏக இறைவனே மட்டுமே வணங்க வேண்டும் என்கிறது இஸ்லாம். இறை நேசர்கள் அடக்க ஸ்தலங்களுக்கு சென்று மரியாதை செலுத்தலாம் . அப்படி செய்வது நல்லது .\nஇந்த உண்மைய புரிந்து கொண்டதால்தான் ஏ ஆர் ரகுமான் , கவிஞர் அப்துல் ரகுமான் போன்றோர் தர்க்காக்களை ஏற்கின்றனர்.\nஇஸ்லாம் பெரியோர்களின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக , இணையத்தில் மட்டும் சில இஸ்லாமிய நண்பர்கள் , தர்க்கா வழிபாட்டை கேலி செய்கின்றனர்..\n\"இன்னார் இறைநேசர்தான்\" என்று நாம் ஒருவரை எப்படி முடிவு செய்வது.. அதனை உள்ளங்களை அறியும் இறைவன் அல்லவா சொல்லி இருக்க வேண்டும்..\nஅப்படி இறைவன் உயர்ந்த இறைநேசர்களாக திருமறையில் சொன்ன நபிமார்களின் கல்லறைகளையே தரைமட்டமாக்கும்படியும்...\nஅதன் மீது ஏதும் கல் வைத்து சமாதி கட்ட வேண்டாம் என்றும்...\nஅந்த சமாதியின் மீது ஏதும் ஆலயம் எழுப்பவும் வேண்டாம் என்றும்...\nஅபப்டி இருந்தால் அதனை இடித்து தரைமட்டமாக்கும்படியும்...\nதான் உட்பட மற்ற எந்த நபிமார்களுக்கும் உருவமோ சிலைகளோ வைக்க வேண்டாம் என்றும்...\nஅப்படி வைத்தோர் அதனால்தான் இறைநேசராக இறைவனிடம் ஆகமுடியாமல் அழிந்து நாசமாக போயினர் என்றும் / நாசமாக போக இருக்கின்றனர் என்றும்...\nநம்முடைய இறுதி இறைத்தூதர் மற்றும் இறைவன் தெளிவாக தடுத்து விட்டபிறகு...\nஅப்புறம் உங்களுக்கும் எனக்கும் மற்றவருக்கும் இறைநேசரை வணங்க என்ன உரிமை உள்ளது..\nநாம் இறைநேசரின் நேசராக இருப்பதை விடுத்து.... அதை விட சிறப்பாக... இறைநேசராகவே இருப்போமே சகோ..\nநண்பரே . சமாதி மீது பள்ளிவாசல் கட்டக்கூடாது என்ற விதியை யாரும் மீறவில்லையே தர்க்கா தானே கட்டுகிறார்கள் மரியாதை செலுத்த தர்க்கா , தொழுவதற்கு பள்ளிவாசல் என்பதில் குழப்பம் இல்லையே\nஏக இறைவனை தவிர யாரையும் வணங்க கூடாது என்பது மறுக்க முடியாதது . ஆனால் இறைநேசர்களை மதிக்க வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளை ஆயிற்றே.\nஇறைநேசர்களை மதிக்க வேண்டும் இதில் மாற்று கருத்து கிடையாது சகோ ஆனால் இன்னார்தான் இறைநேசர் என்று நாமாக ஒரு முடிவுக்கு வருவது தான் பிரச்சனை. ஒருவர் இறைநேசர் என்றால் அது அல்லாஹ் வைதவிர வேறு யாருக்கும் தெரியாது சகோ\n///சமாதி மீது பள்ளிவாசல் கட்டக்கூடாது என்ற விதியை யாரும் மீறவில்லையே தர்க்கா தானே கட்டுகிறார்கள் ///---நான் எழுதி இருப்பதை தாங்கள் முழுதும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. நான் சமாதியையே கட்டக்கூடாது என்றேனே.. நான் சமாதியையே கட்டக்கூடாது என்றேனே..\nஅடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தோண்டப்பட்ட மண்ணை கொண்டு மட்டுமே ரொப்பி மூட வேண்டும்... ஒரு கைப்பிடி கூட வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து கப்ரின் மண் முட்டை 'உயர்த்த'க்கூடாது.. அப்புறம்... அதன் மேல் மொழுக கூடாது... அப்புறம்... அதன் மேல் மொழுக கூடாது... அப்புறம்... அதன்மேல் கல் வைத்து கட்டிடம் ஏதும் கூடாது...\nஆதாரம் இல்லாமல் சொல்லலாமா நான்..\nநாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள்.\nஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312\nகப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும்,அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’\nஉயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’\nஅறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)\nநூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.\nயஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் ���வர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)\nஎனது கப்ரை விழாக்கள் (கந்தூரி, கொடி ஏத்தம், சந்தனக்கூடு, உரூஸ்) நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்.\nநீ எனது கப்ரு(சமாதி)க்கு அருகில் நடந்து சென்றால் நீ அதற்கு சஜ்தா செய்வாயா என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : கைஸிம்னு சயீத்(ரழி)\nஆதாரம் : அபூதாவூத் பக்கம் : 298 பாகம் 1\nகப்ருகளை ஜியாரத் (விசிட்டிங்) செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.\nஅவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும்கெட்டவர்கள்’\nநூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக.\nஇன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமைஅடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம் புகுவார்கள். (அல்-குர்ஆன் 40: 60)\n///குணங்குடி மஸ்தான் தர்க்கா சென்று வணங்கி.../// ...என்று எழுத எண்ணம் வருமா சகோ.பார்வையாளன்..\nமேற்படி \"குணங்குடி மஸ்தான்\" என்ற நபர் 'இறைநேசர்' என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது... அவரைபப்ற்றிய குர்ஆன் வசனம்... அல்லது அவரைப்பற்றிய இறைத்தூ��ர் ஹதீஸ் அறிவிப்பு... மேற்படி தர்ஹா... கப்ர்-சமாதி... மேலே உள்ள கட்டளைகளுக்கு எதிராக உள்ளது அல்லவா..\nஅப்புறம் உங்களை... ///இஸ்லாம் நண்பர்கள் சிலரே கூட இதை கிண்டல் செய்தனர்.///...கிண்டல் செய்வதை விடுத்து சத்தியத்தை எடுத்து சொல்லி இருந்திருக்க வேண்டும்... இந்த இடுகைக்கு வாய்ப்பு இல்லாமல்.. இந்த இடுகைக்கு வாய்ப்பு இல்லாமல்.. அவர்கள் தவறிவிட்டனர்.. எனவே, நான் கிண்டல் செய்யவில்லை.. 'சரியான இஸ்லாம் எது' என்று தங்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்..\nஅல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபடித்தும் பதர்களாக போவது ஏன்\nஉங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்...\nஅராத்துவை வெட்கப்பட வைத்த கிசு கிசு - இறைவனுடன் இர...\nசாருவை படிக்காதீர்கள்- வாசகர் பரபரப்பு பேச்சு - இற...\nஅண்ணா நூலக விவகாரம் - திண்ணையில் நடு நிலை பதிவர் ...\nசாருவிடம் சாமியார் சீ டி கேட்ட மீன்கடைக்காரர்- கேண...\nஇனிய மார்க்கம் இஸ்லாமும் , இணையத்தில் சிலரின் குழ...\nசாரு வாசகர்களுக்கு சவால் விட்ட நண்பரும் , என் பதில...\nவெள்ளி நகர்வதை நாளை காலை பார்க்கலாம்- அபூர்வ நிகழ்...\nசினிமா வாய்ப்புக்காக , படிமங்களை தேடும் எழுத்தாளர்...\nசாருவின் மூடு பனிச்சாலை- புத்தக பார்வை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/suyatharisanam/ganamithrar/", "date_download": "2019-07-18T17:05:39Z", "digest": "sha1:EH76Y6PSLEU2CWNR6CQDQBKY4Y4CQ6F2", "length": 20811, "nlines": 219, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஞானமித்ரர் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் ��மிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / சுயதரிசனம் / ஞானமித்ரர்\nஜூலை 1, 2018 ஞானமித்ரர் 0\nசாபமும் வரமாகட்டும் “வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. அதை வரமாகக் கொண்டாடுவதும், சாபமாக மாற்றுவதும் நம் கைகளில் தான் உள்ளது” சுவாமி ஸ்ரீ ஞானமித்ரர் அன்றைய பிரசங்கத்தை இப்படித்தான் ஆரம்பித்தார். ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரம வளாகத்தில், ஆசிரம சீடர்களும், பக்த அன்பர்களும் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்பதற்குத் திரளாக அமர்ந்திருந்தனர். அரங்கம் மௌனத்தால் நிறைந்திருந்தது. ஆசிரமத்திற்கு வெளியில், வான வில்லினினின்று மழை அம்புகள் சடசடவென்று வந்திறங்கியது. தூறல் பெருமழையாக …\nஜூன் 24, 2018 ஞானமித்ரர் 0\nநிலவொளியில் குளிர்ந்த மனம் வானத்தில் சூரியன் முழுமையாக மறையாததால், நிலா நாணப்பட்டு மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது, அந்த நாணத்திற்கு சாட்சியாக மேல் வானம் சிவந்திருந்தது. ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரமத்தின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த, சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை தொழிலதிபர் ஒருவர் தனிமையில் சந்தித்துப் பேசினார். “சுவாமி, நான் பிறக்கும்போதே பணக்காரன் இல்லை. சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன்தான். அல்லும் பகலும் மிகக் கடுமையாக உழைத்து இன்று பல தொழிற்சாலைகளை நிறுவியுள்ளேன். …\nஜூன் 17, 2018 ஞானமித்ரர் 0\nநஞ்சை முறிக்கும் மருந்து கதிரவன் மேற்கில் கடலுக்குள் மூழ்கி வெகு நேரமாயிற்று. நிலவின் ஒளியில் கரையை நோக்கிப் பாய்ந்து வந்த கடல் அலைகள், கரையைத் தொட்டவுடன், எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துப் பின் வாங்கின. கடற்கரையின் அருகில் இருந்த ‘ஸ்ரீஞானாலயம்’ ஆசிரமத்தில், சுவாமி ஸ்ரீஞானமித்ரரிடமிருந்து கிளம்பிய உற்சாக அலை ஆன்மீக அன்பர்களின் மனத்தை அமைதியால் நிரப்பியது. என்றும் மாறாத புன்முறுவல் தாங்கிய முகத்துடன், சுவாமிகள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். மாமியார்-மருமகள் உறவில் …\nஜூன் 10, 2018 ஞானமித்ரர் 0\nபித்தளை விளக்கும், கடிக்காத செருப்பும் ஸ்ரீஞானாலயம்’ ஆசிரமத்தின், பிரசங்க அரங்கம் பக்த அன்பர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோடைகாலத்தின் மாலைவேளையில், கரிய மேகக்கூட்டங்கள் ஆங்காங்கே திரண்டு நின்றபோதிலும், மழை பெய்யாமல் ��ண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. பள்ளி விடுமுறையாதலால், ஏராளமான ஆன்மீக அன்பர்கள், சுவாமிகளின் பேச்சைக் கேட்பதற்கு அலை அலையாக வந்திருந்தனர். சுவாமி ஸ்ரீஞானமித்ரர், தன் மென்மையான குரலில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அன்பர்களே.. சில தினங்களுக்கு முன்பு, புகுந்தவீட்டின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலைக்கு …\nஏப்ரல் 29, 2018 ஞானமித்ரர் 0\nபுதிய விருட்சத்தில் பூத்த புதுநம்பிக்கை சாலையின் இரு மருங்கிலும், பெரும்பாலான மரங்களை, சமீபத்தில் வீசிய புயல் வேரோடு பிடுங்கி வீசியிருந்தது. ஒடிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு, அந்த இடம் வெறுமையாக காட்சியளித்தது. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்களின் மத்தியில் உரையாற்றுவதற்காக சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை அழைத்திருந்தனர். சுவாமிகள் பேச ஆரம்பிக்கிறார். ‘நூறு இளைஞர்களை கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன்’ என்றார் விவேகானந்தர். அத்தகைய திறமை …\nஏப்ரல் 22, 2018 ஞானமித்ரர் 0\nமலர் மலர்வதைப் போல – 2 சுவாமி ஸ்ரீஞானமித்ரர் உதட்டில் மாறாத புன்னகையுடன் தொடர்ந்து பேசினார். ஒரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். ஊரில் பாதியை வளைத்துப் போட்டிருந்தார். ஒரு ஏழை விவசாயி அவரிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த விவசாயிக்கு, பதினாறு வயது நிரம்பிய ஒரு அழகான பெண் இருந்தாள். பண்ணையாருக்கு அந்த பெண்ணை எப்படியாவது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆசை. அதனால் கடன் வாங்கிய விவசாயியிடம் சென்று, …\nஏப்ரல் 15, 2018 ஞானமித்ரர் 0\nமலர் மலர்வதை போல – 1 காற்றில் மிதந்து வந்த சந்தன வாசம், பக்த அன்பர்களின் நாசியைத் தாக்கி சுகந்தத்தை ஏற்படுத்திய தருணத்தில், சுவாமி ஸ்ரீஞானமித்ரர் பிரசங்க அரங்கத்தின் நடுவே பிரசன்னமானார். ஞானமித்ர சுவாமிகள் பெருந்திரள் பக்தர்கள் கூட்டத்தின் முன்பு சொற்பொழிவை த் துவங்கினார் அன்பர்களுக்கு இனிய வணக்கம். சில தினங்களுக்கு முன்பு உயர் பதவியில் இருக்கும் அன்பர் ஒருவர் என்னை சந்தித்தார். ‘ஒளிவு மறைவின்றி எதையும் நேரடியாக பட்டென்று …\nஏப்ரல் 8, 2018 ஞானமித்ரர் 0\nமழையில் கரைந்த மூட்டை வாழ்க்கையில் ஒரு சிலர் கவலைகளை மூட்டைகளாய், இதயத்தில் சுமந்துகொண்டு காலம் முழுக்க அலைகிறார்கள். அவர்களின் இதயம், அம்மூட்டைகளின் அழு��்தம் தாங்காமல் திணறித் தவிக்கிறது. சுமையை எங்காவது இறக்கி வைக்கமுடியாதா என மனம் ஏங்கித் திரிகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சுவாமி ஸ்ரீஞானமித்ரர் ஒரு சுமைதாங்கி. அன்பர்கள் அனுதினமும், அவரோடு தங்கள் பிரச்னைகளை பகிர்ந்துகொண்டு, கவலைகளை கரைத்துவிட்டு, இலேசான மனthதோடு வீடு திரும்புகிறார்கள். சுவாமிகள் எப்போதும் கதைகள் மூலம் அவர்களோடு …\nஏப்ரல் 1, 2018 ஞானமித்ரர் 0\nமுள்பாதையே முன்னேற்றப் பாதை அரவிந்தன் லிப்ட்டில் செல்லலாமா.. இல்லை, படிக்கட்டில் இறங்கலாமா எனக் குழம்பி, இறுதியில் லிப்ட்டில் பயணமானான். சென்னை வந்ததில் இருந்தே, பல சந்தர்ப்பங்களில் இதுபோல தடுமாறிவருகிறான். கடந்த சிலநாட்களாக இந்த சஞ்சலம் அதிகமாகிவிட்டது. இதைப்பற்றி நண்பனிடம் விவாதித்தபோதுதான், அவன் சுவாமி ஸ்ரீஞானமித்ரரைப் பற்றிக் கூறினான். அவரை சென்று சந்தித்துவிட்டு வந்தால் அனைத்துக் குழப்பங்களும் தீரும் என ஆலோசனை வழங்கினான். இன்று அரவிந்தனுக்கு சுவாமிஜியைப் பார்த்து சிறிது மனம்விட்டுப் …\nமார்ச் 25, 2018 ஞானமித்ரர் 0\nஒரு தங்க புத்தரும் சில வைரக்கற்களும் ‘ஸ்ரீஞானமித்ராலயம்’ ஆசிரம வளாகத்தில் சுவாமி ஸ்ரீஞானமித்ரர் பெருந்திரளான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே உரையாற்றிக்கொண்டிருந்தார், “தாய்லாந்து நாட்டில் பலவருடங்களுக்கு முன்பு களிமண்ணாலான புத்தர் சிலையொன்றை சிலகாரணங்களுக்காக இடமாற்றும்பொருட்டு, லாரியில் வைத்து கொண்டுசெல்கின்றனர். அச்சமயம் பெரிய மழை பிடித்துக்கொள்ள, களிமண் சிலையானது கரைய ஆரம்பிக்கின்றது. புத்தரின் கண், காது, மூக்கு என்று ஒவ்வொன்றாக கரைய, கரைய…என்ன ஆச்சரியம்…அங்கே தங்கத்தினால் ஆன புத்தர் ஜொலித்துக் கொண்டிருந்தார். பகைவர்களினால் …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2019-07-18T18:28:21Z", "digest": "sha1:Q4IFKSJ2KNFMAQEWE3WFQN7P2XSSHFTO", "length": 4956, "nlines": 82, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காதில் நுழைந்த பூச்சி..!! எடுப்பது எப்படி…….? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால்,\nமுதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி\nஉடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக்\nகரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.\nகாதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்\nபட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும்.\nஅல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே\nதண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது\nநல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி\nவாழ்வதற்குத் தேவையான பிராண வாயு\nஉண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு\nபூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின்\nகாலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக்\nகடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.\nஇன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால்,\nதுண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது\nபூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும்\nகிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே\nஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட\nவேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும்.\nஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/07/tnpsc-group-2-exam-mock-test-papers.html", "date_download": "2019-07-18T17:40:59Z", "digest": "sha1:BNN6CKYTLWL7ZWBGO4ZOSM76ZEAUPAKY", "length": 4600, "nlines": 148, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group-2 Exam Mock Test Papers", "raw_content": "\nஎதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்காக மாதிரி வினாத்தாள் தயாரித்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.\nஅதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட்அவுட் எடுத்து தேர்வாணையம் நடத்தும் தேர்வைப்போலவே நேரம் ஒதுக்கி கோடிங்ஷீட்டில் கோடிங் செய்து பயிற்சி செய்யவும்.\nஅதன்படி கீழ்க்காணும் இணைப்பில் உள்ள MOCK TEST – 01 PDF கோப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/11/29/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-18T17:54:04Z", "digest": "sha1:E5XXKCR5ETH52BPYW44Y3VQEW2WNPYQ3", "length": 32578, "nlines": 300, "source_domain": "nanjilnadan.com", "title": "பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nவி ஐ பி →\nபதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்\nதேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார்.\nசகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை\nஅமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா இருக்கு. வீட்டுல தொடங்கி, அலுவலகம், வெளியிடம்-ன்னு தொடர் நெருக்கடி. அதுமட்டும் இல்லாம அடிப்படையான ஒன்று புரிதல் என்பது இப்ப இல்லாமயே போய்டுச்சு. ஒருவர் இன்னொருவரை வெறுக்கும்போது எப்படி புரிஞ்சுக்க முடியும். உங்கள வெறுக்குறதுக்கு ஆயிரத்து எட்டு காரணம் இருக்கலாம், அதுமட்டுமில்லாம இப்ப புத்தகம் படிக்குற பழக்கம் இல்லாமயே போய்டுச்சு. லிசனிங் மியூசிக்ன்றது வெறும் குத்துபாட்டு கேக்குறது இல்ல. நம்மல அமைதி படுத்துறதா இல்லாம, இப்ப இருக்குற சினிமா பாடல்கள் ஏதோ ஒரு விதத்துல காமத்த தூண்டக்கூடியதா இருக்கு. இதேல்லாம் சேர்ந்துதான் இளஞர்களை ஒரு அமைதி இழந்த மனிதனாக்குகிறது.\nஇப்போது ஏன் இவ்வளோ வெள்ளபெருக்கு. மழை வஞ்சனையில்லாம பெஞ்சுகிட்டுதான் இருக்கு. நீர்போக்கு வழிகளையேல்லம் அடச்சுட்டோம். பிளாட் போட்டுட்டோம்; குளங்கள மூடிட்டோம். அது ஒரு காரணம். இன்னோன்னு, நாம குடிக்குற இளநீர், மக்காசோள கருது, பாலித்தீன் பை போன்றவற்றை போட வேண்டிய இடத்துல போடாம, எங்கேயே வீசுகிறோம். அதனால், தண்ணீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகும். அதுனால டெங்கு வரும். இதற்கு நாம் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் குற�� சொல்லீட்டு இருக்கோம். ஆனா, தனிமனித பொறுப்பை மறந்துட்டோம்.\nசமூக அக்கறை குறித்து பள்ளியிலோ, வீட்டிலோ நமக்கு போதிக்கப்படவில்லை. ஒரு தனிமனித சுதந்திரம் என்கிறது அடுத்தவனுடைய நுனி மூக்கிற்கு வரும் வரைதான். நம்முடைய செயலால் சக மனிதனுக்கு பாதிப்பு வரக்கூடாது. இதன் காரணமாகத்தான் சகிப்புத்தன்மை இல்லாம போய்டுச்சு. யாரையும் மரியாத இல்லாம பேசுறது; எடுத்தெறுஞ்சு பேசுறது. இதுவே மனிதனுக்கு சகிப்புத்தன்மை இல்லாது இருப்பதுக்கு பொதுவான காரணம் .\nகடந்த ஒன்றரை வருடங்களா சகிப்புத்தன்மை அரசியல்ல இல்லாமை பற்றி\nமன்மோகன் சிங் பதவி ஏற்பு விழாவில் வாஜ்பாயும், மோடி பதவி ஏற்பு விழாவில் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்கள். ஆனால், இது ஏன் தமிழ் நாட்டுல சாத்தியமா இல்லை. எல்லாரும் பொது சேவைல தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது ஏன், இவன் வரும்போது நான் வரமாட்டேன்னு நேரம் பார்த்து வர்ராங்க. தமிழ்நாடு தவர வேற எங்கேயும் இத பார்க்க முடியாது. நான் இந்தியா முழுவதும் பயணம் செய்பவன். மகாராஷ்ராவிலோ, மத்திய பிரதேசத்திலோ இந்த மாதிரி பார்க்க முடியாது. ஏன்னா இந்த சேவைல நாம மறஞ்சுடுவோம். நாளைக்கு நமக்கடுத்து வேற ஒருத்தன். ஆனா இதுல ஏன் பங்கு வச்சுக்குறோம். இதெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டு. பாரம்பரியமா வருகிற நோய்க்கூறுகள்.\nதற்போது எழுத்தாளர்கள் கருத்துரிமைக்கு எதிராக விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். அது பற்றி\nஒரு படைப்பிலக்கியவாதி, தான் பாதிக்குற விஷயத்த சமூகத்துக்கு எடுத்து சொல்றார். இது தவிர ஒரு எழுத்தாளருடைய அரசியல் செயல்பாடு, பாலிட்டிக்ஸ் அல்ல. ஒரு ரைட்டரா தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேலாக சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துட்டு வர்றேன். என்னுடைய கருத்து, நான் இந்த நாட்டின் குடிமகன். நான் 40 வருடமா தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன். என்னுடைய எழுத்திற்கும் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்திலிருந்து தரக்கூடியதுதான் இந்த விருது என்பது. காங்கிரஸ் அரசு இருக்கும்போது எனக்கு விருது கிடைத்தது. ஆனால், அதுக்கும் விருதுக்கும் சம்மந்தம் இல்லை. சரியோ தப்போ நாம ஒரு அரச தேர்ந்தெடுத்துருக்கோம். அது எந்த கட்சியா இருந்தாலும் சரி. அந்த அரசின் கொள்கையும், நடவடிக்கையும் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் நம் குடியுரிமை ஆதாரத்தை திருப்பிதர முடியுமா. அதே போல்தான் விருதும். அதேபோல் விருது கொடுக்கும்போது கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்கமுடியுமா இன்றைய காலத்திற்கு ஏத்தமாதிரி. ஒரு எழுத்தாளருக்கு அரசியல் அறிவு இருந்தாலும் அவர்களுக்கு கருவியா செயல்பட விரும்பவில்லை.\nசினிமாவை பற்றிய கடுமையான விமர்சனம் வைக்கும் எழுத்தாளர்கள், சினிமாவிற்கு வந்த பிறகு மாறுகிறார்களே\nசினிமாவைப் பற்றி கடுமையான விமர்சனம் நான் தான் வைக்கிறேன். எனக்கு சினிமாவுடன் அவ்வளவு தொடர்பு இல்ல. என்னுடைய தலைகீழ் விகிதங்கள் நாவல், ‘சொல்ல மறந்த கதை’ன்னு வெளிவந்தது. அதை ஷூட்டிங் அப்போ வேடிக்கை பார்க்க போவேன். தவிர, வொர்க் பண்ணது இல்ல. ‘பரதேசி’யில் நான் வொர்க் பண்னேன். பரதேசியினுடைய கதாநாயகன் ‘இடலாகுடி ராசா’ன்னு அந்த ரோல்ல தான் அதர்வா பண்ணாரு. ஆனால் பரதேசி ஒரு ஆங்கில நாவல். ‘ரெட் டீ’ தமிழில் ‘எரியும் பனிக்காடு’ஐ அடிப்படையாக கொண்டது. களத்திற்காக அதையும், கதாநாயகனுக்காக என்னையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் வசனம் எழுதினேன். அவை கதைக்காக பயன்படுத்தப்பட்டன.\nபாலா மிகவும் அன்பான ஒரு மனிதர். பழகுவதற்கு மிகவும் இயல்பானவர். தமிழனுடைய மனதில் சினிமா ஆக்குபை பண்ற இடம் பயங்கரமான இடம். சினிமா நடிகர்களுக்கும், சினிமா போஸ்டர்களுக்கும் 60 அடில கட்டவுட் வெச்சு, அதற்கு பாலாபிஷேகம் பண்றது நம்ம ஊர்ல மட்டும்தான் நடக்கும். பாம்பேல நடக்காது, பாலிவுட்டில் நடக்காது.\nஇந்திய மொழிகளில் இந்தி பேசக்கூடிய மக்கள் கிட்டதட்ட 40%. தமிழ் பேசுகிற மக்கள் 9%. இதுல 40%க்கு எடுக்கப்படுகிற சினிமா படங்களும், 9% மக்களுக்கு எடுக்கப்படுகிற சினிமா படங்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட சமம். சென்ற ஆண்டு 246 படங்கள் இந்தில வெளியானது. தமிழில் 216 படங்கள் வெளிவந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழுக்கு இணையான மக்கள் சதவீதம் கொண்ட மகாராஷ்டிராவில் வெறும் 59 படங்களே வெளியாகியுள்ளன. ஆக தமிழனுடைய வாழ்க்கையில் சினிமா ஒரு பயங்கரமான இடத்தை பிடித்திருக்கிறது. இதை வைத்து 4 படத்தில் நடித்தவுடன் அரசியலுக்கு வரலான்னு ஒரு நினைப்புல இருக்காங்க.\nநான் 40 வருடமாக 40க்கும் மேற்பட்ட கதை எழுதியிருக்கேன். 10 நாவல் எழுதியிருக்கேன், பல விருதுகள் வாங்கிருக்கேன். ஆனாலும் என்னை தமிழகத்தில் 95% மக்களுக்கு தெ��ியாது. ஆனால், சினிமாவில் ஒரு சீனில் வந்து சிரிச்சுட்டு போறவங்கள உலகம் முழுக்க தெரியும். இந்த இன்ஃபுளுவன்சை பயன்படுத்திக்க நினைக்குறாங்க.\nபாடகர் கோவன் கைது பற்றி\nஅரசாங்கத்திற்கு சகிப்புதன்மை இல்லை. மதுவை பற்றி கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கு. 128 கோடி இந்தியர்களும் ஒரே கலாச்சாரத்திலா இருக்கிறோம். மனித வாழ்வின் அடிப்படை விசயமே சகஜீவிய சகித்து போவதுதான். பல இடங்களில் சைவம் சாப்பிடுறவங்க, அசைவம் சாப்பிடுறவங்களுக்கு வீடு கொடுக்குறது இல்ல. இஸ்லாமியர்களுக்கு குடியிருக்க வீடு கொடுப்பதில்லை. ஆனால், இதெல்லாம் இல்லன்னு சொல்றவங்க பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் தான்.\nஆனால், சகிப்புத்தன்மை பதவி ஒன்றும் இல்லாதபோது வெளிப்படுகிறது. அதுவே, ஒரு பதவியில் இருக்கும்போது சகிப்புதன்மை அற்றவனாகிறான். இதில் ஒருவித உளவில் சிக்கல் இருக்கு. இந்த வகையான சிக்கல் தமிழனின் மனதில் அதிகமாகவே இருக்கும்.\nஎந்த ஊர்லயும் இரவு 3 மணிக்கு மது வாங்கமுடியாது ஆனால் , தமிழகத்தில் இது முடியும். என்னால் படிப்படியாக மதுவை குறைக்க முடியும் என உம்மன்சாண்டி கூறுகிறார். அன்புமணி ராமதாஸ், ‘நான் முதலமைச்சர் ஆனால், ஒரு மணி நேரத்தில் மதுவை ஒழிப்பேன்’ என்கிறார். குடி என்பது நோயல்ல, ஆனால் குடிநோயால் பாதிக்கப்பட்ட சமூகம் இது. குடியை நிறுத்தினால் பாதி பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட அடுத்தநாளே, நம்ம அதிகாரிகளும், அரசாங்கமும் டேங்கரில் கொண்டு வந்து, எல்லா பேருந்து நிலையத்திற்கும் பக்கத்து சந்தில் விற்பனை செய்வாங்க.\nஇதற்கு காரணம், தமிழனோட வளர்ப்பு, படிப்பு, பத்ரிகைகள், சினிமா மற்றும் போதனைகள் போன்றவைகளில் ஏதோ ஒன்றில் நமக்கு பிரச்னை இருக்கு. நாங்க ஒருசில எழுத்தாளர்கள் குழுவாக மற்ற மாநில நதிகளின் கரையோரங்கள பார்வையிட்டோம். அந்த இடங்களில் ஒரு பாலித்தின் கவரை கூட பார்க்க முடியல. ஆனா, இங்க நாம அப்டி இல்ல.\nபடங்கள்: வீ. சக்தி அருணகிரி\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை and tagged சகிப்புதன்மை, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\nவி ஐ பி →\n1 Response to பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்\nமறுமொழியொன்றை இடுங்க��் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/09/mortal.html", "date_download": "2019-07-18T17:10:10Z", "digest": "sha1:HNIH23CTN2NBWDIW7YSGCVLEM5O522YN", "length": 14522, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Deadly skin disease spreads in Malabar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n32 min ago கெடு விதித்த கர்நாடகா ஆளுநர்... எச்.டி.குமாரசாமி அரசு நீடிக்குமா\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகேரளத்தில் பரவும் சரும நிாேய்\nகேரள மாநலம் மலபார் பகுதியில் ஒரு வகை தோல் வியாதி வேகமாக பரவி வருகிறது.\nஇந்த நிாேய்க்கு சிஸ்டமிக் லுபஸ் எத்மடோசாசா (Systemic Lupus Erithmatosasa)என்று பெயடப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த வியாதி பரவுகிறது.\nகோழிக்கோடு மருத்துவக் கல்லூயின் சருமவியல் துறையில் நிடந்த ஒரு நகழ்ச்சியில் துறைத் தலைவர் டாக்டர் பவித்ரன் பேசுகையில், இருபது வருடங்களுக்கு ன்பு இந்த வியாதி கேரளத்தில் இருந்தது. இப்போது மறுபடியும் வந்துள்ளது.\nஇந்த வியாதி வைரஸ் லம் பரவுகிறது. உடம்புக்குள் இந்த வைரஸ் புகுந்து விட்டால், சுமார் ஆறு வருடங்களுக்கு உடலுக்குள்ளேயே இருக்கும். இருபது வருடங்களுக்கு இந்த வியாதி வந்தபோது, மொத்தம் ன்று நிேயாளிகளே இருந்தனர். இப்போது 50-க்கும் மேற்பட்டோர் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nன்பு இந்த வியாதி வந்தபோது பெரும்பாலு நிடுத்தர வயதினரே பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, 18 தல் 20 வயதுக்குட்பட்டோரே பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அடைவதாலும் இந்த வியாதி வருகிறது.\nஉதட்டுச் சாயம் (லிப் ஸ்டிக்), ஹேர் டை மற்றும் வாய் வழியாக உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்துகளும் இந்த வியாதி பரவ காரணமாகிறது.\nஇந்த வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு, உடல் ழுவதும் தடிப்பு ஏற்படும். கம் சிவந்து விடும். காய்ச்சல் இருக்கும். உதடு மற்றும் விரல்களில் வெடிப்பு மற்றும் புண் ஏற்படும். கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும்.\nஆஸ்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நிாடுகளில் இந்த வியாதி அதிகம் உள்ளது. தலில் வட இந்தியாவில் இந்த நிாேய் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தென்னிந்தியாவிற்கும் வந்துள்ளது.\nஅழகு சாதனப் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்தாலே இந்த வியாதியைக் கட்டுப்படுத்த டியும் என்று டாக்டர் பவித்ரன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்��ு... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஇடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்\nதென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது... மழைப்பொழிவு 43 சதவீதம் குறைந்தது\nசபரிமலையில் சரண கோஷம்... ஒலி மாசு ஏற்படுவதாக கேரள வனத்துறை அறிக்கை\nநடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபிறந்த குழந்தையை பார்க்க ஆசையாக சென்ற உறவினர்கள்.. விபத்தில் சிக்கி 5 பேர் பலி\nபயணிகள் மீது தாக்குதல்.. பேருந்துகளை இயக்க கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை.. கேரளா அதிரடி\nவானம் தந்த தானம்... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு மழை\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு நகரும் மேக கூட்டங்கள்... மழை எங்கே பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/temples/cambodia-angkor-wat-temple-built-by-tamil-emperors-suryavarman-and-jayavarman-history-and-significance/articleshowprint/69788613.cms", "date_download": "2019-07-18T17:47:07Z", "digest": "sha1:QAVLIVH4UGUYQD6C252LDTFF5GPKF5P4", "length": 8654, "nlines": 25, "source_domain": "tamil.samayam.com", "title": "உலகில் அதிகமானோர் தரிசிக்கும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்!", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய சுற்றுலா தலங்கள் மற்றும் அதிகமானோர் பார்வையிட விரும்பும் இடத்திற்கான மக்களின் முதல் தெரிவாக உள்ளது கம்போடியாவின் அங்கோர்வாட் இந்து கோயில்.\nஉலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.\nதிரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.\nமுதலில் இந்�� கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுகாக கட்டப்பட்டது. ஆனால் 14-15ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது.\nபழநி மலை முருகன் நவபாஷண சிலை அதிசய தகவல்கள் - கோயிலின் சிறப்பம்சங்கள்\nகம்போடியா நாட்டின் முக்கிய வருவாய் இந்த அங்கோர்வாட் கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான்.\nஇன்றைய கட்டிடவியல் வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் வியக்கும் பிரம்மாண்டமான படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம்.\nதமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம்... கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் சிறப்புகள்\nஇந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம்.\nஇக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க வேண்டுமென்றால், பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும்.\nஇக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது.\nமுதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.\nமூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.\nகெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.\nகாளி தேவியால் வெல்ல முடியாத திருமாந்தம்குன்னு கோயில் புராண மற்றும் வரலாற்று சிறப்புகள்\nஇரண்டாம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் ஒரு விஷ்ணு கோயிலாகத் தான் கட்டினார். சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.\n1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.\nஇந்த நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஎன்ன தான் புதிய விஞ்ஞானம், புதிய தொழில்நுட்பம் வந்திருந்தாலும், இன்றளவும் வியந்து பார்க்க வைக்கும் சிற்பங்கள், கட்டிடத் திறமையை காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளதால் தான் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய இடமாக அமைந்துள்ளது.\nகல்லில் எழுந்த கனவு அங்கோர்வாட் அதிசய கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/01/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-post-no-3589/", "date_download": "2019-07-18T18:08:04Z", "digest": "sha1:OMW2FIUVVTKG5GCCYKB3UOSWHG2ZANQ2", "length": 20105, "nlines": 200, "source_domain": "tamilandvedas.com", "title": "காந்திஜியே மருந்து! (Post No.3589) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅண்ணல் காந்தியடிகளின் அற்புத வாழ்க்கையில் ஆயிரக் கணக்கான உத்வேகமூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.. அண்ணலுக்கு அஞ்சலி செய்யும் ஜனவரி 30ஆம் நாள் நினைவில் கொள்ள மூன்று சம்பவங்கள் இதோ:-\n1925ஆம் ஆண்டு. மஹாத்மா காந்திஜி கிழக்கு வங்கத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். டாக்காவில் எழுபது வயதான ஒருவர் காந்திஜியின் முன்னர் அழைத்து வரப்பட்டார். அவர் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ‘ஹரிஜன்’ ஆவார். அவர் கழுத்தில் காந்திஜியின் படம் தொங்கிக் கொண்டிருந்தது. காந்திஜியைக் கண்டவுடன் பல முறை கையெடுத்து அவரைக் கும்பிட்ட வண்ணம் இருந்தார் அவர். பின்னர் அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.\nஅவருக்கு பாரிச வாயு தாக்கியிருந்தது. என்னென்னெவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.\nகடையியில் காந்திஜியின் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவர் நோய் அடியோடு குணமாகி விட்டது. காந்திஜியின் நாமம் தான் தன்னைக் குணப்படுத்தியது என்பதால் அவரது திருவுருவப்படத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்.\nஅவரிடம் காந்திஜி, “உங்களை குணப்படுத்தியது நான் இல்லை. கடவுளே” என்றார். ஆனால் அவரோ அதை நமபத் தயாராக இல்லை.\nஅவருக்கு கடவு��ே காந்திஜியின் போட்டோ வடிவமாக இருந்தார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்பதை அறிந்த காந்திஜி,” அன்பரே எனக்காக ஒன்று செய்வீர்களா என் போட்டோவை உங்கள் கழுத்திலிருந்து எடுத்து விடுங்களேன்” என்றார்.\nகாந்திஜி இப்படிக் கேட்டதும் உடனே அவர் சரி என்று சொல்லி அந்தப் போட்டோவை கழுத்திலிருந்து எடுத்து விட்டார்.\nஆனாலும் போட்டோவை எடுக்கச் சொன்ன கடவுள் தான் தன்னை குணப்படுத்தியதாக்ச் சொல்லிக் கொண்டே போனார்.\nஅவரது நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியவில்லை – காந்திஜி உட்பட\nமஹாத்மாஜி, நமக்கு சுதந்திரம் வந்து விட்டதா\nமஹாத்மாவின் தண்டி யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தண்டிக்கு அருகில் உள்ள கரோடி என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த பஞ்ச காகா படேல் என்பவரும் அவர்களில் ஒருவர்.\nதண்டியில் நடந்த உப்பு சத்யாக்ரஹத்தில் பங்கேற்றமைக்காக பிரிட்டிஷ் அரசு அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது.\nஅவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரி அவரிடம், “பார்த்தாயா உனக்கு நேர்ந்த கதியை. இப்போது ஒரு இஞ்ச் நிலம் கூட உன்னிடம் இல்லாமல் போய் விட்டது உனது வீடும் சேர்ந்து போய் விட்டது” என்றார்.\n“அனாவசியமாக நீங்கள் கவலைப் படவேண்டாம். இந்தியா சுதந்திரம் அடையும் வரை நான் அவற்றைத் திருப்பிக் கேட்க மாட்டேன்: என்றார் காகா.\n1937இல் பம்பாய் பிரஸிடென்ஸியில் காங்கிரஸ் அரசை அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பி.ஜி.கேர் காகாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினார்.\nஅதில் தனது அரசு அவரது நிலத்தையும் வீட்டையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக எழுதியிருந்தார்.\nஆனால் காகா இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் அதைத் திருமப்ப் பெறப் போவதில்லை என்று தான் சொன்னதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து அதை இப்போது பெற முடியாது என்று தெரிவித்து விட்டார்.\n1947 ஆகஸ்டும் வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. காகாவிற்கு இப்போதும் ஒரு கடிதம அரசிடமிருந்து வந்தது. அவர் தனது சொத்திற்கு உரிமை கோரலாம் என்றும் அரசு அவற்றைத் திருப்பித் தரத் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த முறை அவர் தனது குருநாதர் காந்திஜியிடம் சென்று கேட்டார் இப்படி: “பாபுஜி நீங்கள் விரும்பிய சுதந்திரம் வந்து விட்டதா நீங்கள் விரும்பிய சுதந்திரம் வந்து விட்டதா\nகாந்திஜி, “���ுரதிர்ஷ்ட்வசமாக இந்தக் கேள்விக்கு இல்லை என்று தான் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.\nகாகா அரசிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் தனது சொத்துக்கள் தனக்குத் திருப்பித் தரப்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்\nஆகாகான் அரண்மனையில் இருந்த போது ஒரு சமயம் காந்திஜிக்கு மலேரியா ஜுரம் வந்து விட்டது. கல்கத்தாவைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பி.சி.ராய் (பின்னால் மேற்கு வங்க முதல் அமைச்சரானவர்) அப்போது பம்பாயில் இருந்தார். ஆனாலும் அவரை காந்திஜிக்கு மருத்துவம் பார்க்க பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்கவில்லை.\nஒரு வழியாக பெரிய போராட்டத்திற்குப் பிறகு அனுமதியைப் பெற்ற பிதான் ராய் காந்திஜியிடம் வந்தார்.\nசிகிச்சை பெற காந்திஜிக்கு விருப்பமில்லை\nகாந்திஜியிடம் அவர், “நான் யாருக்கு சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மோஹன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு அல்ல. நாற்பது கோடி பேரின் பிரதிநிதிக்கு அல்லவா சிகிச்சை அளிக்க வந்திருக்கிறேன். அவர் வாழ்ந்தால் நாற்ப்து கோடி பேரும் ஜீவித்திருப்பார்கள். அவர் இல்லையேல் நாற்பது கோடிப் பேரும் இறந்து விடுவார்கள்” என்றார்.\nஇதைக் கேட்ட காந்திஜிக்கு பதில் சொல்ல முடியாமல் போனது. ஒரு நிமிடம் பேசாமல் இருந்த் அவர், “பிதான், நீங்கள்ஜெயித்து விட்டீர்கள். எனக்கு நீங்கள் சிகிச்சை அளிக்கலாம், நீங்கள் தரும் மருந்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒன்று, டாக்டருக்கு படித்ததற்கு பதிலாக நீங்கள் வக்கிலுக்குப் படித்திருக்கலாமே. நன்றாக வாதிடுகிறீர்கள்” என்றார்.\nஉடனே பிதான், “அது ஏனென்றால் கடவுளுக்குத் தெரியும், ஒரு நாள் அவரது அபிமான புத்திரனுக்கு நான் மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று. அதனால் தான் நான் டாக்டருக்குப் படித்தேன்” என்று பதில் சொன்னார்.\n இப்போதும் கூட் டாக்டரை விட நீங்கள் சிறந்த வக்கீலாகவே வாதிடுகிறீக்ள்” என்றார் காந்திஜி\nஸ்பரிசவேதி கல்லானது தன்னைத் தொட்ட எதையும் தங்கமாக்கி விடுவது போல, காந்திஜியிடம் ஈடுபட்ட அனைவரும் தங்கமாகி விடுவார்கள்; அன்புமயமாகி விடுவார்கள்.\nஅவ்ரை நினைவைப் போற்றி அஞ்சலி செய்வோருக்கும் கூட இது பொருந்தும்\nPosted in தமிழ், மேற்கோள்கள்\nநம்மாழ்வாரின் 28 அற்பு��ப் பொன்மொழிகள் (Post No.3590)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/bigg-boss-tamil-update-0", "date_download": "2019-07-18T17:06:03Z", "digest": "sha1:POGRI7YA3AKU2MGEHQ2ZQWS72DOSX7YC", "length": 19097, "nlines": 283, "source_domain": "toptamilnews.com", "title": "கைத்தட்டுனது தப்பா? பாத்திமா பாபுவிடம் கோபபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிக்பாஸ் சீசன் 3 சினிமா\n பாத்திமா பாபுவிடம் கோபபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கைத்தட்டியதற்கு பாத்திமா பாபு கோபபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nபிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என பிக்பாஸ் கூறினார். உடனே அனைத்து பங்கேற்பாளர்களும் கைத்தட்டினர். இதைக்கேட்ட பாத்திமா பாபு, கொந்தளித்து இதெற்கெல்லாமா கைத்தட்டுவீங்க.... இந்த விஷயத்திற்கு நாம் வெட்கப்படுனும்... நம் தமிழ்நாட்டில் தண்ணீரும், எரிவாயும் சிக்கனம் என சொன்னது மிகப்பெரும் அவலம் என பொங்க ஆரம்பித்தார். இது பிக்பாஸ் பங்கேற்பாளர்களை அதிருப்தி அடைய செய்தது.\nPrev Articleஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு\nNext Articleஆந்திராவை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை… அதிரடி காட்டுவாரா புது முதல்வர்..\n'ஆமாம்... நீ லூசு தான்': மீண்டும் மீராவிடம் எகிறிய சாக்ஷி\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nமேலே கால் போட்ட அபிராமி: 'குரங் அஜார்' என்று திட்டிய முகன்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\nகுத்தி, கொன்னுட்டேன்: லாஸ்லியாவின் கோபத்திற்கு இது தான் காரணமா\nபிக் பாஸ்: இது எல்லாம் ஒரு புரோமோவா... காறித்துப்பும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஜூலை 22 முதல் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் வேலை செய்யாது\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்… புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ \nநம்ம கிரிக்கெட் பிளேயர்ஸ் வயசான எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்\nமுதன்முறையாக தமிழில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஇதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nஅப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது\nமாரடைப்பைத் தடுக்கும் பாலக்கீரை மிளகு கூட்டு\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nவேர்ல்ட் கப் மேட்ச் பாத்துக்கொண்டே தூங்கிவிடுகிறீர்களா\nஇந்திய பாஸ்பார்ட்டுக்கு துபாய் முதல் மரியாதை\nதனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்\nவரிக்குதிரை தோல் போர்த்திய கழுதை\nவிரைவில் சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nடி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து சசிகலா அதிரடி... குஷியோ குஷியில் எடப்பாடி..\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஇந்த ராசிக்காரங்க இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க\nஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா\nஆடி மாதத்தில் அதி��்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்\n’100நாள் செக்ஸ் வச்சுக்காம எப்பிடி இருப்பீங்க’...பிக்பாஸ் மீது இன்னொரு நடிகை போலீஸில் புகார்...\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதமிழகத்தை அச்சுறுத்திய தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் பரவுகிறது: மருத்துவர்கள் எச்சரிக்கை\nஅத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு\nஇதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா அப்போ உங்களுக்கு குடும்ப அட்டை சலுகை ரத்து\nதடைகளை தாண்டி ஜூலை 22இல் விண்ணில் பறக்கவுள்ள சந்திரயான்- 2\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போ��� வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்\nசந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்\nமாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/edappadi-palanisamy-and-stalin-against-letter-about-build-megatatu-dam", "date_download": "2019-07-18T17:07:51Z", "digest": "sha1:IIPEPVB3YG3QWMC2ABIKKXRZBPIWJV7L", "length": 21393, "nlines": 285, "source_domain": "toptamilnews.com", "title": "மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசு : கடிதம் எழுதும் இபிஎஸ்; எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்!? | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமேகதாது அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசு : கடிதம் எழுதும் இபிஎஸ்; எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்\nசென்னை: மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடக மாநில மைசூர் - காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி தலைமைப் பொறியாளர் கடந்த 20ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மேகதாது அணைக்கட்ட அனுமதி அளிக்க வேண்டும். மேகதாதுவால் 400 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதனால் குடிநீர் மற்றும் மின்சார தேவைக்கு மேகதாது அணை கட்டுவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இதுகுறித்து பலமுறை அனுமதிகேட்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து வலியுறுத்த டெல்லி சென்றிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி , மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானது என்றும் அதனால் இதற்��ு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக. ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவி வருகிறது. அதனால் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி மேகதாதுவில் அணைகட்ட தடை உத்தரவை பெறவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.\nPrev Articleகொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொண்டைக்கடலை\n ட்விட்டரில் விழிப்புணர்வு செய்யும் நெட்டிசன்கள்\nஒரு ரூபாயில் இவ்வளவு இருக்கா\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி விவகாரம்\nமோடி ஆட்சியில் இமாலயளவு அதிகரித்த கடன்\nதகர்ந்து முதல்வர் கனவு... ஸ்டாலினுக்காக காத்திருக்கும் பங்களா..\nஃபார்முக்கு வந்த திமுக.... யாருக்கு என்ன பொறுப்பு\n 22,000க்கு விற்கப்பட்டது இனிமேல் வெறும் 2800தான்\nதமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஜூலை 22 முதல் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் வேலை செய்யாது\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்… புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ \nநம்ம கிரிக்கெட் பிளேயர்ஸ் வயசான எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்\nமுதன்முறையாக தமிழில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஇதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nஅப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது\nமாரடைப்பைத் தடுக்கும் பாலக்கீரை மிளகு கூட்டு\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nவேர்ல்ட் கப் மேட்ச் பாத்துக்கொண்டே தூங்கிவிடுகிறீர்களா\nஇந்திய பாஸ்பார்ட்டுக்கு துபாய் முதல் மரியாதை\nதனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்\nவரிக்குதிரை தோல் போர்த்திய கழுதை\nவிரைவில் சிறையில���ருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nடி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து சசிகலா அதிரடி... குஷியோ குஷியில் எடப்பாடி..\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஇந்த ராசிக்காரங்க இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க\nஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்\n’100நாள் செக்ஸ் வச்சுக்காம எப்பிடி இருப்பீங்க’...பிக்பாஸ் மீது இன்னொரு நடிகை போலீஸில் புகார்...\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதமிழகத்தை அச்சுறுத்திய தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் பரவுகிறத��: மருத்துவர்கள் எச்சரிக்கை\nஅத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு\nஇதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா அப்போ உங்களுக்கு குடும்ப அட்டை சலுகை ரத்து\nதடைகளை தாண்டி ஜூலை 22இல் விண்ணில் பறக்கவுள்ள சந்திரயான்- 2\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்\nசந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்\nமாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/vijayakanth-stuck-his-wife", "date_download": "2019-07-18T17:55:51Z", "digest": "sha1:QC5ZZMBFRD4Q7KAIS2HZENA5UP6TFAFT", "length": 20750, "nlines": 285, "source_domain": "toptamilnews.com", "title": "மனைவி மீது கொதித்தெழுந்த விஜயகாந்த்... மாம்பழத்தை கை நீட்டி மடக்கிய பிரேமலதா..! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமனைவி மீது கொதித்தெழுந்த விஜயகாந்த்... மாம்பழத்தை கை நீட்டி மடக்கிய பிரேமலதா..\nமக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் மீம்ஸ் மாம்ஸ்களின் பசிக்கு ஆளாகி இருக்கிறது பா.ம.க, தேமுதிக. ’அதிமாக ஆசைப்பட்ட ஆமபளையும், அளவுக்கு அதிமா கோபப்ப்டுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை என மீம்ஸ்கள் படபடக்கின்றன. அதிமுக - பாஜக கொடுத்த சீட்டுக்களை பிரேமலதா வாங்கிக் கொண்டு ஒதுங்கி இருந்திருக்கலாம்.\nஅந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றும் இருக்கலாம். இப்போது உள்ளதும் போச்சுடா நொல்லக் கண்ணா’’ என்கிற கதையாக ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பேரம் பேசியதும் பாஜகவுக்கு கீழ் படிந்து சீட் ஒதுக்கியதும்தான் அதிமுகவீன் காலை வாரிவிட காரணம்.\nஇதனால் விஜயகாந்த் கோபத்தின் உச்சியில் நம்ம கட்சி தோல்விக்கு நீயும், உன் தம்பியும்தான் காரணம். உடம்பு சரியில்லை என உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டீர்களே’’ எனகொந்தளித்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஅவரை சமாதானம் செய்த பிரேமலதா ’’உள்ளாட்சி தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம். பாமக நமக்கு கை கொடுக்கவில்லை. கடந்த தேர்தல் போலவே இப்போதும் காலை வாரி விட்டார்கள்’’ என சாக்கு போக்கு சொல்லி அழுது புலம்பி இருக்கிறார். இதனால், பரிதாபப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அமைசியாகி உள்ளார் விஜயகாந்த்.\nPrev Articleசெந்தில் பாலாஜி புத்திசாலின்னா, நாங்க கேனையனுங்களா\nNext Article’கோஹ்லிய கட்டுப்படுத்தவே முடியாது...’ புகழ்ந்து தள்ளும் முன்னாள் ஜாம்பவான்..\nசுத்தமாய் கைகழுவிய பாஜக... மொத்தமாய் தவிக்க விடும் அதிமுக... கமலால்…\nடி.டி.வி.,யை தெறிக்கவிடும் எடப்பாடி... பிரேமலதாவை கதற விடும் மு.க.…\nதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்த அதிமுக... மு.க.ஸ்டாலினின் அடிமடியில்…\nதயங்கும் எடப்பாடி... தாவும் ஓ.பி.எஸ்... பாஜகவால் தறிகெட்டுப்போன தமிழக…\nஅதிரடி அதிர்ஷ்டத்தால் லட்சாதிபதியாகப்போகும் நிர்வாகிகள்...…\nகாலியாகும் டிடிவியின் கோட்டை: தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து வீழ்ந்தது…\nதமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஜூலை 22 முதல் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் வேலை செய்யாது\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்… புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ \nநம்ம கிரிக்கெட் பிளேயர்ஸ் வயசான எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்\nமுதன்முறையாக தமிழில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஇதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nஅப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது\nமாரடைப்பைத் தடுக்கும் பாலக்கீரை மிளகு கூட்டு\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nவேர்ல்ட் கப் மேட்ச் பாத்துக்கொண்டே தூங்கிவிடுகிறீர்களா\nஇந்திய பாஸ்பார்ட்டுக்கு துபாய் முதல் மரியாதை\nதனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்\nவரிக்குதிரை தோல் போர்த்திய கழுதை\nவிரைவில் சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nடி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து சசிகலா அதிரடி... குஷியோ குஷியில் எடப்பாடி..\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஇந்த ராசிக்காரங்க இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க\nஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்\n’100நாள் செக்ஸ் வச்சுக்காம எப்பிடி இருப்பீங்க’...பிக்பாஸ் மீது இன்னொரு நடிகை போலீஸில் புகார்...\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக���கும் லாஸ்லியா\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதமிழகத்தை அச்சுறுத்திய தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் பரவுகிறது: மருத்துவர்கள் எச்சரிக்கை\nஅத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு\nஇதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா அப்போ உங்களுக்கு குடும்ப அட்டை சலுகை ரத்து\nதடைகளை தாண்டி ஜூலை 22இல் விண்ணில் பறக்கவுள்ள சந்திரயான்- 2\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்\nசந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்\nமாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Dadri/-/optical-stores/", "date_download": "2019-07-18T17:59:39Z", "digest": "sha1:KALBKNW7VSDFPGAA5SB42FPECE3B6ZVX", "length": 5191, "nlines": 132, "source_domain": "www.asklaila.com", "title": "Optical Stores Dadri உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே ��க்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12135814/Vanavil---Soon-introduces-Battery-Vespa.vpf", "date_download": "2019-07-18T18:01:25Z", "digest": "sha1:2NZ7AQM5XXCLYGIS5L5U3B5YKH3S76NU", "length": 11250, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Soon introduces 'Battery Vespa' || வானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’ + \"||\" + Vanavil : Soon introduces 'Battery Vespa'\nவானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’\nபியாஜியோ நிறுவனம் ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான ‘ஷேர் ஆட்டோ’க்கள் பியாஜியோ நிறுவன தயாரிப்புகள் தான்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:58 PM\nஇந்நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற தயாரிப்பு, வெஸ்பா ஸ்கூட்டர்கள். இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வெஸ்பா தயாரிப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.\nஇந்நிலையில் எதிர்கால மாற்றங்களை கருத்தில் கொண்டு, பேட்டரியில் இயங்கும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\n2016-ம் ஆண்டு நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ. கண்காட்சியிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலும் பேட்டரி வெஸ்பா ஸ்கூட்டர் இடம்பெற்றிருந்தது. அப்போது இந்த ஸ்கூட்டரின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர்.\nமுதலில் ஐரோப்பிய நாடுகளிலும், அதைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவில் பேட்டரி வெஸ்பா ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.\n‘எலெக்ட்ரிகா’ என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 85 ஆயிரம் முதல் ரூ. 90 ஆயிரம் வரை இருக்கும்.\nஇதில் 4 கிலோவாட் (5.4 பி.எஸ்.) மோட்டார் உள்ளது. ‘எகோ’ மற்றும் ‘பவர்’ என்ற இரண்டு நிலைகள் உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் ஓடும். முழுவதுமாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் போதுமானதாகும். மேலும் இதில் தொடு திரை வசதியும் உ��்டு.\n‘எலெக்ட்ரிகா’ ஸ்கூட்டர் ஒகினோவா பிரைஸ் மற்றும் ஏதெர் 450 ஆகிய பேட்டரி ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n5. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162029&cat=31", "date_download": "2019-07-18T18:12:21Z", "digest": "sha1:73EL7OMP5GQLZVLXKGRCT464ESRZS5BY", "length": 32036, "nlines": 647, "source_domain": "www.dinamalar.com", "title": "2013 ல மோடி என்ன சொன்னார்? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 2013 ல மோடி என்ன சொன்னார்\nஅரசியல் » 2013 ல மோடி என்ன சொன்னார்\nபுல்வாமா அட்டாக்ல 40 ஜவான்கள் மரணம் அடஞ்சத எதிர்க்கட்சிகள் சீப்பான அரசியலாக்குதுனு அமித் ஷா சொன்னதுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி குடுத்திருக்கார். “நாங்க அரசியல் ஆக்கினோம்னு எத வச்சு சொல்றீங்க ஏதாவது ஆதரத்த காட்டுங்க, பாக்கலாம். இந்த மேட்டர்ல முழுக்க முழுக்க அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவா இருக்கோம்னுதான ராகுலும் மத்த தலைவர்களும் ஓப்பனா சொல்லிட்டு இருக்��ோம் ஏதாவது ஆதரத்த காட்டுங்க, பாக்கலாம். இந்த மேட்டர்ல முழுக்க முழுக்க அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவா இருக்கோம்னுதான ராகுலும் மத்த தலைவர்களும் ஓப்பனா சொல்லிட்டு இருக்கோம்”னு கேக்றார் சந்திரபாபு. ஆக்சுவலா 2013 ல இந்த மாதிரி ஒரு அட்டாக் நடந்தப்ப அப்ப குஜராத் சீயெம்மா இருந்த மோடி எப்படி ரியாக்ட் பண்ணார்ங்றதயும் விடியோ ஆதாரத்தோட சந்திரபாபு ரிலீஸ் பண்ணிருக்காரு. அப்ப பிரதமரா இருந்த மன்மோகன் சிங்குக்கு 5 கேள்விகள்னு மோடி கேட்டிருந்தார். 5 úLsÅLs 1.\tநாட்டின் பாதுகாப்பு உங்க கைல இருக்கும்போது, ஹவாலா வழில பயங்கரவாதிகளுக்கு எப்டி பணம் வருது”னு கேக்றார் சந்திரபாபு. ஆக்சுவலா 2013 ல இந்த மாதிரி ஒரு அட்டாக் நடந்தப்ப அப்ப குஜராத் சீயெம்மா இருந்த மோடி எப்படி ரியாக்ட் பண்ணார்ங்றதயும் விடியோ ஆதாரத்தோட சந்திரபாபு ரிலீஸ் பண்ணிருக்காரு. அப்ப பிரதமரா இருந்த மன்மோகன் சிங்குக்கு 5 கேள்விகள்னு மோடி கேட்டிருந்தார். 5 úLsÅLs 1.\tநாட்டின் பாதுகாப்பு உங்க கைல இருக்கும்போது, ஹவாலா வழில பயங்கரவாதிகளுக்கு எப்டி பணம் வருது 2.\tபயங்கரவாதத்தை தடுக்ற அளவுக்கு உங்க கைல அதிகாரம் இருக்கா இல்லையா 2.\tபயங்கரவாதத்தை தடுக்ற அளவுக்கு உங்க கைல அதிகாரம் இருக்கா இல்லையா 3.\tராணுவம் மொத்தமும் உங்க பொறுப்புல இருந்தும் இந்த அட்டாக்லாம் எப்டி நடக்குது 3.\tராணுவம் மொத்தமும் உங்க பொறுப்புல இருந்தும் இந்த அட்டாக்லாம் எப்டி நடக்குது 4.\tஇந்த அட்டாக்குக்கு காரணம் உங்க அரசோட உளவுத்துறையின் தோல்விதானே 4.\tஇந்த அட்டாக்குக்கு காரணம் உங்க அரசோட உளவுத்துறையின் தோல்விதானே 5.\tபிரதமர் பதவிய இன்னும் ராஜினாமா செய்யாம இருக்கீங்களே, ஏன் 5.\tபிரதமர் பதவிய இன்னும் ராஜினாமா செய்யாம இருக்கீங்களே, ஏன் இப்டில்லாம் கேட்ட மோடிதான் இன்னிக்கு பீயெம்மா இருக்கார்னு கிண்டல் செஞ்சிருக்காரு சந்திரபாபு நாயுடு. எதிர்க்கட்சிகள் சொல்லாததை எல்லாம் சொன்னதா பொய் பேசுற அமித் ஷா தன்னோட பேச்ச வாபஸ் வாங்கிட்டு மக்கள்ட்ட மன்னிப்பு கேக்கணும்னு சொல்றார் சந்திரபாபு.\nஆசைக்கு மன்மோகன் எளிமைக்கு மோடி\nபீதியில் மம்தா மோடி கிண்டல்\nபிரிவினைவாத தலைவர்கள் பாதுகாப்பு வாபஸ்\nகேப்டன்கிட்ட ரஜினி என்ன சொன்னார்\nமோடி மீது ஆவேசமாக பாய்கிறார் சந்திரபாபு\nஉங்க போன்ல இந்த ஆப்ஸ் இருந்தா ட���ஞ்சர்\nஓபிஎஸ் ஒரு சங்கீத வித்வான் ஸ்டாலின் கிண்டல்\nஎப்டி எறா விப்பேன்னு கேட்ட மூதாட்டிக்கு அதிகாரி அட்வைஸ்\nஸ்மார்ட் லைசென்ஸ்ல என்ன இருக்கு\nஸ்டாலின் காமெடி அதிமுக கிண்டல்\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nஉங்க புட்-ல அக்மார்க் இருக்கா\nஜெ., மறைவுக்கு தி.மு.க., காரணம்\nஎல்லாம் புதுக்கட்சிகளே; தினகரன் கண்டுபிடிப்பு\nபுதுக்கோட்டையில் புயல் இன்னும் ஓயல\nமாணவர்கள் நடத்தும் மாதிரி பார்லிமென்ட்\nஎம்.ஜி.ஆர் தொடங்குனது இன்னும் முடியல\n5 கி.மீ. மாரத்தான் ஓட்டம்\nசாக்லேட் சொல்லும் குழந்தைகள் பாதுகாப்பு\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபிரதமர் மோடி மீது நம்பிக்கை\nபுல்வாமா சதிகாரன் கதை முடிந்தது\nமுகிலன் மிஸ்சிங் அதிமுக காரணம்\nஸ்டெர்லைட் தீர்ப்பு ; பாதுகாப்பு ஓகே\nதிருமண சம்பிரதாயங்கள் அர்த்தம் என்ன \nமனம் அறிந்து உதவுகிறது இந்த ரோபோ\nஸ்ரீ திவ்யா மாதிரி இருக்கேன்னு சொல்லுவாங்க\nதேசிய தேக்வாண்டோ; குஜராத் மகளிர் சாம்பியன்\nபாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர்\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nதமிழகத்தில் 40 இடங்களிலும் நாங்க தான்\nவக்கீலுக்கு 5 வருசம் அரசு நிதி\nபூத்துக்குலுங்கும் பூங்காவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்\nஇதயத்தில் எரியும் தீ; மோடி ஆவேசம்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nஅதிமுக அணியில் பா.ஜ 5 சீட்\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\nபயமே பாமக, அதிமுக கூட்டணிக்கு காரணம்\n2 ஆண்டில் 204 சிங்கம் மரணம்\nடாக்டர் வீட்டில் 150 பவுன், பணம் கொள்ளை\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅரசு செலவில் டில்லிக்கு டூர் நாயுடு புதுமை\nபிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் ரெய்டு\nபயங்கரவாத தாக்குதல் வீரர்கள் 40 பேர் வீரமரணம்\nமீண்டும் மோடி ஆட்சி 83.89% பேர் விருப்பம்\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுட��� அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/maanthreegan.496/", "date_download": "2019-07-18T17:18:20Z", "digest": "sha1:7V7C7QOZ7RRPSYXYPJ2DMTXSFNPTWOGO", "length": 5405, "nlines": 271, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Maanthreegan | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2018/09/blog-post_75.html", "date_download": "2019-07-18T17:14:29Z", "digest": "sha1:UNK5MGRJLRFNWGPT5XQUCODCUXPWENPK", "length": 12458, "nlines": 84, "source_domain": "www.lankanvoice.com", "title": "தனது விடுதலை தொடர்பில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கு்ம் நன்றியை தெரிவித்துள்ளார் கமீர் நிசாம்தீன் | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Local Local News World News தனது விடுதலை தொடர்பில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கு்ம் நன்றியை தெரிவித்துள்ளார் கமீர் நிசாம்தீன்\nதனது விடுதலை தொடர்பில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கு்ம் நன்றியை தெரிவித்துள்ளார் கமீர் நிசாம்தீன்\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைiயைச் சேர்ந்த கமீர் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை வாழ் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.\nதனது விடுதலை குறித்து ..........\nஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஸ்கந்தகுமார் லால் விக்ரமதுங்க மற்றும் பிரமுதிதா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்து உதவியமைக்காக அவர்களுக்கு மிகவும் நன்றிகள்.\nமேலும், இலங்கை வாழ் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகள் நான் குற்றமற்றவர் என நம்பியமைக்காகவும் நான் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். பெளத்த, கிறிஸ்தவ, இந்து மத குருமார்கள் மற்றும் இலங்கை ஊடகங்களுக்கும் எனது நன்றிகள்.\nகுறிப்பாக உண்மையான மற்றும் சரியான செய்திகளை வெளியிட்ட இலங்கை ஊடகங்களுக்கும், அத தெரண செய்தி சேவைக்கும் ஒரு மிகப் பெரிய நன்றிகள்.\nகமீர் நிசாம்தீன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.\nபயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியிருந்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nசுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் இடம்பெற்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\n-எம்.எச்.எம்.அன்வர்- சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கிழக்கிலங்கை ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் உபகரணங்கள் வழங்...\nதகுதியான தலைமைத்துவத்தின் வறுமைநிலையை எமது சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nநாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களுக்கெதிரான வன்மு���ைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹ...\nஉதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு\n(பாரிஸ் அமானுல்லாஹ்) காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மேற்படி பாடசாலை ...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் முயற்சியில் மீராவோடையில் வீதிகள் அபிவிருத்தி\nஎம்.ரீ. ஹைதர் அலி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை கிழக்கு வட்டார உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் அயராத முயற்சியின் ...\nஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் புதிய தலைவராக மெளலவி ஷாஜஹான் பலாஹி தெரிவு.\nஏ.எல்.டீன் பைறூஸ். ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் 2019 பொதுச்சபை மற்றும் புதிய நிருவாக சபைக்கூட்டம் கடந்த (05-07-2019 வெள...\nமட்டக்களப்பு கே.எப்.சி. யில் தீப்பரவல்\nமட்டக்களப்பிலுள்ள கே.எப்.சி. உணவகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தீப்பரவல் சம்வத்தை அடுத்து தீயணைப்பு குழுவினர் மற்றும் மு...\nபிரபல சிங்கள ,தமிழ் எழுத்தாளர் உபாலி லீலாரட்ன காலமானார்\nபிரபல சிங்கள ,தமிழ் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உபாலி லீலாரட்ன (11.07.2019) மாலை மருத்துமனையில் காலமானார். அன்னாரின் ஈமச்சடங்குகள் ...\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு மாநில மக்க...\nகாத்தான்குடி தொடர்பில் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் கருத்துக்கு காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட அமைப்புகள் பலத்த கண்டனம்.\nகாத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தின் ஷரிஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக \"வஹாபி தீவிரவாதத்தை எ...\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:13:52Z", "digest": "sha1:6HPQTDKSKZE74GR7FJLL4KVDDYN2QRY4", "length": 18799, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் News in Tamil - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு- ஜெகன்மோகன் ரெட்டி\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு- ஜெகன்மோகன் ரெட்டி\nகுழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nமந்திரி பதவி கொடுக்காததால் நடிகை ரோஜாவுக்கு புதிய பதவி\nஆந்திராவில் ரோஜா எம்.எல்.ஏ.வுக்கு மாநில தொழிற்சாலை கட்டமைப்பு பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மந்திரி பதவி கொடுக்காததால் இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஆந்திர சட்டசபை சபாநாயகராக சீதாராமன் தேர்வு\nஆந்திர சட்டசபை இன்று கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா\nமந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார்.\nமக்களின் நம்பிக்கையை ஜெகன்மோகன் நிச்சயம் காப்பாற்றுவார்- நடிகர் சூர்யா\nமக்கள் வைத்த நம்பிக்கையை ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம் காப்பாற்றுவார் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்தார்.\nநடிகை ரோஜாவுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி- புதிய தகவல்\nஆந்திர முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்\nஆந்திர முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று காலை ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.\nஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.\nஆந��திராவில் ஆட்சியமைக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் அழைப்பு\nஆந்திராவில் ஆட்சியமைக்க வரும்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கவர்னர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.\nகவர்னருடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று கவர்னரை சந்தித்து ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு\nஆந்திரப்பிரதேசம் மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது- நடிகை ரோஜா\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் ஆந்திராவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.\nநவீன் பட்நாயக், ஜெகன் மோகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், ஆந்திர முதல் மந்திரியாக பொறுப்பேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது மக்களின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்- ஜெகன் மோகன் ரெட்டி உறுதி\nஆந்திர மாநிலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த வெற்றியானது மக்களின் வெற்றி என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.\nஆந்திர சட்டசபை தேர்தல்- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் வ��வகாரம்.. கடந்து வந்த பாதை\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்: கல்லீஸ்\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nபயிற்சியாளர் விஷயத்தில் விராட் கோலி ஏதும் சொல்ல முடியாது: பிசிசிஐ செக்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4089.html", "date_download": "2019-07-18T17:13:45Z", "digest": "sha1:2RINBMMVYKYS2THKCH3BOV2DWIUWGSBL", "length": 13040, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "காதலியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்ற காதலன் காரியம்!! - Yarldeepam News", "raw_content": "\nகாதலியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்ற காதலன் காரியம்\nஅம்பாலாந்தோட்டை பகுதியில் காதலியின் தங்க மாலையை அபகரித்துக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 22 ஆம் திகதி ரியதிகம பகுதியில் வைத்து காதலன் மற்றும் காதலியான இருவரும் சந்தித்துள்ளனர்.\nஉரையாடிக்கொண்டிருந்த நிலையில் தனது காதலியை புஹுல்யாய பகுதியிலுள்ள பாலடைந்த வீடொன்றிற்கு காதலன் அழைத்துச்சென்றுள்ளார்.காதலியிடம் முறைக்கேடாக நடந்துக்கொள்ள காதலன் முயற்சித்த வேளையில், காதலியான குறித்த யுவதி அந்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.\nஇந்நிலையில் காதலி அணிந்திருந்த தங்க மாலையை காதலன் அறுத்து எடுக்கொண்டதுடன், மீண்டும் அம்பாலாந்தோட்டை நகரிற்கு அழைந்து வந்து சற்று காத்திருக்குமாறு தெரிவித்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.\nதங்கமாலையை பறிகொடுத்த நிலையில், வீடு திரும்பிய காதலி தனது தந்தையிடம் நடந்தவற்றை த��ரிவித்துள்ளார்.இதன்போது தந்தை குறித்த விடயம் தொடர்பில் காவல் துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் குறித்த நபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.\nகைது செய்த இளைஞரை சோதனைக்குட்படுத்தியபோது, குறித்த யுவதியிடமிருந்து பலவந்தமாக எடுத்துச் சென்ற தங்க மாலையை அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில் அடகு வைத்தமைக்கான பற்று சீட்டினை கைப்பற்றியுள்ளனர்.\n20 ஆயிரம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளதாகவும், அவர் மது பாவனைக்கு அடிமையானவர் எனவும் காவல் துறையினர் விசாரணைகளின் வாயிலாக கண்டறித்துள்ளனர்.யுவதியை ஏமாற்றியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர், காவல் துறையினரின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவரை நீதிமன்றில் முன்னிலை படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி ���லைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/05/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-18T17:04:29Z", "digest": "sha1:IY256PFRCDOXESEWQ4AJCBABMWGJLDQX", "length": 14291, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "இந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nHomeசெய்திகள்இந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை\nஇந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை\nMay 11, 2012 கரிகாலன் செய்திகள், முதன்மை செய்திகள் 3\nநித்யானந்தாவுடன் என்னை தேவையில்லாமல் தொடர்புபடுத்துவது ஏன் என்று சிலிர்த்து எழுந்துள்ளர் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பதவி ஏற்றது முதல் ரஞ்சிதா- நித்யானந்தா சர்ச்சை புயலை கிழப்ப ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயேந்திரர், “நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. நடிகை ரஞ்சிதா எப்போதும் அவருடன் இருக்கிறார்,” என்று பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பத்து நாட்களுக்குள் ஜெயேந்திரர் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று கெடு விதித்திருந்தார் நித்யானந்தா. இந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் நடிகை ரஞ்சிதாவின் வக்கீல்கள் முருகையன் பாபு, சண்முக சுந்தரம், கோபி, அருண்குமார் ஆகியோர் எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வந்தனர்.அங்கு அவர்கள் ஜெயேந்திரருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.\nஅவர்கள் கொடுத்த மனுவில், “நான் (ரஞ்சிதா) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ ��ீரரை நான் திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் நான் அவரது சீடராகவும் உள்ளேன்.\nநித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஜெயேந்திரரின் இந்த பேட்டி எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு- சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. ஜெயேந்திரர் பேட்டியை பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சகோதரி ஜோதி ஆகியோர் என்னை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஜெயேந்திரர் மீது சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவர் என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்,” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடிகை ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில், “என்னைப்பற்றி ஜெயேந்திரர் கூறிய கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர நீதிமன்றத்துக்கு வந்தேன். இது தொடர்பாக நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விரிவாக பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதமிழ் நாவலை படமாக்கும் மணிரத்தினம்…\nநான் தனுஷோட விசிறி – இயக்குனர் மகேந்திரன்\nஏழாம் அறிவு – சூர்யாவின் சண்டைக் காட்சிகள் பேசப்படுமாம்…\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பி���ந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6327", "date_download": "2019-07-18T18:15:51Z", "digest": "sha1:JYQBAAZVGGFRO633NWYUQEYTLJV3KGSF", "length": 4282, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய்ப்பால் கஞ்சி | thengaipaal kanji - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து விருந்து\nஅரிசி குருணை - 1 கப்,\nதேங்காய்ப்பால் - 1 கப்,\nஉப்பு - தேவையான அளவு.\nஅரிசி குருணையை சுத்தம் செய்து கழுவி வேகவைத்துக் கொள்ளவும். பின்பு உப்பு, தேங்காய்ப்பால் கலந்து குளிரவைத்து பரிமாறவும்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-18T17:21:43Z", "digest": "sha1:FGK3PNM4IF4XN3G2VPYJ4VTRA3L7NTTE", "length": 4036, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "றிச்மண்ட்ஹில்லில் வெடிபெருட்களுடன் இருவர் கைது | INAYAM", "raw_content": "\nறிச்மண்ட்ஹில்லில் வெடிபெருட்களுடன் இருவர் கைது\nறிச்மண்ட் ஹில்லில் உள்ள ஒரு வீட்டில் வெடிக்கும் பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை வெடிக்கவைக்கும் தூண்டிகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\n47 வயதான ரெசா மொஹமதியாலும்( Reza Mohammadiasl ) 18 வயதான அவரது மகனான மஹாருமே(Mahyar) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கைதுகளினால் தேசிய பாதுகாப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குட்டேல்( Ralph Goodale) தெரிவித்துள்ளார்.\nஒன்ராறியோ மாகாண பொலிஸ், யோர்க் பொலிஸின் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவினருடன் சேர்த்து, வெடி பொருட்களை மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.\nமருத்துவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது\nபிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை அமெரிக்கா, கனடாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு கம்போடியா தீர்மானம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயம்\nஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்\nகுப்பை சேகரிக்கும் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஅவசரகால நிலையினை அறிவித்துள்ள ஒன்ராறியோவின் வடக்கு பழங்குடியின மக்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/6-8-100.html", "date_download": "2019-07-18T17:36:01Z", "digest": "sha1:EDDB3ZOSTJQHCUOQ7XNDLXPYB7APKQZV", "length": 38646, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "6 மாதங்களாக நீடித்த தலைவலி: 8 வயது சிறுமியின் மூளையிலிருந்த 100 நாடாப்புளு முட்டைகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n6 மாதங்களாக நீடித்த தலைவலி: 8 வயது சிறுமியின் மூளையிலிருந்த 100 நாடாப்புளு முட்டைகள்\nஇந்தியா, டெல்லியில் தலைவலியால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்கள் நூற்றுக்கணக்கான நாடாப்புளு முட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர்.\n6 மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்ட லீமா என்ற சிறுமியை வைத்தியர்கள் சோதித்து பார்த்தபோது தலையில் வீக்கம் இருந்த காரணத்தினால் ஸ்கேன் செய்து பார்த்ததில் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்திருக்கின்றன.\nஏற்கனவே அவருக்கு மூளையில் இருந்த வீக்கம் இருந்த காரணத்தால் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதில் சிறுமியின் உடல் எடை 40 கிலோவாக அதிகரித்தது.\nஅதன் பின்னர், உடல் எடை அதிகரித்து நடப்பது மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nலீமாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nபின்னர், லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை நாடாப்புளுக்களின் முட்டைகள் எனவும், அதன் அழுத்தமானது மூளையை பாதித்துள்ளது. இதனால் முதலில் மூளையில் அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.\nமூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது இன்னும் கூடுதல் சிக்கல்களையே கொடுக்கும், அவை வலிப்பு மற்றும் மூளை பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தும் என்பதால் மெதுவாக சிகிச்சை அளித்து வருகின்றனர் வைத்தியர்கள் .\nஇவ்விடயம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ���ாமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்த���ை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016_06_18_archive.html", "date_download": "2019-07-18T19:04:02Z", "digest": "sha1:DTGD4FMW6RFFKOX7CABKQSRTOZXEOQBT", "length": 15774, "nlines": 191, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 06/18/16", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையி���ப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குக��ையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" விமர்சனம்.\nடார்லிங் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் அன்டன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து லைக்கா புரடக்ஸன் தயாரிப்பில் நேற்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிருக்கும் திரைப்படம் \"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\". இத்திரைப்படத்தில் \"கயல்\"ஆனந்தி, \"பருத்திவீரன்\" சரவணன், விடிவி கணேஷ், \"நான் கடவுள்\" ராஜேந்திரன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா,சார்லி, வில்லன் துரையாக ஆர்.லாரன்ஸ், லொல்லு சபா சுவாமிநாதன், மனோகர் என பல நடிகர்கள் நடித்துள்ளார்.\nராயபுரத்தில் நைனா தான் எல்லாம், ஏற்கனவே நைனாவாக இருப்பவரை சரவணன்(தாஸ்), விடிவி கணேஷ்(பெஞ்சி), ராஜேந்திரன்(மகாபலி மஹா) கூட்டணி திட்டம் போட்டு காலி செய்ய, அந்த நைனா நாற்காலிக்கு சரவணன் வருகிறார், மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள். பின்னர் விடிவி கணேஷ் மகன் ஜி.வி.பிரகாஷ்க்கு(ஜானி), சரவணனின் ஒரே மகளான ஆனந்தி(ஹேமா) மீது காதல் கொள்கிறார். இரத்தத்தைப் பார்த்தாலே வலிப்பு மாதிரி வந்து சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லும் நோய் உள்ளவராக ஜி.வி.பிரகாஷ் இருக்க, சரவணன் தன் மகள் ஆனந்தியை திருமணம் செய்பவன் ராயபுரத்தை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.\nஜி.வி.பிரகாஷ் தான் சரியான ஆள் என சரவணனின் எடுபிடிகளான கருணாஸ், யோகிபாபு ஆகியோரால் தவறாக அடையாளப்படுத்தப்படுவதால் இருவருக்கும் எளிதாக திருமணம் முடிகிறது. பின்னர் அனைவருக்கும் அவரது பலவீனம் பற்றி தெரியவர.\nஇறுதியில் எவ்வாறு அவர் ராயபுரம் நைனாவகிறார் என்பதே மீதிக்கதை.\nஇயக்குனர் சாம் அன்டனின் கதை , இளைஞர்களுக்கு மட்டுமான ஒரு லாஜிக் இல்லாத திரைப்படமாக அமைத்துள்ளது. வேதாளம்,கபாலி, கத்தி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, மாரி, ரமணா போன்ற படங்களில் வரும் வசனக்காட்சிகளை கொண்டு நகைச்சுவையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார். நைனா வாரிசுக்கு ரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்டி ஷோவாக நடத்துவது என காமெடி கலாட்டா செய்துவிட்டார்கள். ஜி.வி.பிரகாஷின் பாடல்களை பற்றி சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை அருமை.\nமொத்தத்தில் \"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" - அங்க அங்க காமெடி மட்டும் தான் இருக்கு\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடி ஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்...\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்\nபிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/FZ9NRA63J-eruma-sani-inthil-varum-videos-ungal-karthu", "date_download": "2019-07-18T17:11:02Z", "digest": "sha1:TPBJJCVBVW6BM56SPPU3DPHIYU5YVWJR", "length": 5010, "nlines": 82, "source_domain": "getvokal.com", "title": "eruma sani inthil varum videos ungal karthu » Eruma Sani Inthil Varum Videos Ungal Karthu | Vokal™", "raw_content": "\nகுறைந்து கொண்டு போகும் புது பட ரீலிஸ்..உங்கள் கருத்து \nஉங்கள் வாழ்க்கையை படமாக ��டுத்தால் \nஎன்ன பார்த்து எப்படி அந்த கேள்வி கேட்டான்\nஉங்களுக்கு பிடித்த யுவன் சங்கர்ராஜா பாடலின் இரு வரிகளை பாடுங்கள் நண்பர்களே\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றிய கருத்து\n💐👍மரணம் சொல்லும் வாழ்க்கை👍💐. உங்கள் கருத்து \nரஜினி அரசியலுக்கு வந்தால் உங்கள் கருத்து\nரஜினி அரசியலுக்கு வரட்டும் அதன்பின் என்னுடைய கருத்து தெரிவிக்க ரஜினி அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்வது இன்று நேற்றல்ல சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக அவர் அரசியல் பேசுகிறார் ஆனால் அவர் அரசியலுக்குள் நபதிலை படியுங்கள்\nஅறம் படம் பற்றி உங்கள் கருத்து.....\nஇந்த காலத்து காதல் எப்படி உள்ளது\nதிரு. சீமானின் சமீப கால பேச்சுக்கள் \nநான் அரசியலுக்கு வருவேன். உங்கள் கருத்து \nவிஜய் பட விவகாரம் அரசியல் ஆகிறதா ஆக்கப்படுகிறதா\nசினிமாத் துறையிலும் கந்துவட்டி கொடுமையால் உயிர் பலி\nநாட்டைதிருத்துவதில் ஊடகங்களின் பங்கு ...Nattaithirutthuvathil utakankalin panku\nSet top box.உங்கள் கருத்து \nதமிழ்ராக்கர்ஸ்ல படம் பார்ப்பது சரியா தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/journals/121-1931-1977", "date_download": "2019-07-18T18:22:46Z", "digest": "sha1:GQ6BNJFUMQJRJOYHGZEIA7BX5VFJ7KPU", "length": 3205, "nlines": 59, "source_domain": "politicalmanac.com", "title": "இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 - PoliticAlmanac", "raw_content": "\nYou are here: Home JOURNALS இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by Thanabalasingham Krishnamohan\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-12/", "date_download": "2019-07-18T18:17:00Z", "digest": "sha1:7HVHDYOUOGUP35ULXWHF3H37URME22GT", "length": 53274, "nlines": 128, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-12 – சொல்வனம்", "raw_content": "\nஎன்.விநாயக முருகன் நவம்பர் 12, 2009\nசுகா நவம்பர் 12, 2009\nதினமும் எங்கள் வீட்டுக்கு வந்து போகும் சண்முக அண்ணனைக் கண்டாலே ஜாக்கனுக்கு ஆகாது. அவன் வருவது தெரிந்தாலே ஜாக்கனை கட்டிப் போடுவோம். ஆனாலும் கடும் கோபத்துடன் இவனை குதறியே தீருவது என்று கட்டியிருக்கும் சங்கிலி கழுத்தை அறுக்க, பாய்ந்தப் பாய்ந்து குரைப்பான்.எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் சண்முக அண்ணன் ஒரு நாள் ஜாக்கன் ஒரு நாய் என்பதையும் மறந்து, ‘ஒன் வயசென்ன என் வயசென்னலே’ என்று தன்னிலை மறந்து கோபப்பட்டான்.\nராரா நவம்பர் 12, 2009\nஅரவிந்தன் நீலகண்டன் நவம்பர் 12, 2009\nகார்டனர் முன் வைக்கும் எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ஐசக் நியூட்டன் விவிலிய அடிப்படைவாத சிருஷ்டியை உண்மையென நம்பி அதனைக் குறித்து சில நுணுக்கமான கணித ஆராய்ச்சிகளைச் செய்தது; ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய சர் ஆர்தர் கோனன் டாயில் சில பதின்ம சிறுமிகள் எடுத்த புகைப்பட தேவதைகளை உண்மையென நம்பி அது குறித்து ஒரு நூலையே எழுதியது அத்துடன் பாபி ஃபிஷரின் தீவிர யூத வெறுப்பு.\nமணிரங்கு நவம்பர் 12, 2009\nஇது பல நாட்டு இசை வகைகளை நேர்மையாக அணுகுவதாலும், தேர்ந்த மேற்கத்திய இசைக்கோர்ப்பாலும் முக்கியமான இசைப்படைப்பாகிறது. ஒரு வட்டப்பாதையில் மீண்டும், மீண்டும் சுற்றிவரும் ட்யூனும், பின்னணி இசைக்கோர்வையும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வடிவமைப்பை வெகுவாக நினைவூட்டுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட ’Bombay Valentine’ என்ற இசைக்கோர்வை அச்சு அசலாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு போலவே இருக்கிறது.\nசேதுபதி அருணாசலம் நவம்பர் 12, 2009\nஎத்தனையோ அழகான காட்சிப்படிமங்களை நாம் வெகு சாதாரணமாகக் கடந்து சென்று விடுகிறோம். சிறப்பான பல கட்டடக்கலை சாதனைகள் நம்மில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்துவதில்லை. தென்னிந்தியாவின் சில கோயில்களில், வருடத்தின் ஒரு சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழுமாறு வடிவமைத்திருப்பார்கள். சூரியன் இறைவனை பூஜை செய்வதான ஐதீகம் மட்டுமே கவனத்தைக் கவருகிறதே தவிர, வானியல், கணிதம், கட்டடக்கலை சார்ந்த அந்த வடிவமைப்பின் அற்புதம் நம் மனதின் மேற்பரப்பைக் கூடத் தீண்டுவதில்லை. வற்றையெல்லாம் நம் கண்களால் கண்டறிந்து ரசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மன எழுச்சியைத் தரும். அதைப் புகைப்படமாக்குவதெல்லாம் ஒரு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த பின்நிகழ்வுதான். ஒளியையும், கோணங்களையும் ரசிக்க முடியும் மனோபாவமே பிரதானம். அப்படி ஒரு கோணத்தை நாம் கண்டுகொள்ள முடியும்போது, சிற்பத்தின் புன்னகையை ரசிக்க முடியும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலைஞர்களின் கலையுணர்வை நம்மால் தரிசிக்க முடிகிறது.\nமனித ஜினோம் ப்ராஜெக்ட் ஆரம்பித்தபோது ‘இதனால் யூஜெனிக்ஸ் சாத்தியமாகும், நல்ல குடிமக்களைப் பிறப்பிக்க முடியும்’ என்றார்கள். பரம்பரை வியாதிகளைப் போக்குவதுடன், குற்றங்களைக் குறைத்து, சமுதாயத்தில் போக்கிரித்தனத்தை ஒழிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. 1989ல் ‘சயன்ஸ்’ பத்திரிகையின் தலையங்கத்திலேயே, ‘இனி மன நோய்கள் ஒழிந்துவிடும், ப்ளாட்பாரத்தில் படுத்துத் தூங்குபவர்கள் குறைந்துவிடுவார்கள்’ என்று சிவலிங்கத்தின் முன்னால் நின்ற மாணிக்கவாசகர் மாதிரி நெக்குருகினார்கள். நடந்ததா \nபுரிந்து கொள் – 2\nடெட் சியாங் நவம்பர் 12, 2009\nஎன்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.\nச.திருமலைராஜன் நவம்பர் 12, 2009\nவடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.\nபதிப்புக் குழு நவம்பர் 12, 2009\nஇருபது அடிக்கு ஒரு குடையை கவுத்துவைத்து அதில் குடை வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். “அறுபது, எழுபது” என்று விற்ற குடைவியாபாரிகள் எல்லோரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தர்கள். அந்த மழையிலும் “அதோ அந்த பச்சை கலர் கொடுங்க” என்று மக்கள் வாங்கிக்கொண்ட��ருதார்கள். குடை அன்று சென்னை மக்களின் கை, கால் மாதிரி ஒரு புதிய உறுப்பானது.\nஆசிரியர் குழு நவம்பர் 12, 2009\nசெவ்வாய் கிரகத்தை 2006 ஆம் வருடத்திலிருந்து சுற்றிவரும் Mars Reconnaissance Orbiter என்ற நாசா செயற்கைக்கோள், அதிலிருக்கும் HiRISE என்ற உயர்தொழில்நுட்பக் கேமரா வழியகப் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் கோள்பரப்பை “செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்”\nஆசிரியர் குழு நவம்பர் 12, 2009\n“மனுசன் குரங்கிலிருந்து வந்தான் அப்படீன்னா ஏன் குரங்கு இன்னும் மனுசனாக மாட்டேங்குது” என்று அசட்டுத்தனமாக கேட்டுவிட்டு பெரிய அறிவாளியாக புளித்த ஏப்பம் விடும் படைப்புவாதிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.\nவீழ்ந்த அதிகாரம், இணைந்த உள்ளங்கள்\nஆசிரியர் குழு நவம்பர் 12, 2009\nபெர்லின் சுவரின் தோற்றமும், வீழ்ச்சியும் குறித்த ஆவணப் படம்\nவேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு\nஆர்.எஸ்.நாராயணன் நவம்பர் 11, 2009\nபூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த ஸ்பேரயர் கொண்டு காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது.\nபதிப்புக் குழு அக்டோபர் 31, 2009\nசொல்வனத்தில் டேவிட் ஷெப்பர்ட் பற்றின அஞ்சலி படித்தேன். அருமையான கட்டுரை. போலியான பாவனைகள் இல்லை என்பதே இக்கட்டுரையின் முக்கிய சிறப்பு. அடுத்து ஒரு புன்னகையுடனான மீள்பார்வையாக உள்ளது இதன் உத்தேசம். இழப்பைப் பற்றி பேசுகையில் சமநிலைக்கு இந்த நகைச்சுவை நல்லது. உங்கள் நினைவுகளிலிருந்து ஆரம்பித்து குறிப்பான புறவய தகவல்கள் தந்து அருமையாக ஒருங்கிணைத்துள்ளீர்கள்.\nஜெயந்தி சங்கர் அக்டோபர் 30, 2009\nமுதல் வாரத்திலேயே ஒருநாள் அம்மாவிடம், “ஏம்மா நீங்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப இப்டி தான் எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பீங்களா”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா அடுப்படியிலையோ இல்ல தம்பிதங்கச்சியப் பார்த்துக்குறதோன்னு,.. எப்பயும் வேலையிருக்கும். அதுக்கிடையில தான் நான் பள்ளிப்பாடத்தை எழுதவும் படிக்கவும் செஞ்சிக்கணும்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினி��ா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுக���ள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் ��டலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்��் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/suicide-bombing-in-nigerian-hospital/articleshow/47864586.cms", "date_download": "2019-07-18T18:21:22Z", "digest": "sha1:FQUPKI3FNA7UCRSDIOD5RYPFVKTLSVWO", "length": 14364, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: நைஜீரிய மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 பேர் பலி - Suicide bombing in Nigerian Hospital | Samayam Tamil", "raw_content": "\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெ���ிகாப்டர் சாகச நிகழ்ச்சிWATCH LIVE TV\nநைஜீரிய மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 பேர் பலி\nநைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைத்குறியில் உள்ள ஒரு தொழுநோய் மருத்துவமனையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்\nநைஜீரியாவின் மைத்குறியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5...\nகானோ: நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைத்குறியில் உள்ள ஒரு தொழுநோய் மருத்துவமனையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.\nமைத்குரியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை மாலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது. மருத்துவமனையின் வெளிவளாகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்த்துள்ளது.\nதேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் மாகாண ஒருங்கிணைப்பாளர் முகமது கானர் செய்தியாளர்களிடம், “மருத்துவமனையில் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தன உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தான். இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்; 10 பேர் படு காயமடைந்துள்ளனர்” என்று கூறினார்.\nஇந்த நாசவேலைக்கு யாரும் பொறுப்பு ஏற்காவிட்டாலும், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தனது ஊடுருவலை பலப்படுத்தியிருக்கும் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பு, இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇச்சம்பவத்தில், படு காயமடைந்துள்ளவர்கள் மைத்குறியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரும் ''சிங்கிள் மேன்''\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா மைத்ரேயன்\nசபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஎங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க மாட்டீங்க- சட்டமன்றத்தில் எகிறிய ஜெகன்மோகன்\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரு...\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா ம��த்ரே...\nசபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்...\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகரு...\nஎங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க...\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர...\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட...\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்த...\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச...\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nசந்திரயான் 2 மறுஏவுதல் தேதி அறிவிப்பு\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது- வைகோ கடும் எதிர்ப்பு\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் ..\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாள..\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநைஜீரிய மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 பேர் பலி...\nகுவைத் மசூதி தாக்குதல்: பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு இழ...\nசென்னை மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்த...\nதிகார் சிறையில் 2 கைதிகள் தப்பி ஓட்டம்: ஒருவர் கைது...\nபள்ளி தலைமை ஆசிரியரை அடித்து கொன்ற வன்முறைக் கும்பல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121766", "date_download": "2019-07-18T17:43:50Z", "digest": "sha1:IZDT7LV7YXRTJTJKS2ICP5COPSY2W6NP", "length": 13626, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு- கடிதம்", "raw_content": "\nஊட்டி சந்திப்பு – நவீன்\nஊட்டி முகாமில் பேசாத சில வாசகர்களில் நானும் ஒருவன். பல வருடங்களாக கூட்டங்களில் பேசாமல்போனதால், சில வருடங்களாக பெரும்பாலும் தனிமை���ிலேயே இருப்பதால், ஒரு மெளனம் என்மேல் கவிந்திருக்கிறதென்று உணர்ந்தேன். அங்கே நண்பர்கள் பலருடன் பேசுகையில் இருந்த இயல்பு, கூட்டத்தில் விவாதம் நடக்கும்பொழுது மறைவது எனக்கே விந்தையாக இருந்தது. 2-3 அரங்குகளில் திட்டவட்டமான கருத்தும் கேள்வியும் இருந்தும் கையை தூக்கி பேசமுடியவில்லை. இதுவரையில் நான் ஒரு தனியன் என்று எனக்கே காரணத்தை சொல்லிக்கொண்டு இதை தாண்டிவந்திருந்தேன். one to many-ஐ விட one to one தான் எனக்கான உரையாடல் format என்று சுதாரித்துக்கொண்டிருந்தேன். ஆனால், முகாமின் முடிவில், குருகுலத்தை விட்டு வெளியே நடந்து செல்லும்போது ஒரு கனமான ஏக்கத்தை உணர்ந்தேன். பேசியிருக்கலாமே என்று தோன்றியது. இது இயல்பல்ல, ஒரு உளச்சிக்கல் தான், என்று தோன்றியது. அந்த சுயஒப்புதலே ஒரு விடுதலை உணர்வை அளிக்கிறது. இந்த மெளனத்தை களைந்து வெளிவரும் பாதையை வகுத்துத்தரும் என்றும் தோன்றுகிறது.\nமுகாமில் நடந்த விவாதங்களை பற்றி –\nகம்பராமயணம் அரங்குகள் தான் என்னை பொருத்த வரையில் highlight. அவை தான் எனக்கு கம்பராமயணத்தின் அறிமுக வகுப்புகள். ஒவ்வொரு பாட்டின் பின்னும் நடந்த விவாதம் பாட்டின் பிரம்மிக்கவைக்கும் கவித்துவ வீச்சை காட்டியது.\nசிறுகதை அரங்குகள் – அழகியல் சார்ந்த விவாதங்கள் மற்றும் கதைகளின் emotionality பற்றிய விவாதங்கள் மிகவும் கூர்மையாக இருந்தன. ஒரு பக்கம் என் வாசிப்பை பற்றிய ஒரு நல்லெண்ணம் கிட்டியது, மறுபக்கம், மேலும் செல்ல வேண்டிய வழியையும் கண்டடைய முடிந்தது.\nகாலை நடை செல்லும் இடம் [லவ்டேல் பள்ளி பின்புறச்சோலை]\nஉங்கள் லட்சியவாதமும், உங்கள் கனவுகளின் பிரம்மாண்டமும் தான் உங்களை வரையறை செய்கிறதென்று நினைக்கிறேன். வாழ்வில் லட்சியவாதத்தை நூலிழையால் பற்றியிருக்கும் என்போல் வாசகர்களை உங்களிடம் ஈர்ப்பதும் அதுவே. உங்கள் வாசகர்களிடமும், மற்ற படைப்பாளிகளிடமும் நீங்கள் அதையே கோருகிறீர்கள். அந்தச் சமரசமற்ற நோக்கு, ஒரு கூர்வாளைப்போல. எளிதில் கலையை சூழ்ந்துகொள்ளும் சராசரிகளுடன் அந்த வாள் போரிடும் பேரொலியே, உங்கள் விமரிசனங்களில் ஓங்கி ஒலிப்பது. முகாமிலிருந்த ஒவ்வொருவரையும் அந்தப் பேரோசை அறைகூவியது. அந்த அறைகூவலை எங்களால் முடிந்த வழிகளில் எதிர்கொள்வதே பற்றியிருக்கும் நூலிழையை வலுவாக்கும் வழி.\nகடைசியாக, திரைபடைப்பாள���யாக, எனக்கு நெருக்கமான் ஊடகம், காட்சிகள். முகாமின்போது எடுத்த படங்களில், எனக்கு பிடித்த சிலவற்றை இங்கு வலையேற்றியிருக்கிறேன். உங்கள் பார்வைக்காக.\nலகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை\nகுரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nநீலம் மலர்ந்த நாட்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 24\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அன���மதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33021", "date_download": "2019-07-18T17:46:33Z", "digest": "sha1:LGCPINT5CEIRF4S2PKZ5X54RE6ITC36Z", "length": 20943, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரிய குடாவில் தணியும் சீற்றம் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nகொரிய குடாவில் தணியும் சீற்றம்\nகொரிய குடாவில் தணியும் சீற்றம்\nஇரு கொரியாக்களினதும் தலைவர்களுக்கிடையிலான உச்சிமகாநாடு கொரிய குடாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதை நோக்கி பல தசாப்தங்களுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும்.\n1953 போர் நிறுத்தத்திற்குப் பிறகு தென்கொரிய மண்ணில் காலடி வைத்த முதலாவது வடகொரியத் தலைவராக கிம் ஜொங் உன் கடந்த வெள்ளிக்கிழமை பெருமையைப் பெற்றிருக்கிறார். கடுமையான மனக்கசப்பையும் அண்மைய கடந்த காலத்தைய போராவேசப் பேச்சுக்ககளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவுகளில் இத்தகைய விரைவானதொரு திருப்பம் ஏற்படுமென்று பலரும் எதிர்பார்த்திருக்கவில்லை.\n2011 ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்த பின்னர் கிம் தனது நாட்டின் அணுவாயுதத் திட்டத்தை துரிதப்படுத்தினார். அணுவாயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்போவதாக அவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கடந்த வருடம் பரஸ்பரம் எச்சரிக்கை விடுக்கவும் செய்தனர். ஆனால், கிம்மின் பிரதான இலக்கு வடகொரியாவின் அணுவாயுத ஆற்றலைத் தொடர்ந்து பேணுவதோ அல்லது என்றென்றைக்கும் பகைமையான சுற்றாடலில் வாழ்வதோ அல்ல என்பது இப்போது தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது. பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தரப்பட்டால் அவற்றுக்குப் பிரதியுபகாரமாக தனது நா��்டின் அணுவாயுத ஆற்றலைக் கைவிடத் தயாராயிருப்பதாக அவர் சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்.\nகிம்மும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன் அவர்களும் தங்களுக்கிடையிலான உச்சிமகாநாட்டில் கொரிய குடாவை அணுவாயுதமற்ற பிராந்தியமாக்கி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதில் தங்களுக்கு இருக்கின்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதில் வார்த்தைகளுக்குக் குறைவைக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான குரோதம் தணிவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் விடாப்பிடியாக இருந்தவர் மூன் என்பது குறிப்பிடத்தக்கது.கொரிய குடாவில் இனிமேல் போர் இல்லை என்று அவர்கள் பிரகடனம்செய்திருக்கிறார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தத்தை அமெரிக்காவினதும் சீனாவினதும் உதவியுடன் ஒரு சமாதான உடன்படிக்கையாக மாற்றி கொரியப் போருக்கு இவ்வருட இறுதியில் முறைப்படியான முடிவொன்றைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் இரு கொரியாக்களின் தலைவர்களிடமும் இருக்கின்றன.\nஉச்சிமகாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்ற போதிலும் , சமாதானம் என்பது நிச்சயப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. கடந்த காலத்தில் தென்கொரியாவின் இரு ஜனாதிபதிகள் வடகொரியாவுக்குச் சென்று அதன் தலைவரைச் சந்தித்தார்கள். 2007 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உச்சிமகாநாட்டுக்குப் பிறகு வெளியிப்பட்ட கூட்டறிக்கை அணுவாயுத விவகாரம் உட்பட தற்போதைய பிரகடனத்தில் உள்ளதைப்போன்ற குறிக்கோள்களையே பெரும்பாலும் வெளிப்படுத்தியிருந்தது. அவ்வாறிருந்தபோதிலும் உறவுகள் படுமோசமாகின. சர்வதேச சமாதான முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வடகொரியா தனது அணுவாயுதத் திட்டத்துக்கு மீண்டும் திரும்பியது. இத்தடவை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற வேறுபாடு என்னவென்றால் இரு கொரியாக்களுக்கும் இடையிலான உச்சிமகாநாட்டைத் தொடர்ந்து கிம்முக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே நடைபெறவிருக்கின்ற சந்திப்பாகும். அணுவாயுதத்திட்டங்களைக் கைவிடத்தயாராயிருப்பதாக கிம் முதலில் தனது நாட்டுக்கு விஜயம் செய்த தென்கொரிய அதிகாரிகளின் ஊடாக தெரியப்படுத்தினார். மூனுடனான சந்திப்புக்கு முன்னதாக அந்த யோசனை குறித்து ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் பேசுவதற்காக கிம் சீனாவுக்குப் பயணம் செய்தார். மேற்கொண்டு அணு��்பரிசோதனைகளை நடத்தப்போவதில்லை என்று அறிவித்த கிம் தனது நாட்டின் பிரதான அணுப்பரிசோதனைத் தளம் மூடப்படும் என்றும் கூறினார். சமாதானத்தைக் காண்பதிலான தனது நோக்கத்தில் தனக்கு இருக்கும் அக்கறையை வெளிக்காட்டவே இந்த அறிவிப்புகளையெல்லாம் அவர் செய்தார்.\nஇரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவ சூன்ய வலயத்தில் உள்ள போர் நிறுத்தக் கிராமமான பான்முன்யொம்மில் நடைபெற்ற கடந்த பேச்சுவார்த்தைய வரவேற்றிருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் இன்னும் நான்கு வாரங்களில் கிம்மைச் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nகிம் உறுதிமொழிகளை அளித்திருக்கின்ற போதிலும் , அமெரிக்கா, சீனா மற்றும் நாடுகளிடமிருந்து நம்பகமான உத்தரவாதங்களைப் பெறாதபட்சத்தில் அவர் தனது அணுவாயுதங்களைக் கைவிடுவது சாத்தியமில்லை.தென்கொரியாவைப் பாதுகாப்பதற்காக அணுவாயுதங்கள் சகிதம் அந்நாட்டில் பல தசாப்தங்களாக நிலைவைக்கப்பட்டிருக்கும் படைபல ஏற்பாடுகளை வாபஸ்பெறுமாறு கிம் அமெரிக்காவை வற்புறுத்தக்கூடியதும் சாத்தியம். ஆனால், கொரிய குடாவை அணுவாயுதமய நீக்கம் செய்வதை நோக்கிய நடவடிக்கைகள் குறித்து ட்ரம்பும் கிம்மும் நேருக்கு நேர் ஆராய்வதற்கு உண்மையில் தயாராகக்கூடும் என்று நினைப்பதே வழக்கம் மீறிய அல்லது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.\nயாசகம் இல்லாத தலைநகரம் சாத்தியமா\n\"உற­வு­க­ளுக்­காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இன்று முக­வ­ரி­யற்­ற­வ­னாக யாசகம் செய்­கிறேன்.\" என்று கொழும்பு புறக்­கோட்­டையில் யாசகம் கேட்கும் கண்­ணையா என்று பெயர் சொல்லும் முதி­யவர் தனது உளக்­கு­மு­றலை கொட்­டித்­தீர்த்தார். (பெயர், இடம் மாற்­றப்­பட்­டுள்­ளது.)\n2019-07-18 12:36:59 யாசகம் கொழும்பு கண்­ணையா\nஎட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும் என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு, சில­ருக்கு காதில் தேன் வந்து பாய்ந்­தது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­க லாம்.\n2019-07-17 11:57:25 அரசியல் தீர்வு பிரதமர் ரணில் வடக்கு\nதமிழீழத்தை அமைப்பதற்கான செயற்திட்டம் ஒன்று இந்திரா காந்தியிடம் இருந்தது - வைகோ தகவல்\nமுன்னாள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான செ��ற்திட்டம் ஒன்று இருந்தது என்று கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, இராணுவ ரீதியாக தலையிட்டால் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் ஆபத்தில் சிக்க நேரிடும் என்று அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.\n2019-07-15 14:59:49 தமிழீழ விடுதலைப்புலிகள் வைகோ இந்திரா காந்தி\n\"விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது\": கஜேந்­தி­ர­குமார் பிரத்தியேக செவ்வி\nஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்.\n2019-07-15 13:32:58 தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம். தமிழ் மக்­க­ள்\nஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு முயற்சி\nஒரு பதவிக்கால ஜனாதிபதி என்று தன்னை பிரகடனம் செய்துகொண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆட்சியதிகாரத்தில் இருக்கவேண்டும் என்ற வேட்கையில் கடைப்பிடிக்கின்ற அண்மைக்கால அணுகுமுறைகளும் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளும் இன்று ஆட்சிமுறையில் காணக்கூடியதாக இருக்கின்ற குளறுபடிகளும் கெல்லாம் முக்கிய காரணங்களாக அமைகின்றன.\n2019-07-15 10:21:25 ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவிக்காலம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-07-18T17:34:32Z", "digest": "sha1:RRZUTEIFUC4A4RWOWVNYDW7LNUS6XQIW", "length": 4363, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யுத்த வெற்றி விழா | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: யுத்த வெற்றி விழா\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குருநாகலையில் நடைபெறவிருந்த மஹிந்தவின் “யுத்த வெற்றி விழா” இரத்துச் செய்யப்பட்ட...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/9401.html", "date_download": "2019-07-18T18:02:20Z", "digest": "sha1:HZAUO5PW7H33T7GVEC3CW4IJNG55HZMY", "length": 19348, "nlines": 193, "source_domain": "www.yarldeepam.com", "title": "சீர்கேடுகளாலும், மோசடிகளாலும் பாழாகிறதா? -வடக்கு மாகாணத்தின் தொழிற்கல்விச் சொத்து!! - Yarldeepam News", "raw_content": "\n -வடக்கு மாகாணத்தின் தொழிற்கல்விச் சொத்து\nவடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் பழைமை வாய்ந்த யாழ்ப்பாண தொழில் நுட்பவியல் கல்லூரியில் பெரும் சீர்கேடுகளும், மோசடிகளும் இடமபெறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. உயர் பதவிகளில்\nஉள்ளவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறிச் சாடுகின்றனர்.\nஇது தொடர்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு துரித விசாரணைகளை மேறகொண்டு குற்றவாளிகளை இனங்காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத் தொழில் நுட்பவியல் கல்லூரி மாணவர்கள் அண்மையில் கல்லூரி முன்பாக கவனவீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். கல்லூரியின் பதிவாளரால் கல்லூரி வளாகத்துக்குக்குள்\nபொலிஸாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. பணியாளர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தே மாணவர்கள் போராடினர் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தப் போராட்டத்தை அடுத்தே தொழில் நுட்பக் கல்லூரிக்குள் நடந்த மோசடிகள், மற்றும் சீர்கேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனினும் அவை மக்களுக்கோ, அல்லது அங்கு கல்வி கற்கும்\nமாணவர்களுக்கோ இதுவரை தெரிந்திருக்கவில்லை என்பதே இங்குள்ள சோகம்.\nஆர்ப்பாட்டத்தின் பின்னணி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பதிவாளர், கல்லூரியின் சில போதனாசிரியர்கள், தற்காலிக மேலதிகப் பணிப்பாளர், மற்றும் தற்காலிகப் பணிப்பாளர், ஆகியோர்\nபெரும் நிதி மோடிகளில் ஈடுபட்டுள்ளனர். அல்லது அந்த மோசடிகளில் தொடர்பு பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக திணைக்களத்தினூடாக நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதே\nஅவர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்களை திருப்பி விட்டனர்.\nதிணைக்களம் விசாரணைகளை துரிதப்படுத்தத் தவறியதாலேயே நான் பொலிஸாரை நாடவேண்டிவந்தது. நான் கையெழுத்திட்டது போன்று கையெழுத்திட்டு, இறப்பு முத்திரிரையையும் எவ்வாறோ தயாரித்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபதிவாளர் ஒரு கணக்காளராகச் செயற்பட வேண்டும். எனவே அதே அப்படி பெரும் மோசடிகளைச் செய்வதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், திணைக்களம், மற்றும் அமைச்சு நடவடிக்கைகளை துரிதப்படுத்தாத போதுமே நான் பொலிஸாரை நாடினேன். பகுதி நேர விரிவுரையாளர்கள் வருடாந்தம் விண்ணப்பம் மூலம் கோரப்பட்டாலும் வேறு சிலரே தற்காலிக\nமேலதிகப் பணிப்பாளரின் செல்வாக்கில் உள்வருவதால் தகுதியானவர்கள் நியமிக்கப்படுவதில்லை.\nஅத்துடன் மாணவர்களை உள்ளெடுக்கும் நடவடிக்கைகள் பதிவாளருடையதாகும். திணைக்களம் எனது தொலைபேசி இலக்கத்தையே முதலில் குறிப்பிட்டுள்ளது. இந்த வருடம் எதுவிதமான\nநடவடிக்கைகளும் என்னால் மேற்கொள்ளப்படாமல் தற்காலிக மேலதிகப் பணிப்பாளர் குழப்பம் விளைவித்துள்ளார். அத்துடன் மாணவர்களின் நிதிசேகரிப்புக்கள் யாவும் பகுதி\nபோதனாசிரியர்களாலேயே கையாளப்படுவது சகலரும் அறிந்த விடயமாகும்.\nஇது தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தேவைப்படின் என்னை நேரடியாகக் கேட்கலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வி நிறுவனம் தொடர்பான சீர்கேடுகளை திணைக்கள அனுமதியின்றி வெளியிடுவது தவறு என்பதாலேயே நான் முன்பு தெரிவிக்கவில்லை. பத்திரிகைகளில் என்னைப்\nபற்றிக் குறிப்பிட்டதன் பின்பு, நான் வாய்மூடியிருப்பது இனியும் வெளிஉலகுக்கு உண்மையை மறைப்பது போலாகிவிடும் என்றார்.\nஎனினும் பணிப்பாளர் முகுந்தன் பதிவாளர் கூறிய அனைத்தையும் மறுத்துள்ளார். கல்லூரியில் மாணவர்கள் பணம் செலுத்தும் பற்றுச்சீட்டுப் ப���த்தகங்கள் காணமல் போயுள்ளன. பெண்\nபணியாளரின் அனுமதியின்றி அவருடைய மேசை உடைக்கப்பட்டுள்ளது. பதிவாளர் தற்போது கதையை மாற்றுகிறார். கல்விசார் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் கல்விசாரா நடவடிக்கைகளிலேயே ஈடுபட முயும் விசாரணைகள் ஆரம்பித்ததும் உண்மை தெரியும் என்று\nவாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி பணம் சேர்த்து மாவர்களை கற்றல் நடவடிக்கைகளுக்கு அனுப்பிவைக்கின்றோம். அங்கு இவ்வாறான மோசடிகளும், சீர்கேடுகளுட் இடம்பெறுவது கவலைக்குரியது. திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.\nமாணர்களுடைய நிதி எங்கு சென்றது, அதை மோசடி செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.\nஇது போன்று வேறு எந்தக் கல்லூரிகளிலும் இடம்பெறாது பார்த்துக் கொள்ளும் பொறுப்பு திணைக்களத்தைச் சாரும். எனவே திணைக்களம், மற்றும் அமைச்சு மோசடிகளை தடுக்க முயலவேண்டும். மணவரகள் தங்களுடைய கல்விச் செயற்பாடுகளை தடையின்றிக் கற்க நிர்வாhகத்துக்டையில் நிலவும் இவ்வாறன பிரச்சினைகளை கவனமெடுத்தி அவற்றைச் சீர்செய்ய வேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்ட��ன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-07-18T17:46:36Z", "digest": "sha1:5EQLTFRFBU2CPZXWVODM3SKJESB53U4H", "length": 9879, "nlines": 148, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் | Chennai Today News", "raw_content": "\nதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:\n* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்\n* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்\n* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தப்படும்\n* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்\n* மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்\n* வேளாந்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை\n* சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்\n* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்\n* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்\n* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை\n* 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை\n* பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் பழைய முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்\n* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா ��டன் வழங்கப்படும்\n* “சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பாலியல் ரீதியான சம்பவங்களை தவிர்க்க புதிய சட்டம்\n* நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரி கட்டணம் ரத்து\n* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்\n* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை\n* கேபிள் டிவிக்கு பழைய முறை கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்\n* மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்\n* தனி நபர் வருமானத்தை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்\nஅஜித் படத்தில் டெல்லி கணேஷ் மகன் நடிக்கின்றாரா\nதிமுகவுக்கு மற்றொரு கட்சி ஆதரவு\nவீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nதிமுக இளைஞரணி செயலாளர் ஆனார் உதயநிதி\nநாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884937", "date_download": "2019-07-18T18:15:05Z", "digest": "sha1:A3MB7XJLXFKUV5ESRRD2U2JEGZV7L2JZ", "length": 6846, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nஅந்தியூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்\nஅந்தியூர், செப். 11: அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் ஊராட்சிகுட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 4நாட்களுக்கு மேலாக மின் மோட்டார் பழுதினால் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை எண்ணமங்கலத்தில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவயிடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேலிடம் இன்ஸ்பெக்டர் ரவி செல்போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்னை குறித்து பேசி, மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தார்.\nஇதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறிந்து அறிந்த எம்எல்ஏ., ராஜாகிருஷ்ணன் உடனே லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்தார். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஆசனூர் சாலையில் யானைகளால் பரபரப்பு\nஈரோடு அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெசாலிட்டியாக தரம் உயர்வு\nஅந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா\nகொப்பரை கொள்முதல் விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை\nதனியார் அமைப்பு சார்பில் ஓடை தூர்வாரும் பணி துவக்கம்\nமது விற்ற 4 பேர் கைது\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55042-special-assistant-sub-inspector-arrested-in-pocso-act-in-chennai-who-abuse-a-girl.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-18T17:50:09Z", "digest": "sha1:INUTMJZZ7O4FEEGUJC7IFQ6OKX2OMK2Z", "length": 8964, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது | special assistant sub inspector arrested in pocso act in chennai who abuse a girl", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது\nசென்னை வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வாசு என்பவர் பணிபுரிகிறார். வில்லிவாக்கத்தில் வசிக்கும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.\nஇதை அறிந்த அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் காவல் அதிகாரி வாசுவை அடித்து உதைத்து வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் காவல் அதிகாரி வாசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்\nஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..\nஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு\nஆசை காட்டி ஆளை இழுக்கும் ‘வாவ் காயின்’ வியாபாரம் - பெண் ஒருவர் கைது\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/iraitamil-inbam/na-manakum-nacciyar-tamil-14/", "date_download": "2019-07-18T17:21:30Z", "digest": "sha1:O7KG4AIQRZUFMLYO2REMFAXAVWIHXFO2", "length": 19702, "nlines": 178, "source_domain": "www.sorkoyil.in", "title": "நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nஇரா. குமார் ஜூன் 30, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் கருத்துரையிடுக 222 பார்வைகள்\n‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை\nமருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’\nமானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது.\nபக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை ஆண்டவள்,நம்உள்ளங்களையும் இல்லங்களையும் என்றும் ஆள்கிறாள்\nசிறுமியாக பாடிவைத்தாள் பக்தியில் நனைந்த பைந்தமிழ் பாசுரங்களை\nதிருப்பாவை பாடி, ஐந்து லட்சம் பெண்களை ஒன்றாக சேர்த்தவள் ஆண்டாள். அவளே நாராயணனே நமக்கே பறை தருவான் என்றுஅனைவரையும் கூட்டி வைத்து, கூடியிருந்து குளிரச் செய்கிறாள்.\nஎதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை முதல் ஐந்து பாசுரங்களில்,போகங்களில் ஈடுபடாதே,கர்மத்தில் ஈடுபடு என்றவள்,இறை அனுபவம்பெண்களுக்கு மட்டுமா..அனைத்து உயிர்களுக்குமானது அல்லவா அதனால் நமக்கே என்ற சொல்லை பயன்படுத்தி அதன்மூலம் உலகத்தாரை ஒரு நிழலில் சேர்க்கிறாள் தாயுள்ளத்துடன்.\nமூட நெய் வழியபால்சோறு உண்ண மாட்டோம் என்ற நோன்பின் தன்மையை சொல்லித்தந்து, தமிழை அல்லவா அள்ளி தந்து பருக செய்கிறாள்.\nகர்ம பூமியான பாரதத்தில் எதைச் செய்யலாம் செய்யக்கூடாதென சக சிறுமி தோழியருக்கு சொல்வதாக நமக்கல்லவா சொல்கிறாள்.\nகண்ணனின் அனுபவம் கிட்ட முதல் ஐந்து பாசுரங்களில் பாடியருளியவள் அந்த அனுபவத்தை பெறாமலே உறங்கிடும் சக தோழிகளை எழுப்பச் செய்கிறாள்.\nபுள்ளும் சிலம்பின காண் – பாடலில் புதிதாக கண்ணனின் மேல் காதல் கொண்டுள்ள, இறையனுபவம் தேட விழையும் தோழி ஒருத்தியைக் குறித்துப்பாடுகிறாள். ஹரியின் நாமத்தை சொல்லித்தரும் பாசுரம்\nபரமாத்வாவைப்பற்றி பேசவும் அவனை ரசிக்கவும் கற்றுத்தருகிறாளே இவளை விடச் சிறந்த ஆசான் நமக்கு உண்டா\nநம்மை சுற்றியுள்ள அனைத்தும் எழுந்துவிட்டதே என அந்தக்கால வாழ்க்கையை, கீசுகீச்சென்று பாசுரமும் சொல்லக்காணலாம்.\nகோதுகலமுடைய பாவாய் – திரும்பத் திரும்ப அன்போடு நினைப்பதே பக்தி என மிக எளிமையாக தன் தோழிக்குச் சொல்லி எழுப்பும் பாசுரமே கீழ்வானம் வெள்ளென்று..\n“தூமணி மாடத்து” படுக்கையறை வர்ணனை,மாடத்தில் மட்டுமே விளக்கு. ஆனால், வெளிச்சம் அறை முழுவதும் பரவியிருக்கிறது.\nசாம்பிராணி புகையாகிய தூபம் கமிழ்கிறது\nஆனந்தமாக தூங்கி பிரம்மானுபவத்தில் ஈடுபட்டுள்ளவளே எழுந்திரு என்கிறாள்.\nஅடுத்து நோற்று சுவர்க்கத்தில் அந்த பிரம்ம அனுபவம்..இறையனுபவம் நமக்கு கிட்ட உறக்கம் போதுமென எழுப்புகிறாள்.\nஇறையனுபவத்தை நாம் தேடுவதையும்,அதுவே நம்மை தேடிவரும்போது நாம் தயாராக இருக்கவேண்டுமெனவும் சொல்லிச்செல்கிறாள்.\nஇரண்டுமே உபநிஷத���து வாக்கியங்களின் அடிப்படையில் பாடியுள்ளாள்.\nகற்றுக்கறவை பாசுரத்தில் கண்ணனைப் போன்ற சிறப்பான குலத்தில் பிறந்த பெண்ணே எழுந்திரு எனக் கோவலர் தம் பொற்கொடியே உயர்குடி பிறப்புடையவளே தூங்காமல் எழ வேண்டும் என பெண்ணுக்கு தன் குலப்பெருமையை காக்க வேண்டியதையும் தாயுள்ளத்துடன் கூறுகிறாளே\nகனைத்திளங்கற்றெருமை பாசுரம் – ஸ்ரீ ராமனை இணைபிரியாது தனது சேவைகளால் சிறப்பித்தவர் இளையவரான இலக்குமணன். அவரைப் போல, கண்ணனது சேவையில் ஈடுபட வேண்டும் என்று ராமனை சுட்டிக்காட்டி பாடும் பாசுரம்.\nபுள்ளின் வாய் கிண்டானை – செருக்கோடு தான் கண்ணழகி என்பதால் கண்ணன்தான் தன்னைத் தேடி வர வேண்டும் என்று உறங்குகிறாளாம்..ஒரு தோழி அவளை அப்படி எண்ணம் கொள்வது கூடாது அவளை அப்படி எண்ணம் கொள்வது கூடாது அவனிடம்,கண்ணனிடம் செருக்கு வேண்டாமே என்கிறாள்.\nகண்ணனுக்கான அவனை நினைத்து,தொழுது நாம் பறையாகிய செல்வத்தையும் அவனையும் பெற வேண்டிய நோன்புக்காலம் இது இந்தப்பொழுதில் உறங்கி, நேரத்தைக் கழிக்கலாமா என்ற வாஞ்சையுடன், இவற்றை தானே முன் நின்று நடத்தி வைப்பவளாக, அந்த தலைப்பண்பையும் கற்றுத் தருபவள், நோன்புக்கடனை மறந்து உறங்குபவளை நானாதாய்,நாவுடையாய் என்று கூறி எழுப்புகிறாள் ஆண்டாள்.\nஎன்னவேண்டும் வாழ்விற்கு அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது பாசுரங்களில். அள்ளியெடுக்கத்தான் ஆசை வேண்டும்.\nஎல்லே இளங்கிளியே – பெண்கள் கூட்டமாக வந்துவிட்டோம்\nஅனைவரையும் காண ஆசைப்பட்ட தோழிப்பெண் ஒருத்தியை எழுப்புகிறாள்.\nநமது அறியாமை,அலட்சியம்,காணும் வாழ்வின் சுகங்களே நிதர்சனம் என்று எண்ணிக்கொள்ளும் மனப்பாங்கு போன்ற உறக்கங்களிலிருந்து எழுப்பும் பாசுரங்கள்.\nஅதனைச் சுவைப்பட அன்றைய காலக்கட்டத்தில் நிகழ்ந்தவைகள், வாழ்ந்த பறவை முதலிய உயிரனங்களை இணைத்து, நோன்பெனும் கடமையை செய்வோம் வாருங்கள் என அழைப்பது எத்தனை மகத்தான செயல்.\nதான் மட்டும் கிடந்து உருகி,கண்ணனை அடையாமல் அனைவருக்கும் அவன் அருள் கிட்டவேண்டும் அனைவரும் அவனை அடைய வேண்டும் என நினைப்பது எத்தகைய பெருமையான செயல்\nஎல்லோருக்கும் வாய்க்குமா இந்த மனம்\nமுப்பது தமிழ் மாலை அவள் தந்த திருப்பாவை பெருமை பேசாமல் அவள் பக்தியை அறிய முடியுமா..தொடர்வோம்…\nசொற்கோயில் இணைய இதழின் ஆசிரியர். த��னமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர், தினகரன் நாளிதழின் இணையாசிரியர் என முன்னணி நாளிதழ்களில் செய்திப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்தவர். மேலும் அறிய\nமுந்தைய கடவுள் எப்படி கை கொடுப்பார்\nஅடுத்த ஞானமித்ரர் – 10\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -13\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் – 12\nசிவன் விளையாடல் – 9\nவேல் பெற்ற உக்கிர குமார பாண்டியன் பாரதத்தை புகழ்ந்து பாடும்போது, சுந்தரம் பிள்ளை நீரால் சூழப்பட்ட இந்த உலகிற்கு அழகு …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDk1MA==/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!!", "date_download": "2019-07-18T17:40:04Z", "digest": "sha1:4WOU7ISNZMA2IOLPQOE4VQEDS5IO4FDW", "length": 7584, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nதுப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் காயம்\nஇரு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் பணியில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி, காலை 5 மணி அளவில் மார்செயில் (Marseille) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்செயின் இரண்டாம் வட்டாரத்தில் Albert-Londres Square பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மோதல் வெடித்துள்ளன. அங்கு நின்றிருந்த இரு காவல்துறையினர் இந்த மோதலை நிறுத்தும் முகமாக, மோதலில் ஈடுபட்டவர்களை இழுத்து வெளியே விட்டனர். ஆன���ல் விஷயம் மேலும் மோசமாகி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.\nபல்வேறு தடவைகள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றன. இதில் இரு காவல்துறையினரும் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மார்புப்பகுதியில் காயமேற்பட்டு மிக மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு காவல்துறையினரும் சகோதரர்கள் எனவும், ஒருவர் 27 வயது எனவும் இரண்டாமவருக்கு 37 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒருவர் மார்செயில் பணி புரிபவர் எனவும் இரண்டாமவர் பரிசில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nS-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்\nகுல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி: 959 மாணவர்கள் ஒரேமாதிரியாக காப்பியடித்தது கண்டுபிடிப்பு\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு\nசரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-raipur/", "date_download": "2019-07-18T18:26:53Z", "digest": "sha1:3GIG4JDLFU64KMZKLTKTHTPYQQ6GDOMR", "length": 30795, "nlines": 991, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ராய்ப்பூர் டீசல் விலை லிட்டர் ரூ.69.58/Ltr [18 ஜூலை, 2019]", "raw_content": "\nமுகப்பு » ராய்ப்பூர் டீசல் விலை\nராய்ப்பூர்-ல் (சட்டீஸ்கர்) இன்றைய டீசல் விலை ரூ.69.58 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ராய்ப்பூர்-ல் டீசல் விலை ஜூலை 18, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ராய்ப்பூர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. சட்டீஸ்கர் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ராய்ப்பூர் டீசல் விலை\nராய்ப்பூர் டீசல் விலை வரலாறு\nஜூலை உச்சபட்ச விலை ₹71.75 ஜூலை 17\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 67.56 ஜூலை 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.19\nஜூன் உச்சபட்ச விலை ₹70.10 ஜூன் 01\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 67.08 ஜூன் 22\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.59\nமே உச்சபட்ச விலை ₹71.45 மே 04\nமே குறைந்தபட்ச விலை ₹ 69.02 மே 15\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.25\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹71.44 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 69.23 ஏப்ரல் 02\nதிங்கள், ஏப்ரல் 1, 2019 ₹69.23\nசெவ்வாய், ஏப்ரல் 30, 2019 ₹71.44\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.21\nமார்ச் உச்சபட்ச விலை ₹71.23 மார்ச் 31\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 69.34 மார்ச் 31\nவெள்ளி, மார்ச் 1, 2019 ₹70.35\nஞாயிறு, மார்ச் 31, 2019 ₹71.23\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.88\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹70.23 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 69.30 பிப்ரவரி 18\nதிங்கள், பிப்ரவரி 18, 2019 ₹69.30\nவியாழன், பிப்ரவரி 28, 2019 ₹70.16\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.86\nராய்ப்பூர் இதர எரிபொருள் விலை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-gurgaon-judge-s-wife-son-shot-his-security-police-331961.html", "date_download": "2019-07-18T18:10:44Z", "digest": "sha1:MRHCFMZ5CJAO6DYSHIWFHCH2MYB64B2S", "length": 17439, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் மனைவி, மகனை கொல்ல போகிறேன்.. நீதிபதியிடம் சொல்லிவிட்டு செய்த காவலதிகாரி.. பரபரப்பு வீடியோ! | Delhi Gurgaon Judge's wife and son shot by his security police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணை���்திருங்கள் டெல்லி செய்தி\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n4 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் மனைவி, மகனை கொல்ல போகிறேன்.. நீதிபதியிடம் சொல்லிவிட்டு செய்த காவலதிகாரி.. பரபரப்பு வீடியோ\nடெல்லி: டெல்லியில் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nடெல்லி குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருக்கிறார் கிருஷ்னன் காண்ட் சர்மா. இவருடைய மனைவி மற்றும் மகன்தான் தற்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது.\nஅவர்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தி இருப்பது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\n[\"அந்த\" சத்தம்தான் உதவியது.. சேலம் ரயில் கொள்ளையில் 2 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம் ]\nபோலீஸ் அதிகாரி மஹிபால் சிங் இரண்டு வருடமாக அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அந்த நீதிபதி கிருஷ்னனுக்கு கால் செய்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், உங்கள் மகன் மற்றும் மனைவியை கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குடும்பத்திற்கும் போன் செய்து இதை சொல்லியுள்ளார்.\nபோன் செய்த அடுத்த நொடி போலீஸ் அதிகாரி மஹிபால் சிங், தன்னுடன் காரில் வந்த நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டார். இதில் மனைவிக்கு நெஞ்சில் அடிப்பட்டுள்ளது. மகனுக்கு குண்டு பாய்ந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகியுள்ளது.\nஇதை செய்தவுடன் அந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். ஆனால் போலீசார் அரைமணி நேரத்தில் அவரை பிடித்தனர். அதேபோல் நீதிபதியின் மனைவியின் உடல்நிலை தேறி வருவதாகவும், அவரின் மகன் மட்டுமே மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுவரை இவர்களுக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் வந்தது இல்லை. ஆனால் போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடுமையான மனஉளைச்சலில் இருந்த அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆள��நர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi murder judge டெல்லி நீதிபதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/bjp-government-in-arunachal-pradesh-plans-to-repeal-anti-conversion-law/articleshow/64813630.cms", "date_download": "2019-07-18T17:26:38Z", "digest": "sha1:ANMXOSIRYOG6NHNJRFSOVOMUFGPU3NSP", "length": 13537, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: மதமாற்றத் தடை ரத்து: அருணாச்சல் முதல்வர் அறிவிப்பு - bjp government in arunachal pradesh plans to repeal anti-conversion law | Samayam Tamil", "raw_content": "\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிWATCH LIVE TV\nமதமாற்றத் தடை ரத்து: அருணாச்சல் முதல்வர் அறிவிப்பு\nஅருணாச்சலப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.\nமதமாற்றத் தடை ரத்து: அருணாச்சல் முதல்வர் அறிவிப்பு\nஅருணாச்சலப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.\nஅருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கிறிஸ்துவ பாதிரியார் பிரேம் பாய் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் பெமா காண்டு கலந்துகொண்டார்.\nநிகழ்ச்சியில் பேசிய அவர், \"கிறிஸ்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதமாற்றத் தடை சட்டம் நீக்கப்படும்.\" என்று அறிவித்தார். மேலும், இது மதச்சார்பற்ற தன்மையை வலுப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 1978ஆம் ஆண்டு மதமாற்றத் தடைச் சட்டம் அமலானது. ஒரிசா (1967) மற்றும் மத்தியப் பிரதேசம் (1968) ஆகிய மாநிலங்களும் இதே போன்ற சட்டத்தை இயற்றியுள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரும் ''சிங்கிள் மேன்''\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா மைத்ரேயன்\nசபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஎங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க மாட்டீங்க- சட்டமன்றத்தில் எகிறிய ஜெகன்மோகன்\nமேலும் செய்திகள்:மதமாற்றம்|மதச்சார்பின்மை|பெமா காண்டு|அருணாச்சலப் பிரதேசம்|Pema Khandu|BJP government|Arunachal Pradesh|Anti conversion law\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரு...\nபாஜகவின் ஆதரவில் ஆளுனர் ஆகவிருக்கிறாரா மைத்ரே...\nசபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்...\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; சபாநாயகரு...\nஎங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க...\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர...\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட...\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்த...\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச...\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nசந்திரயான் 2 மறுஏவுதல் தேதி அறிவிப்பு\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது- வைகோ கடும் எதிர்ப்பு\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் ..\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாள..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமதமாற்றத் தடை ரத்து: அருணாச்சல் முதல்வர் அறிவிப்பு...\nஇழப்பீடு தேவையில்லை: குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் – 8 வயது சி...\nபேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி, 12 பேர் காயம்...\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 பேர் சடலமாக மீட்பு...\nஆதாருடன் பான் எண் இணைக்க 5வது முறையாக கால நீட்டிப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/predictions", "date_download": "2019-07-18T18:10:51Z", "digest": "sha1:IZZCPZCISOSLX67FNTVSV7J7GI2DQ7HA", "length": 23637, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "predictions: Latest predictions News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டா...\nகூனிக்குறுகிய அமலா பால்: ந...\nVerithanam: கடைசில விஜய் ப...\nசிறுக சிறுக சேர்த்து வைத்த...\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உ...\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை ...\nIND vs WI:தோனி ஓய்வு பெறுவ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nமுட்டை, கோழிக்கறி எல்லாம் சைவமாக்க மாறு...\nதிருமணமான 6 மாதத்திலேயே கு...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: நாள்தோறும் அதிகரிக்கும் பெ...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை..\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து ..\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல..\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nதோனி எப்போது ஓய்வு பெறுவார்- ஜோதிடர் பாலாஜிஹாசன் விளக்கம்\nஉலகக் கோப்பையை யார் வெல்லுவார் என சரியாக கணித்த ஜோதிடர் பாலாஜிஹாசன், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என தற்போது கூறி உள்ளார்.\nBalaji Hassan Prediction: தோனி எப்போது ஓய்வு பெறுவார்- ஜோதிடர் பாலாஜிஹாசன் விளக்கம்\nஉலகக் கோப்பையை யார் வெல்லுவார் என சரியாக கணித்த ஜோதிடர் பாலாஜிஹாசன், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என தற்போது கூறி உள்ளார்.\nஉலக கோப்பையை சரியாக கணித்த ஜோதிடர்... ; நியூசிலாந்திற்கு தான் கோப்பையாம்...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்ததை சரியாக கணித்த ஜோதிடரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஉலக கோப்பையை சரியாக கணித்த ஜோதிடர்... ; நியூ��ிலாந்திற்கு தான் கோப்பையாம்...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்ததை சரியாக கணித்த ஜோதிடரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nதிருமணம் என்ற ஒன்று வாழ்க்கையில் இருக்கிறதா அல்லது சன்னியாசியா \nஎன் வாழ்வில் திருமணம் என்று ஒன்று இருக்கிறதா ஆன்மீகத்தில் அதிக ஆர்வமும் உள்ளது. உங்கள் கருத்தை நாடுகிறேன். என மைத்திரேயன் என்பவர் கேட்ட கேள்விக்கு ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கொடுத்த பதிலை இங்கு பார்ப்போம்.\nPisces July 2019 Horoscope:ஜூலை மாத மீனம் ராசி முழு பலன்கள்\nமீனம் ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nAquarius July 2019 Horoscope:ஜூலை மாத கும்பம் ராசி முழு பலன்கள்\nகும்பம் ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nSagittarius July 2019 Horoscope:தனுசு ராசி ஜூலை மாத முழு பலன்கள்\nதனுசு ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nScorpio July 2019 Horoscope:ஜூலை மாத விருச்சிகம் ராசி முழு பலன்கள்\nவிருச்சிக ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nLibra July 2019 Horoscope:ஜூலை மாத துலாம் ராசி முழு பலன்கள்\nதுலாம் ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nCapricorn July 2019 Horoscope:ஜூலை மாத மகரம் ராசி முழு பலன்கள்\nமகரம் ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nVirgo July 2019 Horoscope:ஜூலை மாத கன்னி ராசி முழு பலன்கள்\nகன்னி ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nLeo July 2019 Horoscope:ஜூலை மாத சிம்மம் ராசி முழு பலன்கள்\nசிம்ம ராசியினருக்கு தொழில்,குடும்ப வாழ்க்கை, காதல் ஆகியவை ஜூலை 2019 மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்\nCancer July 2019 Horoscope:ஜூலை மாத கடக ராசி முழு பலன்கள்\nகடக ராசியில் செவ்வாய் வந்து உட்காருகிறார். அதுவும் நீசமாக உள்ளார். ஆனாலும் அவரை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை பெற உள்ளீர்கள். த��ழில் சிறப்பாக நடந்தாலும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தவிர்க்கவும்.\nGemini July 2019 Horoscope: ஜூலை மாத மிதுன ராசி முழு பலன்கள்\nமிதுன ராசியின் ராசி அதிபதி புதன் தனக்கான ராசியிலேயே அமர்ந்திருப்பதால் யோகத்தை தரும். புதன் கல்வியை வாரி வழங்கக் கூடியவர். இருப்பினும் மாணவர்களுக்கு கல்வியில் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக இது இருக்கும்.\nTaurus July 2019 Horoscope: ஜூலை மாத ரிஷப ராசி முழு பலன்கள்\nமேஷ ராசியினருக்கு ஜூலை மாதம் மிகச் சிறப்பானதாக இருக்கும். உடல் பிரச்னை தீர்ந்து நலம் உண்டாகும். ஆனால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகலாம். மேஷ ராசியின் ஜூலை மாத முழு பலன்களை விரிவாக காண்போம்.\nAries July 2019 Horoscope: ஜூலை மாத மேஷ ராசி பலன்கள்\nமேஷ ராசியினருக்கு ஜூலை மாதம் மிகச் சிறப்பானதாக இருக்கும். உடல் பிரச்னை தீர்ந்து நலம் உண்டாகும். ஆனால் குடும்பத்தில் சிறு சலசலப்பு உண்டாகலாம். மேஷ ராசியின் ஜூலை மாத முழு பலன்களை விரிவாக காண்போம்.\nCWC 2019 Winner Prediction: உலக கோப்பை இந்தியா வெல்லுமா- பாகிஸ்தானில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் துரைமுருகன்\nஎனக்கு கிரிக்கெட் சுட்டு போட்டாலும் வராது. பள்ளி, கல்லூரிகளில் ஹாக்கி, கால் பந்து விளையாடி இருக்கிறேன். ஆனால் கிரிக்கெட் எனக்கு சுத்தமா தெரியாததால் இப்போது கூட ரன் எவ்வளவு என கேட்பதற்கு பதிலாக, எத்தனை கோல் போட்டாங்கன்னு தான் கேட்பேன்.\nCWC 2019 Winner Prediction: உலக கோப்பை இந்தியா வெல்லுமா- பாகிஸ்தானில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் துரைமுருகன்\nஎனக்கு கிரிக்கெட் சுட்டு போட்டாலும் வராது. பள்ளி, கல்லூரிகளில் ஹாக்கி, கால் பந்து விளையாடி இருக்கிறேன். ஆனால் கிரிக்கெட் எனக்கு சுத்தமா தெரியாததால் இப்போது கூட ரன் எவ்வளவு என கேட்பதற்கு பதிலாக, எத்தனை கோல் போட்டாங்கன்னு தான் கேட்பேன்.\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் கடிதம்\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐயோ பாவம்..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் – முதல்வர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/bigg-boss-tamil-update-2", "date_download": "2019-07-18T17:05:57Z", "digest": "sha1:IILA4UQ7I5HWGEKGXRNTCM3KQYSOKJI3", "length": 19393, "nlines": 283, "source_domain": "toptamilnews.com", "title": "ஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு\nதொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமுதலாவது நாளான இன்று என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். மாலை நேரங்களில் இளைப்பாறுவதற்காக வீட்டின் முன் உள்ள பூங்கா பகுதியில் குவிந்த பலர் பாடகர் மோகனை பாட வைத்து ரசித்து கொண்டிருந்தனர். உடனே மோகன்.... சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா... என அழகான கர்நாடக இசையை பாடிக்கொண்டிருந்தார். அதே நேரம் பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் ஹேன் பேக் ஆஆ... நான் இருந்தா உன் தோலிலேயே தொங்கிருப்பேன்... எங்க வீட்டு குத்து விளக்கே நீ கிடைச்சா வாழ்க்க கெத்து என கவின், ரேஷ்மா மற்றும் சாக்‌ஷி ஆகிய மூவரும் குத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.\nPrev Articleகாலை எழுந்தவுடன் சாப்பிட ஆரம்பித்த சேரன்\n பாத்திமா பாபுவிடம் கோபபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்\n'ஆமாம்... நீ லூசு தான்': மீண்டும் மீராவிடம் எகிறிய சாக்ஷி\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nமேலே கால் போட்ட அபிராமி: 'குரங் அஜார்' என்று திட்டிய முகன்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\nகுத்தி, கொன்னுட்டேன்: லாஸ்லியாவின் கோபத்திற்கு இது தான் காரணமா\nபிக் பாஸ்: இது எல்லாம�� ஒரு புரோமோவா... காறித்துப்பும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nதமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nயாருக்கெல்லாம் இன்று மாலைக்குள் திடீர் திருப்பம் ஏற்படும்\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்… புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ \nநம்ம கிரிக்கெட் பிளேயர்ஸ் வயசான எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்\nமுதன்முறையாக தமிழில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஇதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nஅப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது\nமாரடைப்பைத் தடுக்கும் பாலக்கீரை மிளகு கூட்டு\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nவேர்ல்ட் கப் மேட்ச் பாத்துக்கொண்டே தூங்கிவிடுகிறீர்களா\nஇந்திய பாஸ்பார்ட்டுக்கு துபாய் முதல் மரியாதை\nதனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்\nவரிக்குதிரை தோல் போர்த்திய கழுதை\nவிரைவில் சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி\nபுதிய மாவட்டங்கள் வரவேற்கத்தக்கவை: மற்ற மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்\nடி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து சசிகலா அதிரடி... குஷியோ குஷியில் எடப்பாடி..\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஇந்த ராசிக்காரங்க இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க\nஆடி மாசத்துக்கு இத்த��ை பெருமைகளா\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்\n’100நாள் செக்ஸ் வச்சுக்காம எப்பிடி இருப்பீங்க’...பிக்பாஸ் மீது இன்னொரு நடிகை போலீஸில் புகார்...\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதமிழகத்தை அச்சுறுத்திய தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் பரவுகிறது: மருத்துவர்கள் எச்சரிக்கை\nஇதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா அப்போ உங்களுக்கு குடும்ப அட்டை சலுகை ரத்து\nஅத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு\nதடைகளை தாண்டி ஜூலை 22இல் விண்ணில் பறக்கவுள்ள சந்திரயான்- 2\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்\nசந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்\nமாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/devas-thottal-sinungi.378/", "date_download": "2019-07-18T17:04:33Z", "digest": "sha1:O7QT6UJPO5T7WZ6PPFQQSQCBRV6EBYZX", "length": 5492, "nlines": 288, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Deva's Thottal Sinungi | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nதொட்டாச் சிணுங்கி தேவா 24\nதொட்டாச் சிணுங்கி தேவா 25\nதொட்டாச் சிணுங்கி தேவா 22\nதொட்டாச் சிணுங்கி தேவா 20\nதொட்டாச் சிணுங்கி தேவா 21\nதொட்டாச் சிணுங்கி தேவா 17\nதொட்டாச் சிணுங்கி தேவா 18\nதொட்டாச் சிணுங்கி தேவா 16\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nயது வெட்ஸ் ஆரு 10\n நீ ரொம்ப அழகா இருக்கே 12(final)\n நீ ரொம்ப அழகா இருக்கே\nநாங்கலாம் அப்பவே அப்படி --10 final\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/37377-3.html", "date_download": "2019-07-18T17:45:22Z", "digest": "sha1:RJT2LZTUGC2S4YH6HTZJEHJZFZQAKFCP", "length": 8218, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனி, கோலி, கோப்பையை 3வது முறையாக தாயகத்துக்கு கொண்டு வருவார்கள்: தோனி படித்த பள்ளி மாணவர்கள் உற்சாகம் | தோனி, கோலி, கோப்பையை 3வது முறையாக தாயகத்துக்கு கொண்டு வருவார்கள்: தோனி படித்த பள்ளி மாணவர்கள் உற்சாகம்", "raw_content": "\nதோனி, கோலி, கோப்பையை 3வது முறையாக தாயகத்துக்கு கொண்டு வருவார்கள்: தோனி படித்த பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nஉலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி வந்ததையடுத்து கோப்பையை வென்று இந்திய அணி 3வது முறையாக உலக சாம்பியன்களாகும் என்ற ஆர்��ம் நாடு முழுதும் தலைதூக்கியுள்ளது.\nகுறிப்பாக தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அவர் படித்த ஜவஹ வித்யா மந்திரின் இப்போதைய மாணவர்கள் தங்கள் ஆளுமை அரையிறுதியில் எப்படி ஆடப்போகிறார் என்பதைக் காண ஆவலுடன் மேட்சைப் பார்த்து வருகின்றனர்.\n9ம் வகுப்பு மாணவர் சவ்ரவ் குமார் கூறும்போது, “அரையிறுதிப் போட்டியைக் காண அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம், எங்கள் வீட்டில் நண்பர்கள் நாங்கள் கூடி மேட்ச் பார்த்து வருகிறோம். தோனி பேட் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றார்.\nஇவரது கருத்தை எதிரொலித்த 8ம் வகுப்பு மாணவன் கவல்ஜீத் சிங், “தோனியும், கோலியும் மேஜிக் நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், கோப்பையை 3வது முறையாக தாய்நாட்டுக்கு எடுத்து வருவார்கள் என்று நம்புகிறோம், நான் ‘மாஹி’க்குப் பிறகு கோலியின் மிகப்பெரிய விசிறி.\nஆனால் அங்கு விடுதிகளில் பெரிய திரைகளில் மேட்சைக் காட்ட பிசிசிஐ தடை இருப்பதால் விடுதிகளில் எந்த ஒரு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. என்று ரேடிசன் புளூ விடுதி நிர்வாகிகள் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\nசஞ்சய் மஞ்சுரேக்கர் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டார்: ஆர்.ஜே.பாலாஜி கலகல பேட்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇந்த உலகக்கோப்பையில் மிகவும் இக்கட்டான தருணங்களிலெல்லாம் மோசமாக ஆடினோம்: ஆஸி. அணி குறித்து ரிக்கி பாண்டிங் விளாசல்\nஒருநாள் போட்டி அணிக் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்கும் நேரமா\n-ரோஹித், கோலி ஆதரவாளர்களாக பிரிந்த வீரர்கள்; கேப்டன்ஷிப்பில் மாற்றம்\nதோனி, கோலி, கோப்பையை 3வது முறையாக தாயகத்துக்கு கொண்டு வருவார்கள்: தோனி படித்த பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nசாலை பாதுகாப்பிற்காக 14 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் பயணம்: வித்தியாச தோற்றத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்\nசீனாவுடனான மசோதா இறந்துவிட்டது: கேரி லேம்\nமுதல் பந்திலேயே ரிவியூவை இழந்த இந்திய அணி: நியூஸிலாந்து அணி மந்தமான தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/35810-.html", "date_download": "2019-07-18T17:51:08Z", "digest": "sha1:EYVKR34JQLWXOFI7ICEP57UMRKCD5HKT", "length": 8817, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "மிஸ் ஆஸ்திரேலியாவாக இந்திய பெண் தேர்வு: ஆச்சரியமாக உள்ளது என போட்டியில் வென்ற பிரியா செராயோ பேட்டி | மிஸ் ஆஸ்திரேலியாவாக இந்திய பெண் தேர்வு: ஆச்சரியமாக உள்ளது என போட்டியில் வென்ற பிரியா செராயோ பேட்டி", "raw_content": "\nமிஸ் ஆஸ்திரேலியாவாக இந்திய பெண் தேர்வு: ஆச்சரியமாக உள்ளது என போட்டியில் வென்ற பிரியா செராயோ பேட்டி\n2019க்கான மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ (வயது 26) வென்றுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்தவர், இவரது பெற்றோர்கள் இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.\nபோட்டியில் பங்கேற்ற மற்ற பெண்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய பிரியா மெல்போர்னில் நேற்றிரவு (வியாழக்கிழமை) நடந்த போட்டியில் மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா 2019 ஆக மகுடம் சூட்டப்பட்டார்.\nஇந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் (உலக அழகி) போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.\nபோட்டியில் வெற்றிபெற்ற பின் பிரியா கூறுகையில்.\n\"நான் இன்னும் பன்முகத்தன்மையைக் காண விரும்புகிறேன். என்னைப் போல தோற்றமளிக்கும் ஒருவர், எனது பின்னணி போன்றவைக்கெல்லாம் வெற்றி என்பது நிச்சயம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இது எனக்கு முதல் அழகுப் போட்டி. நான் இதற்கு முன்பு ஒரு போட்டியில் நுழைந்ததில்லை. நான் இதற்கு முன்பு ஒரு மாடலிங் செய்யவில்லை... நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். ஆனால் போட்டியில் வென்று மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது சற்று பெரிய ஆச்சரியம்தான்.\nஇவ்வாறு பிரியா செராயோ தெரிவித்தார்.\nசட்டம் படித்துள்ள பிரியா மெல்போர்னில் மாநில அரசு ஒன்றில் வேலை வழங்கும் துறையில் பணியாற்றிவருகிறார். செராயோ இந்தியாவில் பிறந்தார். அவரது குடும்பம் ஆஸ்திரேலியா வந்து இறுதியாக குடியேறுவதற்குமுன்பாக ஓமன் மற்றும் துபை போன்ற இடங்களில் பணிநிமித்தமாக வாழ்ந்துவந்தனர்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nமிஸ் ஆஸ்திரேலியாவாக இந்திய பெண் தேர்வு: ஆச்சரியமாக உள்ளது என போட்டியில் வென்ற பிரியா செராயோ பேட்டி\nஇங்கிலாந்துடன் போட்டி: இந்தியாவுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தான் ரசிகர்கள்\nஅதிமுகவில் இணைந்திருந்தால் எப்போதும் ஹீரோ; திமுகவில் இணைந்ததால் நாளையே ஜீரோ: ஜெயக்குமார் கிண்டல்\nபருவ நிலை மாற்றம்: அனல் காற்றால் அவதிப்படும் பிரான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153619-topic", "date_download": "2019-07-18T17:20:11Z", "digest": "sha1:Q5P4PUSEBJA6TXJY5ITGHDHXKNNVVJNB", "length": 21088, "nlines": 160, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» கர்மா என்பது என்ன\n» 12 ராசிக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனை முறை \n» அபிஷேக நீரின் மகிமைகள்\n» புத்திர்-பலம் யசோ தைர்யம்......\n» வெள்ளியன்று வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்\n» பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் - ஏ.ஆர் ரஹ்மான்\n» திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்\n» குரு பக்தி - திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் \n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அனபே சிவம் - கவிதை\n» 28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am\n» குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை வளருங்கள் \n» ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» பெண் கருட ( கருடி) வாஹனம்\n» வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் \n» லலிதா ஸஹஸ்ரநாம மகிமை \n» காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nமழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு\nமழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு\nமகராஷ்டிராவில் மழை பெய்யும் போது, அபிஜீத் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியதால், மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nமகராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜீத் ஸ்ரீ கிருஷ்ணா (22). இவர் நேற்று வெளியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மழை பெய்தது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கா, அபிஜீத் மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார். அப்போது செல்போனில் தனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரெ���்று மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அபிஜீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமழை பெய்து கொண்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்தியதால் தான், அபிஜீத் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளது. ஏற்கனவே, அவர் மரத்தடியில் நின்று கொண்டிருந்ததால், செல்போன் கதிர்வீச்சு, மின்னல் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு\nஇது மாதிரி செய்திகள் பலமுறை வந்திருந்தாலும்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்க���ிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/14375/", "date_download": "2019-07-18T17:04:44Z", "digest": "sha1:O6J36JE22VZ5WGYIWMXRE2UMCYXHEHIS", "length": 12012, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் பயணம் ரத்து – ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் பயணம் ரத்து – ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை\nதமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புவதாக இர��ந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து டெல்லி வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக் கோரரி நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போராட்டமானது சென்னை, மதுரை, சேலம் என அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமடைந்துள்ளது.\nஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உதவ இயலாது எனஎனத் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி; ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுனையாக இருக்கும் என இன்று காலையில் சந்தித்த தமிழக முதலிவரிடம் தெரிவித்திருந்தார்.\nஇதைத்தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் எனத் தெரிவித்ததனையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதுடன் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது\nTagsஆலோசனை ஒ.பன்னீர்செல்வம் சென்னை ஜல்லிக்கட்டு டெல்லி வழக்கறிஞர்கள் பயணம் ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஎரிக் சொல்ஹெய்முடன் மீளவும் இணைந்து செயற்பட உள்ள இலங்கை\nமதுரையில் ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்களுக்கு 15 நாட்களுக்கு தடை\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nenjamundu-nermaiyundi-movie-review/", "date_download": "2019-07-18T18:21:55Z", "digest": "sha1:P3NT3RQSNTMGGPHWCEQMKRQ3UACJ3SHU", "length": 18770, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்", "raw_content": "\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nசிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் ரியோ ராஜ் நாயகனாகவும், ஷிரின் காஞ்வாலா நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் ஆர்ஜே விக்னேஷ் காந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், விவேக் பிரசன்னா, மயில்��ாமி, சுட்டி அரவிந்த், ராம் நிஷாந்த், அயாஸ், ‘ஃபன் பண்றோம்’ சித்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – U.K.செந்தில் குமார், இசை – ஷபீர், படத் தொகுப்பு – பென்னி ஆலிவர் – தமிழ் அரசன், சண்டை இயக்கம் – பிரதீப் தினேஷ், ஸ்டில்ஸ் – S.முருகன், கலை இயக்குநர் – S.கமலநாதன், ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன், விளம்பர வடிவமைப்பாளர் – தண்டோரா, உடைகள் –நாகு, ஒப்பனை – கணபதி, ஒலி வடிவமைப்பாளர் – T.உதயகுமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் & டி.ஐ. – Knack ஸ்டுடியோஸ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, இயக்கம் – கார்த்திக் வேணுகோபாலன், தயாரிப்பாளர் – சிவகார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம் – சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ்.\nஷிவா என்னும் ரியோ ராஜும், விக்கி என்னும் ஆர்ஜே விக்னேஷும், யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்பவர்கள். பொதுவெளியில் திடீரென பொதுமக்கள் கழுத்தில் கத்தி வைக்கும் பிரான்க் வீடியோ செய்ய நினைத்து, ஜிப்பாக்காரர் எனும் ராதா ரவி கழுத்தில் கத்தி வைக்கின்றனர். அவர் ஏன் வீடியோ செய்றீங்க எனக் கேட்க, பணம் தான் தங்களது குறிக்கோள் என்கின்றனர்.\nகோடீஸ்வரரான ஜிப்பாக்காரர், ஷிவாக்கும் விக்கிக்கும் 3 சவால்களைக் கொடுத்து, அதை நிறைவேற்றினால், அவர்களுக்குத் தேவையான பணத்தைத் தருகிறேன் எனச் சொல்கிறார். அதை ஏற்றுக் கொள்கின்றனர் ஷிவாவும் விக்கியும்.\nமுதல் டாஸ்க், அனைத்து சேனலிலும் பிரேக்கிங் நியூஸில் வரவேண்டும். இரண்டாவது, ஒரு பைத்தியக்காரனை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டும். மூன்றாவது, இரயில்வே ஸ்டேஷனில் நிகழ உள்ள ஒரு கொலையைத் தடுக்கவேண்டும். இந்த மூன்று டாஸ்குகளையும் ஷிவாவும் விக்கியும் செய்து முடித்தனரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nரியோ ராஜ், தொலைக்காட்சியில் இருந்து வந்தவர். படத்தில் அவரை இன்டர்நெட் பையனாக்கி அழகு பார்த்துள்ளார் இயக்குநர். இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலனும், ஆர்ஜே விக்னேஷும் யூட்யூப்பில் இருந்து வந்தவர்கள். அதைத் திரையில் பதிக்க, ஹீரோ அறிமுக பாடலை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்.\nஒரு பைத்தியக்காரனை இடைத்தேர்தலில் நிற்க வைத்து, வெற்றி பெற வைக்க நாசா என்னும் நாஞ்சில் சம்பத்திடம் செல்கின்றனர் ரியோ ராஜும், விக்னேஷ் காந்தும். நாசா முன்னேற்ற கழகத்தின் கொள்கையே, ‘துப்பினா துடைச்சுக்��ுவேன்’ தான். அதைக் கொண்டு ஓர் அருமையான பாடலும் கலகலப்பாக வருகிறது. நாஞ்சில் சம்பத்தின் மகள் நிஷா எனும் ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லாத வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம்தான். பணமிருந்தால் இந்த நாட்டில் பைத்தியக்காரனுக்கு, அயோக்கியனுக்கும் சீட்டு கிடைக்கும் என்ற அரசியல் யதார்த்தைச் சொன்னதுக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்.\nஆனால், கோடாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு கொலையைப் பொது மக்களைப் பார்க்க வைத்து, முகத்தையும் மறைக்காமல் மிக மெத்தனமாகக் கத்தியால் ஒருவனைக் குத்தமுடியும் என்ற காட்சிக்குக் கண்டனங்கள். பொதுமக்கள் ஓடிப் போய்த் தடுக்க மாட்டார்கள் என்பது எவ்வளவோ உண்மையோ, அதே அளவு கொலைகாரன் குறைந்தபட்சம் தன் முகத்தைக் கூட மறைக்கமாட்டான் என்ற காட்சியமைப்பு, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் வாய்ப்பேயில்லாத ஒரு கற்பனை. அதுவும் பொதுமக்கள் அத்தனை பேரிடம் மொபைல் கேமிரா இருக்கும் காலத்தில் ‘என்ன அதிகபட்சம் மொபைலில் படம் பிடிப்பான் அவ்ளோதான ‘என்ன அதிகபட்சம் மொபைலில் படம் பிடிப்பான் அவ்ளோதான’ எனக் கேட்கிறார் விவேக் பிரசன்னா.\nஇந்த மூன்று சவால்களில் இருந்துதான் படம் தொடங்குகிறது. அதற்கு முன்பான ஆடல், பாடல், அலைகழிக்கும் காட்சிகள் எல்லாம் இயக்குநரின் அனுபமின்மையைப் பளீச்செனக் காட்டுகிறது. கதாபாத்திரச் சித்தரிப்பிலும் போதுமான டீட்டெயிலிங் இல்லாதது திரைக்கதையின் பலவீனம். ராதா ரவி தன் தேர்ந்த நடிப்பால் சமாளித்திருந்தாலும், அவரது மகனைப் பற்றிய அந்த ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் போதுமான தாக்கத்தைப் பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தவில்லை. அதுவும் இன்னுமொரு சின்ன பசங்கள் விளையாட்டு என்பதுபோல் கடந்துவிடுகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே கதையைத் தொடங்காமல், கதாபாத்திர அறிமுகத்திற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கியதும் சிறுபிள்ளை வெள்ளாமைக்கு ஒப்பான விஷயமே சிறந்த பத்திரிகையாளர் எனப் பெயர் வாங்கத் துடிக்கும் ராதா ரவியின் மகனைக் கம்பீரமானவராகவோ, சாதுரியமானவராகவோ காட்டாமல், நல்ல குணம் பெற்ற மக்காய்க் காட்டியிருப்பதையாவது தவிர்த்திருக்கலாம். கதை எவ்வளவு முக்கியமோ, அதை விட கதாபாத்திர வடிவமைப்பும் முக்கியம் என்பதை இயக்குநர் இப்பொழுதாவது உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.\nமுதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. முக்கியமாக, படத்தின் க்ளைமேக்ஸில் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் சொல்ல வந்த விஷயம், அதை மிகையாக இழுத்து நீட்டிச் சொல்லியிருந்தாலும், அவரது அந்தச் சமூக அக்கறையை சரியாகவே திரையில் கடத்தியுள்ளார். அதுவென்ன என்றறிய ஒருமுறை தாராளமாகப் படத்தைப் பார்க்கலாம்.\nnenjam undu nermai undu odu raja movie sivakarthikeyan productions இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் நடிகர் ராதாரவி நடிகை ஷிரின் காஞ்ச்வாலா நாஞ்சில் சம்பத் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரியோ ராஜ் விக்னேஷ் காந்த்\nPrevious Postவிஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் படம் Next Postசுட்டுப்பிடிக்க உத்தரவு – சினிமா விமர்சனம்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“கனா’ போலவே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’வும் வெற்றியடையும்” – இயக்குநரின் நம்பிக்கை..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – ‘யு’ சான்றிதழ் பெற்றது\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T18:22:02Z", "digest": "sha1:KDCVANYHPRZWJYJNHT66MLNXYXAONEKJ", "length": 5818, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஷாஷி பர்விந்தர்", "raw_content": "\nTag: actor sundar.c, actress dhansika, actress shaashi parvindher, director v.z.durai, iruttu movie, iruttu movie preview, slider, இயக்குநர் வி.இஸட்.துரை, இருட்டு திரைப்படம், இருட்டு முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகர் சுந்தர் சி, நடிகை தன்ஷிகா, நடிகை ஷாஷி பர்விந்தர்\nசுந்தர்.சி-தன்ஷிகா நடிக்கும் பேய்ப் படம் ‘இருட்டு’..\n‘முகவரி’ படத்தை இயக்கிய இயக்குநர் V.Z.துரை...\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/3211", "date_download": "2019-07-18T18:23:59Z", "digest": "sha1:SAJOBDTUHPQUNZ634Y5HLIRMI5JZQW2X", "length": 8495, "nlines": 106, "source_domain": "eelam247.com", "title": "குருநாகல் வைத்தியசாலையின் முன் போராட்டம்; கடைகள் அடைப்பு! - Eelam247", "raw_content": "\nHome இலங்கை குருநாகல் வைத்தியசாலையின் முன் போராட்டம்; கடைகள் அடைப்பு\nகுருநாகல் வைத்தியசாலையின் முன் போராட்டம்; கடைகள் அடைப்பு\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபிக்குகள், பாதிரியார் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.\nவைத்தியர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதாகத் தெரிவித்தும், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஎனவே வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல் தலையீடு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை நேற்று வைத்தியசாலைக்கு சென்ற அத்துரலிய ரத்ன தேரர், வைத்தியருக்கு எதிராக முறையிட வந்திருந்த பெண்களுடன் பேச்சு நடத்தியிருந்தார்.\nPrevious article“ஆலய வழிபாட்டில் சமத்துவம் வேண்டும்“- சத்தியாக் கிரக போராட்டம் ஆரம்பம்\nNext articleவைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவன் : முட்டை விஷமாகியிருக்கலாம் என சந்தேகம்\nமுப்படையினரின் பாதுகாப்புடன் மடுத் திருவிழா நிறைவு\nநோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை\nஇலங்கை பெண்களில் சிலர் பியர் அடிக்கின்றனர் – மைத்திரி\nமெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது.\nகிளிநொச்சியில் சோகம்; புகையிரதத்தில் மோதுண்டு மாணவன் பலி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு\nபோராட்டங்களை மீறியும் யாழில் 5G வேலைத்திட்டம் தீவிரம்.\nசிறைகளிலுள்ள 94 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு சிவாஜிலிங்கம் கோரிக்கை\nஜனாதிபதியின் இனவாத கருத்தால் சுமந்திரன் சீற்றம்\nகொழும்பு தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்\nசர்வதேச தொழிலாளர் தினம் இன்று\nபணம் கொடுக்க மறுத்த முஸ்லிம் வர்த்தகர் குத்திக் கொலை\n87 ஓட்டத்தால் இலங்கையை சாய்த்த தென்னாபிரிக்கா\nபட்டம் ஏற்றச் சென்ற சிறுவனின் கண்ணில் சிக்கிய பெருள்கள்- அதிரடிப்படையினர் விரைவு\nதஞ்சமடைய முற்பட்ட 150 ற்கும் மேற்பட்ட மக்கள் படையினரால் சுட்டுக்கொலை\nஇலங்கையில் தீவிரவாதிகளின் உடலை பொறுப்பேற்பது தொடர்பான அறிவித்தல்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/", "date_download": "2019-07-18T18:02:11Z", "digest": "sha1:ZJWNN4WCSI2O2P54MBQOIWLLNJ6TZ2DS", "length": 16783, "nlines": 274, "source_domain": "swasthiktv.com", "title": "Spiritual | Devotional | Wellness | Yoga | Hindu Religion| swasthikttv.com", "raw_content": "\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆனி 30 ஆங்கில தேதி : ஜூலை 15 | கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 04.30 – 05.30…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅதிர்ஷ்டம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் பெற\nவீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் பெற வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் பெறுக எந்த…\n���ங்கடஹர சதுர்த்தியின் மகிமைகள் | Sankatahara Chaturthi\nராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 03) சகல வேதங்களையும், சர்வ சித்தாந்தங்களையும் உணர்ந்து…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 02)\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் ( தொடர் – 01)\nதெரிந்த ஶ்ரீரங்கம் தெரியாத அரங்கம் | Sri Ranganatha Swamy\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nபிரதோஷபாட்டு சிவாய நம ஓம் சிவாய நமஹ சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாயஎன்று சிவபெருமானை புகழ்ந்து போற்றி பாடி நம் பழவினைகள்…\nபிறை தரிசனம் ஸ்பெஷல் | 06.05.2019\nதிருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nதிருவடிசூலம் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நமது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் இன்று…\nஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் அஷ்டமி வழிபாடு\nஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் நாளை தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆடி 02 ஆங்கில தேதி : ஜூலை 18|கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை :04.30 – 05.30…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69)\nஆனி 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)\nஆனி 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)\nஆனி 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)\nஆனி 24 செவ்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 23 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 21 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 20 வெள்ளிக்க��ழமை | இனிய காலை வணக்கம்\nஆனி 19 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 18 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 17 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஎந்த தெய்வத்தை வணங்கினால் குறை தீரும்\nஅதீதமான சக்தி படைத்த அகஸ்திய நட்சத்திரம்\nதிருநீறு அணிந்த தவசீலரான துர்வாச முனிவர்\nஎந்த தெய்வத்தை வணங்கினால் குறை தீரும்\nஅதீதமான சக்தி படைத்த அகஸ்திய நட்சத்திரம்\nஜீவ சமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை\nபரமாச்சார்யா க்ருத காமாஷீ ஸ்தோத்திரம்\nபெரியவா சொன்ன ஒரு உண்மை நிகழ்ச்சி…\nருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா\nமஹா பெரியவா அருளிய ஒன்பது வரி ராமாயணம்\nபக்தர்களின் குறை தீர்க்கும் ஸ்ரீ குரு ராகவேந்திரர்\nஆசார்ய மந்திர உபதேசம் செய்த காஞ்சி மஹான்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஅன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : மஹா பத்மாடவீ வர்ணனை -…\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆடி 02 ஆங்கில தேதி : ஜூலை 18|கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை : 09.30 – 10.30 மாலை :04.30 – 05.30…\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆடி 01 ஆங்கில தேதி : ஜூலை 01 | கிழமை : புதன் நல்ல நேரம் காலை : 07.30 – 08.30 மாலை : 04.30 – 05.30…\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆனி 31 இன்று – பௌர்ணமி ஆங்கில தேதி : ஜூலை 16 | கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை : 07.30 – 08.30…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஅன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் உலோக கோட்டை, ரத்ன கோட்டைகளின் வர்ணனைகளை கண்டோம். இனி…\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆனி 30 ஆங்கில தேதி : ஜூலை 15 | கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை : 04.30 – 05.30…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஅன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம். இனி : மஹா பத்மாடவீ வர்ணனை…\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nவிகாரி வருடம் – ஆனி 29 இன்று – பிரதோஷம் ஆங்கில தேதி : ஜூலை 14 | கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை : 06.30 – 07.30 மாலை…\nமந்திரங்கள் – எல்லாவற்றையும் அறிய, உயிர்கட்கு அருள்…\nஅண்ணாமலையாருக்கு தீபங்கள் ஏற்றிய சித்தர்\nவேண்டியதை எல்லாம் கொடுக்கும் குட்டி சாத்தானை தெய்வம்…\nசித்தர்கள் இன்றும் வாழும் இலங்கை அம்மன் கோவில்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/08/virus.html", "date_download": "2019-07-18T17:32:06Z", "digest": "sha1:KBKAR23UPLI6VU6ZCLVDYX4WJS4ADQMI", "length": 15890, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | arrest warrant sought against \"iloveyou\" virus creator - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n54 min ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஐ லவ் யூ\" வைரசை உருவாக்கிய 23 வயது வாலிபர்: போலீஸ் தேடுகிறது\nஐ லவ் யூ வைரஸை உருவாக்கி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அடையாளம் தெரிந்தது. சுமார் 23 வயதான அவர் மணிலாவை சேர்ந்தவர்என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரஸ்ட் வாரன்ட் பிறப்பிப்பதற்காக போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.\nகடந்த வாரம் ஈ மெயில் மூலம் ஐ லவ் யூ என்ற வைரஸ் அனுப்பப்பட்டது. அந்த ஈ மெயில் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவர்களின் கம்யூட்டர்கள் எல்லாம்செயலிழந்தது.\nபில் கிளின்டன் வசிக்கும் வெள்ளை மாளிகை உள்பட அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்பட உலக நாடுகளில் பல லட்சக்கணக்காணகம்ப்யூட்டர்கள் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டன.\nபல்லாயிரம் கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிலிப்பைன்ஸ் தேசிய புலனாய்வுத்துறைப் போலீசார் இந்தக் கம்யூட்டர் வைரசைஏவிவிட்டவர் யார் என்று தீவிரமாய்த் தேடி வந்தனர்.\nஅப்போது மணிலாவிலிருந்துதான் இந்த ஐ லவ் யூ வைரஸ் பரப்பி விடப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வைரசை பரப்பியவர் சுமார் 23வயதிற்குட்பட்டவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவர் மணிலாவைச் சேர்ந்த அவர் அடிக்கடி தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டேயிருப்பவர்என்றும் தெரிய வந்தது.\nஆனால் அவரை மட்டும் பிடித்தால் போதாது. அவர் இந்த வைரஸை பரப்பி விடுவதற்கு உபயோகித்த கம்யூட்டர்கள் மற்றும் இதர சாதனங்களையும்கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர்கள் ஸ்தம்பிப்பதற்குக் காரணமாக இருந்த குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம். அவரைக் கண்டுபிடித்ததும் கைது செய்வதற்கு ஏற்றவகையில் அரஸ்ட் வாரன்டும் நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம் என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருமுருகன்காந்தி மீதான பிடிவாரண்டை ரத்து செய்தது ஹைகோர்ட்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்\nடிடிவி. தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி, மைத்துன பாஸ்கரனுக்கு கோர்ட் பிடிவாரண்ட்\nசெய்தியாளரை தாக்கிய வழக்கு.. விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு\nசொகுசு கார் இறக்குமதி வழக்கு... சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்\nநாளை சென்னை வரும் விஜயகாந்த் கைது செய்யப்படமாட்டார்... பிடிவாரண்ட் ரத்து செய்தது ஹைகோர்ட்\nசெய்தியாளரை தாக்கிய வழக்கு ... விசாரணைக்கு ஆஜராகாததால் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்\nபாஜகவிற்கு சவாலாக இருக்கும் ஜிக்னேஷ்... மனு தாக்கல் செய்த நாளிலேயே வாரண்ட் பிறப்பிப்பு\nநவாஸ் ஷெரிப்பிற்கு கைது வாரண்ட்... பாக் நீதிமன்றம் உத்தரவு\nசெக் மோசடி வழக்கு.. திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட்\nபிடிவாரண்ட்டை ரத்து செய்ய நீதிமன்றத்தில் நடிகர்கள் ச��ர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் மனு\nநில விவகார வழக்கு.. நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/bigg-boss-tamil-update-3", "date_download": "2019-07-18T17:05:52Z", "digest": "sha1:64GYR6GT5V56A7RGLCWYVSL56DXBJMZM", "length": 20619, "nlines": 280, "source_domain": "toptamilnews.com", "title": "கவின் என்னுடைய கிரஷ்... அவன் சம ஹாண்ட்சம்ல- அபிராமி ஓபன் டாக்! பிக்பாஸ் ஆட்டம் ஆரம்பம்!! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகவின் என்னுடைய கிரஷ்... அவன் சம ஹாண்ட்சம்ல- அபிராமி ஓபன் டாக்\nதொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலாவது நாளான இன்று என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்\nமுதல் நாளான இன்று காலையிலிருந்து அனைவரும் தேவையான பொருட்கள், சமைப்பதற்கான பொருட்களை பிக்பாஸ் வழங்கினார். அதன்பின் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளும், வேலைகளும் ஒதுக்கப்பட்டன.... வழக்கம்போல் கிளினிங் அணி, குக்கிங் அணி மற்றும் பாத்திரம் கழுவும் அணி என ஒதுக்கப்பட்டன. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அற்புதமாக நடந்தேறியது.\nஇறுதியாக இரவு 10.15 மணிக்கு விளக்குகளை அணைத்த பின் அபிராமியும், ஷெரினும் வெளியில் உள்ள தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீவிரமான பேச்சு யாரை பற்றி என்று உற்றுப்பார்த்தால் அது கவினை பற்றியது... என்னுடைய பேஸ்புக் நண்பன் கவின் , அவன் ரொம்ப ஹாண்ட்ஸம்ல... நான் சொன்னா அவன் நம்புவானா... அவன் என்னோட கவின் ... அவனுக்கு நான் தனியா மெசெஜ்லாம் பண்ணிருக்கேன்... அவன் பிறந்தநாளன்று முதன்முதலாக வாழ்த்துக்கூறினேன் என அடுக்கி கொண்டே சென்றார் அபிராமி... அதைக்கேட்டு ஷெரின் சோகமாக அப்படியா என கூறினார். உடனே அங்குவந்த சாக்‌ஷி... இதைக்கேட்டு அதிர்ச்சியடையக்கூடிய நிகழ்வுகளே இன்றைய கசமுசாவாக தெரிந்தது.\nPrev Articleவாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் காளையை வீழ்த்திய கரடி சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்தது\nNext Articleதிமுக எம்.பி.,களுக்கு குறி... தட்டித் தூக்கத் தயாராகும் பாஜக..\nபிக் பாஸ் வீட்டைச் சுற்றி குவியும் போலீ���்...யார் கண்டது கமல் கூட…\nஉலக தமிழர்களை கவர்வதற்காக பிக்பாஸில் களமிறக்கப்பட்ட இலங்கை தமிழர்\nபிக் பாஸை ஒளிபரப்பக்கூடாது- உயர்நீதிமன்றத்தில் மனு\nஒருத்தர வெறுக்கலாம், ஆனா கிண்டல் பண்ண கூடாது: பிக் பாஸ் குறித்து…\nதமிழகத்தில் புயலுக்கு வாய்ப்பில்லை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஜூலை 22 முதல் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் வேலை செய்யாது\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nதோனி அவ்வளவு வொர்த் கிடையாது; வம்புக்கு இழுக்கும் கவுதம் கம்பீர் \nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்… புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ \nநம்ம கிரிக்கெட் பிளேயர்ஸ் வயசான எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்\nமுதன்முறையாக தமிழில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஇதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nஅப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது\nமாரடைப்பைத் தடுக்கும் பாலக்கீரை மிளகு கூட்டு\nயாரெல்லாம் இஞ்சி டீயை தவிர்க்க வேண்டும்\nவேர்ல்ட் கப் மேட்ச் பாத்துக்கொண்டே தூங்கிவிடுகிறீர்களா\nஇந்திய பாஸ்பார்ட்டுக்கு துபாய் முதல் மரியாதை\nதனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்\nவரிக்குதிரை தோல் போர்த்திய கழுதை\nவிரைவில் சிறையிலிருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் உறுதி\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nடி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்து சசிகலா அதிரடி... குஷியோ குஷியில் எடப்பாடி..\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற ��ிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஇந்த ராசிக்காரங்க இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க\nஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்\n’100நாள் செக்ஸ் வச்சுக்காம எப்பிடி இருப்பீங்க’...பிக்பாஸ் மீது இன்னொரு நடிகை போலீஸில் புகார்...\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்\nபிக் பாஸ் போட்டியாளர்களை கிழித்து தொங்கவிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nகவின் - சாக்ஷி காதலை சேர்த்து வைக்கும் லாஸ்லியா\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதமிழகத்தை அச்சுறுத்திய தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் பரவுகிறது: மருத்துவர்கள் எச்சரிக்கை\nஅத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு\nஇதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா அப்போ உங்களுக்கு குடும்ப அட்டை சலுகை ரத்து\nதடைகளை தாண்டி ஜூலை 22இல் விண்ணில் பறக்கவுள்ள சந்திரயான்- 2\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் தகவல்களையும், புகைப்படங்களையும் திருடுவதாக புகார்...\nஇன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல் இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமனமே மந்திரம்... கனவுகளைத் துரத்த தொடங்குங்கள்\nசந்திர கிரகணத்தை குழந்தைகளுடன் எப்படி பார்த்து ரசிக்கலாம்\nமாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் வாழைப்பூ புளிக்கூட்டு\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300002", "date_download": "2019-07-18T17:57:52Z", "digest": "sha1:FAOHEFKTCKNSCIIU2N3BAX5LHDAWU5BQ", "length": 16267, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| சடலமாக மீட்கப்பட்டவர் யார்? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார் ஜூலை 18,2019\nபிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை ஜூலை 18,2019\nதீர்ந்தது தகராறு: தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட் ஜூலை 18,2019\nஅத்திவரதரை தரிசிக்க குவிந்த மக்கள் ஜூலை 18,2019\nகர்நாடக சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு ஜூலை 18,2019\nபொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டையில் இருந்து, நகரி செல்லும் சாலையில், சுடுகாடு அருகே, ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.போலீசார், சடலத்தை கைப்பற்றி, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 45 வயது மதிக்கத்தக்க அந்த சடலம், யார் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. பழவேற்காடு முகத்துவாரம் தூர் வாருவதால் பயனில்லை'டிரஜ்ஜர்' இயந்திரத்தால் தான் முடிவு கிடைக்கும் தூண்டில் வளைவும் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்\n1. நீர் மேலாண்மை திட்டம்\n2. 'இலவச குடிநீருக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை'\n3. வீரராகவர் கோவிலுக்கு அடிப்படை வசதி செய்ய கோரிக்கை\n4. 'அரசு பள்ளியில் தரமான கல்வி'\n5. குறித்த நேரத்தில் பஸ் இயக்கப்படுவதில்லை\n1. மப்பேடு அருகே லாரி மோதி முதியவர் பலி\n2. இரு பஸ்கள் சிறைபிடிப்பு\n3. பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல்\n4. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n5. பஸ் கண்ணாடி உடைப்பு\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305057", "date_download": "2019-07-18T18:14:41Z", "digest": "sha1:LWFZKBQZDVOIMFD5IKB74KGMIN2LWDBG", "length": 18095, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்.பி.ஐ., துணை கவர்னர் ராஜினாமா| Dinamalar", "raw_content": "\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் ...\n'ஏர் இந்தியா' விற்பனை: குழுவில் அமித் ஷா\nகாஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\nநகரத்தார் சர்வதேச மாநாடு : நிதியமைச்சர் பங்கேற்பு 2\nஅத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் ...\nபத்திரிகையாளர் நல வாரியம்: ஆராய குழு அமைக்க முடிவு 3\n22-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டசபை\nதாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது 2\nமின்சாரத்தை சேமிக்கும் முதல் மாநிலம் ம.பி.,: முதல்வர் 2\nவங்கதேசத்தை சேர்ந்த மாடு கடத்தும் கும்பல் ... 2\nஆர்.பி.ஐ., துணை கவர்னர் ராஜினாமா\nபுதுடில்லி: ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.\nஇவரது பணிக்காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில் அவர் இந்த பதவியை துறந்துள்ளார். ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் ஏதும் வெளியாகவில்லை .\nRelated Tags ஆர்.பி.ஐ. துணை கவர்னர் ராஜினாமா\nமழை வேண்டி கிராம மக்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம்\nகேதார்நாத் சென்ற 7 லட்சம் பேர்(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nகாங்கிரஸ் சாதனையாக ரிசர்வ் வங்கி கவர்னர்கள் KG அம்பேகாளிங்கர் பதவி வகித்தது 45 நாட்கள் BN அடர்கார்: 42 நாட்கள் NC சென் குப்தா : 92 நாட்கள் அமிதாவ் கோஷ் : 20 நாட்கள்\nBN அடர்கார் தற்காலிக கவர்னர். முழு நேர கவர்னராக S ஜெகநாதன் நியமிக்கப்படும் வரை இடை கால கவர்னர்.அதே போல R N மல்ஹோத்ரா கவர்னராக நியமிக்கப்படும் வரை இடை கால கவர்னராக அமிதாவ் ச்ச இருந்தார். அதே போல தான் NC சென்குப்தா இடைக்கால கவர்னராக நியமனம் பெற்றார். இது போல அப்பட்டமான அழுத்தத்தின் பேரில் ராஜினாமா யாரும் செய்யவில்லை. இடைக்கால கவரானருக்கும் முழு நேர கவர்னருக்கு உள்ள வேறுபாடை தெரிந்துகொள்ளுங்கள் ஆரூர் ராங் அவர்களே...\nஉரிஜிட் படேல் ராஜினாமா செய்தபோதே இந்த விக்கெட்டும் விழும் என்று எதிர்பார்த்தோம். ஆறு மாதம் கழித்து விழுந்துள்ளது. மோடியின் திருவிளையாடல்கள் மறுபடியும் ஆரம்பம். எந்த அமைப்பை விட்டு வைக்க போகிறார்\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஇவர் தான் தமிழக முன்னாள் தலைமைக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து உதவியவரா.......சபாஷ்..........நடவடிக்கை எடுக்கும் முன்னே ராஜினாமா............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்ய��்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழை வேண்டி கிராம மக்கள் பால் குடம் எடுத்து ஊர்வலம்\nகேதார்நாத் சென்ற 7 லட்சம் பேர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-07-18T17:31:43Z", "digest": "sha1:YDDTKCECQQNX5RSI6PQOTARSAEJG2FD2", "length": 4450, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிக்னி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nவிஜய்யை நடிகராக்க பயிற்சி அளித்த கதை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய சுவாரஸ்யங்கள்\nகுதிரையில் எற்றி கடலில் தள்ளி விஜய்யை நடிகராக்க பயிற்சி அளித்தேன் என்று ஒரு படவிழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் ம...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/11040.html", "date_download": "2019-07-18T18:03:20Z", "digest": "sha1:W5N3KNEG7GWUQOA4WM7METKPWHKH4UZO", "length": 8211, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கை 11 மணிநேரத்தில் 3099 பேர் அதிரடியாக கைது! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கை 11 மணிநேரத்தில் 3099 பேர் அதிரடியாக கைது\nஇலங்கையில் ஒரே நாளில் 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nபொலிஸாரினால் இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகைதானவர்களில் 700 பேர் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நேற்று இரவு ஒன்பது மணி முதல் இன்று காலை 8 மணிவரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 12 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 11 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 8 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 7 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102832/", "date_download": "2019-07-18T17:46:25Z", "digest": "sha1:GBPEEPCBSGVQOKPWS74RDEGKE7Y3IHDJ", "length": 10177, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் 12 ஆவது நினைவு தினம்\nபடுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.\nசாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.\nஇதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட உள்ளூராட்சி மற்ற தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nTagstamil இமானுவேல் ஆ��்னோல்ட் சாவகச்சேரி தமிழரசுக் கட்சி நடராசா ரவிராஜின் நினைவு தினம் மாவை சேனாதிராசா\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nவிடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்தில்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆ���்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-06-2019/", "date_download": "2019-07-18T17:04:18Z", "digest": "sha1:VD2X3US2WMEJVHXYM6EJPQS6HTR5OHGS", "length": 12744, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 21.06.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பீர்கள். எச்சரிக்��ையாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். . நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம்\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதமிழகத்திற்கு தண்ணீர் வேண்டாம்: உதவி செய்ய முன்வந்த கேரள முதல்வருக்கு தமிழக அரசு பதில்\nரஹிம் சதமடித்தும் ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கை அடைய முடியாத வங்கதேசம்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5204", "date_download": "2019-07-18T18:22:13Z", "digest": "sha1:T4Z5CEWHANJZ2LU24RBXRDPP35HGIVYM", "length": 11175, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "கையிலே கலைவண்ணம் | கையிலே கலைவண்ணம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nகுவில்லிங் பேப்பரில் நாம் பலவிதமான நகைகளை செய்ய முடியும். கடந்த இதழில் குவில்லிங் வளையல் செய்வது குறித்து பார்த்தது போல் இந்த இதழில் குவில்லிங் தோடுகள்(கம்மல்கள்) செய்யும் முறையைப் பார்ப்போம். பல வண்ண குவில்லிங் பேப்பரைப் பயன்படுத்தி, மேலே நம் விருப்புக்குரிய வண்ணக்கற்களை பதித்து நம் க்ரியேட்டிவிட்டிக்கு ஏற்ப விதவிதமான கம்மல்களை, விதவிதமான வடிவங்களில் தயார் செய்யலாம். குவில்லிங் நகைகள் செய்வதற்கான சூத்திரம் மிக நிதானமாக செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் உடை மற்றும் முக வடிவுக்கேற்ற விதவிதமான கம்மல்கள் செய்து அணிந்து மகிழுங்கள்.\n* குவில்லிங் பேப்பர் (3 வண்ணங்கள்)\n* குவில்லிங் டூல் (அ) குவில்லிங் நீடில்\nஇந்த கம்மல் செய்ய மூன்று வண்ணங்களில் குவில்லிங் பேப்பர் எடுத்துக்கொள்ள வேண்டும். தோடுகளில் உள்பக்கம் வர வேண்டிய வண்ணத்தை மட்டும் ஒரு குவில்லிங் பேப்பரில் பாதியாக கட் செய்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டு வண்ணங்களையும் நான்கில் ஒரு பாகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ரோல் சரியான அளவில் வரும்.\n1. 3 குவில்லிங் வண்ண பேப்பர்களையும் ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். உள்ளே வரும் வண்ணத்தை முதலிலும் இடையில் வரவேண்டிய வண்ணத்தை நடுவிலும் வெளியில் வரும் வண்ணத்தை இறுதியாக என வரிசையாக ஒட்டவும்.\n2. குவில்லிங் நீடிலில் குவில்லிங் பேப்பரை சொருக வேண்டும்.\n3. மூன்று வண்ண பேப்பர்களையும் நீடிலில் வைத்து சுருட்ட வேண்டும். உள்ளே வரவேண்டிய வண்ண பேப்பரை முதலில் சுருட்டி முடியும் இடத்தில் கம் வைத்து ஒட்டி விடவும்.\n4. கம் போட்டு ஒட்ட வைத்த இடத்தை 2 நிமிடம் அப்படியே பிடித்திருக்கவும். ஓவல் ஷேப்பில் அழுத்திப் பிடிக்கவும்.\n5. பூக்களின் இதழ் வடிவில் ஓவல் ஷேப்பில் 6 ரோல்களையும் தயார் செய்யவும். நடுவில் வைக்க ஒரு ரோல், மேலே வைக்க ஒரு ரோல் என ஒரே வண்ணத்தில் 2 ���ோல்களை தனியாக தயார் செய்யவும். இது உருளை வடிவத்தில் இருக்க வேண்டும். இந்த தனி ரோல் செய்ய குவில்லிங் பேப்பரை சரி பாதியாக இரண்டாக வெட்டிக்கொள்ளவும். ரோல்கள் தயாரான பிறகு காயவிடவும். எந்த ஒரு ரோல் செய்தாலும் அந்த கம் காயும் வரை வைத்து பின்னர் தொடர்ந்து மற்ற வேலைகள் செய்வது நல்லது.\n6. தனி வண்ணத்தில் இருக்கும் ரோலைச் சுற்றி ஓவல் ஷேப்பில் உள்ள 6 ரோல்களையும் சுற்றி ஒட்டி பூ வடிவத்தில் தயார் செய்யவும்.\n7. மீதமுள்ள ஒரு தனி வண்ண ரோலை (படுக்க வைக்கும் வடிவத்தில்) ஒரு வளைத்தில் இணைத்து கொக்கியுடன் சேர்க்கவும்.\n8. கொக்கியுடன் இணைக்கப்பட்ட ரோலை பூ வடிவத்துடன் ஒட்டவும். அழகிய கம்மல் தயாராகி விடும். டிரான்ஸ்ஃபரன்ட் நெயில் பாலீஷை அந்த கம்மல்களின் மேல் பூசி விடவும்.\nகம்மலுக்கு ஏற்ப வளையல், கழுத்து செட், க்ளிப், மோதிரம் போன்றவையும் செய்யலாம். வளையல் செய்யும் முறையை ஏற்கனவே பார்த்திருப்பதால் நெக்செட், க்ளிப், மோதிரம் போன்றவற்றையும் இனி வரும் இதழ்களில் பார்க்கலாம்.\nஎழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்\nகையிலே கலைவண்ணம் குவில்லிங் தோடுகள்\nபழைய புடவைகளை புதுசாக்கலாம் பணமும் கைநிறைய சம்பாதிக்கலாம்\nகலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்\nதையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வருமானம் பார்க்கலாம்\nபழைய புடவைகளுக்கு புதிய பளீச்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26702.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2019-07-18T17:55:36Z", "digest": "sha1:MBBHS4THISZWPGXXYCTI6H275GOQUTDW", "length": 9808, "nlines": 140, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரசிகனின் iPhone செயலி அறிமுகம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > ரசிகனின் iPhone செயலி அறிமுகம்\nView Full Version : ரசிகனின் iPhone செயலி அறிமுகம்\nஎன் எழுத்துப்பயணத்தின் ஒரு மிக பிரதான தருணமிதில்.,\nவெறும் கிறுக்கலாய் தொடங்கிய என் எழுத்துலக படைப்புகள்\nஎன் வகுப்பு நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கங்களை ஆக்கிரமித்திருந்தன\nபின் ஒரு படி மேலே சென்று...\nதனியே டைரிகளில் படியத் தொடங்கியது...\nபின்னர் வலைப்பதிவுகளில் நெளியத்தொடங்கிய படைப்புகளுக்கு\nபிரபல இணைய இதழ்கள் விகடன், திண்ணை, கீற்று, உயிர்மை, அதீதம் போன்றவை ஒரு அங்கீகாரத்தை கொடுத்தன\nரசிகன் எனும் புனை பெயரில் வலம் வரத்தொடங்கிய என் கவிதைகள்\nமிகப்பரிட்சயமான ஒரு முகமாக என்னை அறிமுகப்படுத்தின\nஉங்களின் தொடர்ந்த ஊக்கத்தினாலும், படைப்புகளுக்கு கொடுக்கும் ஆதரவாலும்...\nஇன்று ரசிகன் பக்கங்கள் உலகளவில் Apple iTunes App ஸ்டோரில் வெளிவந்திருக்கிறது\nஇது முழுக்க முழுக்க உங்களின் ஆதரவினாலே முடிந்தது\niPhone / iPod / iPad பயன்படுத்துபவர்கள் இதை டவுன்லோட் செய்ய இந்த முகவரியில் கிளிக் செய்யவும் -> http://ax.itunes.apple.com/app/id422668491\nஅல்லது Apple iTunes App ஸ்டோரில் RASIGAN என்று தேடினால் எளிதில் கிட்டிவிடலாம்\nஇன்னும்... இன்னும்... முன்னேற இனிய வாழ்த்து நண்பரே.\nமனமார்ந்த வாழ்த்துகள், ரசிகன். மிளிரட்டும் திறமைகள்.\nமனமார்ந்த வாழ்த்துகள் இரசிகரே, தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்...\nதொடர்ந்து நாமும் வருவோம் ரசிகனின் ரசிகர்களாக..\nமுதல் அடி எடுத்து வைப்பவன் தான்\nதன் இலக்கை அடைய முயற்சிப்பவன், உங்கள் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்\nஇன்னும், என்றும் சிறப்பான புகழ்பெறப்\nஇன்னும்... இன்னும்... முன்னேற இனிய வாழ்த்து நண்பரே.\nமிக்க நன்றி அன்புரசிகன் :):)\nமனமார்ந்த வாழ்த்துகள், ரசிகன். மிளிரட்டும் திறமைகள்.\n உங்கள் ஆதரவை என்றும் நாடும்\nமனமார்ந்த வாழ்த்துகள் இரசிகரே, தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்...\nதொடர்ந்து நாமும் வருவோம் ரசிகனின் ரசிகர்களாக..\nநன்றி ஓவியன்... மிக்க நன்றி\nமுதல் அடி எடுத்து வைப்பவன் தான்\nதன் இலக்கை அடைய முயற்சிப்பவன், உங்கள் அடுத்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்\nஅடுத்த இலக்கை அடைவதற்கான ஊக்குவிப்புகள் அனைத்தும் இங்கே கிடைப்பதில்... மிகுந்த சந்தோஷம் எனக்கு\nஇன்னும், என்றும் சிறப்பான புகழ்பெறப்\nஉங்கள் வாழ்த்துகளோடு.... என்றும் என்றென்றும்\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள் தோழரே.\nஎம் மன்றத்தின் உறவு என்ற கர்வம் உண்டாகிறது. மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ரசிகரே.\nரசிகரின் ரசிகர்ககளாகிய எம்முடன் இன்னும் பலர் இணையப் போகிறார்கள்..\nஆனந்தப் பெருமழையில் நடனமாடுகிறது மனசு.\n\"வெற்றி பெரும் வரை குதிரைவேகத்தில் ஓடு\nவெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு\nஅப்போது தான் வெற்றி என்றும் நிலைத்திருக்கும் ...\"\nஇது போல் என்றும் வெற்றியினை தன்னகத்தே கொண்டிருக்க\nசூர்யா / சிவா / அமரன் / ஜெய் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30871.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2019-07-18T18:04:43Z", "digest": "sha1:75P3ATJE54DO3UWWHRANCH3AE5QP2DAU", "length": 17826, "nlines": 152, "source_domain": "www.tamilmantram.com", "title": "விழா அழைப்பிதழ்... விழா படங்களுடன்.. கலைவேந்தன். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > விழா அழைப்பிதழ்... விழா படங்களுடன்.. கலைவேந்தன்.\nView Full Version : விழா அழைப்பிதழ்... விழா படங்களுடன்.. கலைவேந்தன்.\nஉங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதம் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.\nஅனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.\nபுத்தக அமைப்பின் படம் :\nவெளியீட்டு விழா இனிதே நடைபெறவும் தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்\nவர இயலாமைக்கு வருந்துகிறேன். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்:)\nமிக மிக மிக மகிழ்ச்சியான விடயம் ஐயா, என்ன ஐயாவ ஆள காணலையே நு யோசிச்சுடே இருந்தென் இது தன் விஷ்யமா \nவிழா இனிதே நிறைவேற எனது வேண்டுதல்கள்\nமன்றத்தில் எழுதும் ஒவ்வொருவர் படைப்பும் அச்சேற வேண்டும், நூலாக்கப்படல் வேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்குண்டு. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று செல்வா உள்ளிட்ட பலருடன் கதைத்ததும் உண்டு. என் ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி.\nஇன்னும் பல நூல்களில் நீங்கள் வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்து.\nவிழா இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள் வளர்க கலைவேந்தன் அவர்களின் இலக்கியத்தொண்டு\nமென்மேலும் வளர்ந்து புகழ் பெற வாழ்த்துக்கள்\n பெருமிதம் கொள்கிறோம், தங்களுடன் மன்றத்தில் உலா வர....\nஅகமகிழ்ந்து வாழ்த்திய நண்பர்கள் புதுவைப் பிரபா கோபாலன் ஆதி கும்பகோணத்துப் பிள்ளை அமரன் ஜகதீசன் ஐயா மனோ ��ி மற்றும் ஜானகி ஆகியோர் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள். சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்கள் கலந்துகொண்டால் அகமகிழ்வேன்.\nகலைவேந்தன் அவர்களின் கவிதைத்தொகுப்பான \"ஒரு கவிஞனின் காகிதம்\" புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறிட மச்சான் வாழ்த்துகிறேன்.:aktion033:\nமிக மிக சந்தோசமான விஷயம் கலைவேந்தரே. வாழ்த்துக்கள். ஞாயிறன்று சென்னையில் இருந்தால் வர பார்க்கிறேன்..\nஇனிய வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் இன்னும் பல படைப்புகள் அச்சேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nநண்பர்கள் மச்சான், மதி மற்றும் இராஜேஸ்வரன் ஆகியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nமிக மிக மிக மகிழ்ச்சி. வாழ்க பல்லாண்டு. உங்கள் படைப்புகள் நீண்டகாலம் வாழும்.. வாழட்டும்.\nதங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றி பெற, வெளியீட்டு விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள். வளர்க கலைவேந்தன் அவர்களின் இலக்கியத்தொண்டு\nவந்து கலந்து கொள்ள ஆசைதான். பார்ப்போம் இறைவன் இச்சை எப்படியென்று..(இன்றைய சூழ்நிலையில் 3 சதவிகித வாய்ப்பு இருக்கு) :)\nஉங்கள் அனுபவங்களை மன்ற மக்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதே போல் ஒரு நாள் ஒரு அழைப்பிதழில் அனைத்தும் தமிழ் மன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது என் பேராசை...\nஉங்கள் படைப்பாக்க வெளிப்பாட்டு வெற்றி தொடரட்டும்\nமிகவும் மகிழ்வான செய்தி... விழா இனிதே நடைபெறட்டும்.. படைப்புகள் அனைத்தும் வெற்றிபெறட்டும்... கலையண்ணாவுக்கு எமது இனிய வாழ்த்துக்கள் ..\nமிகவும் மகிழ்ச்சி கலை வேந்தரே.\nஇலக்கிய பணியில் தாங்கள் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநமது பாசமிகு கவிஞர் கலைவேந்தனின் அரிய கவிப்படைப்பான ஒரு கவிஞனின் காகிதம் சிறக்கட்டும், வாழ்த்துக்கள், கலை வளர்க, உங்கள் நிழலில் தமிழ் என்றும் வளரட்டும்.\nமற்ற கவிஞர்களுக்கும் நமது மன்ற வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள் வழங்கிய நண்பர்கள் முரளி, தாமரை , குணமதி , சுகந்தப்ரீதன் , கீழை நாடான் மற்றும் தைனீஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றிரவு சென்னைக்குப் புறப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்திப்போம் நண்பர்களே..\nஇனிய நல்வாழ்த்துக்கள் கலைவேந்தன் அவர்களே.. உங்கள் கவித்தொகுப்பு அனைத்துத் தரப்பினரிடமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.. உங்கள் கவித்தொகு���்பு அனைத்துத் தரப்பினரிடமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..\nஅழைப்பிற்கு மிக்க நன்றி. விழா இனிது நடைபெறவும் புத்தகவிற்பனை நல்லமுறையில் நடக்கவும் வாழ்த்துகிறேன்.\nமிக்க நன்றி இனியவள் மற்றும் பாரதி..\nநிகழ்வை நேரில் கண்டது போல நிழற்படங்கள், மீண்டும் வாழ்த்துக்கள்\nநிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. சிறப்பாக நடைந்தேறியமைக்கு வாழ்த்துக்கள். புத்தகம் எங்கே கிடைக்கும் கலைவேந்தரே..\nநன்றி மனோ ஜி மற்றும் மதி ஜி..\nவருகின்ற ஜனவரி 4 முதல் இருவாரங்களுக்கு சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடக்க இருக்கிறது. அங்கே மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் தனி ஸ்டாலும் உண்டு. அங்கே எனது இந்த புத்தகமும் கிடைக்கும்.\nமலர்க்கண்ணன் பதிப்பகத்தாரின் எண்ணுக்கு ( மேலே அழைப்பிதழில் உள்ளது. ) அழைத்தாலும் எங்கே கிடைக்கும் என்பதைச் சொல்லுவார்கள். முழுமையாய்த் தெரிந்துகொண்டபின் நானே இங்கே கிடைக்குமிடம் முகவரியைக் குறிக்கின்றேன்.\nஇவ்விழாவுக்கு வருகை தந்து கலந்துகொண்ட நண்பர்கள் இராஜேஸ்வரன் மோகன் துரை மற்றும் கீழைநாடான் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்னும் முழுமையான படங்கள் கிடைக்கவில்லை. எனது காமிராவில் எடுத்தவைகளில் முக்கியமானவற்றை இங்கே பதிந்துள்ளேன். முழுமையாய்க் கிடைத்த பின் முடிந்தால் இங்கேயும் எனது முகநூல் குறிப்பிலும் பதிகிறேன்.\nநம் நண்பர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன்\nநல்ல வேளையாக கீழைநாடனும், இராஜேஸ்வரனும் கலந்து கொண்டார்கள், மிக்க நன்றி நண்பர்களே\nபடங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க ஐயா\nநண்பர் கலைவேந்தன் அவர்களின் 'கவிதை தொகுப்பு புத்தக' வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்கள் ராஜேஸ்வரன், மோகன், துரை மற்றும் கீழைநாடான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் சிறப்பே..\nநேரில் வரவில்லையெனினும், புகைப்படங்கள் மூலம் பார்த்துக் கொண்டேன். சந்தோஷம் நண்பரே..\nமிக மகிழ்சியான விஷயம் . தொடர்ந்து பல படைக்க வாழ்த்துகள்.\nநிகழ்ச்சியை நேரில் பார்த்ததுபோல் இருந்தது\nவாழ்த்தியமைக்கும் கருத்து பதிந்தமைக்கும் நண்பர்கள் ஆதி, பஷீர், ஜார்ஜ் மற்றும் வெங்கட் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிக���்.\nஇன்னும் இரு நாட்களில் இதே திரியில் இன்னுமொரு மகிழ்வான செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். அதற்கான ஆயத்தங்களில் இருப்பதால் கொஞ்சம் காலதாமதம். அதன் காரணமாய் மன்ற வருகையும் தடைப்படுகிறது. அனைவரும் என்னை மன்னித்து அருள வேண்டும்.\nகலைப் பணி ஒளிர்ந்திட வாழ்த்துக்கள்...\nஉங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் கோவிந்த்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/01/tnpsc-group-i-exam-notification.html", "date_download": "2019-07-18T17:34:58Z", "digest": "sha1:PBNTHBBU5VELUZQV77IYJ6DS327VBP3R", "length": 6736, "nlines": 147, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group I Exam Notification Published", "raw_content": "\n2019ம் ஆண்டுக்கான கம்பைண்ட் சிவில் சர்வீஸ் எக்ஸாம் (குரூப் 1)-ன் கீழ் 139 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதமிழக காவல் துறை, தமிழக பதிவுத் துறை, தமிழக பஞ்சாயத்து வளர்ச்சித் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஇதற்காக ஜன., 31ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 21. அதிகபட்ச வயது 37(பட்டியல் இனத்தவருக்கு). பொது பிரிவின் கீழ் வருபவர்களுக்கு 32 வயது. மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் அதிகரிக்கப்படும். யுனிவெர்சிடி கிராண்ட்ஸ் கமிஷன் 1956 ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலை.,யிலும் பட்டம் பெற்ற மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமுதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி) மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ளது. பின்னர் இதில் தேர்வாகியவர்கள் மெயின் தேர்வில் போட்டியிடலாம். இறுதியாக மெயின் தேர்வில் தேர்வானவர்கள் நேர்காணல் மூலம் வேலைக்குத் தேர்வு செய்யப்படுவர். வழக்கம்போல இதற்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகளிடையே போட்டி அதிகமாக இருக்கும்.\nடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள அறிவிப்பினை பதிவிறக்கம் செய்ய\nஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு செய்ய\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/10/28/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T18:15:43Z", "digest": "sha1:QIHH2XMMWX64T4LSW3YMFHDAYYG6SAB4", "length": 68004, "nlines": 90, "source_domain": "solvanam.com", "title": "வம்ச விருட்சம் – சொல்வனம்", "raw_content": "\nபெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் ஏதோ எக்ஸிபிஷன் போட்டிருந்தார்கள். என்ன எக்ஸிபிஷன் என்று தெரியாமலேயே சுற்றிப் பார்க்க வந்துவிட்டேன். என்னவாக இருந்தால் என்ன, வாங்குபவர்களுக்குத்தானே அந்தக் கவலை. முன்பும் கூட ஒரு தியேட்டரை வாடிக்கையாக வைத்துக் கொண்டு என்ன படம் ஓடினாலும் கவுண்ட்டரில் அல்லது சீட்டில் உட்கார்ந்த பின் என்ன படம் என்று கேட்டு, பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் இருந்தது. இன்னும் இருக்கிறது. ரிடையர்ட் ஆகிப் பத்து வருசம் ஆச்சு. அவள் போயும் ஏழு வருசம் ஆச்சு. மகனும் , மருமகளும் காலையிலேயே வேலைக்குக் கிளம்பி விடுகின்றனர். பிள்ளைகளுக்கு ஒரு தெளிவான சித்திரப் பாதை வரைந்திருக்கிறார்கள். ஆறு வயதில் அரங்கேற்றம் முதல் ஐ.ஐ.டி இடையாக அமெரிக்கா கடையாக உச்சம் பச்சை அட்டையில் நிற்கிறது. அதற்கப்புறம். தெரியாது. எல்லாம் இங்கிலிஸ், இங்கிலிஸ்தான். அதே அபார்ட்மெண்ட்டில் அதன் அசோசியேசன் செகரட்டரியைப் பார்த்தேன். நல்ல பணக்காரர். இந்த அபார்ட்மெண்ட் இடம் அவருக்குச் சொந்தமாம். ஜாயின்ட் வெண்ட்சரில் சில கோடிகளும் , முப்பது வீடுகளும் கொடுத்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் நான்கு படுக்கை அறை ஃபிளாட்டை விட்டுவிட்டு மீண்டும் பழைய தெருவுக்கே போகப் போவதாய்ச் சொன்னார். காரணம். “எல்லோரும் இங்கிலீஸில் பேசுகிறார்கள்.நமக்கு ஒட்ட மாட்டேங்குது.”. நாம் எங்கே போக முடியும் ஒரு நாள் பேரன் என்னிடம் தனியாகச் சொன்னான். தாத்தா நான் ஒரு இங்கிலீஸ்காரியைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்.\n கல்யாணம் என்றவுடன் எனக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. என் கல்யாணத்தைப் பற்றி அல்ல. எங்கள் கல்யாணங்கள் குறித்து. எங்களுக்கு தாய் மொழி தெலுங்கு. அந்தக் காலத்தில் ஆந்திராவிலிருந்து வந்திருக்கிறோம். உத்தேசமாக விசாகப்பட்டினம் பக்கத்திலிருந்து. கூடவே வேட்டைக்கு நாய்களும், கூட்டிப் பெருக்க தோட்டிகளும், சடங்கு சம்பிரதாயங்களுக்கு பிராமணர்களும். தமிழர்கள் கேட்டால் தெலுங்குக்காரர்கள் என்போம். தெலுங்குக்காரர்களிடம் பேசும்போது நூற்றுக்கணக்கான வருசங்களுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து வந்த வர்மாக்கள். கலப்பில்லாத க்ஷத்ரிய வம்சம் என்போம். நல்ல காலம், அவ்வளவாக ராஜஸ்தானியர்களிடம் பேச வாய்க்கவில்லை. கூட்டிக் கழித்துச் சொல்ல விரும்புவது இதுதான். நாங்கள் மாறுபட்டவர்கள். பசப்பல் எதற்கு நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதைச் சொல்வதற்குதான் இத்தனை வேறுபாடுகள். எல்லா ஜாதிகளுக்கும் இருப்பதுதான். எங்களுக்கு இந்த நினைப்பு கொஞ்சம் அதிகம். அதைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.\nமுக்கியமாகப் பண்ணியது பெண்களைப் படிக்க அனுப்பாமல் இருந்ததுதான். அங்கேதான் பிள்ளைகள் கெட்டுப்போகின்றன என்று உறுதியான நினைப்பு இருந்தது. பெண்களைப் படிக்க வைப்பதுதான் உயர்குடித்தன்மை என்றான பின்பு வேறு வழியில்லாமல் எங்களுக்காகவே ஒரு காலேஜ் கட்டிக் கொண்டோம். எங்கள் ஜாதியில் படித்த பெண் என்றாலே கே.எம்.எல். காலேஜில் எந்த செட் என்று கேட்டுவிடலாம். பள்ளிகளில் நன்கு படித்த பிள்ளைகளுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டாலும் முடிந்தவரை அனுப்பாமல் இருப்போம். ஒரு சிலர் பதினாறு வயது வித்யாசம் கூட பார்க்காமல் தாய் மாமனுக்கு நிச்சயம் செய்துவிட்டு அனுப்பியதும் உண்டு. பிள்ளைகளுக்கு மூன்று நாட்களாவது அறிவுரை நடக்கும். நம்ம கலருக்கு பையனுக வளைய வருவானுக. மானம்தான் முக்கியம். அப்படி இப்படி நடந்தது, உயிரோடு பார்க்க முடியாது என்று தூக்குக் கயிறு, பூச்சி மருந்து போன்ற படிமங்கள் காட்டப்படும்.\nஎன் அண்ணன் ஒருத்தன் இலக்கியம் என்று ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான் அவனிடம் கற்றுக் கொண்டதுதான் இந்த வார்த்தை. பஞ்சு மில்லோடு சேர்த்து வைத்து எரித்து விடுவேன் என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்னொன்று, முக்கியமாக எந்த விசேசங்களுக்கும் கல்யாணமாகாத பெண்களைக் கூப்பிட்டுப் போகவே மாட்டோம்.\nபையன்கள் அப்படி இப்படி இருக்கதான் செய்தார்கள். ஆனால் கல்யாணம் என்று வரும்போது கண்ணுக்கு மை போட்டு, வேஷ்டியில் ரோஸ் சாயம் நனைத்து, பின்னால் எருக்கஞ்செடி சொருகி, ஓலைப் பெட்டிக்குள் காலை நுழைத்து ரெட்டைத்தாலி கட்டினார்கள். எங்கள் உறவினரின் கல்யாணத்துக்கு வந்திருந்த இலக்கிய நண்பர்களிடம் எனக்கு இந்த வேசம் எல்லாம் போட்டுக் கல்யாணம் நடக்காது என்று எங்கள் அண்ணன் சொல்லிவிட்டான். ஒரு நொடி, அதிர்ச்சிதான். எத்தனை பேரை இப்படிப் பார்த்திருப்போம், இவனை வழிக்குக் கொண்டு வரவா, என்று நினைத்திருந்தோம். ஆனால் பெரும் பிடிவாதக்காரனாய் இருந்த அவனைப் பற்றிப் பயந்து கொண்டே இருந்தது கடைசியில் உண்மையாகிப் போச்சு\nஇன்னொரு முக்கியமான விசயம் மாமியாரும், மருமகனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள். பல ஜாதிகளில் லேசுபாசாக இருப்பதுதான். ஆனால் எங்களில் உறுதியான விதி. ஆகவே மகளின் கல்யாணத்துக்கு தாயார் வரமாட்டார். மருமகன் வீட்டிற்கு வரும்போதும் அவர் மாடியிலோ, வேறு அறையிலோதான் இருப்பார். வாங்க, என்றுகூடச் சொல்லக் கூடாது.\nஓ.. இது பில்டிங் எக்ஸிபிசன். சிரித்துக் கொண்டேன். எல்லா விலைகளும் பயமுறுத்தின.\n“இங்க இருப்பதிலேயே காஸ்ட்லியானது எது” என்று கேட்டு ஒரு டாய்லெட் பேசினை புதுப்பணக்காரி வாங்கிப் போனாள். என்ன சிறப்பம்சங்களுடன் வேண்டும் என்று கேட்கத் தெரியவில்லை. விலை அதிகமானது: சிறப்பானது கொள்கை போலும். அதில் என்ன ஸ்பெசல் என்று கடைக்காரரிடம் கேட்டேன். அவர் சிரித்தார். நானும் சிரித்துக் கொண்டேன். கை நிறைய விளம்பரத்தாள்கள். கிட்டத்தட்ட அநாவசியப் பொருட்கள் அநியாய விலையில். கதவையும் , டைல்ஸ்ஸையும் விற்பதற்கு லிப்ஸ்டிக் பெண்கள்.\nகால் வலித்தது. மீண்டும் ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். அந்தப் பளபள பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கோமே ஆம், வசுந்தரா தாஸ். கட்டடப் பொருள் காட்சியில் இவர் என்ன வாங்க வந்திருக்கிறார் ஆம், வசுந்தரா தாஸ். கட்டடப் பொருள் காட்சியில் இவர் என்ன வாங்க வந்திருக்கிறார் ஹே ராம் படத்தில் “பிடாதுன்னுட்டாளா” என்று கேட்டது ஞாபகம் வந்தது. அப்படியெ கமல் நடித்த இன்னொரு படம் எங்கள் ஊரில் சிறிய பிரச்சனையைக் கிளப்பியது .\nஅந்தப் படத்தில் கமல் ஆந்திராவில் இருந்து ஒரு பெண்ணை கூப்பிட்டு வந்து கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும், அந்தப் பெண் ஆந்திராவின் ஜாதிகளில் தமக்கு இணையான ஜாதிதான் என்றும் சொல்வார். ஒண்ணும் தப்பாச் சொல்லிடலை. ஆனால் அந்த ஜாதி மக்கள் மிகக் குறைந்த அளவில் தமிழகத்தில் வாழ்ந்து வருவதும், அவர்கள் அப்படிக் கமல் கதாபாத்திரத்தின் ஜாதியை இணையாகக் கருதாமல் இருப்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அப்படம் வெளியான தியேட்டர் எங்காள்கள் கையில்தானே இருந்தது. வசனத்தைக் கட் பண்ணியாச்சு. நமக்கு அவர்கள் இணை என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் ஜாஸ்தி. பிரச்சனை பண்ணி வசனத்தை மீண்டும் ஒட்டவைத்து விட்டார்கள். என்னமோ சம்பந்தமே பண்ணியது போல் துள்ளிக் குதித்தார்கள்.\nஇத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி ஓடிப்போனவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருக்க முடிவதில்லை. ஓடிப்போகிறார்கள். அவர்களை என்ன செய்ய ஆனால் அப்படி விட்டுவிட முடியுமா ஆனால் அப்படி விட்டுவிட முடியுமா பெத்தவுங்களைப் பிடித்து தலைவர் வீட்டுத் தூணில் கட்டி வைத்து விடுவோம். எனக்கும், பிள்ளைக்கும் உறவு அந்து போச்சு என்று எழுதிக் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுவோம். ஓடிப்போனவர்களுக்கு மட்டும் வம்ச விருட்சத்தில் ஒரு கரும்புள்ளி . இல்லாவிட்டால் அந்தக் குடும்பத்துக்கே ஒரு கரும்புள்ளி. யாரும் பேசக் கூடாது. யாரும் தண்ணி குடிக்கக் கூடாது. நல்லது பொல்லாததுகளுக்குப் போகக் கூடாது. போனால் அவர்களுக்கும் தண்டம் உண்டு.\n” யாரோ கேட்கிறார்கள். ச்சே ஏதோ உளறி இருக்கிறேன். தன்னையறியாமலே பேசுகிறோமோ என்ற எண்ணம் உறுதியானாலும் எனக்கு நானே நம்ப மறுத்தேன்.\nமீண்டும் மனம் வம்ச விருட்சத்தைச் சுற்றி வந்தது. பேரன் இங்கிலீஸ்காரியைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாய்ச் சொன்னபோது சிரிப்பு வந்தது. அப்படி நினைத்தது போல் திருமணம் செய்துகொள்ள முடியுமா என்ன ஒரே ஜாதியில் கூட யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள முடியாது. தமிழ்க்காரர்களுக்கு அவ்வளவாகக் குடும்பப் பெயர்கள் இல்லை. ஆனால் எங்களுக்கு குடும்பப் பெயர் ரெம்ப ரெம்ப முக்கியமானது. ஒரே குடும்பப் பெயர் உள்ளவர்கள் கூடப் பிறந்தவர்களுக்குச் சமம். கல்யாணம் பேச ஆரம்பித்தலில் முதல் அடியே குடும்பப் பெயர்களைச் சரி பார்த்தல்தான். என் தாத்தாவின் குடும்பப் பெயர்தான் அப்பாவுக்கும் எனக்கும், என் பையுனுக்கும் பேரனுக்கும் கொள்ளுப்பேரனுக்கும். ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே தொடரும். பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் வரை எங்கள் குடும்பப் பெயர். பின் கணவனின் வீட்டுப் பெயர். இப்படி இருபது இருபத்தைந்து தலைமுறைகளாக எங்கள் முன்னோர்களின் பட்டியலைப் படம் வரைந்து வைத்திருக்கிறோம். தலைமுறைகள் – வம்சங்கள் வாழையடி வாழையாய். முதல் தலைமுறை மரத்திலிருந்து வந்த கனிகளாய் அடுத்த தலைமுறை, அக்கனிகளில் இருந்து மீண்டும் மரங்களாய் அடுத்த தலைமுறை. இப்படி தொடர்ந்து தொடர்ந்து வம்சங்கள் வ��்ச விருட்சங்களாய்ப் படம் பண்ணி வைத்திருக்கிறோம்.\nபெண் பிள்ளைகள் வம்சத்தைத் தொடர்வதில்லை. முழுவதும் பெண் குழந்தைகளாலான குடும்பத்திற்கு வம்ச விருட்சத்தில் ஒரு புள்ளி வைக்கப்படும். அவ்வளவுதான். அக்குடும்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. சந்ததி இல்லாமல் போனாலும் புள்ளிதான். வேறு ஜாதியில் கல்யாணம் முடித்தாலும் வம்ச விருட்சத்தில் புள்ளி வைத்து முடிவுக்கு வந்துவிடும். பின் தொடரும் தலைமுறைகளைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது. இவை எல்லாம் தலைவரின் வீட்டில் வைத்துப் பராமரிக்கப் படும். எந்த ஊரில் இருந்தாலும், பிள்ளை பிறந்தாலும் இறந்தாலும், கல்யாணம் செய்து கொண்டாலும் ஓடிப் போனாலும், தலைவர் வீட்டில், அவர் வீட்டு முற்றத்தில் உள்ள சாவடிக்குச் சொல்லியாக வேண்டும். அங்கு பதிவு செய்து வம்ச விருட்சத்தில் இடம் பிடிக்க வேண்டும். வம்ச விருட்சத்தில் இடம் பிடிக்க முடியாதது படு கேவலம். புள்ளியிலிருந்து வந்தக் குடும்பக்காரனே என்று சொல்லும்படி இருக்கிற தெலுங்கு வசைச் சொல் படு பிரபலம்.\nஇப்படிப்பட்ட தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும், அப்பாவையும் கட்டி வைத்து விட்டார்கள். அண்ணன், சொன்னது மாதிரி செய்து விட்டான்.அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம். இலக்கியம் தெருநாடகம் என்று திரிந்தான். கூட நடித்த வாத்யார் பொண்ணைக் கல்யாணம் பண்ணப் போவதாய் வீட்டில் சொன்னான். வீடும் உறவினர்களும் செய்த சதிகள் சொல்லில் அடங்காது. அண்ணன் வேலை பார்க்கும் கவர்ன்மெண்ட் ஆபீசுக்கே போய் வேலையை விட்டுத் தூக்க ஏற்பாடு செய்தார்கள். யாருக்கும் தெரியாமல் பண்ணவில்லை.\nஎல்லோருக்கும் சொல்லி , அலையவிட்டு பதட்டப்பட வைத்து , அதை ரசித்து உங்களால் என்னை எதுவும் பண்ணமுடியாது பார் என்று சொல்கிற மாதிரி கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டான்.\nதூணில் கட்டி வைப்பது ஒரு சடங்கு மாதிரிதான். அவன் எனக்குப் பிள்ளையே இல்லை என்று சும்மாகூட எழுதி வாங்கலாம். ஆனால் இதை ஒரு விதி அல்லது சடங்கு மாதிரி கட்டி வைத்து விட்டார்கள். வம்ச விருட்சத்தில் கரும் புள்ளி வைக்கப்பட்டது. இனி அண்ணன் எங்கள் ஜாதியில்லை. எங்கள் குடும்பம் இல்லை. யார் கல்யாணத்துக்கும் வர முடியாது. யார் சாவுக்கும் வர முடியாது. ஏன் அப்பா அம்மா செத்தால்கூட வர முடியாது .. அம்மாவுக்கு அவன் மேல் பாசம் அதிகம். ஏங்கி ஏங்கி உயிர் விட்டாள். சாவுக்கு வந்தான். மூணாவது மனுசன் போலச் சந்தியில் பார்த்தான். அழுத மாதிரிதான் தெரிந்தது. ஏனோ சுடுகாட்டுக்கு வரவில்லை. அவன் போட வேண்டிய கொள்ளியைப் போட முடியாததைச் சகித்துக் கொள்ள முடியவில்லையோ என்னவோ. அவன் சந்ததிகளைப் பற்றி எங்கள் சந்ததியினர் சாவடியில் தெரிந்து கொள்ளவே முடியாது. வம்ச விருட்சத்தில் எத்தனை கரும்புள்ளிகள். ஒவ்வொரு புள்ளியும் மூடி வைத்திருக்கும் துயரங்கள் எத்தனையோ. இதுவரை வெறும் புள்ளிகள். இன்று கடக்க முடியாத துன்பமாகிப் போனது . புள்ளி வராமலிருக்க எத்தனை பேர் எத்தனை துன்பங்களைச் சந்தித்தார்களோ \nஏன் தலைவர் வீட்டில் ரெண்டாவது பையன் மஞ்சள் மஞ்சேளென்று கர்நாடகாவிலிருந்து ஒரு பெண்ணைக் கட்டிக்கொண்டு அமெரிக்கா போய்விட்டானே, தூணிலா கட்டி வைத்தார்கள் ஒரேயடியாக அந்த காலத்தில் கர்நாடகாவில் போய் செட்டிலான நம் ஜாதிதான் என்று சாதித்து விட்டார்களே. ஏ.ஜி.எம் ஃபைனான்ஸ் ஆரம்பித்து அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டுப் போனவன் நம்ம சாதிதானே. அவன் வம்சத்துக்கு ஒரு புள்ளி வைக்கலாம் இல்லியா ஒரேயடியாக அந்த காலத்தில் கர்நாடகாவில் போய் செட்டிலான நம் ஜாதிதான் என்று சாதித்து விட்டார்களே. ஏ.ஜி.எம் ஃபைனான்ஸ் ஆரம்பித்து அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டுப் போனவன் நம்ம சாதிதானே. அவன் வம்சத்துக்கு ஒரு புள்ளி வைக்கலாம் இல்லியா இது மட்டும் தான் குற்றமா\nயாரது நம்மளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது.\nதூக்கி வாரிப் போட்ட்து . அண்ணன் போனது தெரியும். ஆனால் வதின இப்படி அழுதழுது ஓய்ந்த கண்ணோடு இருப்பார்கள் என்று கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லையே.\nவதின அங்கேயே அழுதார். எனக்கும் கூட கண்ணீர் திரண்டது . ஏனோ அழவில்லை.\nசிறு பையன் பேரனாக இருக்க வேண்டும். புரிந்தோ புரியாமலோ சிரித்தான்.\n“வீட்டுக்கு வாப்பா.மாரத்த ஹள்ளியில வீடு. ஃப்ளாட்டுத்தான். ஊர் அப்படியேதான் இருக்குதா”\nசாயந்திரமே போனேன். மனம் கொஞ்சம் ��றுதலாக இருந்தது.\n“எல்லாம் நல்லபடியாதான் போச்சு. அவருக்கும் வருத்தம்தான் இப்பிடிக் குடும்பம் விட்டுப்போச்சேன்னு. ஆனா அவரு பண்ணினது தப்புன்னு கடைசி வரை நெனைக்கவே இல்ல.என்னாலதான் இப்படி ஆச்சோன்னு சில சமயம் அழுவேன். அதெல்லாம் முடிஞ்சு போச்சு. என்னைக்கு வம்ச விருட்சத்துல ஒரு புள்ளி வச்சு முடிச்சாங்களோ அன்னிக்கே இன்னொரு வம்சம், இன்னொரு வம்ச விருட்சம் இங்க தொடங்கியாச்சு. ”\nபேரன் கம்ப்யூட்டரில் வம்ச விருட்சத்தைக் காட்டினான். ஃபேமிலி ஹிஸ்ட்ரி சார்ட் என்றான். நான் என்னைத் தேடி ஏமாந்தேன். அண்ணன் வதினவிலிருந்து துவங்கியிருந்தது.\n“புள்ளியே கெடையாது” என்றார் வதின சிரித்துக் கொண்டே.\n” பேரனைக் கேட்டேன், பேச்சை மாற்ற.\n“ஏற்கனவே கன்னடம், இங்கிலீஸ், ஹிந்தின்னு மூணு படிக்கிறான். நாங்க பேசுறதுனால தமிழும் பேசுறான். அவன் அப்பா வரைக்கும் தெலுங்கும் சொல்லிக் கொடுத்தோம். இப்ப முடியல”.\nபுதிய வம்ச விருட்சத்தை மெயில் பண்ணச் சொல்லிவிட்டு வந்தேன்.\nPrevious Previous post: ஹிந்தித் திரையிசையில் கஸல்\nNext Next post: பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னா��்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரித�� செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்���ா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வை��்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவ���. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/10/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-quiz-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-18T18:02:09Z", "digest": "sha1:KUIBFWJLXOPRQAYH76JTDRGNLXOJAFU3", "length": 16073, "nlines": 245, "source_domain": "tamilandvedas.com", "title": "சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340)\nநீங்கள் தீவிர சிவபக்தரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கேள்வி-பதில் (QUIZ) போட்டி. முதலில் கேள்விகளும் இறுதியில் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடைக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் இருப்பதைக் கவனிக்கவும். 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் ‘\nஅதி தீவிர சிவ பக்தர், 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (60 to 80) நீங்கள் தீவிர சிவ பக்தர், 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (40-60) நீங்கள் சிவ பக்தர், 20 சதவிகிதத்துக்கு மேல் (20-40) மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் பக்தர்\n1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை\nசிவபெருமான் செய்த லீலைகள் என்ன\nஅங்குள்ள விடங்கரின் பெயர் என்ன\nஅங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்\n3.பஞ்ச பூதத் தலங்கள் எவை\n4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை அசபா.ஆனந்த, ஞான சுந்தர, ஊர்த்வ, பிரம தாண்டவ தலங்களைச் சொல்லவும்.– 5 மதிப்பெண்கள்\n5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.—7 மதிப்பெண்கள்\n7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்\n9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன\nதிருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்கு, நாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்\nQUESTION 1- திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது\nதிரு அதிகை – திரிபுரத்தை எரித்தது\nதிருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது\nதிருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது\nQUESTION 2– திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்\nதிருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்\nதிருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்\nதிருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்\nதிருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்\nதிருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்\nதிருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்\n1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)\n2.திருவானைக்கா – அப்பு (நீர்)\nசிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)\nஆநந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,\nஞான சுந்தர தாண்டவம் – மதுரை,\nஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்\nபிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி – 5 மதிப்பெண்கள்\nதிருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,\n1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்\n4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்\n9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்\n11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.\nஅப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்\nPosted in சமயம், சமயம். தமிழ், தமி்ழ்\nTagged கேள்வி-பதில், சிவ பக்த ‘க்விஸ், Nataraja pictures\n – ஜிம் கார்பெட்டின் அனுபவம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E2%80%8E/page/3/", "date_download": "2019-07-18T17:05:50Z", "digest": "sha1:6ULPQJ2UAVRPOHH7A3Z3PU3NPVO2N6OS", "length": 11221, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "சென்னை‎ Archives - Page 3 of 75 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்த��ற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nவெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்… நடிகர் அஜித் ரசிகர்கள் கண்டன போஸ்டர்…\nசென்னை:-கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் […]\nஹாலிவுட் பாடகியை மயக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்\nசென்னை:-ரோஜா படத்தில் இருந்து தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், ஆரம்பத்தில் தமிழக ரசிகர்களை தனது இசையால் மயக்கியவர், பின்னர் இந்திக்கு […]\nமீண்டும் வெள்ளி விழா கொண்டாடிய ‘ஆயிரத்தில் ஒருவன்’\nசென்னை:-1965ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். […]\nமீண்டும் ரஜினியை மிஞ்சிய நடிகர் அஜித்\nசென்னை:-நடிகர் அஜித் எல்லோரிடமும் எளிமையாக பழகுவார், படப்பிடிப்பில் டீ பாய் வரை சென்று கை கொடுத்து விட்டு தான் வருவார் […]\nநடிகை ஸ்ருதியை மாற்றிய கமல்\nசென்னை:-சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு பிடித்த உணவு பற்றி குறிப்பிட்டிருந்தார். மீன், இறா போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு ருசி […]\nஇசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய நடிகை\nசென்னை:-விமலுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. ஆர்.கண்ணன் […]\nஇயக்குனர் பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா\nசென்னை:-16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய […]\nநடிகை சமந்தாவை சமாதானப்படுத்துவாரா மகேஷ் பாபு\nசென்னை:-தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பர் நடிகை சமந்தா. அவர் அஞ்சானில் நீச்சல் உடையில் நடித்தது தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், […]\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை முந்துகிறார் அஜீத்\nசென்னை:-மங்காத்தா படத்திற்கு முன்பு வரை நடிகர் அஜீத்தின் மார்க்கெட் தள்ளாடிக்கொண்டுதான் கிடந்தது. ஆனால் மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களின் […]\nவித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை\nசென்னை:-நடிகை பிரியா ஆனந்த் பல படங்களில் நடித்தாலும், இன்னும் எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லை. இதனால், தானும், […]\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T17:05:19Z", "digest": "sha1:IVLJID7H5QLTFT34PIZAWWBZVNIFJCGT", "length": 7349, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "நிபுணர்கள் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய ரசாயன தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நிபுணர்கள் டூமாவிற்கு செல்ல அனுமதி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை\nயாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் இலங்கையில் செயற்கை மழை\nநாட்டில் விரைவில் செயற்கை மழை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவில் விசேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ முகாம்\nயாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்...\nநீ���ில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/category/iraitamil-inbam/pacuram/", "date_download": "2019-07-18T18:09:15Z", "digest": "sha1:K7YDEPEWCOBV5QILFGQODZHCOUTWPNBO", "length": 20132, "nlines": 220, "source_domain": "www.sorkoyil.in", "title": "பாசுரம் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / இறைத்தமிழ் இன்பம் / பாசுரம்\nமே 19, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம், முகப்பு ஆசிரியர் – இரா. குமார் 0\nநல்ல தூதுவரின் குணங்களாக அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய மூன்று பண்புகளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றவர் சிறிய திருவடியான அனுமன். மரத்திலிருந்து குதித்து, அனுமன் சீதையின் முன் நின்றபோது, அனுமனை வேடம் பூண்ட இராவணனாக சந்தேகித்தாள் சீதை . இந்த நிலையில், குழம்பிய மனத்தினளான சீதைக்கு, அனுமன் நம்பிக்கை ஊட்டுவத்றகாக, சொன்ன எட்டு அடையாங்களை பெரியாழ்வார் மூன்றாம் திருமொழி, பத்தாம் பத்தில் …\n …இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ \nமே 16, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nஎங்களுக்கு ராஜமணி என்ற ஒரு நண்பன் . எப்பொழுதும் ஏதவது ஒரு விஷயத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டே இருப்பான். இதனால் நாங்கள் அவனைச் செல்லமாகப் ‘புலம்பல்மணி’ என்று அழைப்போம். கடைசியாக அவனைப் பார்த்தபோது மேனேஜர் மாத்ருபூதம் எப்படி பிரமோஷனைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார் என்று புலம்பினான். அவனுக்குப் பிரமோஷன் கிடைத்துவிட்டதாகத் தகவலின் பேரில், அவனை விஷ் பண்ணுவதற்காகப் போன் செய்தேன். புலம்பித் தீர்த்து விட்டான். ”பூதம் பிரமோஷன் கொடுக்கிற மாதிரிக் …\nபாசுரம் -23 ராகவனுக்குத் தாலேலோ\nமே 12, 2018 பாசுரம் 0\n என்னுடைய சின்ன வயசுலே போட்டோவே எடுக்கவில்லை. அப்பா ,அம்மாவோடு மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது, எடுக்கப் பட்ட, அந்தச் சட்டமிட்ட போட்டோவைத் துடைத்துக் கொண்டே கேட்டேன். ”போடா அந்தக் காலத்திலே கலியாணம் ஆனவுடனே ‘ஸ்டுடியோ’ போய் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரு போட்டோ எடுத்துண்டு வருவா அவ்வளவுதான் அந்தக் காலத்திலே கலியாணம் ஆனவுடனே ‘ஸ்டுடியோ’ போய் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரு போட்டோ எடுத்துண்டு வருவா அவ்வளவுதான் உங்கப்பன் கொஞ்சம் சுணக்கம் காட்டினான்..அதற்குள் நீ பிறந்துட்டே உங்கப்பன் கொஞ்சம் சுணக்கம் காட்டினான்..அதற்குள் நீ பிறந்துட்டே உன்னையும் தூக்கிக் கொண்டுபோய் சேர்த்து போட்டோ …\nமே 9, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nபல்லி, முதுகுநாணிகள் தொகுப்பில், முதுகு எலும்பிகள் துணத் தொகுதியில், நான்காலிகள் என்ற பெரு வகுப்பில், ஊர்வன துணை வகுப்பில் உள்ள ஜந்து. ஊர்வனவற்றில் ஒலி எழுப்பும் திறம் உள்ளது இது ஒன்றே. பல்லி தொடர்ப���ன ஏராளமான நம்பிக்கைகள் பண்டையத் தமிழ்ர்களுக்கு இருந்தன. இன்றளவும் தொடர்கிறது. ‘பல்லி, தலையிலே விழுந்துட்டது பாட்டி ரொம்பக் கவலையா இருக்கு பாட்டி ரொம்பக் கவலையா இருக்கு பாட்டி ’ என்றான் கோவிந்து. ‘எங்கேடா விழுந்தது ’ என்றான் கோவிந்து. ‘எங்கேடா விழுந்தது ‘ எனப் பாட்டி வினவ …\nசிற்றிலக்கியத்தில் புரட்சி செய்த மகான் \nமே 5, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nதமது பக்திப் பாசுரங்கள் சாமான்ய மக்களைச் சென்றடைய, எளிய மொழியில் எழுதியதோடு விளையாடிக் கொண்டே பாடும் பாடல்களை இயற்றினார்கள் ஆழ்வார்கள் என்று பார்த்தோம். தமிழ் இலக்கியத்தில் அகத்துறைக் கருப் பொருட்களான– தலைவன், தலைவி, காதல்,கூடல் பிரிதல், நோதல், புலம்புதல் ஆகியவைகளில் தமிழரர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதை ஆழ்வார்கள் கண்டனர். இந்த ஈர்ப்பை அப்படியே பெருமாளிடம் திருப்பி விட எண்ணினர். அவ்வளவுதான் நம்மாழ்வார் பராங்குச நாயகியாக மாறி பெருமாள் …\nகுழமணி தூரம் பாடினார் ஆழ்வார் \nமே 2, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nபோரில் தோற்ற வீரர்கள், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு கூத்தாடுவர் ; தங்களுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடுவர். இது ‘ பொங்கதத்தம் பொங்கோ ‘ எனப்படுகிறது. ‘எங்களுடைய தோல்வியையும், உங்களது வெற்றியையும் அறிவித்து கூத்தாடுகின்றோம் தயை கூர்ந்து காணுங்கள் ‘ என்று சொல்லி தோற்றவர் அபயம் கேட்டு ஆடும் கூத்து இது. திருமங்கை ஆழ்வாரின் பெரிய திரு மொழி, பத்தாம் பத்தின் இரண்டாம் திருமொழி இவ்வகையில் அமைந்தாகும். வேறு எந்த …\nசாழல் பாசுரங்களைக் கூடிப் பாடிடுவோம்\nஏப்ரல் 28, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nஆழ்வார்களும், நாயன்மார்களும் தாங்கள் எழுதும் பாசுரங்களும், பதிகங்களும் பாமர மக்களைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் இனிய, எளிய தமிழ் நடையில் தங்கள் ஆக்கங்களைச் செய்தார்கள். இதே கருத்துடன், பிற்காலத்தில், துளஸிதாஸ், சூர்தாஸ் போன்றவர்கள், இலக்கிய மொழியான சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்து, அந்தக்கால மக்கள் பேசும் அவதி, விரஜ மொழிகளில் தங்கள் காவியங்களைப் படைத்தனர். ஆனால் இன்று நம் நடைமுறை ஹிந்திக்கும் இம்மொழிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. துளஸி …\nஇன்றோ, நாளையோ, நிச்சியமாக நல்லதே நடக்கும் \nஏப்��ல் 25, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nராமுவிற்கு பாட்டிமீது பரம விசுவாசம். பரீட்சைக்கு, இண்டர்வியுவிற்கு எதுவானாலும் பாட்டியைச் சேவிக்காமல் போகமாட்டான். ‘இன்னைக்கு இண்டர்வியுவிற்குப் போறேன் பாட்டி’ என்று சேவித்தான். ‘மகராஜனாகப் போய்விட்டு வா ‘ என்று ஆசிர்வதித்து அனுப்பினாள் பாட்டி. இரண்டு நாட்கள் கழித்து ரிஸல்ட் வந்தது – ‘நாட் ஸெலக்டட்’. ஒருமாதம் கழித்து வேறு ஒரு நேர்முகத் தேர்வு. பாட்டியை வணங்கி ஆசி பெற்றுச் சென்றான். வெற்றி கிடைக்கவில்லை. மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு பாட்டி முன் …\nஏப்ரல் 21, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nஎட்டு நண்பர்களைக் கொண்ட எங்கள் கோஷ்டி ஒரு நாள் காலைப் பொழுதில் ஒரு பிரபல ரெஸ்ட்ராண்டை அடைந்தது. சர்வர் வந்து நின்றவுடனே எனக்கு ‘ஆனியன் ரோஸ்ட்’ என்றான் ரவி ;அவன் சற்றே முந்திரிக் கொட்டை. எனக்கு ‘ரவா ‘ என்று சேகர் சொல்ல , ஆனியன் ஊத்தப்பம், ’ ‘பூரி மசால்’, ‘பொங்கல், வடை’, ‘இட்லி வடை’ என்று பாலு, ராகேஷ், சூரி, ராஜன் தொடர்ந்து ஆர்டர் செய்தனர். நான் …\n – பாசுரம் – 16\nஏப்ரல் 18, 2018 இறைத்தமிழ் இன்பம், பாசுரம் 0\nதொள தொள காவி ஜிப்பா; காவி வேட்டி; நீண்டு , சுருண்ட தலை முடி; அடர்த்தியான தாடி. . வந்தவரை உற்றுப் பார்த்தார், யார் கேட்டாலும், கொடுத்து உதவும் தனிகரான வீட்டுத் தலைவர். ‘உள்ளே வாருங்கள் . உட்காருங்கள்; அடியேன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ’ என்றார் . வந்த ஆசாமி சற்று நேர மௌனத்திற்குப் பிறகு, ‘ நண்பா ’ என்றார் . வந்த ஆசாமி சற்று நேர மௌனத்திற்குப் பிறகு, ‘ நண்பா நாம் எல்லோருமே சகோதரர்கள் ; என் …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/08/tnpsc-letter-format.html", "date_download": "2019-07-18T17:52:29Z", "digest": "sha1:CI6VXDWWXR3FDDW5VA7RYTH4M4KUVC6V", "length": 8685, "nlines": 161, "source_domain": "www.tettnpsc.com", "title": "மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு....", "raw_content": "\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பின் போது....\nநேற்று நடந்த (11.04.2017) சான்றிதழ் சரிபார்ப்பின் போது நேரில் பார்த்து மனவேதனையுடன் பதிவிடுகிறேன்.. நடக்கவே முடியாத.. கையில் குழந்தை போல் தூக்கிவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சரியான வழிகாட்டி விழிப்புணர்வு இல்லாமல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மட்டும் எடுத்து வந்தனர்.\nஆனால் அவர்களிடம் மாவட்ட அரசு மருத்துவனையில் உள்ள மூன்று_மருத்துவக்குழு_ அடங்கிய_மருத்துவ அமர்வு_ வழங்கிய_ சான்றிதழ்_ TNPSC_ஆல்_கேட்கப்பட்டது_ எனவே அவர்கள் கால அவகாசத்துடன் திருப்பி அனுப்பப்பட்டனர்..\nஒரு சிலர் அம்மருத்துவக்குழு மூன்று பேர் கையெழுத்து இட்ட சான்றும் கொண்டு வந்திருந்தனர் ஆனால் அதுவும் நிராகரிப்பு. காரணம் அது TNPSC க்கான LETTER FORMAT ல் இல்லை என கூறினர்.\nஇவ்வாறு திருப்பி அனுப்பப்ட்டவர்கள் ஒவ்வொருவரும் மதுரை.. தேனி.. போன்ற தொலைவிலிருந்து வந்தவர்களும் கூட..\nஅதனால் இனி எந்த மாற்றுத்திறனாளி நண்பர்களும் அலைச்சல் இல்லாமல் ஒரே தடவையில் சென்று நல்லபடியாக TNPSC சென்று வர கீழ்கண்ட சரியான மருத்துவ விவரங்களை பதிவிடுகிறேன்..\n1. உங்களது ஊனத்தின் விழுக்காடு அதில் எழுதி இருக்க வேண்டும்.\n2. எந்த தேர்விற்கு தகுதியானீர்களோ அந்த வேலைக்கு இவரது ஊனம் எந்த விதத்திலும் தடையாக இருக்காது\nஎன தெளிவாக மருத்துவரால் எழுதி இருக்க வேண்டும்.\nஅதாவது GROUP 4 என்றால் GROUP 4 பதவிக்கு என எழுதியிருக்க வேண்டும்.\n3. மெடிக்கல் போர்டிடம் வாங்கும் சான்றிதழில் நீங்கள் எந்த வேலைக்காக வாங்குகிறீர்கள் என்பதனை குறிப்பிட்டு வாங்க வேண்டும். (எடுத்துக்காட்டு: CCSE-4 இளநிலை உதவியாளர் (Junior Asst), CCSE-4 -தட்டச்சர் (Typist) இது போல்).\n4. கீழ்கண்ட மருத்துவ மாதிரி சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கடித FORMAT ஏற்றுக்கொள்ளப்பட்டது.. இதில் தான் எல்லாமே வர வேண்டும்.\n5. உங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்.\n6. உங்களது மாற்றுத்திறனாளி புகைப்படம் ஒட்ட இடமிருந்தால் ஒட்டுங்கள்..\nஅந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கிடைக்கும்.\nஅல்லது கீழ்கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஇது குறித்த மேலும் தகவல்களுக்கு தம்பி Ganesh Ganesh மற்றும் தம்பி Gopi S இருவரையும் அணுகவும்.\n(மாற்றுத் திறனா���ி சான்றிதழ் குறித்த சந்தேகங்களுக்கு மட்டும்)\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/49/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:15:25Z", "digest": "sha1:WPLGSOZI66V673FELIW5QBMWOJVZ3A2N", "length": 6014, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "அழகிய தமிழ் மகள் போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nதமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்\nஅழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்\nஉங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்\nசிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்\nமுதல் பரிசு ரூ 300\nஇரண்டாம் பரிசு ரூ 100\nமூன்றாம் பரிசு ரூ 50\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 06-Aug-2016\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (447)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2010/08/", "date_download": "2019-07-18T17:06:30Z", "digest": "sha1:EN5PXWASUMCFGJUOF5XNVYQJE4JPCC63", "length": 18680, "nlines": 275, "source_domain": "piriyan.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2010 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nநம்மை இஸ்த்திரி போடுகிறது அனல்..\nவிடாமல் கொட்டித் தீர்க்கிறது மழை..\nமாறிக் கொண்டிருக்கிறது நமது வாழுமிடம்..\nகண்முன் மாறிய காலநிலை மாற்றம்..\nபாதை தவறிய பருவநிலை மாற்றம்..\nஉடலிலும் மனதிலும் உள்ளது போதாதென்று\nஒருநாள் இதை இயற்கை நிச்சயம்\nகதை கட்டிக் கொண்டிருந்த ஆளை\nநகைப்போடு பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது\nதங்கக் கம்பிகளை சுவர்களாய் சுற்றிலும் வளைத்து..\nவெள்ளிக் கம்பியில் ஊஞ்சல் செய்து..\nஅந்த அபூர்வ பஞ்சவர்ண பேசும் கிளியை..\nபெருமிதமும் கர்வமும் பொங்க கேட்டான்..\n“இதை விட சிறப்பான இருப்பிடம்\nஇருக்க முடியுமா என் செல்லக் கி���ியே..”\nஅவன் என்ன செய்தும் அதுவரை\nபட்டுப் போன பழைய மரத்தின் கிளை..”\nநிஜ சுதந்திர தின வாழ்த்துக்களோடு..\nஎங்கு பார்த்தாலும் பிறப்பு பிரச்சனைகள்..\nநிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நாம்..\nநமது பழக்க வழக்கங்களை பாதை மாற்றிவிட்டு\nபடைத்தவனை குற்றம் சொன்னால் என்ன நியாயம்..\nஎதற்காக இதைப் படிக்க வேண்டும்\nஒன்றாய்க் கட்டி கடலில் போட்டுவிட்டு..\nஎன்பது மட்டும்தான் மிகவும் முக்கியம்..\nஅப்போது பக்கங்கள் வாய் பேசும்..\nஉன் அழகைக் கண்டு திணறும் என் மனதை\nஉன் துப்பட்டா முனை உரசலில்\nதூளாகிப்போன என் எல்லைகளைத் தாண்டிவந்து\nஇந்த பாழாய்ப்போன காற்று வந்து\nஉன் கூந்தல் கலைத்து மூடிவிட்டுப் போகிறது\nகட்டுப்படுத்தி வைத்த காதலை எல்லாம்\nஒற்றை முத்தத்தில் கொட்டிவிடுவதென்னும் முடிவோடு\n“சரி நாளைக்குப் பார்க்கலாம்” என\nஎதுவுமே தெரியாதது போல இருக்க\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nகண்ணதாசன் விருது பெற்ற அன்புச்சகோ இசையமைப்பாளர் சபிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. facebook.com/1272105671/pos…PiriyanLyricist\t1 week ago\nஒரு யதார்த்த நேர்காணல் பதிவு.. நேரமிருக்கையில் பார்த்துக் கருத்துரைப்பின் மகிழ்வு.. :) youtu.be/mccDbcj1LK0… twitter.com/i/web/status/1…PiriyanLyricist\t1 week ago\n« ஜூலை செப் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:45:12Z", "digest": "sha1:JZC3FIA5TE43NB4QULQSGBGYFRXQ3QW2", "length": 8657, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊடக தந்திரம்", "raw_content": "\nTag Archive: ஊடக தந்திரம்\nஅம்பை தி இண்டு தமிழில் எழுதிய இந்தக்கட்டுரை பெண்எழுத்தாளர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கான ஆதாரம். முதலில் இக்கட்டுரை என்னைப்பற்றி பேசத்தொடங்குகிறது. என் படத்தைப் போட்டு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் நான் பெண் எழுத்துப்பற்றி என்ன சொன்னேன் என அக்கட்டுரை பொருட்படுத்தவே இல்லை. நான் முதன்மையான பெண் எழுத்தாளர்களை புகழ்ந்து, விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களை முன்வைத்து அந்தத் தரத்தில் எழுதும் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் எதுவுமே எழுதாமல் …\nTags: அம்பை, ஊடக தந்திரம், பெண் எழுத்தாளர்கள் விவாதம், பெண்ணிய இலக்கியம்\nகாந்தியின் கருத்துலகு - சில பரிமாணங்கள்\nசூரியதிசைப் பயணம் - 10\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55\nபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியி�� ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpakalathil-kuripitta-vunavin-manam-pidikaamal-povatharkana-kaaranam", "date_download": "2019-07-18T18:21:15Z", "digest": "sha1:GBD7JNWYMMN2UVIKPO6XTWORTJ5FSR5K", "length": 10940, "nlines": 216, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட உணவின் மணம் பிடிக்காமல் போவதற்கான காரணம்! - Tinystep", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட உணவின் மணம் பிடிக்காமல் போவதற்கான காரணம்\nநீங்கள் முன்பே உங்கள் உணவுகளை வெறுக்க துவங்கிவிட்டீர்களா கர்ப்பகாலத்தில் சில உணவுகளை சமைக்கும் போது அவற்றின் வாசனையால், அங்கு நிற்க முடியவில்லையா கர்ப்பகாலத்தில் சில உணவுகளை சமைக்கும் போது அவற்றின் வாசனையால், அங்கு நிற்க முடியவில்லையா இவை உங்கள் கர்ப்பகாலத்தில் சாதாரணமாக ஏற்பட கூடிய ஒன்று தான். அதிலும் குறிப்பாக உங்கள் முதல் மூன்று மாதங்களில் இது ஏற்படுகிறது. இதை பற்றி கவலை படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஇருப்பினும், இந்த மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பது மற்றும் அதை பற்றி தெரிந்து கொள்வது சிறந்தது. அதிலும் குறிப்பாக உடலின் மாற்றத்தால் ஏற்படும் அனுபவங்களையும், அதன் பின் இருக்கும் காரணங்களையும் அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். உங்களுக்கு ஏன் கருத்தரிப்பிற்கு பின் அந்த உணவின் மணம் பிடிக்காமல் போனது என்று பார்க்கலாம்.\nமனித கோரியோனிக் கோனாடோட்ரோபின்(hCG) என்பதை பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா உங்களுக்கு பிடித்த உணவின் மணம் கூட அருகில் நிற்க முடியாதபடி இருக்க, இந்த ஹார்மோன் தான் முக்கிய காரணம். உங்கள் கருப்பையில் கருமுட்டை கருவுற்ற பின், உங்கள் நஞ்சுக் கொடியால் இந்த hCG ஹார்மோ/ன் உற்பத்தி செய்யப்படுகிறது. உங்கள் சிறுநீர் அல்லது கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனையில் கர்ப்பத்தை கண்டறியவும், உறுதிப்படுத்தவும் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த ஹார்மோன் உங்கள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மற்றும் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nஇப்போது முதல் உங்கள் கர்ப்பகாலத்தின் 11 -வது மாதம் வரை, உங்கள் உடலில் இந்த hCG நிலையானது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இது உங்கள் முதல் மூன்று மாதங்களில் உச்ச நிலையை அடைகிறது. இந்த ஹார்மோன் நிலையில் ஏற்படும் மாற்றங்களே, குறிப்பிட்ட உணவை வெறுக்க செய்கிறது.\nநீங்கள் இந்த ஹார்மோன் மாற்றத்தால் குமட்டல், வாந்தி அல்லது காலை நேர சோர்வு போன்றவற்றை உணரலாம். இறைச்சி, முட்டை மற்றும் காரமான உணவுகள் போன்றவற்றை கர்ப்பகாலத்தில் அடிக்கடி பெண்கள் தவிர்க்கிறார்கள்.\nஇன்னும் சில வகையான பெண்கள் உணவு பொருளில் சேராதவற்றை உண்ண விரும்புகிறார்கள். உதாரணமாக சுண்ணாம்பு கட்டி(சாக்பீஸ்), சாம்பல், முடி போன்றவைகளுக்கு ஏங்குவார்கள். இந்த நிலை மாறான உணவு ஆசை (pica) என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற உணர்வுகள் கர்ப்பகாலத்தின் எந்த நிலையில் உங்களுக்கு ஏற்பட்டால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.\nஉங்கள் ஹார்மோன் மாற்றத்தால் பல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் இழப்பதாக உணர்ந்தால், அதற்கு மாற்றாக பச்சை காய்கறிகள், இறைச்சி அல்லது அதே சத்துக்கள் நிறைந்த வேறு உணவுகளை நீங்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=10", "date_download": "2019-07-18T17:36:55Z", "digest": "sha1:YIXGGHJRNRBKZKIUL27KTR2NDUDLYFDV", "length": 8550, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nபஸ் சில்லில் சிக்கி நபர் ஒருவர் பலி\nஏ - 9 வீதி கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒர���வர் உயிரிழந்துள்ளார். கெபித்திகொல்லேவ - ஹல்மில்...\nபேருந்து விபத்து; 48 பேர் பலி\nஉத்தரகாண்ட மாநிலம பாப்ரி கர்வால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று 60 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந...\nகஞ்சாவுடன் இராணுவ வீரர்கள் இருவர் கைது\nவவுனியா- நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில் பஸ்ஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொலிஸாரால் இரு இராணுவ வீரர்...\nவாகன விபத்தில் ஐவர் காயம்\nநுவரெலியா - உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஐவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்...\nபேருந்து விபத்து; 12 பேர் படுகாயம்\nதனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்துள்தாக ஹபரண...\nமேல் மாகாணத்தில் பஸ் சேவைகளை விருத்திச்செய்ய நடவடிக்கை\nமேல் மாகாணத்தில் போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்காக தனியார் பஸ்களை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்...\nஇணைந்த பஸ் சேவை மேற்கொள்வதில் தனியார், இ.போ.ச இடையே குழப்பம்\nவவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று யூன் முதலாம் திகதி முதல் இணைந்த பஸ் சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்...\nபஸ் மீது மரம் விழுந்ததில் பெண் பலி\nபதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஇரத்தினபுரி – காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் கஹவத்த மற்றும் இரத்தி...\nபஸ் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது; ஆரம்ப கட்டணம் 12 ரூபா\nதனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருக்கும் அமைச...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4419.html", "date_download": "2019-07-18T17:40:24Z", "digest": "sha1:AHA2D5NKQCN6CLZDGTQK35A6MEBSPX6M", "length": 9908, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Yarldeepam News", "raw_content": "\nமத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஅருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் எனவும், இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nநாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949ஆம் ஆண்டு 58ம் இலக்க நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/2007/08/", "date_download": "2019-07-18T17:39:45Z", "digest": "sha1:ORYXR3R2KTUV3AHXFYZGMYE6T6WDGD5T", "length": 11480, "nlines": 206, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: August 2007", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போது தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nபுதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nகற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது\nகற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 19:34 0 பின்னூட்டல்கள்\nநிலமகளுக்கு உடல் நலக் குறைவு\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 19:40 0 பின்னூட்டல்கள்\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20:%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T18:02:18Z", "digest": "sha1:ENCUMDWD4GKWLL4J74T6AKY7RU2YRBLK", "length": 2080, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " திரட்டிகளின் கவனத்திற்கு : ஒழிக்கப்படவேண்டிய கருவிப்பட்டைக் கலாசாரம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதிரட்டிகளின் கவனத்திற்கு : ஒழிக்கப்படவேண்டிய கருவிப்பட்டைக் கலாசாரம்\nதிரட்டிகளின் கவனத்திற்கு : ஒழிக்கப்படவேண்டிய கருவிப்பட்டைக் கலாசாரம்\n\"உங்கள் கருவிப்பட்டையினதும், அது கொண்டிருக்கும் Javascript முதலான அத்தனை நிரல்களினதும் மூல நிரல்களைத் தாருங்கள்.\"\"உங்கள் கருவிப்பட்டை சம்பந்தப்பட்ட எந்த நிரலையும் மறைக்காதீர்கள்; மறைகுறியாக்காதீர்கள் (Encryption)\"\"தயவு செய்து கருவிப்பட்டையைத் தராதீர்கள். எமது செய்தியோடையினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; Bookmarklets பயன்படுத்துங்கள்\"எனும் கோரிக்கைகளை நாம் திரட்டிகளை நோக்கி மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125661.html", "date_download": "2019-07-18T17:29:04Z", "digest": "sha1:XHQAC5QKYOINKI4RD4YYGBUYB4TETDMG", "length": 9898, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று…!! – Athirady News ;", "raw_content": "\nபுதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று…\nபுதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று…\nஅண்மையில் சத்தியபிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.\nபுதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளது.\nஇதில் சில அமைச்சுக்களுக்கு உரித்தான பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமது அருந்திய போது செய்த தவறால் பரிதாபமாக உயிரிழந்த காவற்துறை அதிகாரி…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130182.html", "date_download": "2019-07-18T17:27:09Z", "digest": "sha1:5ESP25ILATGZ7FX4H4BMYUZH7TNMLE5L", "length": 12134, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சிறப்பு அந்தஸ்து விவகாரம் – பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து விவகாரம் – பீகார் மு��ல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு..\nசிறப்பு அந்தஸ்து விவகாரம் – பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு..\nபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த சுசில் குமார் மோடி பதவி வகித்து வருகிறார்.\nராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் பாட்னா சிறையில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தராத முதல் மந்திரி நிதிஷ்குமார், தனது பதவியை காப்பாற்ற மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார் என லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை நிதிஷ்குமார் ஏன் எடுக்கவில்லை. தனது பதவியை காப்பாற்ற அவர் மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முசாபர் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிககையும் ஏன் எடுக்கவில்லை\nஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் தனது மந்திரிகளை மத்தியில் இருந்து விலக்கி கொண்ட நிலையில், லாலுவும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் இயல்பு நிலை பாதிப்பு, இராணுவத்தினர் கடும் பாதுகாப்பு…\nமோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இ��ுக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171206.html", "date_download": "2019-07-18T17:26:04Z", "digest": "sha1:RPGPOQQ7U5SH2SOX3CJGUKQL53OREJBR", "length": 14105, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ஒளிப்படக் கண்காட்சி , விவரணப்படத் திரையிடல் மற்றும் “கனலி” சஞ்சிகை வெளியீடு..!! (வீடியோ & படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ஒளிப்படக் கண்காட்சி , விவரணப்படத் திரையிடல் மற்றும் “கனலி” சஞ்சிகை வெளியீடு..\nயாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ஒளிப்படக் கண்காட்சி , விவரணப்படத் திரையிடல் மற்றும் “கனலி” சஞ்சிகை வெளியீடு..\nயாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் நடாத்திய ‘இருளென்பது குறைந்த ஒளி’ எனும் தொனிப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியூம்இ விவரணப்படத் திரையிடலும்இ “கனலி” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் நேற்று (18) யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடகக்கற்கை இணைப்பாளர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் இடம்பெற்றது.\nஊடகக் கற்கை மாணவர்களால் எடுக்கப்பட்ட நுhற்றுக்கும் அதிகமான புகைப்படங்கள் அடங்கிய இக் கண்காட்சியை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டிருந்தனர். இயற்கை ஒளியை மட்டும் பயன்படுத்தி பதிவூசெய்யப்���ட்ட இவ் ஒளிப்படங்கள் அனைத்தும் மக்களின் கலாசாரம்இ பண்பாடுஇ பொருளியல்இ தனிமனித வாழ்க்கை மற்றும் இயற்கைசார் இருப்புக்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. இந்நிகழ்வை கலைப் பீடாதிபதி கலாநிதி க. சுதாகர் ஆரம்பித்து வைத்தார்.\nஇந்நிகழ்வின் இரண்டாவது அம்சமாக ஊடகக் கற்கைகள் மாணவர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட 24 விவரணப்படங்களுள் தெரிவூ செய்யப்பட்ட 9 விவரணப்படங்கள்; திரையிடப்பட்டன. இவ் விவரணப்படங்களில் யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளருக்கான விருப்பு விருதை வென்ற முனை திரைப்படமும் உள்ளக்கப்பட்டிருந்தது.\nஇவ் இரண்டு நிகழ்வூகளிலும் பெருமளவான பீடாதிபதிகள், பேராசியர்கள், விரிவூரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையூம் குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக ஊடகக் கற்கைகள் இரண்டாம் வருட மாணவர்களின் “கனலி” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வூ இடம்பெற்றது. இச்சஞ்சிகையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். இ. விக்னேஸ்வரன் வெளியிட்டுவைக்க கலைப் பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் பெற்றுக் கொண்டார். சஞ்சிகையின் நயப்புரையை தமிழ்த்துறைப் பேராசிரியர் கி.விசாகரூபன் ஆற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை சர்வானந்தாவை கௌரவிக்கும் நிகழ்வூம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇத்தாலி பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு – இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை..\nஎவரெஸ்ட் சிகரத்தில் டன் கணக்கில் குவியும் குப்பைகள்.\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகி���் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/42", "date_download": "2019-07-18T17:20:27Z", "digest": "sha1:EXSDRW4OHHC6KUHBGCTDTQWJRXC2FMCD", "length": 9783, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அருணாச்சல பிரதேசம்", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nசெம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க புதிய திட்டம்.. ஆந்திர அரசு முடிவு\nசெம்மரக்கடத்தலைத் தடுக்க நவீன கண்காணிப்பு ���ேமராக்கள் பொருத்த ஆந்திர அரசு திட்டம்\nபாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கால்வாயைச் சுத்தம் செய்த பட்டதாரிகள்\nபோலி 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு... இருவர் கைது...\nசெல்போன் மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி\nகரையைக் கடக்கும் முன் 'வர்தா' புயல் வலுவிழக்க வாய்ப்பு..\nஉத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காற்றுக்கு 16 பேர் உயிரிழப்பு\n32 ஆண்டுகளாகியும் தீராத போபால் துயரம்\nஏடிஎம்மில் பணம் எடுக்கச்சென்ற பெண்ணுக்கு பிரசவம்\nஉத்தரப் பிரதேசத்தில் பனிமூட்டத்தால் நேர்ந்த விபரீதம்...... அடுத்தடுத்து 12 கார்கள் மோதி விபத்து\nசேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்\nவீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தேர்தலில் வாய்ப்பை இழந்த வேட்பாளர்\nபஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் உ.பி-யில் கைது\nசெம்மரம் வெட்டச் சென்றதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன்\nரூபாய் நோட்டு அறிவிப்பு ஏன்.. பிரதமர் மோடி விளக்கம்\nசெம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க புதிய திட்டம்.. ஆந்திர அரசு முடிவு\nசெம்மரக்கடத்தலைத் தடுக்க நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆந்திர அரசு திட்டம்\nபாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கால்வாயைச் சுத்தம் செய்த பட்டதாரிகள்\nபோலி 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு... இருவர் கைது...\nசெல்போன் மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி\nகரையைக் கடக்கும் முன் 'வர்தா' புயல் வலுவிழக்க வாய்ப்பு..\nஉத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காற்றுக்கு 16 பேர் உயிரிழப்பு\n32 ஆண்டுகளாகியும் தீராத போபால் துயரம்\nஏடிஎம்மில் பணம் எடுக்கச்சென்ற பெண்ணுக்கு பிரசவம்\nஉத்தரப் பிரதேசத்தில் பனிமூட்டத்தால் நேர்ந்த விபரீதம்...... அடுத்தடுத்து 12 கார்கள் மோதி விபத்து\nசேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்\nவீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தேர்தலில் வாய்ப்பை இழந்த வேட்பாளர்\nபஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் உ.பி-யில் கைது\nசெம்மரம் வெட்டச் சென்றதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன்\nரூபாய் நோட்டு அறிவிப்பு ஏன்.. பிரதமர் மோடி விளக்கம்\n“என்ன நிர்���ாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/attacked/3", "date_download": "2019-07-18T17:20:11Z", "digest": "sha1:XW4VL3LJ7VY6AL3N3Y267PEVOJ4S2NFC", "length": 9452, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | attacked", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nதிடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்\nபெண் பயணியை சரமாரியாக தாக்கும் பஸ் நடத்துனர் \nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nசென்னையிலுள்ள கேரள ஹோட்டலில் இந்து முன்னணியினர் தாக்குதல்\nசோனியா காந்தி தொகுதியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\nஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..\nசென்னையில் செய்தியாளரை தாக்கியவர் கைது\nபுயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்.எம்-ல் இலவச சிகிச்சை : பாரிவேந்தர் அறிவிப்பு\nசென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nநெல்லை அர��கே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..\nசசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம்: திவாகரன்\nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nதிடீரென பாய்ந்து கடிக்கும் குரங்கு : அச்சத்தில் ஊரை காலி செய்த மக்கள்\nபெண் பயணியை சரமாரியாக தாக்கும் பஸ் நடத்துனர் \nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nசென்னையிலுள்ள கேரள ஹோட்டலில் இந்து முன்னணியினர் தாக்குதல்\nசோனியா காந்தி தொகுதியில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\nஹோட்டலை மூடச் சொன்ன ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்..\nசென்னையில் செய்தியாளரை தாக்கியவர் கைது\nபுயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்.எம்-ல் இலவச சிகிச்சை : பாரிவேந்தர் அறிவிப்பு\nசென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nபாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா.. - உலவும் போலி வீடியோ காட்சி\nநெல்லை அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. தடுத்த சகோதரனுக்கும் ஆபத்து..\nசசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம்: திவாகரன்\nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-r-s-durai-senthilkumar/", "date_download": "2019-07-18T17:48:20Z", "digest": "sha1:WHHYTJJKUYVKXXMSG5H6FARTOLSGJBMU", "length": 5742, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director r.s.durai senthilkumar", "raw_content": "\nTag: actor dhanush, actress snekha, director r.s.durai senthilkumar, producer t.g.thiyaragarajan, sathyajyothi films, slider, இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், நடிகர் தனுஷ், நடிகை சினேகா\nதனுஷ் – R.S.துரை செந்தில்குமார் இணையும் படம் குற்றாலத்தில் துவங்க��யது..\nபிரபல தயாரிப்பாளர் T.G.தியாகராஜனின் சத்யஜோதி...\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\nகொரில்லா – சினிமா விமர்சனம்\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/08/tnpsc-group-2-exam-tips.html", "date_download": "2019-07-18T17:42:53Z", "digest": "sha1:PRXKUQ5JQHZDZQ4ZNBBDHCQ5LHCGI4OB", "length": 7850, "nlines": 153, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group 2 பாஸ் பண்ணனுமா ?", "raw_content": "\nTNPSC Group 2 பாஸ் பண்ணனுமா \nபசிச்சா எப்டி நம்ம சாப்பாட பத்தி மட்டுமே நினைக்கிறோமோ அத மாதிரி சிந்தனை முழுவதும் குருப் 2 தேர்வில் இருக்க வேண்டும்.\nபகலில் தூங்கி தூங்கி உங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்.. காலைல 7 மணிக்கு படிக்க ஆரம்பிச்சா நைட் தூங்குற வரைக்கும் படிப்பு தான்... இடைல கொஞ்சம் கொஞ்ச���் பிரேக் தேவைப்படும்.. அப்ப டிவி, பாட்டு, பேஸ்புக், வாட்ஸ் அப் ன்னு கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கலாம்.\nவாட்ஸ் அப் குருப் ..டெலிகிராம் குருப்... வாங்க படிக்கலாம் ன்னு கூப்ட்டு வாங்க பழகலாம் ன்னு உங்க நேரத்தை தான் வீணடிப்பாங்க... கவனம்..... Hi,சாப்டீங்களா ,பல்லு தேச்சீங்களா,வாங்க டிஷ்கஷ் பண்ணுவோம் ன்னு சிலர் உங்கள் நேரத்தை வீணடிப்பர்... இன்னொன்னு டிஸ்கஸ் பண்ணி படிக்கிற அளவுக்கு இது நாசா தேர்வு இல்ல.... நீங்க பாட்டுக்கு உங்க படிப்பை மட்டும் குவியம் செலுத்துங்க...தேவையான குருப்ல மட்டும் இருங்க.\nஏற்கனவே நுனி இழையில் மிஸ் பண்றவங்க நிறைய கேள்வித்தாள்கள பயிற்சி செஞ்சி பாருங்க...\nஅடிக்கடி போன் பண்ணி மச்சி படிச்சிடியா ..எப்டி போகுது..அந்த Institute ல என்ன சொன்னங்க.. இங்க என்ன சொன்னாங்க ன்னு கேட்டு கேட்டு உங்கள நீங்களே குழப்பிக்காதீங்க... எதிர்ல உள்ளவன் ரொம்ப தெளிவா ஊமையா இருந்தே பாஸ் பண்ணிட்டு போயிருவான்... பாத்துகோங்க\nஎக்ஸாம் பாஸ் பண்ற வரை உங்க தீபம் அனைய கூடாது.. காத்து மழை புயல் ன்னு அடிக்கும்.. நம்பிக்கை என்னும் திரி வச்சு உழைப்பு என்னும் எண்ணைய ஊத்திட்டே இருங்க....\nஇன்னும் நாள் இருக்கு இன்னும் நாள் இருக்கு ன்னு சோம்பேறித்தனத்துலையே ஊறி போன\nஉங்க மூளை சொல்லும்.... ஆழ் மனசுல பாஸ் பண்ணனும் ன்னு மாத்துங்க.. ஆழ் மனசுக்கு அபார சக்தி உண்டு..\nஅப்பபப்ப கடைசி டி என் பி எஸ் சி எக்ஸாம் எழுதிட்டு நம்ம எப்படி வாட்ஸ் அப்லையும் பேஸ்புக் லையும் அழுது புலம்பனோம் ன்னு கண்ணு முன்னாடி கொண்டு வாங்க... தானா படிப்பீங்க.... அதை ஒரு போட்டோ எடுத்து வீட்ல கூட ஒட்டி வைங்க... பாக்கும் போதுலாம் செவுள்ள பளார் பளார் ன்னு அடிச்சு உங்கள படிக்க வைக்கும்...\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_03_26_archive.html", "date_download": "2019-07-18T19:06:21Z", "digest": "sha1:XSJ26LJ776QMEB6UHDIND4ZZ77PP4PTL", "length": 12528, "nlines": 197, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 03/26/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nசென்னை சூப்பர் கிங் அண்ணாச்சி சிமண்ட் விலை என்னாச்சி\nதேர்தல் வந்தால் பொதுவாக சிமெண்ட் விலை குறையும் என்பார்கள்..இங்கே தேர்தலின் போதுதான் விலையை கூட்டுகிறார்கள்...\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் பிரபல சமுக சேவகரும் அதிமுக பிரமுகருமான சைதை சா. துரைசாமி 24 .03 .11 அன்று வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த படம்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடி ஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்...\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்\nபிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்���ு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\nசைதை துரைசாமி வேட்புமனு தாக்கல்\nசென்னை சூப்பர் கிங் அண்ணாச்சி சிமண்ட் விலை என்னாச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mystic/oru-deviyin-pirappu", "date_download": "2019-07-18T17:58:50Z", "digest": "sha1:5CTTZGBVFHF4RITTNZKLPSDEDPTBUWAT", "length": 17130, "nlines": 202, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஒரு தேவியின் பிறப்பு", "raw_content": "\nலிங்கபைரவி பிரதிஷ்டை குறித்து ஒரு பங்கேற்பாளர் பகிர்கிறார்.\nலிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது....\nலிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் லிங்கபைரவி பிரதிஷ்டையில் உலகமெங்கும் இருந்து வந்திருந்த சுமார் 5,000 பேர் கலந்துகொண்டோம். 2010 ஜனவரி 28, வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு நாங்கள் தியானலிங்கக் கோவிலைச் சுற்றி போடப்பட்டிருந்த பனை ஓலை பந்தலில் அமர்ந்து பிரதிஷ்டை ஆரம்பிப்பதற்காக ஆவலாகக் காத்திருந்தோம். நாங்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்து சிவப்பு வஸ்திரத்தை கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்தோம். அனைவரும் ஒரே மாதிரி உடையில் வெள்ளையும் சிகப்புமாக உட்கார்ந்திருப்பதைப் பார்ப்பதே ஓர் அற்புதக் காட்சியாக இருந்தது.\nசிறிது நேரத்தில் சத்குரு சிகப்புக் கரை போட்ட வெள்ளை வேஷ்டி அணிந்து வந்தார். லிங்கபைரவி திருக்கோயிலுக்குள் நுழைந்த சத்குரு பிரதிஷ்டை செயல்களைத் துவக்கினார். கூடியிருந்த மக்களுக்கு உரை நிகழ்த்திக்கொண்டே திடநிலைக்கு மாற்றப்பட்ட பாதரசத்தை. வைத்து சில உருவங்கள் செய்தார்.\nஇரண்டாம் நாளில் தொடர்ந்து பிரதிஷ்டை செயல்முறைகள் நிகழ, நாங்கள் தேவியின் பிறப்பை நெருங்கிச் சென்றோம். தேவிக்கு முதுத்தண்டாக திடப்படுத்தப்பட்ட பாதரசத்தை சத்குரு நிறுவினார். பின்னர் நாங்களே எதிர்பார்க்காத நேரத்தில் சத்குரு, தேவியின் அருகில் சென்று தேவியை மூடியிருந்த திரையை மெல்ல விலக்கினார். முதலில் கண்கள் தெரிந்தன. பிரகாசம், தீட்சண்யம், துளைத்தெடுப்பதுபோன்ற பார்வை தேவியின் கண்களில் ஆனால், கண்கள் தெரிந்தவுடனே, கூட்டத்தில் இருந்து சப்தம், கதறல், அழுகை. என்னாலும் கதறுவதை நிறுத்த முடியவில்லை. ஆனாலும் விரைவில் நிதானத்துக���கு வந்தேன். அவளுடைய கண்கள் முதலில் பயமுறுத்துவது போல் இருந்தன. ஏதோ கோபமாக போருக்குப் புறப்பட்ட வீராங்கனையின் கண்களைப்போல் இருந்தன. ஆனால், சிறிது நேரத்தில் அதே கண்களில் கருணை பொங்குவதையும் பார்க்க முடிந்தது. தேவியின் பிறப்பிற்கு பின் சத்குருவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது. கண்களில் பரவச கண்ணீர் பெருக சத்குரு வீட்டிற்குச் சென்ற காட்சி அற்புதம் என்றே சொல்ல வேண்டும்\nஅதிகாலை சுமார் 3 மணி அளவில், கிரேன் உதவியால் லிங்கபைரவிக்கு மேல் இருந்த வெற்றிடத்தில் ஒரு பெரிய முக்கோணக் கருங்கல் (16 டன்) பொருத்தப்பட்டது. அப்போது பலர் உட்சாடணங்கள் செய்தபடியும், ஈஷா இசைக் குழுவினர், தாள இசை வாசித்தபடியும் இருந்தனர். அந்த இசையும் பாடல்களும் தாள அதிர்வுகளும் அந்த நேரத்தில் எங்களை சக்திநிலை குறையாமல் மேலும் உற்சாகமாக இருக்கவைத்தன. நான் அந்த நிகழ்வில் நூறு சதவிகிதம் முழுமையாக பங்கேற்க விரும்பினேன். இந்த நிகழ்வை குறைவான நபர்களுடன் ஒரு சிறியதொரு நிகழ்வாக நிகழ்த்துவதே தனக்கு எளிதாக இருக்குமென்றும், ஆனால், பலருக்கு இந்த அற்புத வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வைத் தான் மேற்கொள்வதாகவும் சத்குரு முன்பே கூறியிருந்தார். எனவே நான் அந்த பொறுப்புணர்ச்சியை உணர்ந்தபடி, சத்குருவிற்கு ஒரு கூடுதல் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்.\nஎன் முன்னே எது வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதுதான் என் பாவப்பட்ட மனம் அதனை புரிந்துகொள்ள முயற்சித்து கடைசியில் தோற்றுப்போனது, இறுதியில் சரணடைந்தது. பேரானந்தத்துடனும் பக்தியுடனும் வாழ்வது குறித்து சத்குரு சொன்னதை நினைவு கூறுகிறேன். வறண்டுபோன மேற்கத்திய வாழ்வியலை தழுவியதன் காரணமாக நமது பல கொண்டாட்டங்கள் இன்று மறைந்துவிட்டன.\nஇறுதியில் பிரதிஷ்டையின் கடைசி செயல்முறையாக தேவி ஊர்வலம் நிகழ்த்தப்பட்டது. தேவி பல்லக்கில் சங்கு ஒலி முழங்க... சலங்கை ஒலி அதிர... சகலப் பரிவாரங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டாள். தியானலிங்கத்தின் முன் உள்ள நந்தி முன்பு சத்குரு முன்னிலையில் நெருப்பு நடனம் ஆராதனையாக தேவிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆண்கள் தீப்பந்தம் ஏந்தி நடனமாடினர் மற்றும் பெண்கள் உச்ச ஸ்தாயியில் உட்சாடணம் செய்தனர். இவையனைத்தும் மிகவும் பிரமிப்பு தருவதாக இருந்தது. “சத்குரு தெய்வீக பெண்மையின் தன்மையை தேவியாக உருவாக்கியுள்ளார். பூமியை நம் தாயாக நினைப்பதற்கும் பெண்மையை கடவுளாக வணங்குவதற்கும் ஏது வித்தியாசம் இருக்கிறதா” கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷாம்பவி, செய்து வரும் நான் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது, என் முன்னே எது வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதுதான்” கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷாம்பவி, செய்து வரும் நான் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது, என் முன்னே எது வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதுதான் என் பாவப்பட்ட மனம் அதனை புரிந்துகொள்ள முயற்சித்து கடைசியில் தோற்றுப்போனது, இறுதியில் சரணடைந்தது. பேரானந்தத்துடனும் பக்தியுடனும் வாழ்வது குறித்து சத்குரு சொன்னதை நினைவு கூறுகிறேன். வறண்டுபோன மேற்கத்திய வாழ்வியலை தழுவியதன் காரணமாக நமது பல கொண்டாட்டங்கள் இன்று மறைந்துவிட்டன.\nஅந்த மூன்று நாட்களும் எனது தர்க்க அறிவு குழந்தைத்தனமாக ஒவ்வொன்றுக்கும் விடை தேடி அது முடியாததால், நான் தர்க்கத்தை விட்டுவிட்டு அதில் முழுமையாக மூழ்கினேன். நான் இங்கே சொல்வதெல்லாம் நான் அங்கே பெற்றவற்றின் சில துளிகள் மட்டுமே லிங்கபைரவியின் அருள் நம் அனைவரின் இதயத்தையும் ஆனந்தத்ததாலும் பக்தியாலும் நிரப்பட்டும்\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2008/11/", "date_download": "2019-07-18T17:34:31Z", "digest": "sha1:WCDFKC6Y4WELCLXJTK54RW5AI3VBSIBE", "length": 15630, "nlines": 229, "source_domain": "piriyan.wordpress.com", "title": "நவம்பர் | 2008 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஎன் மீசை உன் மார்பு பள்ளத்தில்\nஎன்னை இழுத்துக் கட்டிக்கொள்கிறாய் இறுக்க…\nகுத்திக் குத்தி சுகம் எடுக்கும்\nநான் எதற்காய் வளர்க்கிறேன் என\nஇனி ஒரு போதும் சொல்ல மாட்டாய்…\nமீசை தாடியை எடுத்துவிடுங்கள் என்று…\nநீ முத்தங்கள் தராமல் விட்டு விட்ட\nஇனியாவது என் இரவுகளும் தூக்கங்களும்\nகட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க…\nஉன் இரவு நேர முத்தங்களை…\nஉன்னை நானும் என்னை நீயும்\nநம் காதலின் ஆழமும் வலியும்…\nஒரு அதிகாலை கைப்பேசி உரையாடலின் பொழுது\nஉனது நேற்றைய இரவுக் கனவில்\nநான் வந்த செய்த குறும்புகளை எல்லாம்…\nசின்னப் பிள்ளை கதை சொல்வதைப்போல…\nஉன் அழகிய பேச்சை அணுவணுவாய் உள்வாங்கி\n” உம்…” கொட்டியபடியே கேட்டுக்கொண்டிருக்கின்றேன்…\nமுழுதாய் கிடக்கிறது என் காலடியில்…\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nகண்ணதாசன் விருது பெற்ற அன்புச்சகோ இசையமைப்பாளர் சபிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. facebook.com/1272105671/pos…PiriyanLyricist\t1 week ago\nஒரு யதார்த்த நேர்காணல் பதிவு.. நேரமிருக்கையில் பார்த்துக் கருத்துரைப்பின் மகிழ்வு.. :) youtu.be/mccDbcj1LK0… twitter.com/i/web/status/1…PiriyanLyricist\t1 week ago\n« அக் டிசம்பர் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-07-18T17:58:02Z", "digest": "sha1:QTG4LU5Z3QL6Z52U7ADU62VOSD555IFA", "length": 7962, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொடா-பொடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொடா-பொடா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் வாடகை மிதிவண்டிகளைக் குறிக்கும். மிதிவண்டி ஓட்டுபவர்களும் இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.\nபொடா-பொடா வண்டிகள் 1960, 1970களில் இருந்து பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் பயன்பாடு கென்ய-உகாண்டா எல்லைப் பகுதியில் துவங���கியது. எல்லையைக் கடப்பதற்காக இது முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. ஈருருளி (மிதிவண்டி) ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களை நோக்கி எல்லை விட்டு எல்லை எனப் பொருள் தரும் ஆங்கிலச் சொல்லான பார்டர் என்பதை பார்டர்-பார்டர் (Border-to-Border) என்று அழைப்பர். பின்னர் இது மருவி பொடா-பொடா ஆனது.\nபொருட்களையும் ஆட்களையும் கொண்டுசெல்ல இங்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த மிதிவண்டிகளின் இருக்கைகளும் பின்னிருக்கைகளும் நன்கு பஞ்சு வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். விலைகுறைவான இம்மிதிவண்டிகள் ஆசியாவில் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளைக் காட்டிலும் விலை குறைந்தவை. ஓட்டுவதற்கும் எளிதானவை. 2004ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி மொத்தம் 200,000 ஆண்கள் மிதிவண்டி பொடா-பொடாவில் வேலை செய்வதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது.\nதற்காலத்தில் மோட்டார் வண்டிகள் இச்சேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் பொடா பொடா என்றே அழைக்கப்படுகிறது. எனினும் உகாண்டாவின் பெரும்பாலான பகுதிகளில் மோட்டார் வண்டி எனப்பொருள் தரும் பிக்கி-பிக்கி என்ற சுவாகிலி மொழிச்சொல்லே பயன்படுத்தப் படுகிறது. இவை நைசீரியாவில் ஒக்காடா அல்லது அச்சாபா என்று அழைக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/rajendra-balaji/", "date_download": "2019-07-18T18:11:50Z", "digest": "sha1:W5F5NUJLSDT7KEMKWL2IENZQYILZH7C6", "length": 3715, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "rajendra balaji Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமோடி தான் எங்கள் டாடி அமைச்சர் கல கல பேட்டி\nகஜா புயல் கூஜா புயல் ஆனது – அடடே ராஜேந்திர பாலாஜி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்\nகமல் கட்சியை கருவிலேயே அழிப்போம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டா��் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,796)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/07201238/Congress-mulls-proposal-for-two-working-presidents.vpf", "date_download": "2019-07-18T18:02:03Z", "digest": "sha1:6OP3EVYDEVWQXFGPK7A7CRIYGIKT6AWC", "length": 14084, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress mulls proposal for two working presidents || ராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்?", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்\nராஜினாமா முடிவில் ராகுல் உறுதி; காங்கிரஸ் கட்சிக்கு இருதலைவர்கள் நியமனம்\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால் காங்கிரசுக்கு இருதலைவர்களை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2019 தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டும் வென்றது. இம்முறையும் அக்கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாது. கட்சியும் கோரப்போவது கிடையாது எனக் கூறிவிட்டது. தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி செயற்குழுக் கூட்டத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியின் தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போது ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வரும் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.\nஇதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல் தலைவர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இவ்விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் பணியில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு செயல் தலைவர்களில் ஒருவர் தென் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு செயல்தலைவர்கள் நியமிக்கப்படும் விவகாரத்தில் சுஷில்குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றும் மத்திய பிர���ேசத்தை சேர்ந்த இளம் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது என காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகிறது.\nஇதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இருக்கும் எனத் தெரிகிறது. முதலில் 3, 4 செயல் தலைவர்களை நியமனம் செய்வது என திட்டமிடப்பட்டதாவும், பின்னர் இளம் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருவதை குறைக்க 2 செயல்தலைவர்கள் முறை கொண்டுவரப்படுகிறது என கூறப்படுகிறது. மேலும் தேர்தலில் தீவிரமாக செயல்படாத மாநிலத் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.\n1. கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு\nகர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.\n2. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோஷம்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி கோ‌ஷம் எழுப்பினார்.\n3. காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவரே வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது\nராகுல் காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.\n4. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.\n5. மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மிலிந்த் தியோரா விலகல்\nமும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவ���ு குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\n2. நான் ஒரு கழுதை என கூற செய்து மாணவர்களுக்கு வித்தியாச தண்டனை வழங்கிய ஆசிரியை\n3. திருமணம் செய்த 24 மணி நேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்தவர்\n4. கடித்த பாம்பை பிடித்து கடித்துக் கொன்றவர், தானும் இறந்தார்\n5. கர்நாடக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா \nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/video/page/14/", "date_download": "2019-07-18T18:24:56Z", "digest": "sha1:JBXHRNPBTQKHCYNPEXOC7PTWPR2BX6GU", "length": 27423, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "வீடியோ - Page 14 of 15 - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு வீடியோ பக்கம் 14\n காதல் – பார்வைகள் பத்து \nகாதல் குறித்த பத்து முக்கியமான அம்சங்களை தொகுத்துத் தருகிறது இந்த பார்வை பத்து வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...\nபோலீசோட அக்கறை ஹெல்மெ��்டா, வசூலா \nதிருச்சியில் போக்குவரத்து போலீசு காமராஜால் கொல்லப்பட்ட உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மத்தியில் தோழர் கோவன் பாடிய புதிய பாடலின் வீடியோ\nபோலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்\nதிருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன் வீடியோ தொகுப்பு\nவெள்ளைக்காரனின் காலை நக்கி அவனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த ’வீர்’ சாவர்க்கரின் வாரிசுகளுக்கு, ஆங்கிலேயனின் சிம்ம சொப்பனமான பகத்சிங்கின் ஆதர்சன நாயகனான லெனினை எப்படிப் பிடிக்கும்\nதிருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் \nதிருச்சியில் மோடி மற்றும் எச்.ராஜா உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ் தலைவன் கோல்வால்கர் படமும் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் எரிக்கப்பட்டது.\nதமிழகத்தில் அனைத்து தரப்பினரும் எச்.ராஜாவையும், பா.ஜ.கவையும் கண்டித்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் இணைகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழு தோழர்களின் \"காரைக்குடி எச்சல, நீ வாங்குனது பத்தலை\" முழக்கப் பாடல்.\nஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால \nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் கோவன் குழுவினர் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.\nதமிழக பாஜக: நேர்காணல் பகடி வீடியோ \n நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார்.\nபூணூல் ஜூம்லா : ஒண்டிக்கு ஒண்டி வாறியா \nபாஜகவின் தேர்தல் வாக்குறுதி மோசடி தொடங்கி, ஆண்டாள் விவகாரம், நீரவ் மோடி விவகாரம் வரை அனைத்து மோசடிகளும் ‘வைத்துச்’ செய்யப்பட்டிருக்கும் பகடி வீடியோ - பூணூல் ஜூம்லா- டீசர்\nகாவிரி நதி யாருக்குச் சொந்தம் \nகாவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத���திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.\nஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்\nஇந்த பேரழிவிற்குக் காரணம் என்ன குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா குமரிக்கடலில் திடீரென ஏற்பட்ட புயலா அரசுக் கட்டமைப்பின் பாராமுகமா மக்களை துச்சமாக எண்ணும் மத்திய மாநில அரசாங்கங்களின் போக்கா மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்டும் சாகர் மாலா திட்டமா பதில் சொல்லுகிறது ”கண்ணீர்க் கடல்” ஆவணப்படம்\nமீனவர்களை ஏமாற்றும் அரசு – அம்பலப்படுத்தும் குமரி மாவட்ட இளைஞர்கள் \nஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்.\nஉடனே போயிருந்தா பல பேரைக் காப்பாத்தி இருக்கலாம் – தூத்தூர் மக்கள் – வீடியோ\n30 -ம் தேதி சமயத்திலாவது அரசு மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால் தத்தளித்துக் கொண்டிருந்த பல மீனவர்களை மீட்டிருக்கலாம். ஆனால் அரசு அதற்கு மறுநாள் தான் தேடுதல் பணியை ஆரம்பித்தது. கேடுகெட்ட மத்திய மாநில அரசுகள்.\nகுமரி : நிவாரணம் வேண்டாம் உயிர்களைக் கொடு \nகுமரி மாவட்டம் பூத்துறை கிராமம், உள்ளிட்ட 8 கிராமங்கள் மிகவும் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளன. அங்கிருந்து பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று திரும்பவில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரின் கதியும் என்னவெனத் தெரியாத நிலையில் திக்கற்று நிற்கிறார்கள் மக்கள்.\nஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ\nஒகியின் தாண்டவம் குமரி மாவட்ட விவசாயத்தை நசுக்கி நசமாக்கி விட்டது. இன்னொரு பக்கம் அரபிக்கடலோரத்தை அண்டி வாழ்ந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது.\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் ந���ரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமயிலே என்றால் கடை மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது \nஅடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா\nமேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை \nஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் – ஒரு எளிய விளக்கம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3956.html", "date_download": "2019-07-18T17:11:19Z", "digest": "sha1:Z2NTRXYHNUT7BVPBF6Z2ZBD4C2HZJVTZ", "length": 10665, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா? - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா\nஇலங்கை இறால் சாப்பிட்டால் உயிராபத்து ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவி வருகிறது.\nஇலங்கை கடலிலுள்ள இறால்களில் அடையாளம் காண முடியாத ஒரு வகையான வைரஸ் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதனை குணப்படுத்தவும் முடியாதென சில தகவல்களைப் பெற்றுள்ளோம் என குறிப்பிடப்படுகின்றது.\nஇதனால் உடனடியாக இறால் உட்கொள்வதனை இலங்கையர்கள் தவிர்க்குமாறு கூறப்படுகின்றது.\nநீர்கொழும்பிலுள்ள வைத்தியர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார் எனவும் குறிப்பிடப்படுகிறது.\nஎனவே இது தொடர்பிலான தகவல்களை இலங்கையில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனடியாக பகிருமாறு வட்ஸ்அப் தகவல் ஒன்று பரவி வருகின்றது.\nஎனினும் இது குறித்த வைத்திய அதிகாரிகளால் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழ��ம் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7020.html", "date_download": "2019-07-18T18:07:27Z", "digest": "sha1:7UCAC6KGUXDVAB5CT5W3I2K4TRKPRTAY", "length": 12280, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தும் விளம்பரத் தொலைக்காட்சி..!! (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nவவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தும் விளம்பரத் தொலைக்காட்சி..\nவவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக விளம்பரத்தைத் தாங்கிய தொலைக்காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஒளிக்திர்வீச்சு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇதனை கட்டுப்படுத்தவதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nவவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சி அமைக்கப்பட்டு பகல் இரவில் விளம்பரம் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனால் இரவில் மணிக்கூட்டுக்கோபுர பகுதியில் ஒரு பக்கம் மட்டும் ஒளிவீச்சு அதிகரித்து காணப்படுகின்றது.\nஅப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு அதிக ஒளி பரப்புவதாலும் விளம்பரத்தைப் பார்வையிட்டு வாகனம் செலுத்துவதால் வாகனங்கள் ��ளியைவிடவும் தொலைக்காட்சியின் ஒளி அதிகம் பரப்புவதால் ஒன்றுக்கொன்று விபத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nகுறித்த பகுதியில் விளம்பரம் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சி அமைப்பதற்கு அனுமதி வழங்கும்போது இதனைக்கவனத்தில் கொண்டு வழங்கப்படவேண்டும்.\nஇவ்வாறு விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளதால் அவ்வீதியூடாகச் செல்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை உடனயடியாக அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு ஒரு பகுதியில் அமைக்குமாறும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=83", "date_download": "2019-07-18T17:32:30Z", "digest": "sha1:3K6FFOL2GENLTJUW4LQZA672BIIXT4AA", "length": 10301, "nlines": 143, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nபாலாஜி கோவில் ஏழாவது ஆண்டுவிழா\nநியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா\nSelect Issue ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-23-03-2019/", "date_download": "2019-07-18T17:59:37Z", "digest": "sha1:NTGVNVYPNRH5JYURBYY4CYPEZBGPUBM2", "length": 13701, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 23.03.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-03-2019, பங்குனி 09, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் காலை 09.05 வரை பின்பு சுவாதி. மரணயோகம் காலை 09.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nபுதன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2019\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.\nஇன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூல���் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:41:18Z", "digest": "sha1:6OYYKD6BDQXZDMU7GPKZC47BZPBUUYLU", "length": 8281, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலகிரி ஈப்பிடிப்பான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nகுடும்பம்: பழைய உலக ஈப்பிடிப்பான்\nநீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher, உயிரியல் பெயர்: Eumyias albicaudatus) என்பது நீலகிரி உயிர்க்க��ளக் காப்பகத்தில் காணப்படும் ஒரு வகைப் பறவை ஆகும். இது வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் போலவே இருப்பதால், நீலகிரி வெர்டிட்டர் ஈப்பிடிப்பான் என்றும் முன்னர் அழைக்கப்பட்டன. வெர்டிட்டர் ஈப்பிடிப்பானும் குளிர்காலத்தில் நீலகிரிக்கு வருகிறது. எனினும் அது வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் வாலின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய வெள்ளை திட்டுகள் உள்ளன. இது மேற்குத் தொடர்ச்சிமலையின் சோலைக்காட்டில் அதிக உயரத்திலும் மற்றும் நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது.\n↑ \"Eumyias albicaudatus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Eumyias albicaudatus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2017, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280234&dtnew=5/20/2019", "date_download": "2019-07-18T18:01:34Z", "digest": "sha1:YK5TE5YUPE4GYIYRXDZLHQBIZNOCFRVS", "length": 19556, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nஅதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு\nசரவண பவன் ராஜகோபால் காலமானார் ஜூலை 18,2019\nபிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை ஜூலை 18,2019\nதீர்ந்தது தகராறு: தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட் ஜூலை 18,2019\nஅத்திவரதரை தரிசிக்க குவிந்த மக்கள் ஜூலை 18,2019\nகர்நாடக சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு ஜூலை 18,2019\nபல்லாங்குழியான சாலையால் கவலை: புன்செய்புளியம்பட்டியை அடுத்த, மாதம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தார்ச்சாலை, சில ஆண்டுகளுக்கு முன், போடப்பட்டது. தற்போது சாலையில் ஜல்லி பெயர்ந்து, குண்டு, குழியாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சில இடங்களில், மண் சாலையாகி விட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைக���ன்றனர். நடந்து செல்வதே சவாலாக உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலையை, சீரமைக்க வேண்டும்.\nஆபத்தான இடங்கள்; தேவை அடையாளம்: கொடிவேரி தடுப்பணைக்கு கீழே, பவானி ஆற்றில், ஆபத்தை உணராமல், பல இடங்களில், வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளிக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அபாயத்தை மறந்து, அரைகுறை நீச்சலில் குளித்து கும்மாளமிடுகின்றனர். இதில் சில சமயங்களில், சிலர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். ஆபத்தான இடங்களை, அடையாளம் காட்டும் வகையில், ஆற்றங்கரையோரம் எச்சரிக்கை பலகை வைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.\nகோவில் வளாகத்தில் கோழியால் அசுத்தம்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு, ஆடு, மாடு,கோழிகளை, பக்தர்கள் நேர்ந்து விடுவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. இவற்றை நந்தவனத்தில் வைத்து பராமரிப்பது வழக்கம். வருடத்துக்கு ஒருமுறை ஏலம் விடப்படும். இந்நிலையில் நேர்ந்து விடப்பட்ட மாடு, கோழிகள், மலைப்பகுதி சாலையோரங்களில் சுற்றி திரிந்து, கோவில் வளாகத்தை சுற்றி அசுத்தம் செய்கின்றன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகழிவறைக்கு பூட்டு; பக்தர்கள் தவிப்பு: ஈரோடு வ.உ.சி., பூங்கா, வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு, பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அனைத்து வசதிகள் இருந்தாலும், பக்தர்களுக்கு கழிப்பிட வசதியில்லை. அதற்கான இடமும் இல்லை. இதனால், பூங்கா உள்பகுதியில், பொது கழிப்பிடத்தை பயன்படுத்தினர். தற்போது பூங்கா அடைக்கப்பட்டதால், கழிப்பிடம் செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கலாமே\nஒளித்து வைத்த சாலை தடுப்பு: போக்குவரத்து அதிகமுள்ள, விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில், இரும்பு பேரிகார்டுகள் வைக்கப்படுகின்றன. ஈரோடு காளைமாட்டு சிலைக்கு பின்புறம், ரயில்வே காலனி குடியிருப்புக்குள், 14க்கும் மேற்பட்ட தடுப்புகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. லோக்கல் போலீசாரோ, போக்குவரத்து போலீசாரோ கண்டு கொள்ளவில்லை. இவற்றை பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ள மர்மத்துக்கு, ஈரோடு எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த க���ுத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158799&cat=31", "date_download": "2019-07-18T18:02:52Z", "digest": "sha1:NOB6QBYVFLA45YSFBCAF5TV6RAEHHRPH", "length": 28329, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் நேரத்தில் பா.ஜ கூட்டணி; செல்லூரார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தேர்தல் நேரத்தில் பா.ஜ கூட்டணி; செல்லூரார் டிசம்பர் 30,2018 00:00 IST\nஅரசியல் » தேர்தல் நேரத்தில் பா.ஜ கூட்டணி; செல்லூரார் டிசம்பர் 30,2018 00:00 IST\nதிருச்சியில் நடைபெற்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேரனின் காதணி விழாவில், முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம், ராஜேஸ்வரி, காமராஜ், துரைக்கண்ணு, வளர்மதி, விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, அதிமுக எப்போதும் மக்களோடு தான் கூட்டணி. பாஜக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.\nபாலியல் வீடியோ பொய் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அடிதடி\nவைகோ அப்படித் தான் : செல்லூர் ராஜூ\nஅதிமுக வில் சேர மறைமுக எதிர்பார்ப்பு: கடம்பூர் ராஜூ\nஸ்டெர்லைட் ஆலையை அரசு திறக்காது : செல்லூர் ராஜு\nஸ்டாலின் சொன்னதுக்கு விளைவு இனிமேல் தான் : கடம்பூர் ராஜூ\nநள்ளிரவில் உதவிய புதுச்சேரி முதல்வர்\nமேடையில் மயங்கி விழுந்த அமைச்சர்\n8 வழிச்சாலை: முதல்வர் கவலை\n8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nதிருச்சியில் சத்ரு சம்ஹார ஹோமம்\nதற்காலிக ஆசிரியர்கள்: அமைச்சர் விளக்கம்\nஆலயம் சென்ற நேரத்தில் கொள்ளை\nஸ்டாலினை தரக்குறைவாக பேசிய அமைச்சர்\nஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2வது நினைவுதினம்\nசபாநாயகர் அறையில் திமுக, அதிமுக தர்ணா\nதாலிகட்டும் நேரத்தில் வாலிபரை அடித்த வைகோ\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nஅமமுக, அதிமுக இணையாது : தினகரன்\nபிளாஸ்டிக் கவர்களை போட எந்திரங்கள்; அமைச்சர்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் பதவி விலகணும்\nஉள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் புயல் பாதிப்பு தெரிந்திருக்கும்\nபுதி�� தலைமை தேர்தல் கமிஷனர் பதவி ஏற்பு\n5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு வெற்றி யாருக்கு\nபாஜக வை விரட்டி அடிப்போம் : ஸ்டாலின்\nவேடிக்கைக்கு சொந்தக்காரங்க திமுக : செல்லூர் ராஜூ\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nதிருச்சியில் விமான விபத்து தவிர்ப்பு 115 பயணிகள் தப்பினர்\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\nஅமைச்சர் சீனிவாசன் மருமகன் மூலம் தா.பாண்டியன் குடும்பத்தில் மிரட்டலா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-18T17:11:44Z", "digest": "sha1:7SB7C6R6MS4KE2XHLGZGVWECJEPJ3PXG", "length": 12302, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆஷா பூர்ணாதேவி", "raw_content": "\nTag Archive: ஆஷா பூர்ணாதேவி\nநவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது. தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் …\nTags: அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், அதீன் பந்த்யோபாத்யாய, ஆரோக்கிய நிகேதனம், ஆர்.ஷண்முகசுந்தரம், ஆஷா பூர்ணாதேவி, கணதேவதை, கவி, காபூலிவாலா, கு.ப.ராஜகோபாலன், கோரா, சரத்சந்திரர், சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய. *, தாராசங்கர் பானர்ஜி, தேவதாஸ், ந.பிச்சமூர்த்தி, நளினிகந்த பட்டசாலி, நீலகண்ட பறவையைத் தேடி, பதேர்பாஞ்சாலி, பாரதி, பிமல் மித்ரா, பொம்மலாட்டம், மணிக்கொடி காலம், மாணிக்பந்த்யோபாத்யாய, முதல் சபதம், மொழிபெயர்ப்பு, ரவீந்திரநத் தாகூர், வ.வே.சு. ஐயர், வங்க இலக்கியம், வனவாசி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, ஶ்ரீகாந்தன்\nஅன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …\nTags: அமிர்தா ப்ரீதம், ஆஷா பூர்ணாதேவி, இலக்கியத்திறனாய்வு, இலக்கியம், கமலாதாஸ், கிருத்திகா, குர்அதுல் ஜன் ஹைதர், கெ.ஆர். மீரா, நிலாக்கள் தூரதூரமாய், பாரததேவி, பிரேமா காரந்த், பெண் எழுத்தாளர்கள் விவாதம்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\nஎரிகல் ஏரி - அனிதா அக்னிஹோத்ரி\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23\nதினமலர் 18, நடிகர் நாடாளும்போது...\nஇந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம்\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமு���ம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/37122-19.html", "date_download": "2019-07-18T17:45:49Z", "digest": "sha1:JU3ZUQCCNGTTV6MTHKXQI5GN5OSDA2FQ", "length": 8068, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "மகாராஷ்டிராவில் அணை உடைந்த விபத்து: வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் 19 உடல்கள் கண்டெடுப்பு | மகாராஷ்டிராவில் அணை உடைந்த விபத்து: வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் 19 உடல்கள் கண்டெடுப்பு", "raw_content": "\nமகாராஷ்டிராவில் அணை உடைந்த விபத்து: வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் 19 உடல்கள் கண்டெடுப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தில் அணை உடைந்த விபத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதில் காணாமல் போன 4 பேரை தேடும்படலம் 5வது நாளாக ���ொடர்கிறது.\nஜூலை 3 ஆம் தேதி இரவு பலத்த மழையைத் தொடர்ந்து திவாரே அணை உடைந்தது. ஆற்றின் கரையோர தாழ்நிலையில் இருந்த கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததபோது மொத்தம் 23 பேர் காணாமல் போயினர்.\nகாவல்துறையினரின் கூற்றுப்படி, கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டதில் இறப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.\nஇதில் காணாமல் போன மீதமுள்ள 4 பேரை தேடும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்து 5வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.\nவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். மற்றும் இவ்விழப்புகளுக்கு காரணமானவர் என நிரூபிக்கப்படும் நிலையில் அவர் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணைக்கு உறுதியளித்தார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nமகாராஷ்டிராவில் அணை உடைந்த விபத்து: வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் 19 உடல்கள் கண்டெடுப்பு\nமும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜினாமா\nமுகிலனை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nநீட்-விலக்கு மசோதா; மத்திய ஆட்சியாளர்களின் மோசடி: வேல்முருகன் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/37834-.html", "date_download": "2019-07-18T17:45:08Z", "digest": "sha1:FNVBC5XYWNVOB5CK4DVSZ77DX55B4KYO", "length": 11878, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்ட வழக்கு தொடர்��ோரை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு | சட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்ட வழக்கு தொடர்வோரை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nசட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்ட வழக்கு தொடர்வோரை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்டும் வகையில் வழக்கு தொடர்வோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கையைச் சேர்ந்த எஸ்.சந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nசொத்துப் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில், என் மீது அடுத்தடுத்து குற்ற வழக்குகளை பதிவு செய்கின்றனர். இதற்கு காரணமான சிவகங்கை தாலுகா காவல் நிலையஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்றும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் மிரட்டும் போக்கு அதிகமாக உள்ளது. வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nகுற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது. வழக்குப் பதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும்.\nஅரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட தங்களது பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். போலீஸார் 365 நாட்களும் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. மன அழுத்தத்தில் உள்ள காவல் துறையினரை நீதிமன்றம், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்.\nபோலீஸார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வெற்றுக் குற்றச்சாட்டுகள் போதுமானது இல்லை. குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும். சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்டும் நபர்களை ��ரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.\nகுற்ற வழக்குகளில் தொடர்புஉள்ளவர்கள் உள்நோக்கத்துடன், வெற்றுக் காரணங்களுடன் போலீஸாரை மிரட்டும் வகையில் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nநேர்மையான அதிகாரிகளுக்கு விருது கொடுத்து பாராட்டினால் அவர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தங்கள் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும்.\nஇந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்து பிரச்சினை அடிதடியில் முடிந்துள்ளது. இதனால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும். இதனால் மனுதள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nசட்டப்படி கடமைகளை நிறைவேற்றும் போலீஸாரை மிரட்ட வழக்கு தொடர்வோரை அடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிவகங்கை அருகே பேனர் கிழித்தவரை கண்டுபிடிக்க கோயிலில் ஒரு கிராமமே சத்தியம் செய்த விநோதம்\nமராத்வாடா சமூகத்துக்கு இடஒதுக்கீடு; மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nநாடாளுமன்ற துளிகள்: ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/06/18/indian-state-works-for-posco/", "date_download": "2019-07-18T18:23:09Z", "digest": "sha1:APZEPHS3M4NKL4VRN3IPNC36SVKQL7HQ", "length": 35814, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு ! - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இள��ஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அ��ிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் காங்கிரஸ் போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nபோஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு \nகடந்த பிப்ரவரி மாதம் முதலாக ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர் மாவட்டத்தின் தின்கியா பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள், தென்கொரியாவின் ஏகபோக எஃகு நிறுவனமான போஸ்கோவின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக “எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்காதே” எனும் முழக்கத்தோடு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஒடிசாவின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் தென் கொரிய எஃகு நிறுவனமான போஸ்கோவின் ஒருங்கிணைந்த எஃகு ஆலையை நிறுவுவதற்காக கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒடிசா அரசுக்கும் போஸ்கோ நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி போஸ்கோ நிறுவனம், சுமார் 52,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் ஆலையையும், அதற்கென ஒரு தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையம் மற்றும் தனிப்பட்ட துறைமுகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளும். இந்த திட்டத்திற்காக ஒடிசா அரசு, 2010-ஆம் ஆண்டுக்குள் தின்கியா, கடகுஜங்கா, நுவாகோன் ஆகிய கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 4000 ஏக்கர் விளைநிலத்தை போஸ்கோ நிறுவனத்திற்கு அபகரித்துக் கொடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போஸ்கோ திட்டத்தால் தங்களது எதிர்கால வாழ்வு நாசமாக்கப்படுவதை எதிர்த்து இப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த எட்டாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.\nகடந்த ஜனவரி 31, 2011 அன்று போஸ்கோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல் செல்லாது என்று 2012 மார்ச் 30 அன்று அதை ரத்து செய்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். மேலும், விதிப்படி உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதலும் இத்திட்டத்துக்கு அளிக்கப்படவில்லை. கடந்த 2005-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2010-இல் காலாவதியாகி விட்டது. இது தவிர போஸ்கோவிற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம் என்று கூறி பிரதமர் அலுவலகமே நேரடியாகத் தலையிட்டுச் செயல்படுத்துவதால், இரட்டிப்பு வெறியோடு நில அபகரிப்பையும் அடக்குமுறைகளையும் கேள்வி முறையின்றி ஏவி வருகிறது, ஒடிசா மாநில அரசு.\nதொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும் பழங்குடியின மக்களும் போராடிய நிலையில், குறிப்பாக சிங்கூர் – நந்திகிராமத்தில் விவசாயிகளின் எழுச்சி பரவிய நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்து புதிய சட்டத் திருத்த மசோதாவையும், மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான புதிய சட்ட மசோதாவையும் மைய அரசு கொண்டு வந்தது. இவை நாடாளுமன்றத்தில் நிறைவேறும் முன்னரே ஒடிசாவின் தின்கியா பஞ்சாயத்திலுள்ள கிராமங்களில் பழைய சட்டத்தின் வழியிலேயே – அதே சிங்கூர் பாணி ஆக்கிரமிப்பை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதியிலிருந்து போலீசையும் புல்டோசர்களையும் கொண்டு நடத்தி வருகிறது ஒடிசா அரசு. போராடும் இம்மக்களின் வாழ்வாதாரமான வெற்றிலைக் கொடிக்கால்களை வேரோடு பிடுங்கி எறிந்து வெறியாட்டம் போட்டுள்ள போலீசு, இக்கிராமங்களின் மக்களை நடமாடக்கூட விடாமல் முடக்கி வைத்துள்ளதோடு, இம்மக்கள் மீது நூற்றுக்கணக்கான பொய்வழக்குகளைப் போட்டு வதைத்து வருகிறது.\nஇத��தனையும் போதாதென்று, அமைதிவழியில் போராடிவரும் இம்மக்களை வன்முறையாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் காட்டி அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கில் அரசும் போலீசும் ஒரு சதியை அரங்கேற்றின. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி அன்று மாலையில், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற நரகரிசாகு, தருண்மண்டல், மனஸ்ஜெனா மற்றும் லக்ஷ்மன் ப்ரமரிக் ஆகிய செயல்வீரர்கள், அடுத்தகட்டப் பணிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் போஸ்கோ நிறுவனத்தின் கூலிப்படையினர் வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீசினர். இச்சம்பவத்தில் லக்ஷ்மன் ப்ரமரிக் மட்டும் படுகாயங்களோடு உயிர் தப்பினார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே கோரமாகக் கொல்லப்பட்டனர்.\nஇக்கொடுஞ்செயலை எதிர்த்து இப்பகுதிவாழ் மக்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில், “வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில்தான் அவர்கள் 3 பேரும் இறந்தனர்” என்று எழுதப்பட்ட ஒரு வாக்குமூலக் கடிதத்தில் கையெழுத்திட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் வந்து மிரட்டியுள்ளது போலீசு. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்திட மறுத்திருக்கின்றனர். மறுநாள் – மார்ச் 3 அன்று இக்கொலைவெறியாட்டத்தைப் பற்றி புகார் கொடுக்கச் சென்ற நரகரி சாகுவின் உறவினரிடமிருந்து புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியிருக்கிறது போலீசு. போஸ்கோவின் கைக்கூலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மார்ச் 4-ஆம் தேதியன்றுதான் முதல் தகவல் அறிக்கையையே போலீசு பதிவு செய்துள்ளது. ஆட்சியாளர்களோ, போலீசு உருவாக்கிய கதையின்படி, போராட்டக் குழுவினர் வெடிகுண்டு தயாரித்த போது நடந்த விபத்தில்தான் மூவரும் இறந்தனர் என்று கூசாமல் புளுகினர். தொடர் போராட்டங்களின் மூலம் இப்பகுதிவாழ் மக்கள் இந்த அபாண்டமான பொய்யை அம்பலப்படுத்தியுள்ளதோடு, பல்வேறு மனித உரிமை-ஜனநாயக அமைப்புகளும் அரசின் அண்டப்புளுகையும் அடக்குமுறைகளையும், போஸ்கோவும் அரசும் கூட்டுச் சேர்ந்து நடத்தியுள்ள சதிகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.\nதொடரும் போலீசின் தாக்குதல்களை எதிர்த்து வெகுண்டெழுந்த இக்கிராமங்களின் பெண்கள், தின்கியா பஞ்சாயத்திலுள்ள கோவிந்தபூர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு மற்றும் துணைராணுவப் படைகளை வெளியேற்றக் கோரியும், வெடிகுண்டுகளை வீசி போராளிகளைக் கொன்றொழித்த போஸ்கோவின் அடியாட்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும் மார்ச் 7-ஆம் நாளன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கிய போலீசு, பெண்களின் ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியது. ஆனாலும், தங்களது போராட்டத்தில் உறுதியாக நிற்கும் பெண்கள், போலீசும் அதன் அடியாட்களும் ஆடைகளைக் கிழித்து பெண்களை அவமானப்படுத்துவதால், இனி முழு நிர்வாணப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தனர். போலீசோ, ஆபாசத் தடைச் சட்டத்தின் கீழ் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதாகப் பொய்க்குற்றம் சாட்டி போராடும் பெண்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. குண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு போஸ்கோ எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவரான அப சாகு, கடந்த மே 11 அன்று புவனேஸ்வர் விமான நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார்.\nகிரிமினல் குற்றவாளியாகச் சித்தரிக்கப்படும் அவருக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.\nஇந்திய அரசு மக்களுக்கான அரசோ, ஜனநாயக அரசோ அல்ல; அது பன்னாட்டு மூலதனத்தைக் காப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே பலியிடும் கார்ப்பரேட் நலன்களுக்கான அரசுதான் என்பதையே ஒடிசாவில் தொடரும் மக்கள் போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது. நடந்து கொண்டிருப்பது தனியார்மய-தாராளமயத் தாக்குதல் எனும் மறுகாலனியாதிக்கப் போர். இக்கொடிய போரில் எதிரியை வீழ்த்துவது ஒன்றுதான் நாட்டு மக்களின் முன்னுள்ள ஒரே வழி. தனியார்மய- தாராளமயத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் அரசுக்கு எதிரான போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைப்பதுதான் இன்றைய அவசர அவசியத் தேவை.\nபுதிய ஜனநாயகம் – ஜூன் 2013\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி \nமேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை\nபருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி பு���ல் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nடிசம்பர் 6 – அடங்காத நினைவுகள்\nகல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு – பேரா அ. கருணானந்தம்\nவிழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்\nஅரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம்\nகடலூரில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்\nநகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் நேர்காணல்\nமணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா\nசமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்\nஆம்பூர் பிரியாணியை காலத்தால் முந்தியது அய்யர் பிரியாணி\nஇசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி \n – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/07/bhagath-singh-memorial-meeting-in-viruthai-chidambaram/", "date_download": "2019-07-18T18:20:46Z", "digest": "sha1:QTZBKFN6EPXUJ37WOOT23PHNCB5G7MC3", "length": 23313, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "சிதம்பரம் - விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம் - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள���மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை மாணவர் - இளைஞர் சிதம்பரம் – விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்\nசிதம்பரம் – விருதை பகுதிகளில் பகத்சிங் நினைவுதினப் பிரச்சாரம்\nமார்ச் -23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் – நினைவுதினம் \n1991 – தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்தியாவில் திணிக்கப்பட்டதன் விளைவுகளை இன்று காண்கிறோம். இன்று விவசாயம் அழிவை நோக்கி நகர்கிறது, இளைஞர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம், கல்வி காசுக்காகவும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், இயற்கை வளங்களை சூறையாடவும் இதனை எதிர்க்கும் மக்களின் சுய உரிமையை பொசுக்க ராணுவம், காவல்துறை கட்டவிழ்த்தும் விடப்படுகிறது.\nமேலும் இதற்கு பொருத்தமாய் பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் RSS-BJP-ABVP கும்பல் முதலாளிகளுக்காக வேலை செய்கிறது.\nஇயற்கை வைட்டமின் நிறைந்த மாட்டுக்கறியை சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறது\nதொழில் நிமித்தம் மாட்டுத்தோலை உரிக்கும் தலித்துக்களை பிடித்து அடிக்கிறது BJP\nரோகித் வெமுலா படுகொலை, கண்ணையகுமாருக்கு அடி, சிறை, தலையை துண்டிப்பேன் என மிரட்டல், என் தந்தை போரில்தான் இறந்தார் என்று சொன்ன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என மிரட்டுகிறது ABVP வானரக் கும்பல்\nபார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள தமிழக மக்களையும் தொடர்ந்து நசுக்கிறது. காவிரி நீர் – மேலாண்மை வாரியம் மறுப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் – கடன் தள்ளுபடி இல்லை, நியூட்டிரினோ, மீத்தேன் ஹைட்ரோ கார்பன், கெயில், இணையம் துறைமுகம், ரேசனில் பொருட்கள் இல்லை, நீட் தேர்விற்கு விலக்கு இல்லை எ���்று பல்வேறு திணிப்புகளை செய்கிறது. எனினும் தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு அனுமதி மறுப்புக்கு எதிராக RSS – BJP மோடிக் கும்பலை கிழித்தெறிந்தது, தமிழகத்தின் இளைய சமூகம்.\nஇதே மெரினா புரட்சியை நாளை விவசாயிகளுக்காகவும், சமூக மாற்றத்திற்கான கல்விக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராட பகத்சிங் நினைவுகளை நெஞ்சிலேந்துவோம். இது தொடர்பான துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் – விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.\nஅரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி(சி.முட்லூர் – சிதம்பரம்)\nஅரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி(சி.முட்லூர் – சிதம்பரம்)\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்\nபொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபொன்பரப்பி வன்கொடுமை : பாமக , இந்து முன்னணி கும்பலை கைது செய் | திருச்சி ஆர்ப்பாட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nஇருபதாண்டுகளில் குடிப்போர் எண்ணிக்கை 55% அதிகரிப்பு\nதமிழ் சினிமாவா தேவர் சினிமாவா \n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nமாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்���ைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4439.html", "date_download": "2019-07-18T17:04:27Z", "digest": "sha1:WDXB3EGOYAEKQ63LDILXXO4BLPEXKTPS", "length": 15757, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 26-03-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியதடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.\nதுலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிபோய் முடியும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமகரம்: சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 12 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 11 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 8 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 7 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2019/06/blog-post_81.html", "date_download": "2019-07-18T17:04:22Z", "digest": "sha1:2GRLEE4TCWGLFLJRP3Q5YDUGMBSMLTEY", "length": 85838, "nlines": 1607, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: தலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்", "raw_content": "\nதிங்கள், ஜூன் 17, 2019\nதலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்\nதலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்\n(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 13)\nபெயரின் முன்னெழுத்துகளை (initials) ஆங்கிலத்தில் எழுதுவது. தமிழ்நாட்டிலுள்ள விநோதப் பழக்கங்களுள் ஒன்று. பல்லாண்டுகளாகத் தொடரும் இப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக பாடநூல் தொடக்கப்புள்ளி வைத்துள்ளது. நம் பெயரைக் கேட்கும் இடங்களில் தமிழில் பதிவு செய்யப்படும்போதுகூட, தமிழில் சொன்னாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் முன்னெழுத்து மட்டும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படும் நடைமுறை இங்கு பொதுவான ஒன்று. இதற்கான காரணங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது.\nதற்போது கிரந்த எழுத்துகள் இல்லாமல் பெயரிடுவதில்லை என்கிற புதிய கொள்கையே தமிழகத்தில் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெழுத்தைப் பற்றி கவலைப்படுவதேன் என்று கேட்பது புரிகிறது. பெயர் நமது உரிமைகளுள் ஒன்று. மொழிப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவர் தன்னுடைய பெயரை எவ்வாறு பயன்படுத்துகிறாரோ, அப்படியே பாடநூல் உள்ளிட்ட எதிலும் பயன்படுத்துவது சிறப்பு. முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa) ஆங்கிலத்தில் எழுதும் தனது பெயரில் ஒரு எழுத்தைக் கூடுதலாக்கிக் கொண்டதிலிருந்து ஆங்கில ஊடகங்கள் அதை அப்படியே இன்றும் கடைபிடிக்கின்றன. ஆங்கில வழியில் அதை ஏற்று எழுதியுள்ளனர். ஆனால் தமிழில் அத்தகைய கண்ணியமோ, நேர்மையோ தேவையில்லை போலும்\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பாடங்களில் இந்த���யப் பிரதமர்கள், குடியரசுத்தலைவர்கள், தமிழக முதல்வர்கள் பட்டியல் உள்ளது. இவற்றில் பிரதமர்கள், குடியரசுத்தலைவர்கள் ஆகியோரின் பெயர்களின் முன்னெழுத்துகள் தமிழில் ஆனால் தமிழக முதல்வர்கள் பட்டியலின் நிலை வேறு. இங்கு வேண்டுமென்றே முன்னெழுத்துகள் ஆங்கிலமாக உள்ளன. பட்டியல்கள் பின்வருமாறு\nபாடம் 2 மத்திய அரசு - இந்திய பிரதமர்கள் பட்டியல்\n1. திரு. ஜவகர்லால் நேரு 1947 - 64\n2. திரு. லால் பகதூர் சாஸ்திரி 1964 - 66\n3. திருமதி இந்திரா காந்தி 1966 - 77\n4. திரு. மொரார்ஜி தேசாய் 1977 - 79\n5. திரு. சரண் சிங் 1979 - 80\n6. திருமதி. இந்திரா காந்தி 1980 - 84\n7. திரு. ராஜீவ் காந்தி 1980 - 89\n8. திரு. வி.பி. சிங் 1989 - 90\n9. திரு. சந்திரசேகர் 1990 - 91\n10. திரு. பி.வி. நரசிம்ம ராவ் 1991 - 96\n11. திரு. அடல் பிகாரி வாஜ்பாய் பாய் 1996\n12. திரு. டி. தேவகவுடா 1996 - 97\n13. திரு. ஐ.கே குஜ்ரால் 1997 - 98\n14. திரு. அடல் பிகாரி வாஜ்பாய் 1998 - 2004\n15. திரு. மன்மோகன் சிங் 2004 - 14\n16. திரு. நரேந்திர மோடி 2014 முதல் (பக்.199)\nஅடல் பிகாரி வாஜ்பாய் என்று முழுப்பெயரை எழுத விரும்பும் ஆவல் மிக்கவர்கள் வி.பி. சிங் ஏன் கண்டுகொள்வதில்லை அடல் பிகாரி வாஜ்பேயீ என்பதே சரியானது, இது போகட்டும். வி.பி. சிங், ஐ.கே குஜ்ரால் ஆகிய இருவரது பெயர்கள் மட்டும் ஏன் சுருக்கி எழுதப்படுகின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங், இந்தர் குமார் குஜ்ரால் என்றல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். அடல் பிகாரி வாஜ்பேய் – ஐ ஏ.பி. வாஜ்பாய் என்று எழுதமுடியாமற்போனது ஏன் அடல் பிகாரி வாஜ்பேயீ என்பதே சரியானது, இது போகட்டும். வி.பி. சிங், ஐ.கே குஜ்ரால் ஆகிய இருவரது பெயர்கள் மட்டும் ஏன் சுருக்கி எழுதப்படுகின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங், இந்தர் குமார் குஜ்ரால் என்றல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். அடல் பிகாரி வாஜ்பேய் – ஐ ஏ.பி. வாஜ்பாய் என்று எழுதமுடியாமற்போனது ஏன் ஹெச்.டி. தேவகௌடா ‘டி. தேவகௌடா’ என்றாகிவிட்டார்.\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்\n1. திரு. ராஜேந்திர பிரசாத் 1950 - 1962\n2. திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 - 1967\n3. திரு. ஜாகிர் உசேன் 1967 - 1969\n5. திரு. பக்ருதீன் அலி அஹமத் 1974 - 1977\n6. திரு. நீலம் சஞ்சீவி ரெட்டி 1977 - 1982\n7. திரு. கியானி ஜெயில் சிங் 1982 - 1987\n8. திரு. ஆர். வெங்கடராமன் 1987 - 1992\n9. திரு. சங்கர் தயாள் சர்மா 1992 - 1997\n10. திரு. கே.ஆர். நாராயணன் 1997 - 2002\n11. திரு. அ.ப.ஜ. அப்துல் கலாம் 2002 - 2007\n12. திருமதி பிரதீபா பாட்டீல் 2007 - 2012\n13. திரு. பிரனாப் முகர்ஜ�� 2012 - 2017\n14. திரு. ராம் நாத் கோவிந்த் 2017 முதல் (பக்.202)\nகுடியரசுத்தலைவர்கள் பட்டியலிலும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பெயரைப்போல வி.வி. கிரியின் பெயர் ஏன் நீட்டி எழுதப்படவில்லை சங்கர் தயாள் சர்மாவை எஸ்.டி. சர்மா என்று எழுதியிருக்கலாம் அல்லவா சங்கர் தயாள் சர்மாவை எஸ்.டி. சர்மா என்று எழுதியிருக்கலாம் அல்லவா ஒத்த வரையறைகளை அனைவருக்கும் பொதுவாகக் கொள்வதுதான் சிறப்பு.\nஜாகீர் உசேன், ஜாகிர் உசேன் இவற்றில் எது சரி அப்துல் கலாம் என்ற பெயரில் (அ.ப.ஜ. – ஆவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன்) அ.ப.ஜ. என்று எழுதலாமா அப்துல் கலாம் என்ற பெயரில் (அ.ப.ஜ. – ஆவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன்) அ.ப.ஜ. என்று எழுதலாமா பிரனாப் முகர்ஜியை இதுவரையில் பிரணாப் முகர்ஜி என்றுதானே எழுதிவருகிறோம்\nபாடம் 3 மாநில அரசு: 1947-லிருந்து பதவி வகித்த தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்\nதிரு. P.S. குமாரசாமி ராஜா - 1949 – 1952\nதிரு. C. இராஜகோபாலாச்சாரி - 1952 – 1954\nதிரு. M. பக்தவச்சலம் - 1963 – 1967\nதிரு. M. கருணாநிதி - 1969 – 1976\nதிரு. M.G. இராமச்சந்திரன் - 1977 – 1987\nதிருமதி ஜானகி இராமச்சந்திரன்- ஜனவரி 1988\nதிரு. M. கருணாநிதி - 1989 – 1991\nசெல்வி J. ஜெயலலிதா - 1991 – 1996\nதிரு. M. கருணாநிதி - 1996 – 2001\nசெல்வி J. ஜெயலலிதா - 2001\nதிரு. O. பன்னீர்செல்வம் - 2001 – 2002\nசெல்வி J. ஜெயலலிதா - 2002 – 2006\nதிரு. M. கருணாநிதி - 2006 – 2011\nசெல்வி J. ஜெயலலிதா - 2011 – 2014\nதிரு. O. பன்னீர்செல்வம் - 2014 – 2015\nசெல்வி J. ஜெயலலிதா - 2015 – 2016\nதிரு. O. பன்னீர்செல்வம் - 2016 – 2017\nதிரு. எடப்பாடி K. பழனிசாமி - 2017 மு்தல் (பக்.216)\nதமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் முன்னெழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதினார்களா தங்களது கையொப்பங்களில் மு.கருணாநிதி, ஜெ,ஜெயலலிதா என்றே இட்டனர். மேலும் கு.காமராஜ் என்று தமிழில் கையெழுத்திட்டவரை மரியாதைக்காக என்று K. காமராஜர் என்று மாற்றுவது சரியா\nசமூகத்திற்கு முன்மாதிரியான செய்திகள் கல்வியில் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டும். பாடநூல்கள் அவர்களைப் பின்னோக்கி இழுக்கக்கூடாது.\nகுடிமையியல் அலகு 3 இல் “மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் சம நீதி கண்ட சோழன் சிலை” (பக்.222) படத்துடன் வெளியாகியுள்ளது. நீதிமன்றங்களைப் பற்றிச் சொல்ல வேறு எதுவும் கிடைக்கவில்லையா திருவாரூரில் கூட ‘மநுநீதிச்சோழன்’ மணிமண்டபம் உண்டு. திருவள்ளுவர் சிலை போன்று தமிழன்னைக்கும் சிலை வைக்கும் வேலை ந��க்கிறது. இவை தமிழ்நாட்டின் அன்றாட அரசியல் நிகழ்வுகள்.\nஎதையும் படிக்காமல் பா.ரஞ்சித்தின் முதலாம் ராஜராஜன் குறித்த பேச்சுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்று கூக்குரலிடுவோர் ‘மநுநீதிச்சோழனுக்கும்’ ‘ராமர் பாலத்திற்கும்’ (ஆதம் பாலம்) ஆதாரங்கள் எங்கே என்று ஏன் கேட்கவில்லை ஆதாரம் கேட்கும் நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திலுள்ள இச்சிலை பற்றி கவலைப்படாது ஏன் ஆதாரம் கேட்கும் நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திலுள்ள இச்சிலை பற்றி கவலைப்படாது ஏன் இந்தச் சிலையைக் காட்டி உயர்நீதிமன்றத்தை அறிமுகம் செய்யும் தேவை பாடநூலுக்கு ஏன் ஏற்பட்டது\n‘மநுநீதிச்சோழன்’ புராணம் வருணாஸ்ரமத்தை, மநு நீதியைப் பரப்ப உருவாக்கப்பட்ட தொன்மம். இவற்றை பெரியார் தவிர்த்த திராவிட இயக்கத்தினர் பிறர் இன்னும் பிடித்துத் தொங்கும் நிலை தமிழக அவலங்களுள் ஒன்று. இதைப் பற்றியும் பலமுறை எழுதியாகிவிட்டது. குடவோலை முறை எனும் ஒரு குறிப்பிட்ட சாதியின் திருவுளச்சீட்டு முறைக்கு மக்களாட்சி முத்திரைக் குத்துவது போன்ற பல்வேறு அநியாயங்கள் இங்குண்டு. இதைப்போலவே இந்து ராசபுத்திர சொல்லாடல்களுக்காக உற்பத்தி செய்யப்பட்டதே ‘ராணி பத்மாவதி’ என்கிற தொன்மம்.\nதமிழகத்தில் இல்லாத சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை) இவ்வளவு நீட்டி முழக்க வேண்டுமா கீழவை, மேலவை ஆகிய சொற்களுக்கு மாற்றுச் சொற்கள் (மக்களவை, மாநிலங்களவை போல) காணவேண்டும். அதுவரையில் அசெம்பிளி, கவுன்சில் என்று சொல்வதுகூட தவறில்லை என்று தோன்றுகிறது. ஆங்கிலத்திலும் ‘Upper House, Lower House’ என்று சொல்வதும் சரியல்ல கீழவை, மேலவை ஆகிய சொற்களுக்கு மாற்றுச் சொற்கள் (மக்களவை, மாநிலங்களவை போல) காணவேண்டும். அதுவரையில் அசெம்பிளி, கவுன்சில் என்று சொல்வதுகூட தவறில்லை என்று தோன்றுகிறது. ஆங்கிலத்திலும் ‘Upper House, Lower House’ என்று சொல்வதும் சரியல்ல காலந்தோறும் மாறுவதுதான் மொழி. பாகுபடுத்தும் சொற்களுக்கு மொழியில் இடமில்லை. ராஜினாமா, பிரபலம் போன்ற வழக்கொழிந்த சொற்களைப் பயன்படுத்துவது ஏன்\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் திங்கள், ஜூன் 17, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பள்ளிப் பாடநூல்கள், பாடநூல் பிழை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவகுப்பிற்கு வகுப்பு மாறுபட��ம் கலைச் சொல்லாக்கங்கள்...\nபாடநூல்களில் தொடரும் பிற்காலச்சோழ ‘மெய்கீர்த்திகள்...\nஅறிவியல் வழி மூடநம்பிக்கைகளை வளர்க்கும் முயற்சி\nபன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்\nதலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்\nபுராணக் குப்பைகளைப் பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்...\n‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வர...\nமுரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக்கல்விப் பாடநூ...\nபாடநூல்களில் சாதிப்பெயர்களும் மிகை மதிப்பீடுகளும்\nமொழி மற்றும் கலைப் பாடங்களும் அறிவியல் மனப்பான்மைய...\n‘அந்நியன்’ பட பாணியில் வரலாற்றுப் பாடங்கள்\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உல�� (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு ம��றை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்��ைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60711292", "date_download": "2019-07-18T17:27:40Z", "digest": "sha1:CASZZWHC6HXEQ3KRW3A6V36TWQR7VLJY", "length": 42558, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல | திண்ணை", "raw_content": "\nவிமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல\nவிமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல\nதலைமுறைகள் தோறும் லா. ச. ரா. அவர்களின் எழுத்தை ஆராதிப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதை அறிந்துள்ளேன். ஒரு தலைமுறை ஆராதனையாளர் அடுத்த கட்டத்திற்குச் சென்றதும், பின் வரும் தலைமுறையில் புதிய ஆராதனையாளர்கள் வந்த வண்ணமிருப்பார்கள். எனவேதான் அவரைப் பற்றிய எனது முந்தைய நினைவுக் கட்டுரையில் (அஞ்சலிக் கட்டுரை அல்ல) அவர் வாசகர் ரசனையில் ஒரு கட்டம் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஓர் ஆராதனையாளர் வட்டத்தைப் பெறுவது லா.ச.ராவுக்குக் கிடைத்த அங்கீகாரம்தான். அதனை எனது முந்தைய கட்டுரையில் பதிவு செய்ய நான் தவறவில்லை.\nஒருவர் மறைந்த சமயத்தில் அவரது செயல்பாடுகள் குறித்து இழிவாகப் பேசுவதும் எழுதுவதுமே அநாகரிகமாகும். ஒருவர் படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில் அவர் மறைந்துவிடுகையில் அவரது படைப்பு தொடர்பானவைகளை தனது கோணத்தில் விமர்சனம் செய்வதும், அவரோடு தனக்கு இருந்த தொடர்புகளை நினைவு கூர்வதும் மரபிற்கு முரண் அல்ல. ல. ச.ரா . பற்றி நானோ, நண்பர் ஷங்கர நாராயணனோ மரியாதைக் குறைவாகவோ, அலட்சியப்படுத்துகிற விதமாகவோ நிச்சயமாக ஏதும் எழுதிவிடவில்லை. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அவரது மறைவையொட்டி நினவுகூர்ந்து அவற்றை விமர்சனம் செய்வது அவருக்குச் செய்யப்படும் ஒருவகையான அஞ்சலியேயன்றி, ரசக் குறைவானது அல்ல். அந்த எழுத்தாளரின் படைப்பு முயற்சிகள் எல்லாம் வெறும் குப்பை என்று அந்தச் சமயத்தில் சொல்வதுதான் ரசக்குறைவாகவும் அநாகரிகமாகவும் இருக்கும். ஒருவரின் பங்களிப்பு பிரயோஜனம் அற்றது எனத் தோன்றும் பட்சத்தில் அது பற்றி ஏதும் எழுதாமலும் பேசாமலும் இருந்துவிடுவதே நாகரிகமும், மறைந்தவருக்குக் காட்டும் மரியாதையும் ஆகும். பலர் விஷயத்தில் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.\nமிகச் சாதாரணமானவர்கள் மறைகையில்கூட, அவர் மறைந்துவிட்டார் என்பதற்காகவே அவரைப் பற்றி மிகைபடப் புகழ்ந்தும் புலம்பியழுதும் எழுதுதலும் பேசுதலும் சம்பிரதாயமாகிவிட்டிருப்பதால்தான் ஒரு படைப்பாளி மறைந்துவிடுகையில் அவரது பங்களிப்பை மிகையாகப் புகழ்ந்து பேசுவதுதான் முறை எனத் தோன்றுகிறது. அவரை மதிக்கும் அடையாளமாக அவரது எழுத்தை விமர்சிப்பது ரசக்குறைவாகப் படுகிறது.\nல. ச. ரா. வை முதன் முதலில் சந்தித்தபோது அவர் அச்சமயம் எழுதிய நாவலுக்குப் புத்ர எனத் தலைப்பிட்டது ஏன் எனக் கேட்டதையும் அவ்வாறு நான் கேட்பேன் என அவர் எதிர்பார்க்காததையும் எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதோடு நிறுத்திக்கொன்டேனே யன்றி, அதனையொட்டி மேலும் விளக்க முற்படவில்லை. ஏனெனில் அது ரசக் குறைவாகப் போய்விடக்கூடும் என்பதால்தான். காரணம் எனக்கு பூடகமாகவும் நாசூக்காகவும் பேசவோ எழுதவோ தெரிவதில்லை. வெளிப்படையாகவே எழுதவோ, பேசவோ செய்துவிடுகிறேன். புத்ர என்கிற நாவல் தலைப்பையொட்டி நான் விமர்சனப்பாங்கில் மேலும் எழுத முற்பட்டிருந்தால் நிச்சயமாக அது ரசக்குறைவாகப் போயிருக்கும். ஆனால் கூரிய பார்வையுள்ளவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது புரிந்திருக்கும்.\nஅசோக மித்திரன் தாம் சொல்ல விரும்பும் கருத்தை எவர் மனமும் புண்படாத விதத்தில், அதே சமயம் சாமர்த்தியமாக அதனைச் சொல்லிவிடவும் முடிகிற எழுத்தாளரும், பேச்சாளருங்கூட. தம் எழுத்தின்மீதான ஏளனமான விமர்சனத்தைக்கூட அவ்வாறு விமர்சனம் செய்தவரே வாய் விட்டுச் சிரிக்குமாறும் சிறிதளவும் நோகாமலும் தக்க பதிலடி கொடுக்கிற சாமர்த்தியமும் அவருக்கு உண்டு (சென்னை திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அரங்கில் 2005 ல் நடந்த தமக்குரிய பாராட்டுக் கூட்டத்தில் இப்படித்தான் அசோகமித்திரனாகத் தம்மையே கற்பித்துக்கொண்டு சுந்தர ராமசாமி தெரிவித்த மிக நீண்ட விமர்சனப் பாராட்டுக்கு அசோக மித்திரன் பதிலளித்தார். எனக்குத் தெரிந்து சென்னையில் சுரா பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சி அதுதான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சுராவை நான் சந்தித்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்ததும் அப்போதுதான். என்னைத் தெரிகிறதா என்று நான் கேட்டபோது உங்கள் மூக்கு மறக்குமா என்று சொல்லி, அதை வைத்தே அடையாளம் கண்டு கொண்டு விடலாமே என்று சொன்ன சு ரா., ஏன் இந்தக் கோலம் தலை மறைவில் இருக்கிறீர்களா என்று கேட்ட��, நமது உளவாளிகள் கொஞ்சமும் வேலைக்கு ஆகாதவர்கள், நீங்கள் என்னதான் உருமாறினாலும் உங்கள் மூக்கை வைத்தே உங்களைப் பிடித்துப் போட வேண்டாமா என்றார் தலை மறைவில் இருக்கிறீர்களா என்று கேட்டு, நமது உளவாளிகள் கொஞ்சமும் வேலைக்கு ஆகாதவர்கள், நீங்கள் என்னதான் உருமாறினாலும் உங்கள் மூக்கை வைத்தே உங்களைப் பிடித்துப் போட வேண்டாமா என்றார்). எனக்குத் தெரிந்து, தமிழகச் சூழலில் ஒரு யூதனைப் போல உணர்வதாகத் தம்மைப் பற்றித் தெரிவித்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அசோகமித்திரன் கடுமையான கண்டனக் கணைகளை ஏற்க நேரிட்டது. அந்த அளவுக்கு எந்த விஷயத்தையும் மிக நாசூக்காகப் பேசி அனைவருக்கும் இனியராக இருப்பவர். லா.ச. ரா. மறைவையொட்டி அவர் எழுதிய சிந்தா நதி சகாப்தம் என்கிற கட்டுரையில் அவர் மிக மிகச் சரியாக, அதே சமயம் மிக மிக மிகச் சாமர்த்தியமாகத் தமது விமர்சனத்தை வைத்திருந்தார். லா. ச. ரா. தமது நடையில் தத்துவச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியவர் என்பதாக. இவ்வளவு ரத்தினச் சுருக்கமாகவும் நாகரிகமாகவும் எனக்கும் எழுதத் தெரிந்திருந்தால் அப்புறம் அசோகமித்திரனுக்கு என்ன பெருமை\nதத்துவச் சொற்களைப் பயன்படுத்துவது வேறு, தத்துவச் சொற்களின் நுட்பங்களையும் பிரயோக சந்தர்ப்பங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து, பொருத்தம் தேர்ந்து அவற்றுக்குத் தனது படைப்பில் இணை காட்டுவது வேறு அல்லவா\nமஹா ரதர் பீஷ்மர் அரச பீடத்தில் அமர்ந்திருப்பவன் எவனாக இருப்பினும், அவனது அவையில் அமர்ந்திருப்பதால் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தர்ம அதர்மங்களையும் பொருட்படுத்தாமல் அவனுக்காகவே இயங்குவதுதான் ஒரு ஷத்திரியனுக்குரிய தர்மம் எனத் தேர்ந்து, அதற்குப் பரிசாகக் குருட்சேத்திரப் போரில் அம்புப் படுக்கையில் விழுமாறு விதிக்கப்பட்டவர். தொங்கிய தலை நிமிர வேண்டிக் கழுத்தின் இடமும் வலமும் மேலுமிரு அம்புகளைத் தமது பிரியத்திற்குரிய அருச்சுனனிடம் யாசித்துப் பெற்றவர். இந்தப் பொருத்தம் பார்த்து அதற்கு ஒப்புமை அமைக்கப்படுமானால் அது இதிகாசத் தத்துவத்தைப் பயன்படுத்தியமையாகும். அவ்வாறின்றி, ஒருவர் முள்புதரில் தவறி விழுவதைச் சொல்லும்போது, அம்புப் படுக்கையில் வீழ்ந்த பீஷ்மரை ஞாபகப் படுத்துமாறு எழுதுவது இதிகாசத் தத்துவச் சொற்களைப் பயன் படுத்தியமை என���கிற வரம்போடு குன்றிப் போய்விடும்.\nதமது நாவலுக்குப் புத்ர என்று தலைப்பிட என்ன காரணம் என்று லா.ச.ராவிடம்கேட்டு, அந்தச் சொல் எதனைச் சுட்டுவதற்காக உருவானது என அவருக்கு நினைவூட்டியது இந்த அடிப்படையில்தான். இது அவரது படைப்பினைப் பற்றிய விமர்சனப் பார்வையேயன்றி, அவரைப் பற்றிய விமர்சனம் அல்ல.\nநான் சந்தித்து நெருங்கிப் பழகிய பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தொடர்புள்ளவர்கள் பலரைப் பல சந்தர்ப்பங்களில் அந்தந்தத் தருணத்திற்கேற்ப எழுத நேரிடுகிறது. சந்தர்ப்பம தவறினால் பிறகு எனது பார்வையிலான அவர்களைப் பற்றிய பதிவுகள் நிகழாமலேயே போய்விடக்கூடும். உதாரணமாக லா.ச. ரா. பற்றி எழுதும் எண்ணமே எனக்கு இருந்ததில்லை. அவரது மறைவுச் செய்தி கேட்டதும் அவரைப்பற்றிய நினைவுகள் எழுந்து, அவற்றைப்பதிவு செய்துவிட்டேன். மரபு, சம்பிரதாயம் என்றெல்லாம் யோசித்துப் பதிவு செய்வதைத் தவிர்த்திருந்தால் பிற்பாடு அவரைப்பற்றிய எனது நினைவுகள் பதிவாகாமலேயே போய்விட்டிருக்கும். மேலும் லா.ச.ரா. பற்றிய இவ்வாறான எனது பதிவு பயன் தருவதாகத்தான் உள்ளது என்பதை எனக்கு வந்த மின்னஞ்சல்களின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன்.\n“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை\nடிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்\nகனவில் நிகழுகிற பயங்கர உலகம்\nதைவான் நாடோடிக் கதைகள் (2)\nமாத்தா ஹரி அத்தியாயம் -38\nபடித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்\nகுறிப்பேட்டுப் பதிவுகள் – 3\nதாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் \nஅக்கினிப் பூக்கள் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்\nமும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)\nநாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)\nவிமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல\nஅறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nமலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nசிறுகதை என்னம் களம் து���ும்படியில் யானை படுத்திருக்கும்\nகாதலர் தின’த்தில் ஒரு பேட்டி\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n“பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை\nடிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்\nகனவில் நிகழுகிற பயங்கர உலகம்\nதைவான் நாடோடிக் கதைகள் (2)\nமாத்தா ஹரி அத்தியாயம் -38\nபடித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்\nகுறிப்பேட்டுப் பதிவுகள் – 3\nதாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் \nஅக்கினிப் பூக்கள் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்\nமும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)\nநாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)\nவிமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல\nஅறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nமலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்\nகாதலர் தின’த்தில் ஒரு பேட்டி\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://spread-betting-skills.com/4-tactiques-de-marketing-numerique-persuasives", "date_download": "2019-07-18T17:39:16Z", "digest": "sha1:B5GSYS5F7XJXNJKZHVY5WTK53XC3JQQ7", "length": 10889, "nlines": 25, "source_domain": "spread-betting-skills.com", "title": "4 Tactiques De Marketing Numérique Persuasives ஊட்டி பூஸ்டர் வாக்கர்ஸ் செயல்திறன் - லெஸ் ப்ரோகோபயேசன்ஸ் டெமால்ட் நிபுணர்", "raw_content": "\n4 Tactiques De Marketing Numérique Persuasives ஊட்டி பூஸ்டர் வாக்கர்ஸ் செயல்திறன் - லெஸ் ப்ரோகோபயேசன்ஸ் டெமால்ட் நிபுணர்\nலீ மார்க்கெட்டிங் நெட்வொர்க்குகள் இணைய தளங்கள், வலைதளங்கள், சமூக வலைப்பின்னல்கள் மற்றும் வலைப்பக்கங்களின் கருத்துக்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்படுகின்றன. கேலி பிரேஸென்ட் மற்றும் டிஸ்ரீ பிரேசில் லெஸ் ப்ரொபியேட்டேரர்ஸ் டிரெரெஸ்ஸெஸ் பிரவுஸ்ஸ் ப்ரொலண்ட்ஸ் ச்யூலண்ட் ஸ்டூல்மெண்ட் ஆடிரர் பிளஸ் டி லார்ஸ் ஆஃப் லெர்ஸ் தளங்கள். வகைப்பாடு, தொழில் முனைவோர் தங்களை வளர்க்கும் ஆலைகளை மறுகட்டமைக்கும் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் சலுகைகள்.\nஒரு உறுப்பினர், நிக் Chaykovskiy, மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் டி Semalt, டெக்னாலஜி சந்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சந்தை மதிப்புகளை பெறும் 2017. Les propocétaires d'entremes உள்ளூர் இடங்களில், உள்ளூர் மருத்துவர்கள், லெஸ் médecins மற்றும் லெஸ் restaurateurs trouveront\n1 - 100w istick box. இந்த தளத்தில் நீங்கள் ஒரு மாற்றத்தக்க மாற்றத்தக்க\nசிக் மேட் டூ மார்க்கெட்டிங் ந்யூமிரிக் டூட் டி ட்ராஃபிக் இண்டர்நெட் இண்டீஸ் எஸ்சிஸ் வெஸ் சைட் வெல் சைட் வென் டி எல் இன்ரெஸ்ரி. முக்கிய விஷயங்களில் முக்கியமானது. டெமோ நோர்ப்ரேக்ஸ் தளங்கள் இணையத்தள வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் இது ஒரு சுழற்சிக்கான சுழற்சியைக் கொண்டுவருகிறது. லா ரிச்செர் மான்ட்ரே பிளஸ் டி 43% டி ட்ராஃபிக் கிளையன் எமர்ஜெஸ் டெ டெஸ்ரெரீஸ் மொபில்ஸ் அண்ட் லீ லே பிஃப்ரே ப்யூரேட் ப்ரேய்ட் ஆகுமெண்டர். Ainsi, ஒரு தளத்தில் டிஜிட்டல் ஒரு வழிசெலுத்தல் ஒரு வழிசெலுத்தல் எளிதில் வழிசெலுத்தல் கேஜெட்டுகள் மொபைல் சாதனங்கள். மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி அனுப்பப்பட்டால், உங்கள் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். டி பிளஸ், நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும், ஒரு தொழில் முனைவோர் தேடும் உங்கள் தளங்கள் மேம்படுத்த வேண்டும். L'idée ஆனது மின்னஞ்சலின் மின்னஞ்சலை மாற்றும் மின்னஞ்சலை மாற்றியமைக்கிறது.\n2. Exécutez des «விருந்துகள் வளங்கள்» வலை தளம் வலை\nகூகிள் கைப்பேசி மாறாமல் கருத்து கூகிள் பயன்படுத்துகிறது..லேசான வினையுரிமைகள் மற்றும் நெட்வொர்க்குகள் மற்றும் கூகிள் வினாக்கள் மற்றும் கூகுள் கேள்விகளுக்கு பதில் கூற்றுக்கள். கூகிள் நிறுவனம், கூகிள் ஒரு முதலீட்டாளர் சந்தாதாரராக அறிமுகப்படுத்தியுள்ளது, அது \"ரகசியம் செல்வந்தர்கள்\" மற்றும் மகன் அல்கோரிட்டேஜ் ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ் எஸ்சி எக்ஸ்பீரியன்ஸ் எஸ்சிஓ. நான்காவது டெஸ் ரெஸ்யூல்ட்ஸ் மற்றும் ப்ரெசிஸ். ஒரு பதில் விடவும் பதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். Ainsi, il serait génial de mettre en réproes ஐ ஒரு வலைத்தளம் கூகிள் ஒரு முக்கிய வலைப்பின்னல் என்று கூறி ஒரு வலைத்தளம் வழங்கப்படும்.\nபயன்பாடும், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு கால அளவூட்டல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. ஒரு கிளையன் கான்ஸ்டெண்டெர்ட்டில் கான்ட்ராக்டில் முக்கியம். ஒரு புதிய யோசனை. அசௌகரியம் செய்த வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துங்கள். டி பிளஸ், l'affichage sur les médias sociaux crée simmentment une voix l'entreprise en பிளஸ் கம்யூனிகேர் Avec des வாடிக்கையாளர்கள் fidèles. Ainsi, ஒரு தொழில் முனைவோர் ஒரு தொழில்முறை ஊக்குவிப்பாளராக மற்றும் ஒரு பதவி உயர்வு மற்றும் விளம்பர ஊக்குவிப்பு.\n4. கான்செர் சாரா லே மார்க்கெட்டிங் சம கோட்ரியேல்\nஒரு சந்தேகம் ஆண்டு, ஒரு மார்க்கெட்டிங் வணிக சந்தைப்படுத்தல் மற்றும் ஒரு மார்க்கெட்டிங் விளம்பர சந்தை வளர்ந்து வருகிறது. மேலும், லா பிரபுட் டெஸ் entreprises உள்ளூர் ஊற்ற, லே மார்க்கெட்டிங் ஒரு நீதிமன்றம் ஒரு நுட்பம் மற்றும் ஒரு கிளாசிக் Avec லெஸ் வாடிக்கையாளர்களுக்கு ஊற்ற. Instagram மற்றும் பேஸ்புக் affichent டெஸ் செய்திகளை ஒரு பிளஸ் தனிபயன் அனிமேஷன். Ils exigent un-payer atteindre plus gens. ஒரு தொழில்முனைவோர் பயனாளியின் விருப்பத்தை நிரூபிக்கும் மெனு உள்ளடக்கத்தை வழங்குகிறது, மேலும் தகவல்களுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் பயனுள்ள டிஜிட்டல் பயன்பாடுகளை பயன்படுத்துகிறது. MailChimp இன் பயன்பாடு, ஒரு தட்டு-தொழில்முறை மார்க்கெட்டிங் செயல்திறனைக் கொண்டிருக்கும் 2,000 தொடர்புகளைக் கொண்டிருக்கிறது.\nமுடிவில், லெஸ் propriétaires டி entreprises உள்ளூர் தேனீயல் சீரான consulter leurs தளங்கள் வ���ப் டி entreprise pour s'assurer que les coordonnées sont opérationnelles. மார்க்கெட்டிங் நுகர்வோர் டிரேடிபிகீஸ்ஸ் மார்க்கெட்டிங் நெமிரீக் பிரைவெண்ட் அட்யூட்டட் டியூஸ் மியூஸ் ப்ரெஸ் ப்ரெஸ் ப்ரெஸ் ஜெனெரர் டு டிஃப்ஃபிக் வோர் சைட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/SitePages/Latest%20Content%20Listing.aspx?menuid=1412", "date_download": "2019-07-18T17:37:14Z", "digest": "sha1:DUDZJZAOGPMTBF52NPZYFSZOCFLS4DYZ", "length": 9419, "nlines": 132, "source_domain": "www.ird.gov.lk", "title": "Latest Content Listing", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: பயனுள்ள தகவல் :: சமீபத்திய உள்ளடக்கம் பட்டியல்\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு அலகுகளின் தொடர்புகளைப் புதுப்பிக்கவும்\nபடிவங்கள் மற்றும் விபரத்திரட்டுக்கள் ​\nமதிப்பீடப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று – வரி மதிப்பீட்டாண்டு 2019/2020\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)​\n2019-07-09 அன்று RIP & RIS பட்டியல் புதுப்பிக்கப்பட்டது\nவிபரத்திரட்டுகள் மற்றும் அட்டவணைகள்​ : நிறுத்தி வைத்தல் வரி(WHT)\n2018-04-01 இலிருந்து பயனுறுதியாகும் அட்டவணைகளின் முன்வடிவங்கள் (அட்டவணை 1,2A,2B மற்றும் 3) புதுப்பிக\nவெளியீடுகள் : பகிரங்க விதிப்புக்கள்\nஊழியத்திலிருந்தான தனிநபர் வருமானத்தை கணிப்பிடுவதில்இ குறிப்பிடப்பட்டுள்ள விலக்களிக்கப்பட்ட விடயத்தின\nஇற்றைப்படுத்தப்பட்ட அட்டவணை கோப்பினை சரிபாக்கும் கருவி\nஎங்களை தொடர்பு பக்கம் புதுப்பிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு பக்கம் புதுப்பிக்கப்பட்டது\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்புக்கான புதிய இணைத்தள பக்கம்\n2019-05-21 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி (2124/03)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/OTA0MDE5/kamal-hassan-join-with-rajeev-kumar", "date_download": "2019-07-18T17:33:04Z", "digest": "sha1:VEJSDDH6FVHGNQEUNJY5UUGXC6ZQFKQM", "length": 6366, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "kamal hassan join with rajeev kumar", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » வலைத்தமிழ்\nவலைத்தமிழ் 3 years ago\nகமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தூங்காவனம் படம் வரும் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கமல் ஹாசன், 26 வருடங்களுக்கு பிறகு ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம்.\nஏற்கனவே கமல், ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மெளலியின் படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.\nS-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்\nகுல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி: 959 மாணவர்கள் ஒரேமாதிரியாக காப்பியடித்தது கண்டுபிடிப்பு\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு\nசரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/137703.html", "date_download": "2019-07-18T18:00:22Z", "digest": "sha1:OIRDSU2DOE7OCQA6GMB3EMQHSZLIREQN", "length": 8764, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "மூளை இருக்கா ???????? - நகைச்சுவை", "raw_content": "\nஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி.\nஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.\nஇதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.\nஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பனும் கூறினான்.\nகடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா என்று வழக்கம் போலக் கேட்டான்.\nஅதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்��ு, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான்.\nதிமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.\nஇப்படிப்பட்ட மூளையை காக்க ஹெல்மெட் அணிவீர்...\nஎன்னுடைய சுயமுகவரிப் பக்கத்தில் உள்ள எனது படத்தைப் போலாவது தலைக் கவசம் அணிவீர். தலைக்கவசம் அளித்த எழுத்து.காம் வாழ்க...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (23-Aug-13, 5:32 pm)\nசேர்த்தது : டிஜிட்டல் சரவணன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8543", "date_download": "2019-07-18T17:51:31Z", "digest": "sha1:5Z4EGGXKEBVAUKTSFAMORNRQYBBHEELF", "length": 5629, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Ashok G இந்து-Hindu Nadar Not Available Male Groom Nilakkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-18T17:49:22Z", "digest": "sha1:UFD2D3DV67JQFXN4J3ELMXU2MNCIS54R", "length": 11585, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணேசு தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணேசு தேவி (Ganesh N. Devy சூலை 1, 1950) என்பவர் வடோதரா, மகாராசா சாயாசிராவ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர்[1]. பாசா என்னும் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கியவர். மலைவாழ் பழங்குடிமக்கள் பற்றியும் மொழிகள் இலக்கியம் குறித்தும் ஆய்வு நுல்கள் எழுதியுள்ளார்.[2]\n2 பாசா( BHASHA) ஆய்வு மற்றும் பதிப்பு மையம்\nமராட்டிய மாநிலம் புனேயில் போர் என்னும் ஊரில் பிறந்த கணேசு தேவி, கோலாப்பூர் சிவாசி பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்.[3]\nபாசா( BHASHA) ஆய்வு மற்றும் பதிப்பு மையம்[தொகு]\nமலை வாழ் பழங்குடிகளின் மொழி, நாகரிகம், பண்பாடு, பொருளியல் நிலைகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்யும் நோக்கத்தோடு தாம் வேலை செய்துகொண்டிருந்த பேராசிரியர் பதவியைத் துறந்தார். பாசா ஆய்வு மற்றும் பதிப்பு நிறுவனம் என்னும் பெயரில் ஓர் அமைப்பைக் கணேசு தேவி தோற்றுவித்தார் அது குசராத்து மாநிலத்தில் வடோதராவில் உள்ளது. இந்நிறுவனம் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காகவும் வளர்ச்சிக்காகவும் தொடங்கப்பட்டது. பழங்குடி மக்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க அருங்காட்சியகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. கருத்தரங்குகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் இங்கு தங்குகிறார்கள். நூலகமும் இயங்கி வருகிறது.\n2002 ஆம் ஆண்டு முதல் திருபாய் அம்பானி செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்ப நிலையத்தில் பேராசிரியராக இருந்தார். லீட்சு பல்கலைக் கழகம் யேல் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் மதிப்புறு ஆசிரியராக இருந்தார். 2010 இல் இந்திய நாட்டு மக்கள் மொழிகளை அளவீடு செய்யும் பணியில் இறங்கினார். உயிர்ப்புடன் இருக்கும் 780 மொழிகளை ஆய்வுக்கு உட்படுத்தியும் ஆவணப் படுத்தியும் பி. எல். எஸ். ஐ. அமைப்பு பணி ஆற்றிவருகிறது.[4][5] குசராத்தில் தேசுகத் என்னும் ஊரில் மலைவாழ் பழங்குடிகள் பயிற்சிக் கழகத்தைத் தொடங்கினார்.\nஆப்டர் ஆம்னிசியா என்னும் கணேசு தேவியின் படைப்புக்காக சாகித்திய அகாதமி விருது 1993 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\n2014 இல் பத்மசிறி விருது[6] மற்றும் சார்க் எழுத்தாளர்க��் பவுண்டேசன் விருது, பிரின்ஸ் கிளாஸ் விருது இவருக்குக் கிடைத்தன.\nவனபிரச்த் என்னும் மராத்தி நூலுக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன.\n2011இல் லிங்குவா பாக்ஸ் என்னும் பரிசு இவருக்குக் கிடைத்தது[5][7].\nகன்னட இலக்கிய அறிஞர் ம. ம. கலபுர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை எதிர்த்தும் தாம் பெற்ற சாகித்திய அகாதெமி விருதை 2015 அக்தோவர் மாதத்தில் திருப்பிக் கொடுத்தார்.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-18T17:42:14Z", "digest": "sha1:LF4WD3TNY43QIA6ARSUTDAAKE6AA7YRO", "length": 28567, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லிக்குட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா. பாஜிபாகரே இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமல்லிக்குட்டை ஊராட்சி (Mallikuttai Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2988 ஆகும். இவர்களில் பெண்கள் 1349 பேரும் ஆண்கள் 1639 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 47\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". ��மிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாரமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளிய���்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/more-than-16-000-people-may-die-next-10-years-due-floods-says-327876.html", "date_download": "2019-07-18T18:01:41Z", "digest": "sha1:DVUW3D3ZTZ2WPEXE7QEPDJD7A4GGRYGF", "length": 19391, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. அதிர்ச்சி அளிக்கும் பேரிடர் மேலாண்மை | More than 16,000 people may die in next 10 years due to floods says NDMA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. அதிர்ச்சி அளிக்கும் பேரிடர் மேலாண்மை\nஅடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. பேரிடர் மேலாண்மை\nடெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு உள்ளது.\nகேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. அதே சமயம் கர்நாடகாவிலும் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில்தான், இந்தியாவில் அடுத்த பத்து வருடங்களுக்கு அதிக வெள்ளம் ஏற்படும், இந்த வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும், இழப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.\nஇந்தியாவில் வெள்ள பாதிப்புகளை கண்டுபிடிக்க நிறைய வசதிகள் உள்ளது என்று தேசிய பேரிடர் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. நம்மிடம் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை வைத்து எளிதாக பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க முடியும். அதை முன்கூட்டியே அறிவிக்கவும் முடியும். ஆனாலும், வெள்ளம் வருவதை தடுக்க முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.\nஎன்னதான் விஷயம் முன்கூட்டியே தெரிந்தாலும், இதுகுறித்து அரசும், அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். அதாவது பொதுவாக பேரிடரை கணித்தவுடன் அரசுடன் கூட்டம் போட்டு விவாதிப்பது வழக்கம், ஆனால் என்ன விவாதம் நடத்தினாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் எந்த ம���நில அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nஅதேபோல், இந்தியாவில் பெரும்பாலான கட்டிடங்கள், சாலைகள், வீடுகள் வெள்ளத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், நகரமயமாக்கல் காரணமாக பெரிய சேதங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மாற்ற வழியே கிடையாது, பெரிய அளவில் நடவடிக்கை எடுத்து வெள்ளத்தை தடுத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றுள்ளனர்.\nஅதேபோல் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்கள் பேரிடர்களை சமாளிக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என்று தெரிவித்துள்ளது. 640 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தர பிரதேசம், உத்தர காண்ட் , பீகார், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளது . தமிழ்நாடு, குஜராத் ஆகியவை நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் மொத்தமாக எல்லா மாநிலமும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுள்ளனர்.\nஎன்ன மாதிரியான பாதிப்பு இருக்கும்\nஇதனால் இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் 47,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இதை தடுக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஸ்ஸாமில் வெள்ளத்தால் பேரழிவு: 4,000 கிராமங்கள் நீரில் மூழ்கின.. 45 லட்சம் பேர் பாதிப்பு\nபிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம்.. செய்வதறியாமல் 15 லட்சம் பேர் அஸ்ஸாமில் தவிப்பு\nமும்பை நகரை புரட்டி போட்ட கனமழை.. வெள்ள நீரால் சூழப்பட்ட சாலைகள்.\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nபுத்தாண்டில் சோகம்... பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி\nகேதார்நாத் வெள்ளத்தில் காணாமல் போன சிறுமி.. 5 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைந்த தருணம்\nகஜா நிவாரண பால் பவுடர் சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி\nகஜாவால் கரும்பு தோட்டம் பாழாய்போனது.. தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nகஜா புயல் நிவாரணம்.. 8 கோடி கொடுத்து உதவிய லாட்டரி அதிபர் மார்டின்\nதோழர் பினராயி விஜயனை வணங்குகிறேன்.. விஜய் சேதுபதி உருக்கம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nதமிழில் டிவிட் செய்த \"சேரன்\" விஜயன்.. கஜாவிற்கு கரம் கொடுத்த கேரளா.. குவியும் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2011/05/blog-post_1483.html", "date_download": "2019-07-18T18:22:34Z", "digest": "sha1:QEJ45NV3MTC2YE6KXX3TDFWPT52C3WKK", "length": 34214, "nlines": 115, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: தமிழகத்தில் புரட்சித்தலைவர் ஆட்சி!! ஈழத்தமிழர் மகிழ்ச்சி!!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nMay 15, தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சி ஈழத்தமிழர் மகிழ்ச்சி. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலை சிறீலங்கா இராணுவத்தால் உடைத்துத் தகர்க்கப்பட்டது.\nஈழத் தமிழ் மக்களுக்காக உண்மைக்குண்மையாக பாடுபட்டவர் புரட்சித் தலைவர் என்பது உலகறிந்த உண்மை. புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களை காக்கத் தவறிய மு.கருணாநிதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.\nபதவியேற்பதற்கு முன்னரே ஈழத் தமிழ் மக்களுக்காக மாநில அரசின் அதிகாரத்திற்குள் போராடுவேன் என்று செல்வி ஜெயலலிதா அறிவித்திருப்பது புரட்சித் தலைவி மீது பாரிய மதிப்பை உருவாக்கியுள்ளது.\nசெல்வி. ஜெயலலிதாவின் வெற்றிச் செய்தி கேட்டதும் மேலை நாடுகள் முழுவதும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தார்கள். தமது வெற்றிபோல இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nபுதுமாத்தளன் பேரழிவில் கண்ணீர் வடித்த இலங்கைத் தமிழ் மக்கள் முதல் தடவையாக கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு தமிழக வாக்காளருக்கு நன்றி கூறினார்கள். கருணாநிதிக்கு மக்கள் படிப்பித்துள்ள பாடத்தால் திரும்பின பக்கமெல்லாம் தமிழ் மக்கள் முகங்களில் பெரு மகிழ்ச்சி காணப்படுகிறது.\nமு.கருணாநிதி எவ்வளவு பாரிய தவறை இழைத்துள்ளார் என்பதற்கு இதைவிட வேறொரு உதாரணமும் தேவையில்லை. சிறீலங்கா ஆட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றத்திற்காக நீதிமன்றில் நிறுத்தப்��ட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.\nஇதன் மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின் புலம் பெயர் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக மாறியுள்ளார் செல்வி ஜெயலலிதா. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழக மக்களுடன் கொண்ட நல்லுறவுக்கு புதிய பாலம் அமைக்க செல்வி ஜெயலலிதா ஆவன செய்வார் என்று எதிர் பார்க்கிறார்கள்.\nதமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத் தமிழ் மக்களின் குரலாக அவருடைய குரல் ஒலிக்க வேண்டும், அகில இந்திய அளவில் இந்த விவகாரத்தை முன்னெடுத்து அவர் வெற்றிநடை பயில வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.\nகடந்த காலங்களில் சிலருடைய தவறான கருத்துக்களால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளிகளை மறந்து, ஈழத் தமிழ் மக்களுக்கு மரியாதைக்குரிய தீர்வு மலர செல்வி ஜெயலலிதா உதவுவார் என்ற நம்பிக்கையை எங்கும் காண முடிகிறது.\nஅதேவேளை தமிழக சட்டசபையில் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் ஆதரவும் இருப்பது மகிழ்வு தருகிறது. ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கறுப்பு எம்.ஜி.ஆரின் கரங்களும் பலமாகிவிட்டது இரட்டிப்பு வெற்றியாக போற்றப்படுகிறது.\nஅதேவேளை நாம் ஈழத் தமிழ் மக்களுக்காக மட்டும் பேச முடியாது. தமிழ் சினிமா முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. சிறிய தயாரிப்பாளர் திரையரங்குகள் இல்லாமலே தவிக்க சன் பிக்ஸ்சர்ஸ் படங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டது. விஜய் என்ற சிறந்த நடிகரே பாரிய பாதிப்பை சந்தித்தார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படமே சன் பிக்சர்சை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. கமல் மௌனமாக காலத்தை ஓட்டினார். அஜித் மீது பாரிய அநீதிகள் நடாத்தப்பட்டன. தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாகவும், கலைஞர் குடும்பத்தின் ஜீரோக்கள் எல்லாம் ஹீரோக்களாகவும் வலம் வருகிறார்கள் என்று செல்வி ஜெயலலிதா கூறினார்.\nஆனால் தமிழ் சினிமாவின் நிலை தொடர்ந்து மோசமானது. இப்போது செல்வி. ஜெயலலிதா முதல்வராக வருவதால் தமிழ் சினிமா புதிய பரிமாணம் பெறும் என்ற புதிய நம்பிக்கை மலர்ந்துள்ளது. அதேவேளை தமிழக மக்களின் வாழ்விலும், சட்டம் ஒழுங்கு நிலைபெறவும், தமிழக மக்களின் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றன நீக்கப்படவும் அவர் ஆவன செய்வார் என்றும் எதிர��� புலம் பெயர் தமிழர் எதிர்பார்க்கிறார்கள்.\nபுலம் பெயர் தமிழ் மக்களுடன் நல்லுறவை வளர்க்க தமிழக அரசின் சார்பில் தனியான நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். கையாட்கள் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உலகத் தமிழினத்திற்கான சென்ரல் போட் அமைக்கப்பட வேண்டும்.\nசெம்மொழி மாநாடு போல பாரபட்சமும், ஊழல்களும் நடைபெறாமல் புலம் பெயர் தமிழருக்கும் உரிய மரியாதையை தமிழக அரசு வழங்க வேண்டும். புலம் பெயர் தமிழர் – தமிழக அரசு உறவுப்பாலம் புதிய பரிமாணங்களை ஏற்படுத்த வேண்டும்.\nசகல துறைகளிலும் பின்தங்கிக் கிடந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கும் தமிழக அரசுக்கு மிடையேயான உறவுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர் காலத்தை செல்வி ஜெயலலிதா ஏற்படுத்துவார். அவருடைய வெற்றிக்கும், அவரது கூட்டணிக் கட்சிகள் அனைத்துடைய வெற்றிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் மனமார பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். புரட்சித் தலைவரின் நல்லாட்சியையும், புரட்சித் தலைவியின் புதிய பாதையையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.\nஎம் புரட்சித் தலைவர் செய்த மிகப் பெரிய தவறு ஜெயா அம்மையாரை அரசியலுக்கு அழைத்து வந்தது. அதன் பலனை சில காலங்கள் அவர் அநுபவித்து இருக்கின்றார். சில பதிவாளர்கள் தங்களையம் ஏமாற்றி மறுபடியும் அவல வாழ்வு வாழும் ஈழத்தமிழரையும் ஏமாற்றப் பார்க்கின்றார்கள். அம்மையாரின் கடந்த கால ஈழ எதிர்ப்புகளை மறந்து விட்டு ஏதேதோ எழுதுகின்றனர். வெற்றிக் களிப்பில் அதுவும் ஈழத்தமிழரின் அவலவாழ்வால் கிடைத்த வெற்றிக் களிப்பில் ஏதாவது சில நாற்களுக்கு பிதற்றிக் கொண்டு திரிவார். அதன் பின் எல்லாம் தலைகீழாக மாறும். இது தான் நடக்கப்போவது. காலம் காலமாக இவர்களை நம்பி அப்பாவி மக்கள் ஏமாந்தார்கள். இனியும் ஏமாற அவர்கள் தயாரில்லை. எம்மை அழித்தவர்க்கு உதவியவர் வீழ்ந்ததில் மிக மிக மகிழ்ச்சி ஈழத்தமிழனுக்கு அதற்காக அம்மையாரின் வெற்றியிலும் மகிழ்கின்றார்கள் என எண்ண வேண்டாம். இந்த அரசியல் வாதிகளின் அநுதாபங்பகள் கூடிய சீக்கிரமே காணாமல் போய்விடும். நாளை ஈழமா அப்படி ஒன்று இருக்கின்றாதா எனக் கூட கேட்கக் கூடும். மறுபடியும் இவர்களை நம்பச் சொல்லி எம்மை ஏமாற்றாதீர்கள். புரட்சித் தலைவருக்கும் இந்த அம்மையாருக்கும் ஏணிவைத்தால் ���ூட எட்டாது.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகேரளாவை ஆளும் மாபியா கும்பல் திடுக்கிடும் தகவல்: உயர்நீதிமன்றம் நீதிபதி அறிவிப்பு.\nஅண்ணா வழியில், நடிகர்கள் ஆசியில் தமிழக கட்சிகள்\nகருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும் \nஒரு தீமை சட்டபூர்வமாக அரங்கேறுகிறது\nநித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2005/11/80-80.html", "date_download": "2019-07-18T17:55:25Z", "digest": "sha1:U255RXBD4OVRO4EUYT3YETWHWMCGXD4B", "length": 16323, "nlines": 121, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு", "raw_content": "\nசாய்பாபா 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபாவின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நம்மூர் தினமலர் பத்திரிகை இச்செய்தியினை இரண்டு பக்கங்களில் பல வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் டெண்டுல்கர், ஹைடெக் முதலமைச்சர் (முன்னாள்) சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரிடம் ஆசிபெற்றதையும் அழகாக வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் சிறப்பாக இருந்தாலும், சிந்தித்தால் சிறப்பாக இல்லை.\nபுட்டபர்த்தி சாய்பாபா அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தாலே இது புரியும் அநேகமாக தங்கம் - வெள்ளி போன்ற உயர்ரக உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். இது மட்டுமே பல லட்சம் மதிப்பிருக்கும். அவருடன் இருக்கக்கூடிய சிஷ்யர்களைப் பார்த்தால், கோர்ட், ஷூட் போட்டுக் கொண்டு மிக கவர்ச்சிகரமாக, ஏதோ நாஸா விஞ்ஞானிகளும், மைக்ரோசாப்டில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்களும், பல்கலைக்கழக இளம் பேராசிரியர்களும் அவருக்கு சிஷ்யர்களாக வந்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.\nமொத்தத்தில் சாப்பாபாவின் மாயைகளில் இதுவும் ஒரு மாயைதான். சாதாரண ஏழை - நடுத்தர - அப்பாவி மக்களின் நம்பிக்கைகளை மூலதனமாக்கிக் கொண்டு மதம் - பக்தி என்ற போர்வையில் ஒரு மிக மெல்லிய நூலிழையிலான வலுவான அதிகார மையத்தை கட்டியமைப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.\nசாமியார்கள் என்றுச் சொன்னால் மக்களின் மனத் திரைக்குள் இன்றைக்கும் பொந்திருப்பது, மிக எளிமையாக காட்சியளித்த, எதன் மீதும் உண்மையாகவே பற்றவர்களாக இருந்த வள்ளலார், பட்டினத்தார் போன்றவர்களையும், பல சித்தர்களையும் (இவர்கள் உண்மையில் சாமியார்கள் அல்ல; மருத்துவம் உட்பட, சமூக முன்னோற்றத்திற்காக இருந்தவர்கள்) தான். ஆனால், இதற்கு மாறாக சங்கராச்சாரியார், சாய்பாபா, ஆனந்தமாயி... போன்றவர்கள் இதற்கு நேர்மாறாக பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புகளைக் கொண்ட - நிறுவனமயமான மடமாகவும், அறக்கட்டளைகளை அமைத்துக் கொண்டு, செய்தி ஊடகங்களையும், அரசியல்வாதிகள் - அதிகாரிகள் போன்றவர்களை பக்தியின் பெயரால் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது சமூகத்தில் உள்ள அடித்தட்டு - நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படவா\nசாய்பாபா ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்தார்; அப்படி ஒரு புகைப்படமும் பிரசுரமாய் இருந்தது. என்ன நிலைமை என்றால், மிகவும் நொடிந்துபோன நிலையில், வாழ்க்கையை இழந்து விட்டநிலையில் உள்ள முதியவர் அன்று ஒரு நாள் மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட்டார் என்பதைத் தவிர அவரது வாழ்க்கைத்தரம் அடுத்த நொடியோ அதாளா - பாதாளத்திற்கு சென்று விடும். இவர்களது மாயை தத்துவம் இதுபோன்ற மக்களை கரைசேர்ப்பதில்லை என்பதே உண்மை.\nசமீபத்தில் நான் படித்த ஒன்றையும் இங்கு நினைவூட்டி முடித்துக் கொள்கிறோன். அருட்திரு வள்ளலார் அவர்கள் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனக் கூறினார். இது சமூகத்தில் உள்ள ஏழ்மையை கண்டு இரங்கி எழுந்த மனக்குமுறலாகவே கருதுகிறோம். இதற்கு ஒருவர் பதிலளித்துள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினால் போதாது அதை எப்படி வாழ்விப்பது என்பதுதான் பிரச்சினை\nசங்கராச்சாரியார், சாய்பாபா, அமிர்தானந்தமயி, மேல்மருவத்தூர் அம்மா... இவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா\nமக்களது வாழ்க்கையை, நல்ல சமூகத்தை உருவாக்கிட கரங்கள் இணைவோம் - மாயையில் இருந்து விடுவிப்போம்\nவழிபாடுகள் நம்பிக்கைகள் என்பது ஒரு தனிமனிதனின் சுதந்திரம் என்ற அளவில் இது போன்ற ஆன்மீகவாதிகளை வணங்குபவர்களை உணர்வுகளை மதிக்கிறேன்...\nஆனால் சாய்பாபா, சங்கராச்சாரி, அமிதானந்தமாயி. மேல்மருவத்தூர் பங்காரு போன்றவர்கள் எல்லாம் இன்று ஆன்மீக சந்தை��ில் வியாபார ரீதியான வெற்றியாளர்களாக உலா வருகிறார்கள்...\nதுறவறம் பேணுவதாய் கூறிக்கொண்டு உலகின் அத்துனை சுகங்களையும் அனுபவித்து இவர்கள் போடும் அரிதாரங்கள் எத்தனை எத்தனை... இவர்கள் செய்யும் உதவிகளை மறுக்க முடியாது என்றாலும் அது உதவியாக இல்லாமல் தங்கள் வியாபார எல்லைகளை விரிவாக்க அவர்கள் போடும் முதலீடுகள்தான் என்பதை சமீப கால நிகழ்வுகள் உணர்த்தி வருகின்றன.\nஇறைவனை அடைய இடைத் தரகர்கள் தேவையில்லை. ஆனால் இந்த இடைத்தரகர்களையே இறைவனாக நினைத்து இரையாகிப்போகின்றனர் பலர்....\nசாய்பாவை ஒருவன் தாக்க வந்த போது காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டே ஓடினாராம். இவர்கள்தான் பக்தர்களை காப்பாற்றும் நவீன கடவுள்கள்.\nசங்கராச்சாரி - சொல்லவே வேண்டாம். ஒரு ரவுடி, ஒரு கிரிமினல் எப்படி வழக்குகளை எதிர்நோக்குவானோ அதை போன்றுதான் இவரும் கையாள்கிறார். சத்தியத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார். தன் கறைகளை கலைந்த பின்பே வெளியே வந்திருப்பார். நீதி விசாரணைகளிலிருந்து தப்பிக்க சதுர்மாஸ்ய விரதம் என்ற பெயரில் நாகரீகத் தலைமறைவு....\nகுடிசைகளில் புழங்கியவர்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள்.விசாரிக்க வேண்டியவர்கள் அவர்கள் காலடியில். இதுதான் இந்தியாவின் விநோதம்.\nமக்கள் தங்களை மறந்து விடாமல் இருக்க,\nதங்கள் மீது அனுதாபம் வர அவ்வப்போது கொலை முயற்சி நாடகங்கள், பிறகு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் புனிதர் வேடங்கள் என திட்டமிட்டுத் தெளிவாகவே இயங்குகிறார்கள்...\nபத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் காசுக்கு ''-'' தின்னும் கூட்டங்களாக இருப்பதொன்றூம் வியப்பில்லை....\nஉங்களிடமிருந்து சிந்திக்கக்கூடிய பதிவுகள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.\nபெரிய சிந்தனையாளர்கள் என்ற போர்வையில் அடுத்தவர்களை கிண்டலடித்து இங்கு வாந்தியெடுக்கும் சிலர் இந்த கூத்துக்களை கண்டும் காணாமல் விட்டுவிடுவர். காரணம்\nபல வித அருவருக்கத்தக்க குற்றச்சாட்டெல்லாம் இருக்கிற ஒரு ஆள் இவ்வளவு இன்பூலியன்ஸ் பெற்றிருப்பது கொடுமை.\nமே தின வரலாறு புத்தகம்\nஉதிரும் தாமரை சன்னியாசி உமா பாரதி பா.ஜ.க.வின் ...\n தினமலரில் வெளியாகும் “டாட் கா...\nமனித உரிமையும் - மனிதவள மேம்பாடும் மனித உரிமை குறி...\nசாய்பாபா 80வத��� பிறந்தநாள் கொண்டாட்டம்உணர்த்துவது எ...\nதலிபான் தீவிரவாதிகள் வெறிச்செயல் : இந்தியர் படுகொல...\nபீகார் தேர்தல் உணர்த்தும் பாடம்திருந்துவார்களா\n நடிகை குஷ்பு - ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/77.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1420050600000&toggleopen=MONTHLY-1385836200000", "date_download": "2019-07-18T18:09:04Z", "digest": "sha1:42JSFU4VVCICYL5HT4IL22VX6HZXPRND", "length": 7868, "nlines": 139, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77", "raw_content": "\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nசென்ற வாரம் முதலில் இணையத் தளங்களிலும், பின்னர் மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும், விற்பனைக்கு அறிமுகமான, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77 ஸ்மார்ட் போன், பல்வேறு அம்சங்களில் சிறப்பான திறன் கொண்டதாக அமைந்துள்ளது.\nஇரண்டு சிம் சப்போர்ட், 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்க்கும் எம்.டி. 6572 டூயல் கோர் ப்ராசசர், 4.2. ஜெல்லி பீன் ஆண்ட்ராய்ட் சிஸ்டம், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட இரண்டாவது கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, எச்.டி. வீடியோ பதிவு மற்றும் இயக்கம், 1 ஜிபி ராம் மெமரி, 4ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதியுடன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் எனப் பல சிறப்புகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் பரிமாணம் 150.5 x 76.2 x10.2 மிமீ. எடை 100.5 கிராம். இதன் லித்தியம் அயன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.\nஇது 10 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது. 282 மணி நேரம் மின் சக்தியைத் தக்க வைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 7,999.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161589.html", "date_download": "2019-07-18T17:33:21Z", "digest": "sha1:MJIW7ZWIFZSUQYRE4VXOX4HUFBCALLWC", "length": 13085, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு பிறகு குழந்தைகள் நோய் வாய்ப்பட காரணம் என்ன?..!! – Athirady News ;", "raw_content": "\nகோடை விடுமுறை சுற்றுலாவுக்கு பிறகு குழந்தைகள் நோய் வாய்ப்பட காரணம் என்ன\nகோடை விடுமுறை சுற்றுலாவுக்கு பிறகு குழந்தைகள் நோய் வாய்ப்பட காரணம் என்ன\nகுழந்தைகள் பொதுவாக கோடை விடுமுறையின் போது அதிக அளவில் நோய் வாய்ப்படுகின்றனர். ஆண்டு முழுவதும் பள்ளிக்கு சென்று வரும் போது ஏற்படும் உடல்நல குறைபாடை விட கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் போதும், சுற்றுலாவுக்கு வெளியே செல்லும் போதும் ஏற்படுகிறது. இது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் பி.பீரித்தி பேசுகையில்,\nகோடை விடுமுறையின் போது குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி பெற்றோர்கள் வீட்டிற்கு உள்ளேயே அடைத்து வைக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு தேவையான சூரிய வெளிச்சம் மற்றும் இயற்கை காற்று போன்றவை கிடைப்பதில்லை. இது விட்டமின் டி குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகள் விரைவாக சோர்வடைகின்றனர். மற்றும் எளிதாக அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.\nவெளிப்புற தன்மையை குறித்து அறியாமல் இருப்பது மாணவர்களுக்கு படிப்பில் குறைந்த கவனத்தையும், ஒபெசிட்டி, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.\nஇவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற படிப்பு, டியூசன் போன்றவற்றுக���கு அனுப்பாமல் வெளியில் சென்று விளையாட விட வேண்டும். குழந்தைகள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 9 மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கமில்லாமை குழந்தைகளுக்கு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மனநலத்தில் குறைபாடு மற்றும் உடல் ஆரோக்கியம், நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும். எடை அதிகரிப்பு, அதிகளவு உணவு உட்கொள்ளுதல் போன்றவை அதிகரிக்கும். இதனால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்.\nமேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை உணவை கட்டாயமாக கொடுக்க வேண்டும். அதிக அளவு நீரை பருக வேண்டும். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் மற்றும் பாதாம், பிஸ்தா போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் கொலை..\nகத்தார் நாட்டில் சவுதி அரேபியா பொருட்கள் விற்க தடை..\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5902", "date_download": "2019-07-18T18:16:52Z", "digest": "sha1:KXCLU4TE7SZOVEZJJI2GB47XMHJMVNPM", "length": 20954, "nlines": 91, "source_domain": "www.dinakaran.com", "title": "ப்யூட்டி பாக்ஸ் | Beauty Box - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஇனி இல்லை பேன் தொல்லை\nகூந்தல் அழகானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மட்டும் இருந்தால் போதாது... சுத்தமான கூந்தலாக இருந்தால்தான் சிறந்த கூந்தல். கண்டதும் கவரும் கூந்தலின் வளர்ச்சி, அதில் வரும் பாதிப்பு, பாதுகாப்பு, கூந்தல் பராமரிப்பு குறித்து தொடர்ந்து அழகுக்கலை நிபுணர் ஹேமலதா, கடந்த சில மாதங்களாகத் தோழி வாசகர்களுடன் தொடர்ந்து பேசி வந்தார். இந்த இதழில் பெண்களின் மிகப் பெரும் பிரச்சனையான தலையில் தோன்றக்கூடிய ஒட்டுண்ணி வகையான பேன் குறித்தும், பேன் தொல்லை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் வருவதற்கான காரணம் குறித்தும் விளக்கியுள்ளார்.\nபேன் என்பது நம் உடம்பில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒரு ஒட்டுண்ணி உயிரினம். பேனும் ஈறும் நம் உடம்பில் இருக்கும் சத்தையும், ரத்தத்தையும் மறைமுகமாக நமக்குத் தெரியாமலே உறிஞ்சி எடுக்கிறது. பேன் தலையில் வரக் காரணம் அதை சரிப்படுத்தும் வழி வராமல் தடுப்பது போன்ற சென்ற இதழுக்கான கேள்விகளுக்கு இங்கே விளக்கம் தந்துள்ளார். குறிப்பிட்ட ஒரு சிலருக்குத்தான் பேன் வரும் என்று சொல்ல முடியாது. எல்லோர் தலையிலும் பேன் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உண்டு.\nபேன் பரவக் கூடிய ஓர் உயிரினம். அருகில் நெருங்கி அமர்ந்து உட்காருவதன் மூலமும், அருகருகே நெருங்கி தலை வைத்து படுப்பதன் மூலமும் ஒருவர் தலை முடியில் இருந்து மற்றவர் தலைமுடிக்கு பரவுகிறது. முக்கியமாக சிறு குழந்தைகள், பள்ளியிலும், பொதுவெளியிலும் அதிகம் நெருங்கியே உட்கார்ந்து விளையாடவும், படிக்கவும் செய்வார்��ள். மேலும் குழுவாகவே செயல்படுவார்கள். அதனால்தான் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேன் அதிகமாக வருகிறது.\nபேனும், பேன் மூலம் வரும் அதன் முட்டை வடிவமான ஈறும் குழந்தைகளுக்கு எப்போதும் தலைமுடிகளுக்குள் நிறைந்து இருக்கும். காரணம் அவர்களுக்கு தங்கள் முடியினை தானாகவே பராமரிக்கத் தெரியாது. அதனால்தான் குழந்தைகளின் தலையில் நீண்ட நாட்கள் பேன் ஒட்டிக்கொண்டே இருக்கும். பேனின் முட்டை முட்டையாகவே 2 வாரங்கள் வரையில் தலை முடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இரண்டு வாரத்திற்குப் பிறகே அது சிறு பேனாக உருமாறும். பேனின் ஆயுட் காலம் 1 மாதம். ஒரு பேன் தலைக்குள் 1 நிமிடத்தில் 9 இன்ச் அளவு அதிவிரைவாக நகரும் தன்மை கொண்டது.\nபேனைப் பொறுத்தவரை அதன் வாழ்விடத்தில் அது ராஜாவாக விரைந்து ஓடும். பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு மாதத்தில் ஒரு பெண் பேன் முந்நூறு குஞ்சுகளை உற்பத்தி செய்துவிடக் கூடியது. இவை அதன் உடலில் ஒட்டியிருக்கும் கால்கள் வழியே தலை முடிகளையும், அணிந்திருக்கும் நம் உடைகளையும் இறுகப் பற்றிக் கொள்கின்றன. பேன்களின் உறிஞ்சுக் குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு தோதாக நம் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது.\nசின்னக் குழந்தைகளுக்கும், முடியை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்கும், அதிகமாக முடி வளர்ச்சி உள்ளவர்களுக்கும் தலையில் நிறைய பேன் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தலைமுடி சுத்தமாக இல்லாமல், ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் பேனும், ஈறும் தலைமுடியில் கட்டாயம் பரவும். முடிகளில் அழுக்கு சேரச் சேர பேன் வசிப்பதற்கு ஏற்ற இடமாக நம் தலைமுடி அவைகளுக்கு வாழும் இடமாக வசதியாக அமைந்துவிடுகிறது.\nஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை நாம் எடுத்துப் பயன்படுத்தினால் அதன் வழியாக பேன் அல்லது ஈறு ஒட்டிக்கொண்டு நம் முடிகளுக்குள் நுழைந்து நம் தலைமுடிகளிலும் பரவத் துவங்கும். அவை நம் முடிக்குள் இருப்பது நம் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு அவை விரைவாக இனப் பெருக்கம் செய்து பரவுகின்றன.\nஅருகருகே தலை வைத்துப் படுத்துக் கொள்ளல், தலைகளை ஒட்டி வைத்து அருகருகே நெருங்கி அமருதல், ஒருவரது ஹெட்போனை மற்றொருவர் பயன்படுத்துதல், தலைப்பாகை, தொப்பி, ஒருவர் உடையினை மற்றொருவர் பயன்படுத்துதல், ஹேர் பேன்ட், ஹேர் க்ளிப், ஹெல்மெட் போன்றவை வழியாகவும் பேன்கள் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.\nபேன் தொல்லை அதிக மானால் ஸ்கால்ப்பில் உள்ள தோல் போன்ற செதில்கள் உரியும். அதன் வழியாக பொடுகு, புண், அரிப்பு, கண் சிவந்தல் போன்ற ஒவ்வாமை நமக்கு ஏற்படும். பேன் நம் உடலில் உள்ள ரத்தத்தையும், தலையை சொறியும்போது தலையில் இருந்து கசியும் நீரையும் உறிஞ்சி உணவாக எடுத்தே வாழுகின்றது.\nநமக்கோ நம் குழந்தை களுக்கோ வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால், மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோலத்தான், உடலுக்கு வெளியில், தலைகளில் ஒரு சில ஒட்டுண்ணி வகையான பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு நேர்கிறபோது அதற்கான மருத்துவத்தை அணுகி சரி செய்தல் வேண்டும். இரண்டு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து நாம் விடுபடலாம். ஒன்று மருத்துவரை அணுகுவது. மற்றொன்று வீட்டில் நாமாகவே இயற்கை முறையில் மருத்துவம் செய்து சரிசெய்வது.\nகுழந்தைகளுக்கு அதிகமாக பேன் இருக்கிறது என்றால், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Permethrin lotion எனும் ஆயின்மென்டையும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் Phrethrins lotion எனும் மருந்தை ஆங்கில மருந்துக்கடைகளில் வாங்கி ஈரமுடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி சுத்தம் செய்தல் வேண்டும். இந்த வகை மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்றே உபயோகிக்க வேண்டும். ஆலிவ் ஆயில் முடியில் இறுகப் பிடித்து ஒட்டியிருக்கும் பேனின் முட்டைகளான ஈறுகளின் பிடிமானத்தை தளர்த்தும் தன்மை வாய்ந்தவை.\nஆலிவ் ஆயிலை தலைமுடிகளில் படுமாறு நன்றாகத் தடவி, பாத் கேப்பை தலையில் காற்று புகா வண்ணம் நன்றாகக் கவர் செய்துவிட்டால், பேனின் முட்டைகளான ஈறுகள் முடிகளில் இருந்து தளர்ந்து வெளி வந்துவிடும். வெங்காயச் சாறு, எலுமிச்சைபழச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து, ஸ்கால்ப்பில் படுமாறு தடவி, பாத் கேப் கொண்டு முடியினை கவர் செய்துவிட்டால், அதன் வாடை ஒத்துக்கொள்ளாமல் தலைமுடியினை அலசும்போது தானாகவே பேன்கள் வெளியேறும்.\nதுளசி இலை பொடி, மருதாணி பூ பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, சீத்தா பழக்கொட்டை பொடியுடன் தேங்காய் எண்ணை,வெள்ளை மிளகுடன் பால்,\nக���ட்டு சீரகத்துடன் பால், வேப்பங் கொட்டைப் பொடி - இவைகளில் உங்களுக்கு எளிதாக எது கிடைக்கிறதோ அதை தலையில் தடவி, பாத் கேப்பினை காற்று புகாவண்ணம் முடிகளை கவர் செய்து வைத்துவிட்டு, ஒரு சில மணி நேரத்தில் முடிகளை அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nஹேர் டிரையரைப் பயன்படுத்தும்போதும் அதன் வெப்பத்தினாலும் பேன்கள் குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரம் ஹேர் டிரையரைப் பயன்படுத்தும் போது ஸ்கால்ப்பில் படாத வண்ணம், முடிகளில் மட்டும் படுமாறு பயன்படுத்த வேண்டும். லிஸ்டரின் மவுத் வாஷ் தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் ஸிடார் வினிகர் போட்டு கூந்தலை அலசினாலும் பேன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.\nமேற் குறிப்பிட்டவைகளை பேன் தொல்லை அதிகம் உள்ளவர்கள் அடிக்கடியும், குறைவாக உள்ளவர்கள் மாதமிருமுறையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அடிக்கடி தலைமுடியை பேன் சீப்பு கொண்டு சீவுதல் வேண்டும். பேன் தொல்லையால் பாதிக்கப்படுவோர் இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை அடிக்கடி செய்து கொண்டே இருந்தால் பேன் குறைவதற்கான வாய்ப்புள்ளது.\nஇனி வரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…\n* நம் சருமத்தில் வரும் அடிப்படை பிரச்சனைகள்\n* தோல் ஏன் சுருங்குகிறது\n* தோலில் ஏற்படும் வறண்ட தன்மை மற்றும் எண்ணெய் தன்மைக்கான காரணம்\n- ஹேமலதா, அழகுக்கலை நிபுணர்\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/train-clashes-in-mexico-5-dead/", "date_download": "2019-07-18T18:04:37Z", "digest": "sha1:SDUNC7GRG2Z5EZF7JVPLU47LWUSBVE26", "length": 7415, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "train clashes in mexico, 5 dead | Chennai Today News", "raw_content": "\nகுடியிருப்பு பகுதிகளில் புகுந்த ரயில். 5 பேர் பரிதாப பலி\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nகுடியிருப்பு பகுதிகளில் புகுந்த ரயில். 5 பேர் பரிதாப பலி\nமெக்சிகோ நாட்டில் உள்ள கடேபெக் என்ற நகரில் ரெயில் ஒன்று தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாகா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமெக்சிகோ நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கடேபெக் நகரில் நேற்று கன்சாஸ் நகரிலிருந்து வந்த ரெயிலானது திடீரென தடம் புரண்டது. இதனால், ரெயில் பெட்டிகள் தாறுமாறாக கவிழ்ந்தன. ஒரு பெட்டி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே விமானத்தில் இரண்டு தமிழர்களின் உடல்கள்: சோகமயமான கோவை விமான நிலையம்\n‘விஜய் 62’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரசிகர்கள் குஷி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nவெங்காய லாரி விபத்து: டிரைவரை காப்பாற்றாமல் வெங்காயத்தை பொறுக்கிய பொதுமக்கள்\nவிபத்துக்குள்ளான விமானம்: கருப்பு பெட்டி மீட்பு\nகங்கை நதியை தூய்மைப்படுத்த உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் மரணம்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sathru-movie-preview/", "date_download": "2019-07-18T18:09:47Z", "digest": "sha1:FWLGEDHGQVVCMF4EKBHYNR7TPU755S3X", "length": 11747, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’", "raw_content": "\nகதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’\n‘போங்கு’ வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி. இன்பின���ட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு.’\nஇந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – அம்ரிஷ், பாடல்கள் – கபிலன், மதன் கார்க்கி, சொற்கோ, படத் தொகுப்பு – பிரசன்னா.ஜி.கே., கலை இயக்கம் – ராஜா மோகன், சண்டை பயிற்சி – விக்கி, தயாரிப்பு – ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான் .\nபடம் பற்றி இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் பேசும்போது, “தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை, ஒரு தனி மனிதன் தருகிற கதைதான் ‘சத்ரு’.\nஇதுவொரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு. ஒவ்வொரு ரசிகருக்கும் சீட் நுனியில் அமர்ந்து படம் பார்ப்பது போலத்தான் தோன்றும்.\nதற்போது தமிழ்ச் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் பிரகாசமானவர் கதிர். அவரது உடல்வாகுக்கு ஏற்ற மாதிரியான பொருத்தமான கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளார். மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு.\nமுதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்கிற நடிகர்களுக்கு அந்த படம் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தரும் என்பது சினிமா பார்முலா. அந்த பிரகாசம் கதிருக்கும் உண்டு. அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே. பொருந்தி போகிறார்.\n‘ராட்டினம்’ உட்பட சில படங்களில் கதானாயகனாக நடித்திருந்த லகுபரன் இந்த படத்தில் முதல்மதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடை பெற்றுள்ளது.\nபடத்திற்கு தேவையான செலவு செய்த தயாரிப்பாளர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். கூடிய விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது…” என்றார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் .\nactor kathir actress shrusti dangea director naveen nanjundaan sathru movie sathru movie preview slider இயக்குநர் அசோக்குமார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் சத்ரு திரைப்படம் ���த்ரு முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் கதிர் நடிகை சிருஷ்டி டாங்கே\nPrevious Post‘ஒண்டிக்கட்ட’ படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன – இயக்குநர் பரணியின் பெருமிதம்.. Next Post'கூத்தன்' படத்திற்காக பாடல் பாடிய நடிகை ரம்யா நம்பீசன்..\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Sureshraja_J.html", "date_download": "2019-07-18T17:42:36Z", "digest": "sha1:K3LP2QGHTPUBXT4TTAHCZ6MFZ2UVNW5B", "length": 27490, "nlines": 352, "source_domain": "eluthu.com", "title": "சுரேஷ்ராஜா ஜெ - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசுரேஷ்ராஜா ஜெ - சுயவிவரம்\nஇயற்பெயர் : சுரேஷ்ராஜா ஜெ\nபிறந்த தேதி : 30-Dec-1977\nசேர்ந்த நாள் : 24-Jun-2015\nகவிதை எழுதுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.\nநான் பதினொன்ராம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து கவிதை எழுத தொடங்கி விட்டேன்.\nவர்ணனைகள் எழுதுவது இயல்பாக வரும்.\nநல்ல கவிதை வரிகள் உள்ள பாடல்களை,பழைய பாடல்களையும் ரசிப்பேன்.\nகவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய கனவு .நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஒரு லட்சியம்.\nஇங்கே நிறைய கவிதை போட்டிகள் நடத்தி பரிசு கொடுத்து நிறைய இளம் கவிஞ்ஞர்களை உருவாக்க வேண்டும் என்பதும் என் ஆசை . அதையும் செய்யத்துவங்கி உள்ளேன்\nஎன் விவேகானந்தா பள்ளியில் திடீரெண்டு அம்மா பற்றி ஒரு கவிதை 10 வரிகள் மிகாமல் எழுத வேண்டும் என்றார்கள் .\nநான் விளையாட்டாக எழுதினேன் . அந்த விதை முதல் பரிசை பெற்று தந்தது.\nஎன் கவிதை எழுதுதல் இப்பொழுது 21வது ஆண்டை நெருங்க போகிறது.\nஎழுத்து.காம் இந்த வாய்ப்பு அளித்து எனக்கு ஒரு மேடை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nகவிதை எழுதுவதை விட படம் தேர்வு செய்வதில் அதிக நேரம் செலவு செய்கிறேன் . நடிகை படம் நிறைய படம் சேர்த்து வைத்ததால் எதற்கு தேவை இல்லாமல் அதை வீணடிக்க வேண்டும் என நான் நினைத்த போது தான் உருவானது \" மனதைத் தாண்டி வருவாயா ....\" விண்ணைத் தாண்டி வருவாயா போல் நாமும் ஒரு கற்பனை கவிதை கலந்த கதை எழுத என்னைத் தூண்டியது .\nநடிகையின் மாடர்ன் படங்கள் சில அழகாக இருந்தன. அதை வைத்து தான் மென்பொருள் .. சாப்ட்வேர் கதைகள் எழுத்தில் கொண்டு இருக்கிறேன் . தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .எழுத்து.காம் இல் எனது கவிதைகளில் உங்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்யுங்கள் . மிக்க நன்றி\nசுரேஷ்ராஜா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇந்த படைப்பு தனிப்பட்ட நபரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.\nசுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் புன்னகையைக் கண்டு வியந்தான் என்பது பொய்யா ..\nபிரகாசமான மின்னல் போன்ற தாரகை\nவெண்திரையில் பூத்த வெந்தாமரையின் மீது\nவிண்மீன்களாள் உருவான நட்சத்திரக் குவியல்\nஅழகுப் புன்னகை மாறாத முகத்துடன்\nசுரேஷ்ராஜ�� ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் புன்னகையைக் கண்டு வியந்தான் என்பது பொய்யா ..\nபிரகாசமான மின்னல் போன்ற தாரகை\nவெண்திரையில் பூத்த வெந்தாமரையின் மீது\nவிண்மீன்களாள் உருவான நட்சத்திரக் குவியல்\nஅழகுப் புன்னகை மாறாத முகத்துடன்\nசுரேஷ்ராஜா ஜெ - ஸ்டெல்லா ஜெய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅரசன் ஆண்ட காலம் போதும் என்றும்\nஆளப்படுவோரும் ஆட்சியாளராக வேண்டும் என்றும்\nஆன்றோர்கள் அறிவித்தது அழகிய அரசியல்....\nதன்னை ஆளும் தகுதி வாய்ந்த தலைவனை தானே\nதேர்ந்தெடுக்க அமைக்கபட்ட வெற்றி வியூகம் தான் தேர்தல்....\nஅதற்கு ஆளும் திறனும் ஆட்சி அறமும்\nஅதில் சாமானியரின் பங்கும் உண்டு....\nஆட்டநாயகனின் குலமோ அடிமைவர்கத்தின் குலமோ\nவாக்களிக்கும் உரிமை இங்கு யாவருக்கும் ஒன்றே.....\nஇது தனி மனிதன் விளையாடும் கண்கட்டு விளையாட்டு அல்ல\n5 ஆண்டு கால இடைவெளியில்\nபுது சமுதாயம் விதைத்து அறுவடை செய்ய\nசுரேஷ்ராஜா ஜெ - ஸ்டெல்லா ஜெய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅரசன் ஆண்ட காலம் போதும் என்றும்\nஆளப்படுவோரும் ஆட்சியாளராக வேண்டும் என்றும்\nஆன்றோர்கள் அறிவித்தது அழகிய அரசியல்....\nதன்னை ஆளும் தகுதி வாய்ந்த தலைவனை தானே\nதேர்ந்தெடுக்க அமைக்கபட்ட வெற்றி வியூகம் தான் தேர்தல்....\nஅதற்கு ஆளும் திறனும் ஆட்சி அறமும்\nஅதில் சாமானியரின் பங்கும் உண்டு....\nஆட்டநாயகனின் குலமோ அடிமைவர்கத்தின் குலமோ\nவாக்களிக்கும் உரிமை இங்கு யாவருக்கும் ஒன்றே.....\nஇது தனி மனிதன் விளையாடும் கண்கட்டு விளையாட்டு அல்ல\n5 ஆண்டு கால இடைவெளியில்\nபுது சமுதாயம் விதைத்து அறுவடை செய்ய\nசுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\nநடிகர்களை மட்டும் தான் தேடுவோமா \nதிரைமாயன் IAS IPS அதிகாரிகள் நாற்றுப்பற்று மிக்கவர்கள் வரக்கூடாதா\nசுரேஷ்ராஜா ஜெ - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்\nநடிகர்களை மட்டும் தான் தேடுவோமா \nதிரைமாயன் IAS IPS அதிகாரிகள் நாற்றுப்பற்று மிக்கவர்கள் வரக்கூடாதா\nசுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபுன்னகை பூக்க வைத்தாலே தமிழ்மகள்\nசித்திரை பதிக்கப்போகிறது உங்கள் வாழ்க்கையில் முத்திரை\nசுரேஷ்ராஜா ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்\nபுன்னகை பூக்க வைத்தாலே தமிழ்மகள்\nசித்திரை பதிக்கப்போகிறது உங்கள் வாழ்க்கையில் முத்திரை\nசுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநல்லது நண்பரே சுரேஷ் ராஜா மெத்த மகிழ்ச்சி 09-Mar-2019 12:56 pm\nInternational women’s day wishes கவிதையாய் பிறந்தவள் கருணை உள்ளம் கொண்டவள் படைத்த பிரம்மனே உன் புன்னகையைக் கண்டு வியந்தான் என்பது பொய்யா .. வானமகள் கொண்டாட மேகம் அதில் திண்டாட பிரகாசமான மின்னல் போன்ற தாரகை வெண்திரையில் பூத்த வெந்தாமரையின் மீது சிந்தும் பனித்துளி .. வெண்மேகம் பெண்ணாக விண்மீன்களாள் உருவான நட்சத்திரக் குவியல் அழகோடு பிறந்தவள் மழையோடு நனைந்தவள் அழகுப் புன்னகை மாறாத முகத்துடன் மங்கலகராமான அவிழ்ந்த முல்லை போல ஒளிமயமான அமைதியான அழகின் திருவுருவம் கடவுள் எழுதிய கவிதையிவள் மகிழம்பூ மகிழ்ச்சியாய் பூக்கும் பூவாய் ஹர்ஷாராணி ஒளிரும் சிரிப்பு மிளிரும் பெண்ணாக கதிரவன் ஒளிர்கையில் கடவுளிடம் பாடும் கீர்த்தனை வெண்திரையில் பூத்த வெந்தாமரையாய் பெண் தெய்வமாய் அழகில் நிறைந்தவள் அறிவில் சிறந்தவள் மலர் கொண்டு தொடுத்தும்விட்டேன் மயில் கண்டு ஆடியும்விட்டாள் தூரிகை காணாத வாக்கியமவள் புள்ளியிடாத கோல விழிகள் கொள்ளை போகாத தங்கசிரிப்பு அம்பு எய்யாத இமை ஒர விழி பேசாத மொழி மௌனம் குவிழ்ந்த சிரிப்பு மலரிதழ் குவியாத கண்கள் .. வரம் வாங்காமலேயே வரம் வாங்கிய அழகு நாங்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று உறுதுணையுடன் இருக்கும் எல்லா ஆசிரியைகளுக்கும் முதல் வகுப்பு குழந்தைகள் சார்பாக பெண்கள் தினத்தன்று வாழ்த்துகிறோம் புத்திமதி சொல்லி எங்களை ஊக்குவிக்கும் ஆசிரியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர வேண்டும் என பாடுபடும் ஆசிரியை நம்பிக்கையான அறிவுரையாளர் ஆசிரியை சிந்தனை சக்தி ஆசிரியை துள்ளும் மீனான எங்களை திமிங்கலத்தின் முதுகெலும்பாக மாற்றிய ஆசிரியை 09-Mar-2019 12:23 pm\nமிக்க நன்றி தோழரே .நான் மாற்றி விட்டேன்\t09-Mar-2019 12:22 pm\nநன்றாக இருக்கிறது ஆனால் வெண்தாமரை வெந்தாமரை ஆகாது வெந்தாமரை , வெந்த தாமரை \nசுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒர விழி பேசாத மொழி\nஇதழ் குவியாத கண்கள் ..\nவரம் வாங்காமலேயே அழகு வரம் பெ���்ற தாரகை\nதாரகை ஓர் வரம் வாழ்த்துகள்🎉🎉\t04-Mar-2019 11:27 am\nசுரேஷ்ராஜா ஜெ - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒர விழி பேசாத மொழி\nஇதழ் குவியாத கண்கள் ..\nவரம் வாங்காமலேயே அழகு தாரகை\nதமிழ்ச்செல்வி சிவக்குமார் -தமிழச்சி :\nமிகவும் அழகான கவிதை.\t28-Feb-2019 8:25 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/refugees-attempted-suicide-because-success-of-the-ruling-party-in-australia/articleshowprint/69446866.cms", "date_download": "2019-07-18T18:02:58Z", "digest": "sha1:IJAY4AMBW5Z4Y54J7G6BG226O3RSK55B", "length": 5621, "nlines": 9, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்\nதேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியான கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆளும் லிபரல் தேசிய கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.\nஇந்த நிலையில், லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்தால் தங்களின் எதிர்காலம் மாறக்கூடும், தாங்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவோம் என நம்பிக்கைக் கொண்டிருந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்த வெற்றியால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சுமார் 10 அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2013ம் ஆண்டு முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய லிபரல் அரசாங்கம், படகு வழியாக வந்தவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த ���னுமதிக்க மாட்டோம் என்கின்றது.\nஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் நீண்டகாலமாக அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களிடையே கடுமையான மன அழுத்தம், உடல் நிலை பிரச்னைகள் ஏற்பாடுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது. இதில் பல அகதிகள் உயிரிழந்தும் இருக்கின்றனர்.\nஇந்த நிலையிலேயே, ஆஸ்திரேலியாவின் தேர்தல் முடிவுகளை அகதிகள் பெரிதும் நம்பியிருந்ததாக சொல்லப்படுகின்றது. தேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பின், ஒன்பது அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியிருக்கிறார் குர்து எழுத்தாளரும் தஞ்சக்கோரிக்கையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. “தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை கடந்து இருக்கின்றது. இது போன்று நான் மனுஸ் தீவை கண்டதே இல்லை,” என அவர் கூறியிருக்கிறார்.\nசுமார் 10 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதை அறிந்திருப்பதாக கூறியிருக்கிறார் மனுஸ் மாகாண காவல் தளபதி டேவி யப்பூ. போர் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சூடான் அகதிகள் ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/30/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-18T17:05:06Z", "digest": "sha1:HTPDZQIV4IM2ZCODFJFLD5BHHEJ7QADT", "length": 8605, "nlines": 103, "source_domain": "eniyatamil.com", "title": "'உத்தமவில்லன்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nHomeசெய்திகள்‘உத்தமவில்லன்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்\n‘உத்தமவில்லன்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்\nApril 30, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இதில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதற்காக தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது.\nடிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படத்தின் மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால், இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘கத்தி’ பட கதையை திருடிய ஜெகனுக்கு அடி, உதை\nஇந்தியனாக இருப்பதில் பெருமைப்படுவதாக கமல்ஹாசன் பேட்டி\n‘என்னை அறிந்தால்’ நடிகை திரிஷாவிற்கு மிக முக்கியமான படம்\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/04/blog-post_26.html", "date_download": "2019-07-18T17:57:47Z", "digest": "sha1:ZIBL3ZJOBXLTEDLUEF6X4HIWJ7SCAA3W", "length": 14150, "nlines": 216, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...\nஇயக்குனர் மகேந்திரனின் பெரும்பாலான படங்களில் பிராதான பெண் கதாபாத்திரங்களுக்கு லட்சுமி என பெயர் வைத்திருப்பார்\nலட்சுமி என்ற பெயர் அவரை ஏன் ஈர்த்தது\nசினிமா வாய்ப்பின்றி கஷ்டப்பட்ட ஆரம்ப கால கட்டம்.. பல நேரங்களில் சாப்பிட வழி இருக்காது.. நண்பர்கள் தய்வால் வாழ்ந்து வந்தால்\nஅப்படி அவர் உரிமையாக சாப்பிடும் நண்பர்களில் ஒருவர் செந்தாமரை\nரெண்டுபேருக்கும் சாப்பாடு வைமா என மனைவியிடம் சொல்லி விட்டு , சந்தோஷமாக பேசுவார்.. இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள்\nகாலாப்போக்கில் இருவருமே கலை உலகில் பிரபலமாகி விட்டனர்\nதுக்ளக் பத்திரிக்கையில் பணி புரிந்த மகேந்திரனை தங்கப்பதக்கம் நாடகம் எழுத வைத்து கலை உலகுக்கு கொண்டு வந்தவரும் செந்தாமரைதான்\nசெந்தாமரை குழுவினரின் நாடகத்தைப்பார்த்த சிவாஜி கணேசன் நாடக உரிமையை செந்தாரமரையிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதை சினிமாவாகவும் எடுத்தார்கள்\nஇன்ஸ்பெக்டர் பார்த்திரம் தற்கொலை செய்து கொள்வதாக இருந்த நாடக கிளைமாக்சை , மாற்றி , மகனை கொல்வது போல மாற்ற சொன்னார் சிவாஜி... வேறு எந்த மாற்றங்களும் இல்லை\nமகேந்திரன் புகழ் பெற்ற இயக்குனர் ஆனார்.. செந்தாமரை நடிகர் ஆனார்\nஇப்போதுதான் மகேந்திரனுக்கு ஒரு உண்மை தெரிந்தது\nஆரம்ப காலத்தில் செந்தாமரையும் வறுமையில்தான் வாழ்ந்தார்.. ஆனாலும் அதை சற்றும் காட்டிக்கொள்ளாமல் மகேந்திரன் வரும்போது இன்முகத்துடன் உணவு பரிமாறியவர் செந்தாமரையின் மனைவி லட்சுமி..\nதனக்கு உணவு இல்லை என்பதை கணவனிடம் கணவன் நண்பனிடம் மறைத்து , தான் பசியால் வாடினாலும் , பிறர் பசி தீர்த்தவர் அவர் என்பதை அறிந்த மகேந்திரன் துடித்துப்போனார்\nசெந்தாமரையின் மனைவி பெயர்தான் லட்சுமி...\nஅந்த பெயரைத்தான் போற்றி வணங்கினார்மகேந்திரன்\nLabels: சினிமா, திரைப்படம், மகேந்திரன்\nநீங்கள் சொல்லி இருக்கும் விகடன் கட்டுரையை பார்த்தேன்.. இன்னும் சில கட்டுரைகளில் லட்சுமி என்பது செந்தாமரையின் உண்மையான பெயர் எனவும் , நட்பு அடிப்படையில் தன் படங்களுக்கு அந்த பெயரை சூட்டியதாகவும் எழுதி உள்ளனர்.. நமது பதிவில் இருக்கும் விஷ்யம் நேரடியாக மகேந்திரன் அவர்களால் சொல்லப்பட்டது.. அனேகமாக இணையத்தில் இந்த பதிவுதான் இந்த விஷ்யம் குறித்த முதல் பதிவு என நினைக்கிறேன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகாங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் - அலசல்\nஅனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்\nசேற்று தாமரையும் , நற்றாமரை குள நல்லன்னமும் - சாரு...\nதிமுகவின் ம ந கூ அவதூறு - திருமாவளவன் காட்டம்\nஅன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...\nசிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ\nதிராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )\nவெற்றி யாருக்கு- சூதாட்ட கிளப் என்ன சொல்கிறது\nரஜினி தேர்தல் அறிக்கை தயார்- தமிழருவி மணியன் பரபரப...\nதேர்தல் முடிவுகளும் மறைந்த தலைவர்களும்\nஅனைவரையும் மகிழச்செய்ய இருக்கும் தேர்தல் முடிவுகள்...\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம் - ஓர் அலசல்\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nபுத்தாண்டில் ஓர் அழகான பாடல்\nமகாத்மா காந்தி முடிவை மாற்றிய புரட்சித் தலைவி\nபெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்\nஎந்த மந்திரம் சக்தி வாய்ந்தது\nகுலக்கல்வி தமிழ் - ராஜாஜி\nபூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா\nஎல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா\nஇலக்கியத்தரத்தில் ரஜினி- மகேந்திரன் கூட்டணியில் வெ...\nமகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி\nரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/2018/06/", "date_download": "2019-07-18T18:20:08Z", "digest": "sha1:DCN5FQABGDUMGQVFWZ67VRJDOGBL25GI", "length": 20058, "nlines": 220, "source_domain": "www.sorkoyil.in", "title": "ஜூன் 2018 – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / 2018 / ஜூன்\nமாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: ஜூன் 2018\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -14\nஜூன் 30, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’ மானிடனை மணக்க மாட்டேன் என அரங்கனை அடைய எண்ணிய தன் மகளைப் பற்றி, பெரியாழ்வார் பாடியது. பக்தியின் பெருக்கம் பாடவைக்கும் சரி மற்றவர்களுக்காகவும் உருகி,உருகவும் வைக்குமா அப்படி உருகியதால்தான் நம்பாடவல்ல நாச்சியார் கோதை,ஆண்டாள் ஆனாள். தமிழை …\nகடவுள் எப்படி கை கொடுப்பார்\nஜூன் 29, 2018 மனம் மலரும் கதைகள் 0\nஆற்றின் கரை உடைப்பால், அந்தக் கிராமமே மூழ்க ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். ஒருவன் மட்டும், “நான் உங்களைப் போல பயந்து ஓடமாட்டேன். நான் பக்தன்; கடவுளை நம்புகிறவன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று சொல்லிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். அன்று இரவு, வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. அவன், கூரை மீது ஏறி நின்றுகொண்டு கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். அப்போது, கிராமத்தினர் சிலர் படகில் ஏறி, தப்பிச் சென்றுகொண்டிருந்தனர். பக்தனைப் …\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2\nஜூன் 29, 2018 ஆலய தரிசனம் 0\nஒரு சமயத்தில் ஆதிஷேசனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. தங்கள் பலத்தை நிரூபிக்க பர்வத மலையை தேர்ந்தெடுத்துக் கொண்டனர் அவர்கள். பர்வதமலையை ஆதிஷேசன் இறுகப் பற்றிக்கொள்ள, ஆதிஷேசனிடமிருந்து அந்த மலையை வாயுதேவன் பறித்து விட்டால், தான் தோற்றதாக அர்த்தம் என ஆதிஷேசன் சவால் விட்டான். அதனை உற்சாகமாக ஏற்றுக்கொண்டான் வாயு. அதன் படி பர்வதமலையை தன் கரங்களால் ஆதிஷேசன்மிக இறுகப் பற்றிக்கொனடான். வாயு தன் பலம் …\nஆதிசேஷனின் அவதாரம் – 29\nஜூன் 27, 2018 ராமானுஜர் 0\n ராமானுஜரின் உடலுக்குள் புகுந்த நஞ்சு அவரை ஒன்றும் செய்யவில்லை. அப்பொழுதுதான் ராமானுஜரின் சக்தி அந்த அர்ச்சகருக்கு புரிந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து அழுதார். ராமானுஜரின் திருவடிகளை பற்றிக்கொண்டு, மன்னிக்கும்படி கதறினார். தரையில் விழுந்து புலம்பினார். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணிய ராமானுஜர், அர்ச்சகரை மன்னித்துவிட்டு புறப்பட்டார். நாட்கள் ஓடின. அன்றைக்கு யக்ஞமூர்த்தி என்கிற அத்வைத சன்யாசி ஸ்ரீரங்கத்திற்குள் நுழைந்தார். அவர் பல மாயாவாதங்களை …\nவள்ளிமலை சுவாமிகள் – 1\nஜூன் 26, 2018 வள்ளிமலை சுவாமிகள் 0\nகுழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் நிரம்பிய அந்த திருமண வீடு களைகட்டி இருந்தது. அனைவரிடமும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிரம்பி வழிந்தது. “பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” புரோகிதர் கூறிய அடுத்த சில நிமிடங்களில், மணப்பெண் நஞ்சம்மா முகத்தில் பூசிய வெட்கத்தோடு வெளியே வந்தாள். அதேநேரம் மணமேடையில் சலசலப்பு. “சீக்கிரம்… அந்த சாவிக்கொத்தை எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுங்க…” யாரோ ஒருவர் பெருங்குரலில் கத்தினார். வலிப்பின் காரணமாக நுரை தள்ளிய வாயுடன் மணமேடையில் …\nஜூன் 24, 2018 ஞானமித்ரர் 0\nநிலவொளியில் குளிர்ந்த மனம் வானத்தில் சூரியன் முழுமையாக மறையாததால், நிலா நாணப்பட்டு மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது, அந்த நாணத்திற்கு சாட்சியாக மேல் வானம் சிவந்திருந்தது. ‘ஸ்ரீ ஞானாலயம்’ ஆசிரமத்தின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த, சுவாமி ஸ்ரீ ஞானமித்ரரை தொழிலதிபர் ஒருவர் தனிமையில் சந்தித்துப் பேசினார். “சுவாமி, நான் பிறக்கும்போதே பணக்காரன் இல்லை. சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன்தான். அல்லும் பகலும் மிகக் கடுமையாக உழைத்து இன்று பல தொழிற்சாலைகளை நிறுவியுள்ளேன். …\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -13\nஜூன் 23, 2018 இறைத்தமிழ் இன்பம், நாச்சியார் தமிழ் 0\n திருப்பாவை பாடிய செல்வி வந்தாள் தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள் தென்னரங்கம் தொழும் தேசுடையாள் வந்தாள் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள். இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் நம் கோதைப்பெண் சிறுமி, பாடவல்ல நாச்சியார் ஆகி இன்னிசையுடன் கூடிய முப்பது தமிழ் மாலையாகிய பாசுரங்களை நமக்காக பாடித் தந்தாள். இசைக்கு மயங்காத உயிர்கள் ஏது அவை ஆண்டுகள் கடந்தும் அழியாச் செல்வமாக இல்ல��்தோறும்,ஆலயங்கள் தோறும் ஒலிப்பது அதன் சிறப்பு. …\nஜூன் 22, 2018 மனம் மலரும் கதைகள் 0\nஆமா. . . கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போகப்போகுது. . . நீ நல்லபடியாக வேலையில சேர்ந்து. . .பயம் இல்லாமல் பத்திரமா. . . இருக்கணும் ஆத்தா.. . பட்டீஸ்வரம் துர்க்கைன்னா. . . பகையாளி பத்து மைல் தூரத்திற்கு ஓடிடுவான். . உங்க அப்பனுக்கு இது ஒண்ணுல தான் புத்தி ஒழுங்கா வேலை செஞ்சிருக்கு. . . இல்லைன்னா வெட்டி வீராப்பு பேசிகிட்டு திரிவான். . …\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1\nஜூன் 22, 2018 ஆலய தரிசனம் 0\nசக்கரவர்த்தி ராஜராஜ சோழன் ஆலய கல்வெட்டில் ” சிற்றம்பர்” எனவும், வேறு சில மன்னர்கள் “திரிசிரபுரம்“ எனவும் தங்கள் கால கல்வெட்டுகளில் பதிவு செய்ததும், மகான் அருணகிரி நாதர் அருளிய பாடல் ஒன்றில் ” சிரகிரி” என போற்றியதும் 10ம் நூற்றாண்டுக்காரரான நாராயண வேம்பர்கோன் என்பவர் ”சிராமலை” என்று குறிப்பிட்டதுவுமான ஒரு தலம், நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளையர் காலத்தில் டிரிச்சினாப்பள்ளி“ என பெயர் திரிந்து அழைக்கப்பட்டது. அந்த பிரசித்தி …\nஜூன் 21, 2018 மகான் ஷீரடி பாபா 0\nஎதிர்பாராதது தவ்லே என்ற ஊரின் மாம்பலத்தாரான பி. வி. தேவ் என்பவர் மகான் பாபாவின் தீவிர பக்தர். அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறும் வழக்கமுள்ளவர். இந்த முறை அவருக்கு மிகவும் வேண்டியவரான படேல் என்பவர் முதன்முறையாக பாபாவை வணங்க வந்திருந்தார். தெய்வ பக்தி அதிகம் கொண்ட படேல் அன்று ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெற வந்த காரணம் , அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். …\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/3092", "date_download": "2019-07-18T18:25:08Z", "digest": "sha1:LPE66HQLGGXBY6EBV4CTSYFKYEUHC55H", "length": 7576, "nlines": 106, "source_domain": "eelam247.com", "title": "பிரான்சில் குண்டுவெடிப்பு! - Eelam247", "raw_content": "\nHome உலகம் பிரான்சில் குண்டுவெடிப்பு\nபிரான்சின் லியோன் நகரில் இன்று மாலை இடம் பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.\nலியோன் நகரின் மையப்பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தக்குண்டுவெடிப்பு தொடர்பான ஒரு சந்தேக நபரை காவற் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nகுறித்தநபரே வெடிபொருள் அடங்கிய பொதியொன்றை மதிவண்டி ஒன்றில் வைத்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு தாக்குதல் என்பதை பிரெஞ்சு அரச தலைவர் இமானுவேல் மக்ரன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nதற்போது குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றபட்டு பிரெஞ்சு ராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nPrevious articleதேசியத் தலைவரை கொச்சைப்படுத்தாதே\nNext articleஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயரில் உருவாகும் பாடசாலைகள்\nமுப்படையினரின் பாதுகாப்புடன் மடுத் திருவிழா நிறைவு\nநோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை\nஇலங்கை பெண்களில் சிலர் பியர் அடிக்கின்றனர் – மைத்திரி\nமெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது.\nகிளிநொச்சியில் சோகம்; புகையிரதத்தில் மோதுண்டு மாணவன் பலி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு\nபோராட்டங்களை மீறியும் யாழில் 5G வேலைத்திட்டம் தீவிரம்.\nசிறைகளிலுள்ள 94 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு சிவாஜிலிங்கம் கோரிக்கை\nஜனாதிபதியின் இனவாத கருத்தால் சுமந்திரன் சீற்றம்\n6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பம்\n பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் பலி\nஸ்ரீலங்கா கடற்படையின் ரோந்து படகுகளால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு கடல்\nசிறிசேனவிற்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பூஜித்\nஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nகுருநகரில் சிக்கிய சிகரெட்டுக்கள், வாள்\nகடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது...\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் ���ருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/05/mansoor.html", "date_download": "2019-07-18T18:04:18Z", "digest": "sha1:H4SL2IUY2AHMWP3AG4SJZ5CAQH7HR6HL", "length": 12919, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | actor mansoor ali khan joins admk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nநடிகர் மன்சூர் அலிகான் அதிமுகவில் இணைந்தார்.\nதமிழ் திரைப்படங்களில் வில்லனாக அறிகமாகி, பின்னர் கதாநாயகனாக சில படங்களில் நடித்துள்ள மன்சூர் அலிகானுக்கு அரசியல் ஆர்வம் அதிகம். ஏதாவதுபரபரப்பை ஏற்படுத்தி தனது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.\nஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் இணைந்தார். அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் போல் செயல்பட்டார். பாமகதனித்து போட்டியிட்டபோது தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.\nபின்னர் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அக்கட்சியை விட்டு விலகினார். தன்னுடைய ஆதரவாளர்கள், ரசிகர்களை கொண்டு அவ்வப்போதுஏதாவது போராட்டம், மறியல் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். கவர்னர் மாளிகை முன்பு மறியல் என்று அறிவித்து விட்டு, பத்து பதினைந்து நிருபர்களுடன்வேனில் திடீரென்று வந்திறங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஅதற்கு பின்னர் அமைதி காத்து வந்த அலிகான் இப்போது அதிகவில் சேர்ந்துள்ளார். திமுக விட்டு விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகர்ராதாரவியின் அழைப்பின் பேரில் அவர் அதிகவில் இணைந்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன���\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/7013/", "date_download": "2019-07-18T17:40:41Z", "digest": "sha1:YDP6E7LGDEBKSCYEZ6PDFK4LKY6CLXCB", "length": 15593, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nஇன்று 14-11-2016 திங்கள் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு பிற்பகல் மூன்றுமணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்ப��க்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்\nவள்ளுவர் புரம் புரட்சி தலைமையில் அகவணக்கம் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள் முதற் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வழங்க வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் பெற்றுக்கொண்டார் மற்றும் சிறப்புப் பிரதியினை வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் வழங்க பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பெற்றுக்கொண்டார்.\nசிறப்புரைகளின் வரிசையில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி சத்தியமூர்த்தி, வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர் நூலின் விமர்சன உரையினை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் சத்தியானந்தம் நிகழ்த்தினார்\nமன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் தனது உரையில் மிகப்பெரிய நீதியரசரை வடக்குமாகாண சபையிலே கொண்டுவந்து வைக்கப்பட்டது .அங்கு இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கல்வியலாளர்கள் , நடந்தது என்ன , ஒன்றும் செய்யவில்லை வடக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி என வடக்கு மாகாண சபை பற்றி விமர்சனம் செய்த போது வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்னம் உரையினை நிறுத்துமாறு கோரி குழப்ப நிலையில் மேடையினை விட்டு வெளியேற முயன்ற போது ஏற்பாட்டளர்களினால் சமரசம் செய்யப்பட்டு நிகழ்வு மீண்டும் நடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nஇன் நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி சத்தியமூர்த்தி ,பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் ,வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை ,அரியரத்தினம் ,சயந்தன் ,சுகிர்தன் அஸ்மின் ,கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் ,மன்னார் மாவட்ட பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ் .சிவகரன் கல்வியலாளர்கள் , அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின், கவிஞர்கள் ,மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .\nTagsஅரசியல் கைதியி��் நூல் வெளியீடு விடியலைத் தேடும் இரவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇணைப்பு 2- பஸ் உரிமையாளர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறாது\nநல்லாட்சி விடியலோடு சதீஸ்குமார் எதிர்பார்க்கின்ற விடியலும் ஏற்படும் – சுமந்திரன்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்க��ின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22181", "date_download": "2019-07-18T18:22:53Z", "digest": "sha1:LGYACBRL7UBVEGBXEZENSVBZ5RYQDLUN", "length": 6084, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆம்பூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர கரக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nஆம்பூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர கரக விழா\nஆம்பூர்: ஆம்பூரில் நேற்று ஆதிபராசக்தி கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி கரக ஊர்வலம் நடந்தது. ஆம்பூர் ஜவஹர்லால் நேரு நகர் ஆதிபராசக்தி கோயிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. இந்த விழாவையொட்டி கரக ஊர்வலம் பைபாஸ் சாலை விஜய விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி மற்றும் கஞ்சி கலயங்களை ஏந்தி சென்று அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nதி.மலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கியது : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரைய���ன 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-12-07-2019/", "date_download": "2019-07-18T18:06:49Z", "digest": "sha1:Y3GLKB2XFCW3AJIPARIOL7ZVZIPMB7Q4", "length": 13793, "nlines": 188, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 12.07.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 12.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n12-07-2019, ஆனி 27, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பிற்பகல் 03.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.\nகேது சனி (வ) குரு (வ) சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 12.07.2019\nஇன்று உங்கள் ராசிக்கு காலை 09.54 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டும். திடீர் பணவரவுகள் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு காலை 09.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எ���்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் மதியத்திற்கு பிறகு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஅஸ்த நட்சத்திரத்தில் பிறந்�... Today rasi palan – 13.07.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sorkoyil.in/azhaya-dharisanam/vaduvur-sri-kothandaramaswamy-thirukovil/", "date_download": "2019-07-18T17:21:26Z", "digest": "sha1:OCMYT7LAEAWS5QOHW2UMFH4SB66JHM5E", "length": 34557, "nlines": 178, "source_domain": "www.sorkoyil.in", "title": "வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் – சொற்கோயில்", "raw_content": "\nசொற்கோயில் ஆன்மீகத்தின் புதிய பரிணாமம்\nஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 32\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 31\nநா மணக்கும் நாச்சியார் தமிழ் -15.\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nவள்ளிமலை சுவாமிகள் – 2\nமுகப்பு / ஆலய தரிசனம் / வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில்\nவடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில்\nகீதா சுப்பிரமணியன் ஜூன் 1, 2018 ஆலய தரிசனம் கருத்துரையிடுக 283 பார்வைகள்\n“ கற்பார் இராம பிரானையலால் மற்றும்\nபுற்பா முதலாப் புல்லேறும் பாதி றந்தின்றியே\nநற்பால யோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்\nநற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுனே ”\nஎன திருவாய்மொழி ( ஏழாம் பத்து 5ல்) ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி, பிரிய பிராட்டி சீதா தேவி , அருமை இளவல் இலக்குவனுடன் எழுந்தருளிய திருத்தலம் வடுவூர்.\nவடுவூர் என்றால் ”அழகிய ஊர்” , ‘ இளமையான ஊர் “ என்று பொருள் படும். வகுளாரண்யம் , பாஸ்கர ஷேத்திரம், தட்சிண அயோத்தி கிராமம், ஏகாதசி கிராமம் என்ற பல சிறப்பு பெயர்களும் வடுவூருக்கு உண்டு.\nஸ்ரீ இராமச்சந்திரன் வடுவூரில் கோதண்டராமராக குடி கொள்ள காரணமாகக் கூறப்படும் சில சுவையான சம்பவங்களைப் பார்க்கலாம்.\nதந்தை தசரத சக்ரவர்த்தி இட்ட ஆணைப்படி சத்புத்திரன் இராமன் தன் மனைவி சீதா தேவியு���ன் இளைய சகோதரன் இலக்குவனுடன் அயோத்தி மாநகரை நீங்கி கானக வாசம் புரிய தண்டகாரண்ய பகுதிக்கு வந்து ஆசிரமம் அமைத்து குடியேறுகிறார். மர உரி ஆடையுடன் வந்த இந்த அரச பிரமுகர்களை தினமும் தரிசனம் செய்ய அவ்வனத்தில் வாழ்ந்து தவம் புரியும் பல முனிவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தங்களை சந்திக்கும் அந்த அதிதிகளை இன்முகம் காட்டி அலுப்பு சலிப்பின்றி உபசரிப்பதில் இராமர் உள்ளிட்டோர் இன்பம் காண்கின்றனர்.\nசில காலம் இப்படிச் செல்ல, ஒரு தேவ காரியமாக அந்த தண்டகாரண்யத்தை நீங்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை, தன் மீது அளப்பரிய அன்பு மரியாதை காட்டும் ரிஷிகளிடம் தனது சங்கல்பத்தை சீதாராமன் கூறினார். அப்போது , அவர்கள் மனம் கலங்கி , தாங்கள் இவ்விடத்திலேயே இருக்க வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறார்கள். இதற்கு இராமர் கூறிய எந்தவித சமாதானத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஎனவே, இராமர் ஒரு உத்தியை கையாண்டார். ஒரு நாள் அதிகாலையில் அவர் தன்னைப் பிரதி எடுத்தார்ப் போல ஒரு அர்ச்சா விக்கிரகத்தை படைத்து, அதை அங்கு வருவோர் காணும் வகையான இடத்தில் வைத்துவிட்டார். தனது பிராட்டி, தம்பியுடன் இராமர் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கையில் அன்றைய தரிசனம் பெற ரிஷிகளும் காலை நேரத்தில் ஆசிரமம் வந்தபோது , அங்கு அவர்கள் பார்க்கும் இராமரின் எழில் பூண்ட விக்கிரகம் அவர்களை மெய்மறக்கச் செய்ய , அனைவரும் சிலை போலவே நின்று பார்த்துக் கொண்டே இருக்கின்றனர்.\nஅப்போது ஒரு மகரிஷிக்கு அசல் இராம தரிசனம் நினைவு வர, தங்களை சுதாரித்துக் கொண்டு எல்லோரும் ஆசிரமத்தின் உள்ளே நுழைகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணிய தசரத புத்திரன் மகரிஷிகளிடம் தான் அன்றே தண்டகாரண்யம் விட்டு புறப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு இசைய மறுக்கிறார்கள். அப்போது இராமர், “ நானே தான் உங்களுக்கு வேண்டுமா, இல்லை வெளியே உள்ள என் அச்சான சிலை வேண்டுமா” என அவர்களைக் கேட்டபோது சிலையின் அழகில் உள்ளத்தை முன்பு பறிகொடுத்திருந்த ரிஷிகள் தங்கள் உருவச் சிலையே போதும்” என கோஷமாக கூறவே , அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று தன் துணைவி, இளவலுடன் தண்டகாரண்யம் விட்டு நீங்குகிறார்.\nபல ஆண்டுகள் ஸ்ரீ இராமரின் அழகிய திரு உரு மகரிஷிகளால் தண்டகாரண்யத்தில் ஆராதிக்கப்பட்டு வந்தது. ஆனால் பகவான் கொண்ட சங்கல்பத்தின் விளைவாக அச் சிலை எப்படியோ தமிழகத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திற்கு கொண்டுவரப்பட்டு அவ்வூரில் ஸ்ரீ சௌரி ராஜப் பெருமாள் திருக் கோயிலில் தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை ஆகி பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்தார். இந்த கானக இராமரை “ மன்னு புகழ்” எனும் எட்டாம் திருமொழியில் , மகான் குலசேகர ஆழ்வார் “ சிலை வளைத்தாய், சிலை வேலவா, ஏ மருஞ் சிலை வலவா, வலிய வொரு சிலை அதனால் ஏவரி வெஞ்சலை வலவா” என வகைபடுத்தி போற்றித் துதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nசிறிது காலம் இப்படிக் கழிய , ஏதோ ஒரு அரசு நிகழ்வு காரணமாக திருக்க்ண்ணபுர ஆலயத்திலிருந்து ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டு , சற்று தொலைவில் உள்ள சிற்றூரான தலை ஞாயிறுக்குக் கொண்டு வரப்பட்டு , எவரும் காண முடியாதபடி ஒரு மரத்தின் அடியில் இராமர் திரு உருவும் அவருடன் பெயர்த்துக் கொண்டுவரப்பட்ட சீதை, இலட்சுமணன் , பரதன், அனுமன் ஆகியோர் திருவுருவும் புதைக்கப்பட்டன. விதிவசத்தால் சக்ரவர்த்தி இராமர் கானக வாசம் புரிந்தது போலவே அவரது சிலையும் அஞ்ஞான வாசம் புரிய நேரிட்டுள்ளது.\nஅவ்வாறு மறைக்கப்பட்ட திருவுருக்கள் தக்க சமயத்தில் வெளிவர வேண்டுமென பகவான் சங்கல்பம் கொண்டு சில ஆண்டுகள் கழித்து , அப்போது தஞ்சை மாநகரை சிறப்பாக ஆட்சி செய்து பல ஆன்மீக , தான தர்ம காரியங்களை செய்து வந்த மன்னன் சரபோஜி கனவில் ஒரு நாள் காட்சியளித்து “ புதைக்கப்பட்ட திருவுருக்கள் பற்றி கூறி அவற்றை மீட்டு ஆராதனை புரிக “ என அருள் கட்டளை பிறப்பித்து மறைந்தார்.\nதிடுக்கிட்டு கண் விழித்த மன்னன் சரபோஜி மறுநாள் அதிகாலையிலேயே தனது கனவில் பரந்தாமன் சுட்டிக்காட்டிய ஊருக்கு பிரிவாரங்களுடன் விரைந்து , இறைத் திருவுருக்களை பூமியிலிருந்து மீட்டு , மெய் சிலிர்ப்புற்றார். தன்னுடன் கொண்டுவரப்பட்டுள்ள பல்லக்குகளில் சிலைகளை ஏற்ற படைவீரர்களுக்கு ஆணையிட்ட நேரத்தில், சிலைகளை தங்கள் ஆராதனைக்காக விட்டுசெல்லும்படி மன்னனிடம் அவ்வூரார் கெஞ்சிக் கேட்டுகொண்டனர்.\nஇவ்விஷயத்தை நன்முறையில் முடித்துவைக்க எண்ணிய மன்னன் , தன்னுடன் ஸ்ரீ இராமர், சீதை, அனுமன் திருவுருக்களை பல்லக்கில் கொண்டு செல்வதாயும் லெட்சுமணன் பரதன் சிலைகளை இவ்வூரிலேயே இருக்கத் தந்துவிடுவதாகவும் கூற , அதனை கிராமத்தார் உளமாற ஏற்றுக்கொண்டனர்.\nதலை ஞாயிறு ஊரிலிருந்து மன்னர் படைவீரர்களுடன் தஞ்சை வரும் வழியில் வடுவூர் எனும் சிற்றூர் வந்து சேரும்போது நடுநிசி ஆகிவிட்டது. அனைவரும் பயணக் களைப்பால் அவதியுற்றதால் அதனை உணர்ந்து மன்னன் அந்த இரவுப் பொழுதை வடுவூரில் கழிக்க முடிவு செய்தார். பாதுகாப்பின் பொருட்டு உள்ளூர் கிராமத்தார் சிலரின் உதவியோடு பல்லக்கு சிலைகள் உள்ளூர் பெருமாள் ஆலயத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன.\nமறுநாள் காலை தரிசனத்திற்காக அவ்வூர் பக்தர்கள் அவ்வாலயம் வந்தபோது , புதிதாக காணப்பட்ட சிலைகளைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த வீரர்கள் மூலம் சரபோஜி மன்னன் வந்துள்ளதையும் , சிலைகள் பற்றியும் அறிந்துகொண்ட அவர்கள் அந்த தெய்வத்திருவுக்களால் ஈர்க்கப்பட்டுவிட்டதால் , அவைகளை தங்களுக்காக கேட்டுப் பெற தீர்மானித்தனர்.\nமன்னனை ஊரார் சந்தித்து, இது பற்றி கேட்ட து அவர் நிர்தாட்சண்யமாக அவைகளை வழங்க மறுத்துவிட்டார். எப்படியேனும் சிலைகளை அடைய வேண்டும் என்ற தீவிரத்தில் இருந்த பக்தர்கள் ” தங்கள் கோரிக்கையை அரசன் மறுத்துவிட்டால் ஆலய கோபுர உச்சியிலிருந்து தங்கள் உயிரை துறந்துவிடுவோம்’ என்று ஒருமித்து கூறவே , மன்னன் வேறு வழியின்றி அந்த தெய்வச் சிலைகளை வடுவூர்வாசிகளுக்கு விட்டுகொடுத்ததுமல்லாமல் அவைகளை அவ்வூர் பெருமாள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவும் பல உதவிகளை செய்து , அவ்வூராரின் நன்றிக்கு பாத்திரமானார்.\nஇப்படியாக எங்கோ தண்டகாரண்யத்தில் ஸ்ரீ இராமபிரானால் உருவாக்கப்பட்ட அந்த தெய்வத்திருவுரு , இறை சங்கல்பத்தால் சில ஊர்களுக்கு பயணமாகி இறுதியில் வடுவூர் தலத்தில் எழுந்தருளப்பட்டது.\nஅருள்மிகு கோதண்டராமர் ஆலய தல விருட்சமாக விளங்குவது மகிழமரம். இதே கோயிலின் தெற்கு பிரகாரத்தில் பெரிய வில்வ விருட்சமும் காட்சியளிக்கும். பைரவ தீர்த்தம் தல விருட்சமாக இருக்க, மாவட்டத்திலேயே 316.15 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோதண்டராமரின் பெயரை கொண்ட ஒரு பெரிய ஏரியும் இவ்வூருக்கு பெருமை சேர்க்கும்படி அமைந்துள்ளது. மகரிஷி கனவர், குலசேகர ஆழ்வார் போன்றோர் இறை தரிசனம் பெற்ற ஊராகவும் வடுவூர் சிறப்பு பெற்றுள்ளது.\nகிழக்கு திசை நோக்கிய திருக்கோயிலின் முகப்பில் 61 அடி உயரமும் , 5 அடுக்குகளும் உடைய ராஜகோபுரம் பல வண்ணங்களில் எழில் காட்சியளிக்கிறது.\nஆலய கொடிமரம் , பலிபீடம் தாண்டியுள்ள சில பகுதிகளைக் கடந்து பிரதான இறை சந்நிதியின் கருவறைப்பக்கம் வர, தனது திருக்கரங்களில் திவ்ய கோதண்டம், அம்பு தரித்து, கொஞ்சும் புன்னகையுடன் கல்யாண கோதண்டராமனாக சீதா பிராட்டியுடன், வில் அம்பு தரித்த கோலத்தில் லெட்சுமணன், வினய பாவத்துடன் கூடிய அனுமன் ஆகியோர் புடை சூழ கிடைக்கும் திவ்ய சேவை மெய் சிலிர்க்க செய்யும்.\nஇந்த உற்சவ மூர்த்திகளுக்கு பின் உள்ள மூலஸ்தானத்தில் சாளக்ராம, சகஸ்ரநாம மாலைகளைத் தரித்த சீதாராமன் தன் தேவி , இளவல் , சிறிய திருவடியுடன் திருக்காட்சி தருகிறார். அவர் அருகிலேயே செல்வரும், சந்தான கோபாலனும் சேவை சாதிக்க வேறு நமக்கு என்ன பேறு வேண்டும் என்ற உணர்வு பற்றும்\nகுறிப்பாக இப்பெருமாள் தரிசனத்தை ஸ்ரீ இராமரின் ஜென்ம தினமான ஸ்ரீ ராமநவமியில் தரிசிக்கும் பக்தர்களுக்கு இறைவன் செல்வ, தொழில் வளம் , மணப்பேறு, புத்திரப் பேறு, வழங்குவதாய் பக்தர்களிடமிருந்து அறியமுடிகிறது.\nஆலய கோபுரத்தின் தென் திசையில் உள்நோக்கிய பகுதியில் திருப்பள்ளி நாச்சியாருடன் கூடிய பெரிய மடப்பள்ளியும், அதன் எதிர்புறம் எழிலோடு கூடிய ஊஞ்சல் மண்டபமும் , ஸ்ரீ தேசிகன் சந்நிதி மண்டபத்தையும் பெருமாள் சந்நிதி மண்டபத்தையும் இணைத்தவாறு காணக்கிடைக்கும்.\nஇந்த ஊஞ்சல் மண்டபத்தில்தான் தை மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் தாயாரும் பெருமாளும் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். ஊஞ்சல் உற்சவம் கண்கவரும் வகையில், தை மாதம் காணும் பொங்கல் நாள், ஆடிப்பூர புண்ணிய நாள் ஆகிய நாட்களில் இடம்பெறுகிறது.\nஊஞ்சல் மண்டபத்தின் தென் பகுதியில் உள்ள தனி சந்நிதியில் பக்தர்களின் தோஷங்களை நீக்கி கல்வி நலன் அருளும் லெட்சுமி ஹயகிரீவரின் தரிசனம் கிடைக்கும். அத்துடன் அங்கே காளிங்க நர்த்தன நிலையில் கண்ணபிரான் உப நாச்சியார்களுடன் அருள்பாலிக்கிறார். தவிர கூடுதல் தரிசனம் தர , அங்கே ஆச்சாரிய திலகமான ஸ்ரீ நிகமாந்த தேசிகனும் எழுந்தருளியுள்ளார்.\nஇத்திருக்கோயிலின் உட்சுற்று மேற்கோடியில் கிழக்கு நோக்கிய அழகிய கண்ணாடி அறை பெருமாள் சந்நிதிக்��ு நேர் எதிரில் உள்ளது.\nஆலயத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பிரம்மோற்சவ நாட்களில் வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கும் கீழ் மண்டபம், வாத்திய மண்டபம், மாத பிரம்மோற்சவம் நடத்தப்படும் மகா மண்டபம் , அர்த்த மண்டபம் , அர்த்த மண்டப வட கோடியில் வைக்கப்பட்டுள்ள பெரிய நிலைக்கண்ணாடி இவைகள் உள்ளன.\nஇவ்வாலயத்தில் குடிகொண்டுள்ள மற்ற தெய்வங்கள்:\nதனி சந்நிதி கொண்ட அருள்மிகு ஸ்ரீ தேவி ,பூதேவி , செங்கமலத்தாயார் உடனுறை ஸ்ரீ வாசுதேவன், ருக்மினி சத்யபாமா சமேத உற்சவ மூர்த்தியான கோபாலன், உடன் சேனை முதலியார், மகாமண்டப வடக்கு சுவர் பக்கம் எழுந்தருளிய மூலவரான விக்னேஸ்வரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் உள்ளிட்ட ஆழ்வார்கள் ஆகியோர் எழுந்தருளியிருக்க , இவர்களின் தரிசனம் காண ஒரு நாள் போதாது என்றே தோன்றும்.\nதினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.\nபஞ்சரத்தின பூஜை வழிபாடு நடக்கும் இத்திருகோயிலின் ஆண்டு பிரம்மோற்சவம் பங்குனி மாதம் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரையிலான 10 நாட்கள் பிரம்மாண்டமாக நடக்கும். இது தவிர, மாதந்தோறும் பல புண்ணிய திதி நாட்களிலும் முக்கிய உற்சவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.\nதிருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வடுவூர் தலத்திற்கு ( மன்னார்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம்) சென்னையில் இருந்து மன்னார்குடி மார்க்கத்தில் நிறைய பேருந்துகள் உண்டு.\nதஞ்சை, மன்னார்குடி, திருவாரூரில் இருந்தும் வடுவூர் செல்ல கார் வசதியும் நிறைய உள்ளது.\nஆலய தொடர்புக்கான தொலைபேசி எண்: 04367- 267110\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா சுப்பிரமணியன். இயற்பெயர் நாராயணி. எழுத்தாளரான இவருடைய கணவரின் விருப்பப்படி கீதா என பெயரை மாற்றிக்கொண்டார். மேலும் அறிய\nமுந்தைய ஷீரடி பாபா 22\nஅடுத்த தர்மத்தின் பாதை – 1\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -3\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -2\nதிருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவ சுவாமி திருக்கோயில் -1\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் -2\nவீர பல்லாளன் காளிங்கராயன் பாண்டியன் ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள் (1018-1246), சேர மன்னர்கள் (1291-1342) போன்ற மன்னர்கள் இக்கோவிலில் …\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று\nபாலகுமாரன் எழுதும் வால்மீகி இராமாயணம்\nமுகப்பு ஆசிரியர் – இரா. குமார்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 37\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 36\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 35\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 34\nஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் – 33\n© 2019 பதிப்புரிமை ஒதுக்கீடு சொற்கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE.html?id=fuBIAQAAIAAJ&hl=en", "date_download": "2019-07-18T17:41:13Z", "digest": "sha1:2EWEVZQX37EFET3MZNS26OCNSUDARAJY", "length": 4212, "nlines": 44, "source_domain": "books.google.com", "title": "சேது சமுத்திரம்: கப்பல் கால்வாய் - கொடுமுடி சண்முகன் - Google Books", "raw_content": "\nசேது சமுத்திரம்: கப்பல் கால்வாய்\nஅகலம் அங்கு அடி அதன் அதனால் அதில் அது அந்த அப்போது அலைகள் அவர் அவர்கள் அவை அளவு அளவுகள் ஆகிய ஆகும் ஆம் ஆண்டு ஆழம் இடம் இது இந்த இந்தக் இந்திய இரண்டு இராமநாதபுரம் இராமேசுவரம் இரு இருக்கும் இருந்த இருந்தது இல்லை இலங்கை இன்னும் உண்டு உயரம் உள்ள உள்ளது எங்கள் எடுத்துக் எதுவும் எந்த எம் எல் என் என்பது என்ற என்று என்றும் எனக் எனவே எனினும் ஏற்கனவே ஒரு ஒன்று கடல் கடல் மட்டம் கடலில் கடலுக்குள் கடலுள் கண்டம் கப்பல் கப்பல்கள் கப்பலின் கால் கால்வாய் காற்று கிலோமீட்டர் குமரிக் குமரிக்கண்டம் குழு கே கொண்டு கொண்டோம் கொல்கத்தா கொழும்பு கொள்ள கோடி கோயில் சில சிறு சுமார் சுனாமி செய்து செல்ல செல்லும் சென்று சென்னை சேது சேதுக்கால்வாய் தமிழ்நாட்டில் தமிழ்நாடு தலைமைப் தலைவர் தற்போது தனுஷ்கோடி தான் திட்டம் திரு தீவு துறைமுகம் தூத்துக்குடி தூரம் தென் நிலை நீர் நேரம் பகுதி பகுதியில் பணி பல பற்றிய பாதை பாம்பன் பாலம் பிற பின்னர் பெரிய பொறியாளர் போது போன்ற மட்டும் மணல் மன்னார் மிகவும் மீட்டர் மீண்டும் மீது மீன் முடிவு முதல் முன்னம் மூலம் மேல் மைல் ரயில் வடகடல் வந்து வரும் வரை வழியாக வ��ய் விட்டது வேண்டும்\nTitle சேது சமுத்திரம்: கப்பல் கால்வாய்\nPublisher பாவை பப்ளிகேஷன்ஸ், 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-18T18:15:40Z", "digest": "sha1:M5HZT3OW4LEYC3YRGW2R3VDQLQZTDQ2X", "length": 16645, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கப்பியறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 4.53 சதுர கிலோமீட்டர்கள் (1.75 sq mi)\n• தொலைபேசி • +04651\nகப்பியறை (Kappiyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nகப்பியறை பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள பள்ளியாடியில் உள்ளது. இதன் கிழக்கே தக்கலை 5 கிமீ; மேற்கே கருங்கல் 6 கிமீ; வடக்கே பள்ளியாடி 6 கிமீ; தெற்கே திக்கம்கோடு 4 கிமீ தொலைவிலும் உள்ளது.\n4.53 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கப்பியறை பேரூராட்சியின் இணையதளம்\n↑ கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2019, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-07-18T17:43:30Z", "digest": "sha1:JOLPAECTN6CDARGKPR6CX2ET75C2GVSX", "length": 7732, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய்பூர் மெட்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய்ப்பூர் மெட்ரோ ரயில் கார்பொரேசன்(JMRC)\nஜே எம் ஆர் சி\n25 கேவி, 50 ஹெர்ட்ஸ் ஏசி மேற்புற சங்கிலியம் வழியே\nசெய்ப்பூர் மெட்ரோ என்பது இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள செய்ப்பூர் நகரத்தின் போக்குவரத்து தேவைக்கான ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி மின்சாரத் தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இருப்புப் பாதைகளில் தனியே இயக்கபடும்.இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும். இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் முதல் பகுதியின் கட்டுமானப் பணிகள் ,மானசரோவரிலிருந்து சந்த்போலே பசார் வரை உள்ள 9.2 கி.மீ தூரம், நவம்பர் 13, 2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது[1]. சரியான காலவரம்புக்குள் முடித்தால் இது இந்தியாவின் ஐந்தாவது மெட்ரோவாக (கொல்கத்தா மெட்ரோ, தில்லி மெட்ர��, நம்ம மெட்ரோ, குர்கோன் மெட்ரோ ) இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-18T17:53:01Z", "digest": "sha1:Y2M3W55L2FBJAFVFEJNHZUDACEHA6E3Q", "length": 15369, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேனியல் வெட்டோரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 இல் ஓவல் பல்கலைக்கழகத்தில்\nமுழுப்பெயர் டேனியல் லூகா வெட்டோரி\nபந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழா சுழல்\nமுதற்தேர்வு (cap 200) பிப்ரவரி 6, 1997: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு சனவரி 19, 2011: எ பாக்கிஸ்தான்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 100) மார்ச்சு 25, 1997: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி 8 மார்ச், 2015: எ பாக்கிஸ்தான்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 30.00 17.15 29.62 20.10\nஅதிக ஓட்டங்கள் 140 83 140 138\nபந்துவீச்சு சராசரி 34.36 31.82 31.82 31.41\nசுற்றில் 5 இலக்குகள் 20 2 33 2\nஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 3 n/a\nசிறந்த பந்துவீச்சு 7/87 5/7 7/87 5/7\nபிடிகள்/ஸ்டம்புகள் 58/– 82/– 98/– 115–\nமார்ச் 8, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nடேனியல் லூகா வெட்டோரி (Daniel Luca Vettori, பிறப்பு: சனவரி 27 1979), நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணி விளையாடிய 200 ஆவது தேர்வுத் துடுப்பாட்டத்தின் தலைவராக இருந்தார்.\nஇவர் 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 இலக்குகளை வீழ்த்திய எட்டாவது வீரர் ஆவார். 1996-1997 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக தனது 18 ஆவது வயதில் பொறுப்பேற்றார். இதன்மூலம் குறைந்த வயதில் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவரானவர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 112 தேர்வுத் துடுப்பாட்டங்களுக்கும்,284 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் தலைவராக இருந்தவர். இதன்மூலம் அதிக போட்டிகளுக்கு நியூசிலாந்தின் தலைவராக இருந்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இடதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளரான இவர் சகலத்துறையராக விளங்கினார்.\nதேர்வுத் துடுப்பாட்டங்களில் இவரின் சராசரி 30 க்கும் அதிகமாக உள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவகாலத்தில் 550,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரோடு அனைத்துவடிவ போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.[1]\nஏப்ரல் 2, 2015 இல் பிரிசுபேன் ஹீட் அணிக்காக 3 ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார். இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், பிக் பாஷ் போட்டித் தொடரில் பிரிசுபேன் ஹீட் மற்றும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காகவும் தலைமைப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.\nவெட்டோரி சிறப்பான மட்டையாளராகவும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 4,000 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் ஆறு நூறுகளும் அடங்கும். 2011 ஆம் ஆண்டில்பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நூறு அடித்தார். அந்தப் போட்டியில் 110 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் இதே அணிக்கு எதிராக 2009 இல் 134 ஓட்டங்களும், 2003 இல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 138* ஓட்டங்களும் எடுத்தார். 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 140 ஓட்டங்களும், 2005 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக 127 ஓட்டங்கள், இதே ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 118 ஓட்டங்களும் எடுத்துள்ளார். மேலும் 53 அரைநூறுகளும் அடித்துள்ளார். தனது 47 ஆவது போட்டியிலேயே 1,000 ஓட்டங்களை எடுத்தார். தனது 2,000 ஓட்டஙகளை 22 போட்டிகளிலேயே எடுத்தார்.\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 110 ஓட்டங்கள் எடுத்து அந்த அணி 356 ஓட்டங்கள் எடுப்பதற்கு உதவினார்.[2] இவரின் தேர்வு மட்டையாளர் சராசரி 30.60 ஆகும். ஆனால் பாக்கித்தான் அணிக்கு எதிராக 57.9 சராசரியைக் கொண்டுள்ளார். இவர் அடித்த 6 நூறுக���ில் 3 பாக்கித்தான் அணிக்கு எதிரானது ஆகும்.\n1 ஆத்திரேலியா N/A டிசம்பர், 2004 ஓட்டங்கள்: 33 (36 பந்துகள்: 2×4), சராசரி – 33.00, SR – 91.67\nகளத்தடுப்பு: 20–2–67–4, சராசரி – 16.75, எக்கானமி – 3.35\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885206", "date_download": "2019-07-18T18:13:39Z", "digest": "sha1:T6K366RREQWWVRAJKMDNS7RWC2T2XB2R", "length": 7242, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இருள் சூழ்ந்து இருக்கும் பாலம் 3 மாவட்ட மக்கள் பாதிப்பு | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nஇருள் சூழ்ந்து இருக்கும் பாலம் 3 மாவட்ட மக்கள் பாதிப்பு\nதிட்டக்குடி, செப். 12: திட்டக்குடி பேரூராட்சியில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் திமுக ஆட்சியில் சுமார்ரூ.13 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இருளாக இருந்ததால் சமூக விரோத செயல்கள், திருட்டு, கொலை, கொள்ளை, மணல் திருட்டு உள்ளிட்ட பல சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தது.இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்போதைய திட்டக்குடி எம்எல்ஏ தமிழ்அழகன் தொகுதி நிதியில் இருந்து சுமார் ரூ.22 லட்சம் மதிப்பில் சோலார் மின்விளக்கு அமைத்து கொடுத்தார்.\nசோலார் மின்விளக்குகளை பராமரிக்காமல் இருந்ததால் பேட்டரிகள், பல்புகள் திருடப்பட்டது. இதனை பராமரிக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டியதால் அனைத்து சோலார் மின் விளக்குகளும் எரியாமல் போனது. இதனால் மீண்டும் இருள் சூழ்ந்த பாலத்தில் சமூக விரோத செயல்கள் தலை தூக்கியுள்ளது. எனவே அனைத்து சோலார் மின் விளக்குகளையும் எரிய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர், பெரம்பலூர் மாவட்ட போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வல���்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபுதர் மண்டி காணப்படும் பரவனாறு வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை\nவண்டல் மண்ணை வணிக நோக்கில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை\nகுறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்\nசாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nகுளத்தில் மூழ்கி வாலிபர் சாவு\nஅனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/7+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T17:15:40Z", "digest": "sha1:2CKPI5X2GLXNUFNQCBD5LH2MPOEY5IWL", "length": 9219, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 7 பக்தர்கள் உயிரிழப்பு", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nஅத்திவரதரை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஸ்டாலின்\nஅத்தி வரதர் தரிசனம் : கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு\n“உள���ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nமும்பை கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்\n12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்\nபவர் ப்ளேவில் குறைவான ஸ்கோர்: முதலிடம் பிடித்த நியூசிலாந்து\n“7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்” - முதலமைச்சர் பழனிசாமி\nபேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nஅம்மன் திருவிழா : தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்\nஸ்டார்ட்-அப் தொழில்: 7ஆவது இடத்தில் தமிழகம்\nஅத்திவரதரை காணவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஸ்டாலின்\nஅத்தி வரதர் தரிசனம் : கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு\n“உள்ளாட்சி அமைப்புக்கு மத்திய அரசு 3,781 கோடி பாக்கி” - அமைச்சர் வேலுமணி\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nமும்பை கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்\n12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்\nபவர் ப்ளேவில் குறைவான ஸ்கோர்: முதலிடம் பிடித்த நியூசிலாந்து\n“7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்” - முதலமைச்சர் பழனிசாமி\nபேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nஅம்மன் திருவிழா : தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்\nஸ்டார்ட்-அப் தொழில்: 7ஆவது இடத்தில் தமிழகம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்���ில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDYxOA==/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-!!", "date_download": "2019-07-18T17:45:03Z", "digest": "sha1:CROAACOEXV4YA6GIKELMSUZQLKJFSHMF", "length": 8879, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி..!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » PARIS TAMIL\nஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி..\nஅமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து பெண் பொலிஸ் அதிகாரி அங்கிருந்தவரை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகர பொலிஸில் பணிபுரிந்து வரும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார். ஆனால் தவறுதலாக 26 வயதான போத்தம் ஷேம் ஜீன் என்பவரது வீட்டிற்குள் சென்றுள்ளார்.\nஅப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் குறித்த பொலிஸ் அதிகாரி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போத்தம் ஷேமை சுட்டதில் ஷேம் உயிரிழந்தார்.\nஇதன்பின் தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸாரிடம் அந்த பெண் பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபொழுது, எனது குடியிருப்பு என நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.\nபெண் பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த ஷேம் கரீபியன் தீவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் எனவும் தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு டல்லாஸ் நகரில் உள்ள கணக்கியல் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் ஷேம் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தினை அடுத்து, பெண் பொலிஸ் அதிகாரியின் இரத்தம் சேகரிக்கப்பட்டு மதுபானம் எதுவும் குடித்துள்ளாரா என அறிவதற்காக சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள���ளது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.\nபெண் பொலிஸ் அதிகாரியின் இந்த கொடூர செயலைக் கண்டித்து காவல்துறை தலைமையகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி: 959 மாணவர்கள் ஒரேமாதிரியாக காப்பியடித்தது கண்டுபிடிப்பு\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு\nசரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை\nடபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால்\nஅமெரிக்க அணி பயிற்சியாளராக கிரண் மோரே\nஇந்திய அணி நாளை தேர்வு வெஸ்ட் இண்டீஸ் செல்வாரா டோனி\nமணிஷ் 100, கில் 77 ரன் விளாசல் தொடரை வென்றது இந்தியா ஏ அணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5695", "date_download": "2019-07-18T17:38:51Z", "digest": "sha1:OVJQFXTAVXSTEITVFYP4TBMBX3BAL5CV", "length": 21306, "nlines": 68, "source_domain": "maatram.org", "title": "செல்லம்மா வீட்டுக்குத் திரும்பினார்… – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு\nபுதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும் பல அயலவர்களுடன் ஒன்றுசேர்ந்து போராடிக்கொண்டிருந்தார். அவர்களில் அதிகளவானோர் பெண்களாகவே இருந்தனர். அவர்களுடைய வீடுகளும் காணிகளும் இராணுவத்தினர் அபகரித்து வைத்திருந்தனர். போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் பிரதமரைச் சந்தித்து அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்த நிலையிலும், தமது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அந்த இடத்தை விட்டு நகரவில்லை.\nஒருமாத கால போராட்டத்தின் பின் தமது கிராமத்தின் சில பகுதிகளை விடுவிக்கும் விடயத்தில் இலங்கை அரசையும், அதன் இராணுவத்தையும் பணியச் செய்வதில் செல்லம்மாவும் அவருடைய சில அயலவர்களும் வெற்றி கண்டனர். செல்லம்மாவையும் அவருடைய மகன் மற்றும் உறவினர்களையும் அவருடைய சில அயலவர்களையும் அவர்களுடைய சொந்த இடங்களில் கடந்தவாரம் சந்தித்தமை மகிழ்ச்சிதரும் ஒரு அனுபவமாக இருந்தது.\nஇராணுவத்தை கீழ்படியச் செய்த தமது சாதனை பற்றி பேசுவதைவிட, தாம் வந்து பார்த்தபோது தமது வீடுகளும் காணிகளும் இருந்த பரிதாபமான நிலை பற்றியே செல்லம்மா அதிகமாகப் பேசினார். தனது வீட்டுக்கும் காணிக்கும் ஏற்படுத்தியிருந்த சேதங்களை அவர் எமக்குக் காண்பித்தார்.\n“நமது வீடுகளைத் திருப்பித் தருமாறு நாம் போராட்டம் நடத்தியதால் இராணுவம் எம் மீது கோபமுற்று இந்த அழிவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். வீதியின் மறுபுறத்தில் நாம் போராட்டம் நடத்தும் போது அவர்கள் (இராணுத்தினர்) பொருட்களை உடைத்து நொறுக்குவதை எம்மால் கேட்க முடிந்தது. அவர்கள் ஏன் அவ்வாறு எமக்கு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 2008 ஆண்டிற்குப் பிறகு முதல் தடவையாக வீட்டில் காலடி எடுத்துவைத்தபோது தரை முழுவதும் பியர் போத்தல்களாலும் ஏனைய கண்ணாடித் துண்டுகளாலும் நிறைந்திருந்தது. நமது வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், சமையலறையில் உள்ள சின்குகள், கெபினட்டுகளின் கண்ணாடிகள் மற்றும் மின்சார பொருத்திகள் என அனைத்தும் அகற்றப்பட்டும் உடைக்கப்பட்டும் இருந்தன. என்னுடைய மகனின் வீட்டுக் கூரைத் தகடுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. குளியலறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியையும் காணவில்லை. அங்குள்ள குழாய்களும் சரியாக இயங்கவில்லை. இராணுவத்தினர் எமது தென்னை மரங்களை வெட்டி அவற்றைக் கொண்டு முற்றத்திலேயே வெயிற்கால உல்லாசக் குடில்களை அமைத்துள்ளார்கள். மேலும், நமது சில அயலவர்களுடைய வீடுகள் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் 2014 ஆண்டு எம்மை இங்கு அழைத்துவந்து காட்டியபோது இந்த வீடுகள் எந்த சேதமும் இல்லாமலேயே இருந்தன” என்று கூறுகிறார் செல்லம்மா.\n“இது நம்முடைய பரம்பரை வீடாகும். இதில்தான் நானும் என்னுடன் கூடப்பிறந்த 7 உடன்பிறப்புக்களும் பிறந்து வளர்ந்து பெற்றோருடன் வாழ்ந்துவந்தோம். 2011 ஆண்டு இங்கு அழைத்துவந்து வீட்டைக் காட்டியபோது நமது விட்டின் பிரதான பகுதியையும் சமையலறையையும் இராணுவம் தரைமட்டமாக்கியிருந்தது. நமது குடும்பத்தில் நிறைய பேர் இருந்தபடியால் வீட்டில் பிரத்தியேகமான சமையலறை ஒன்று இருந்தது. அவர்கள் ஏன் இப்படிசெய்தார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதேவேளை, வீட்டுத் தோட்டத்தில் இராணுவத்தினர் ஒரு வெளிப்புற சமையலறை ஒன்றை அமைத்திருந்தனர். அதில் இருந்து குழாய் ஒன்று நேரடியாக கிணற்றிற்கு விடப்பட்டிருந்தது. சமையலறைக் கழிவுநீர் அதன் ஊடாக கிணற்றிற்கே விடப்பட்டிருந்தது. இதனால், கிணற்றுநீரைப் பயன்படுத்து முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதில் பூச்சுக்களும் பாம்புகளும் உள்ளன. அதிலிருந்துவரும் துர்நாற்றத்தையும் தாங்கமுடியவில்லை. அதனால், நாம் அந்தக் கிணற்றை மூடிவிட்டோம்” என்று கூறினார் புதுக்குடியிருப்பில் தனது வீட்டுக்கு மீண்டும் திரும்பிய மற்றுமொரு வயதான பெண்ணொருவர்.\n“அங்குதான் ஒருகாலத்தில் எங்கள் வீடு இருந்தது” என்று தூர இருந்த ஒரு இடத்தைக் காண்பித்தபடி கூறினார் மற்றுமொரு வயதான தாய். “இராணுவம் அங்கிருந்து அதிகளவு மண்ணைத் தோண்டி எடுத்ததால் அது ஒரு சதுப்பு நிலமாக மாறிவிட்டுள்ளது. அதில் புள்ளும் சகதியும் நிறைந்துள்ளதால் அதற்குச் செல்ல இப்போது எம்மால் முடியாது. வீடும் அழிக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கவலையுடன் கூறினார்.\n“நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிர���மம்”\nசெல்லம்மாவின் போராட்டமும் அவர் அடைந்த வெற்றியும் உற்சாகமளிப்பதாக இருந்தாலும் அவர் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வந்தவுடன் காணக்கிடைத்த அவலங்கள் நல்லிணக்கச் செயற்பாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகின்றது.\nமுதலாவது – இராணுவம் கைப்பற்றிய இடங்களை விடுவிப்பதாக மக்களுக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் இலங்கை அரசு உறுதி அளித்திருக்கும் நிலையில் செல்லம்மா போன்ற வயதானவர்கள் அதே விடயத்திற்காக ஏன் மாதக்கணக்கில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்\nஇரண்டாவது – இந்த வீடுகளையும் சொத்துக்களையும் அதன் உரிமையாளர்களுக்குத் திருப்பிக்கொடுப்பதற்கு முன் இராணுவம் அவற்றை அழித்து நாசமாக்கியது ஏன்\nமூன்றாவது – இராணுவம் முற்றுகையிட்டதால் தமது இடங்களைவிட்டு வெளியேற நேர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது நிலங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு அரசு ஏன் எதுவித உதவியும் வழங்கவில்லை\nநான்காவது – இராணுவம் அபகரித்து வைத்திருந்ததன் காரணமாகவும், மரங்கள், காணிகள் உட்பட சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்காகவும் இந்த மக்களுக்கு எப்போது இழப்பீடு கிடைக்கும்\nகடைசியாக – இதுவரை நடைபெற்றுள்ள காணி/ வீடுவிடுவிப்புக்கள் எதுவும் முழுமையான விடுவிப்புக்கள் அல்ல. உதாரணமாக, புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் பிடியில் உள்ள 19 ஏக்கர் காணியில் இருந்து 7 ஏக்கரே விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கும் பல ஆண்டுகள் போராடவும் இறுதி காலகட்டத்தில் ஒருமாத காலம் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இன்னும் 3 மாதகாலத்தில் மேலும் 10 ஏக்கர் காணியையும் இன்னும் 6 மாதகாலத்தில் மேலும் ஒரு ஏக்கரையும் விடுவிப்பதாக இராணுவம் கூறியுள்ளதாக கிராமவாசிகள் எம்மிடன் கூறினர். ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா\nசெல்லம்மாவின் போராட்டமானது, இராணுவத்தின் பிடியில் இருந்த தமது வீடுகள் மற்றும் காணிகளை மீளப்பெறும் நோக்கில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் பலவற்றில் ஒன்று மட்டுமே. தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக பிலக்குடியிருப்பு மற்றும் பரவிபாஞ்சான் பகுதிகளிலும் சில இடங்கள் விடுவிக்கப்பட்டன. இவை புதுக்குடியிருப்பில் இடங்கள் விடுவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டன. நாம் இந்தக் கிராமங்களுக்கு விஜயம் செய்தபோது முற்றுகையிட்டிருந்தவர்கள் அதாவது, விமானப் படையினரும் இராணுவமும், விட்டுச் சென்றிருந்த பேரழிவின் சுவடுகளை கண்கூடாகக் கண்டோம். மீள்குடியேறும் செயற்பாட்டிற்கு அரசு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை எனவும் அறிந்தோம். அதுமட்டுமின்றி விமானப் படையினர் இப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அச்சுறுத்தல்கள் மேற்கொண்டுவருவதையும் நாம் கண்டோம், செவியுற்றோம். இதேவேளை, இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபிலவு போன்ற பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமீளக்கிடைத்த தமது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் இராணுவத்தினர் செய்துள்ள அழிவு, மீள்குடியேறுபவர்களுக்கு அடிப்படை வசதிகள், வாழ்வாதார உதவிகள் என அரசு எதுவித உதவியும் வழங்காதது, பல இடங்களில் தமது காணிகளை இராணுவத்தின் பிடியில் இருந்து மீளப்பெற தொடர்ச்சியாகப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் உண்ணாவிரதங்கள் மற்றும் ஏனைய போராட்டங்கள் மூலம் செல்லம்மா மற்றும் அவர் போன்றவர்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவது என்பது சிரமமான விடயமாகவே இருக்கிறது.\nருக்கி பெர்னாண்டோ மற்றும் மரிசா டி சில்வா எழுதி “Sellamma returns home after army occupation” என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழுக்கு மொழி பெயார்த்தவர் H.M. முஹமத் ஸலீம்.\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்\nருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்\nஇன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2012/03/", "date_download": "2019-07-18T17:13:37Z", "digest": "sha1:G4CNRWAUGBGZ75M537HT7SHR5TGUWXFA", "length": 11597, "nlines": 185, "source_domain": "piriyan.wordpress.com", "title": "மார்ச் | 2012 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\n14406.364 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும்\nஈழத் தமிழனத்தின் மரண வலி..\nஇதோ 485.925 கிலோமீட்டர்களில் இருக்கும்\nமொத்த இன அழிவின் தடயம்..\nபெயர் கொண்டு வா��்ந்த பேரினமழித்த\nஉண்மைக் கதை சொல்லச் சொன்னால்\nசக இனம் சாதல் கண்டு மௌனம் கொண்டோம்..\nவரலாற்றில் மாறாப் பழிதனை பூசிக் கொண்டோம்..\nசத்தியத்தைக் காக்க வந்த வாய்ப்பையும்\nசந்திக்கத் திராணியற்று விட்டு விட்டால்\nசக மனிதா.. நமக்கில்லை இதயம் மனம்..\nசாவதற்கு முன்பே நாம் செத்த ஜடம்..\nகுரல்கொடு குறையாது உன் பலம்.. – நீ\nகுரல்கொடு இனம் காக்க ஒருமுறை.. – உன்\nபதிலாலே நிலை மாறும் தலைமுறை..\nஎதிர் திசையில் நீ வருகிறாய்\nஉனது பிம்பம் எங்கும் நிறைந்து வழிந்து\nஅந்த மென் காலை வேளையில்..\nஅசைந்து வருகிறாயா மிதந்து வருகிறாயா\nஒரு காட்சிக் குழப்பம் அது..\nபசுமை கூடி பச்சையம் கூடி\nஉனக்குப் பின் இருக்கும் சூரியன்\nஉயரே உயரே சென்று கொண்டு இருக்கிறான்..\nஉனக்காய் நானும் எனக்காய் நீயுமென\nஎதுவும் பேசாமல் உச்சத்தில் இருந்து\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nகண்ணதாசன் விருது பெற்ற அன்புச்சகோ இசையமைப்பாளர் சபிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. facebook.com/1272105671/pos…PiriyanLyricist\t1 week ago\nஒரு யதார்த்த நேர்காணல் பதிவு.. நேரமிருக்கையில் பார்த்துக் கருத்துரைப்பின் மகிழ்வு.. :) youtu.be/mccDbcj1LK0… twitter.com/i/web/status/1…PiriyanLyricist\t1 week ago\n« பிப் ஏப் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7700", "date_download": "2019-07-18T17:04:46Z", "digest": "sha1:6GADX2DWWXZTQ6V6KUSHYHY4M26JX4F2", "length": 5474, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Arul Raj R இந்து-Hindu Nadar Not Available Male Groom Alangulam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜ�� முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8547", "date_download": "2019-07-18T17:27:58Z", "digest": "sha1:VPIR2GJLCQUHMDX3GFTGJT5P5AUJN4PN", "length": 6176, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Muniyandi S இந்து-Hindu Veera Saivam-yogeeswarar-Jangam-Andi Pandaram Pant Not Available Male Groom Rajapalaiyam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசொந்த விசைத்தறி மாதவருமானம் 13,500\nராசி சூரி குரு கே சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-18T18:11:01Z", "digest": "sha1:CJRSCR5ENDWLI7FLGVDX24IGRRL52YI6", "length": 15834, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிலால் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜ்கோட், பிரித்தானிய இந்தியா (தற்போதைய குசராத், இந்தியா)\nமணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். ���வர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.\n1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். [3]\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/11/train.html", "date_download": "2019-07-18T18:04:01Z", "digest": "sha1:YZQ3SYGKCXIPOSJNL44OJHKOBTJYDJTA", "length": 15322, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ரயிலில் மயக்க மருந்து கும்பல் கைவரிசை | two passengers robbed in train by an unknown gang in taminadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல��� காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை ரயிலில் மயக்க மருந்து கும்பல் கைவரிசை\nசென்னை - ஹவுரா ரயிலில் பயணம் செய்த இருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவர்களது பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.\nஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து, ஹவுராவுக்குச் செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வந்த பின்னும் அதில் பயணம் செய்த இருவர்மயக்கமாக இருந்தனர். இது பற்றி பயணி ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.\nரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளை சோதனை செய்த போது மயங்கிக் கிடந்த பயணிகளில் ஒருவர் பிளாட்பாரத்திலும் மற்றொருவர் கல்கத்தாசெல்லும் கோரமாண்டல் ரயிலிலும் மயக்கமாக இருந்தது தெரிய வந்தது.\nஅவர்கள் இருவரும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 45 வயது மதிக்கத்தக்கவராகவும்,மற்றொருவர் 35 வயது மதிக்கத்தக்கவராகவும் இருந்தனர். இருவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்வர்கள் போல் தோன்றுகின்றனர்.\nஇவர்கள் இருவர்களிடமுள்ள பணம், பொருளை கொள்ளையடிக்க மயக்க மருந்து தடவிய பிஸ்கெட் கொடுத்திருக்கப்படலாம் என போலீசார்சந்தேகிக்கின்றனர். ஹவுரா ரயிலில் பயணம் செய்தவர் எவ்வாறு கல்கத்தா செல்லும் ரயிலில் மயக்கமாக இருந்தார் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.\nமயக்கமாக இருந்த இரு பயணிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை சுயநினைவு வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜ���ல்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-18T17:29:04Z", "digest": "sha1:YO4YGRULVN3M3LWDIS5UOZMMZKBPVMMV", "length": 47022, "nlines": 266, "source_domain": "tamilandvedas.com", "title": "நெப்போலியன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநெப்போலியன் சிலை செய்ய மறுத்தது ஏன் அபிமன்யு தோற்றது ஏன்\nPosted in அறிவியல், குறள் உவமை, வரலாறு\nTagged அபிமன்யு, தவறு, நெப்போலியன், ஹெர்ஷல்\nஅயோடினும் நெப்போலியனும், அயோடினும் மருத்துவமும் (Post No.5668)\nஅடடா, அடடா, அயோடின் -டா கட்டுரையின் இரண்டாம் பகுதி\nநேற்று வெளியான முதல் பகுதியில் சில சுவையான சம்பவங்களைக் கொடுத்தேன். இதோ மேலும் சில சுவையான சம்பவங்கள்.\nநெப்போலியன் பிரான்ஸ் நாட்டை ஆண்ட காலத்தில், பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு யுத்தம் நடந்தது. அப்பொழுது வெடிமருந்து, வெடிகுண்டு செய்யத் தேவையான பொட்டாஸியம் நை ட் ரே ட் பிரான்ஸுக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக பிரிட்டன் கடற்படையை வைத்து பிரான்ஸை முற்றுகையிட்டது. பிரெஞ���சுக்காரகள் வேறு எவ்வகையில் பொட்டாஸியம் நை ட் ரே ட் செய்யலாம் என்று ஆராயத் துவங்கினர். கடற் பாஸியில் உள்ள ரசாயனப் பொருளை பயன்படுத்தலாம் என்று அதோடு பொட்டாஸியம் உள்ள பல பொருட்களைச் சேர்த்தனர்.\nஅப்போது ஒரு அதிசயம் நடந்தது. பள பளப்பான கறுப்பு நிற படிகங்கள் குடுவையில் சேர்ந்தன .அதை சூடாக்கிப் பார்த்தபோது ஊதா நிற ஆவி வந்தது. பெர்னார்ட் கூர்த்வா என்பவர் இதைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் வேறு இருவரிடம் கொடுக்கவே அது ஜோசப் கே லுசக் என்பவர் கைக்கு வந்தது. அவர் இது ஒரு தனி மூலகம் என்பதை அறிந்து கிரேக்க மொழியில் ஐயோட்ஸ் என்று பெயரிட்டார். இதன் பொருள் ‘வயலெட் நிறம் போன்ற’– இதிருந்து பிறந்த சொல்தான் அயோடின்.\nஇதை மேற்கொண்டு சோதனைக்காக பிரிட்டனை சேர்ந்த ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பினர். பிரான்ஸ்- பிரிட்டன் போரையும் பொருட்படுத்தாது அவரை பாரிஸ் நகருக்குள் நுழைய நெப்போலியன் அனுமத்தித்தான். அவர் ஹோட்டல் அறையில் தங்கியவாறே சோதனைகளைச் செய்து, இது தனி மூலகமே என்றார்.\nவழக்கமாக மற்றவர்கள் செய்ததை பிரிட்டிஷார் திருடி அதை தமது சாதனை போலக் காட்டுவர். ஆகையால் ஹம்ப்ரி டேவிதான் (Humphrey Davy) அயோடினை கண்டுபிடித்தவர் என்று பறை அறிவித்தனர்.\nஇந்த சர்ச்சை 100 ஆண்டுகளுக்கு நீடித்தது. பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. அயோடின் கண்டுபிடித்த நூற்றாண்டு விழா என்று 1913ல் பாரீஸில் பெரிய விழா கொண்டாடிவிட்டனர்.\nஇப்படி அயோடின் பற்றிய சர்ச்சை ஒரு புறம் இருக்க, அனைவரும் அயோடினின் மருத்துவப் பயனைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினர். அந்தக் காலத்தில் முன்கழுத்துக் கழலை\nநோய் என்பதற்கு (கழுத்தில் கட்டி) கடற்பாஸியைக் கொடுத்து கட்டுப்படுத்தினர். இதை உணர்ந்த டாக்டர் ஜீன் பிரான்ஸ்வா காயின்டே என்பவர் பொட்டாஸியம் அயோடைட் திரவத்தை நோயாளிகளுக்குக் கொடுத்தார். ஆனால் அது கடுமையான வயிற்று நோவை உருவக்கியது. பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால் இதன் மூலம் டிங்சர் அயோடின் என்ற கிருமி கொல்லும் மருந்து கிடைத்தது. இப்போதும் காயங்களுக்கு டிங்சர் அயோடின் போடுகின்றனர்.\nமனிதர்களின் கழுத்தில் தைராய்ட் (Thyroid Glands) சுரப்பி உளது இது இரண்டு வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இது அதிகம் ஆனாலும் நோய் வரும். குறைந்தாலும் நோய் வரும் .இது குறைந்தால் முன்கழலை,உடலில் குளிர், மனத்தொய்வு, காய்ந்து போன சருமம், களைப்பு என்று பல பிரச்சினைகள் வரும் . அதிகம் ஆனாலோ அமைதியினமையும் அதிக அலட்டலும் உண்டாகும். ஆகையால் ரத்தத்தில் அயோடின் உள்ள அளவைக் கொண்டு இதை தீர்மானித்து மருந்து கொடுக்கத் துவங்கினர்.\nகர்ப்பமான பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தேவையான அளவுக்கு அயோடின் இருந்தால்தான் குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சி பெறும். இதனால் இப்போது கர்ப்பிணிப் பெண்களையும் இந்த கோணத்தில் அதிகம் கவனிக்கின்றனர்.\nஇயற்கையாக முட்டைக் கோசு, காளான், சூரிய காந்திச் செடி விதைகள், பல வகை மீன்கள் ஆய்ஸ்டர் (Oysters) எனப்படும் சிப்பியில் இருக்கும் பிராணி ஆகியவற்றில் இது அதிகம் இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அயோடின் அவஸியம்.\nTagged அயோடின், தைராய்ட், நெப்போலியன்\nபிரிட்டிஷாருக்கு நெப்போலியன் என்றால் சிம்ம சொப்பனம். நெப்போலியன் பிரெஞ்சுப் பேரரசர். ஏறத்தாழ ஐரோப்பா முழுதையும் வென்றவர். ஆனால் ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் எல்பா (Elba island )தீவில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய போது பிரிட்டிஷ்- பிரஷ்ய சூழ்ச்சிக்கு இரையாகி, வாட்டர்லூ என்னுமிடத்தில் தோல்வியைத் தழுவினார். மாவீரனாகிய நெப்போலியன் யாரும் அணுகமுடியாத செய்ன்ட் ஹெலினா (St Helena) தீவில் சிறை வைக்கப்பட்டார். அவரை மெதுவாகக் கொல்லும் ஆர்ஸெனிக் உப்புகளைக் கொடுத்து பிரிரிட்டிஷார் கொன்று விட்டனர். நீண்ட காலத்துக்குப்பின்னர் அவர் சடலம் பாரீஸ் மாநகருக்குக் கொண்டுவரப்பட்டு (Hotel des Invalides in Paris) அடக்கம் செய்யப்பட்டது.\nஆர்ஸெனிக் (Arsenic) என்பது 118-க்கும் மேலான மூலகங்களில் ஒன்று. இது மனிதனுக்குத் தேவைதான். ஆனால் மிக, மிகக் குறைவாகவே தேவை. இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டால் தலை முடியில் சேரும். இறந்த பின்னரும் ஒருவர் தலை மயிரை ஆராய்ந்து இதைக் கண்டு பிடித்துவிடலாம். நெப்போலியனின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட முடியை ஆராய்ந்ததில் இது அளவுக்கு அதிகமாக இருந்தது எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியானது.\nஆனால் ஒருவரின் தலை மயிரில் ஆர்ஸெனிக் மூலக உப்புகள் சேர வேறு சில வழிகளும் உண்டு. அந்தக் காலத்தில் சுவரில் ஒட்டும் வால் பேப்பர் (Wall Papers)களில் வர்ணம் உண்டாக்க ஆர்செனிக் பயன்படுத்தப்பட்டது. ஈரமான சூழ்நிலையில�� இதன் மீது பூஞ்சக் காளான்(fungal gowth) வளர்ந்தால் அது ஆர்ஸெனிக் விஷத்தைக் காற்றில் கலக்கச் செய்யும். இது போல நெப்போலியன் இருந்த அறையிலும் சுவர்களில் பேப்பர் இருந்தது. திட்டமிட்டு நெப்போலியனை அந்த அறையில் அடைத்து சுவாஸிக்கச் செய்தனரா அல்லது விதியின் வசமா\nகத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமை குருவான போப்பாண்டவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்தனர். இது போல பல பிரபுக்கள், அரசர்களும் மேலை நாடுகளில் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் ஆர்ஸெனிக் உள்ள சில விஷ உப்புகளே. இதனால் இவைகளுக்கு ‘வாரிசுப் பொடி’ (Succession Powder) என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது. அதாவது அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானிக்கும் கொலைகாரப் பொடியானது.\nஆனால் ஆர்ஸெனிக்குக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயர்களும் உண்டு. சிறிய அளவில் இது உடலுக்குத் தேவை. இன்றும் சீன மருந்துகளில் வெகுவாகப் பயன்படுகிறது, குறிப்பிட்ட வகை ரத்த புற்று நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்த அமெரிக்க உணவு மருந்து இலாகாவும் அனுமதிக்கிறது. ஒரு காலத்தில் இதற்கு ஸகல ரோக நிவாரணி (Cure all) என்ற பெயரும் உண்டு. காரணம் என்னவென்றால் இதை சர்க்கரை வியாதி, க்ஷய ரோகமெனப்படும் காச நோய், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் கொடுத்தனர். காரணம் என்ன வென்றால் இதை மிக சொற்ப அளவில் உட்கொண்டால் ரத்தத்தில் சிவப்பு நிற செல்கள் (red Blood Corpuscles) பெருகி உத்வேகத்தைக் கொடுக்கும். இதை டாக்டர் பௌளர் என்பவர் கண்டு பிடித்ததால் அந்தக் காலத்தில் டாக்டர் பௌளர் திரவம் (Dr Fowlers Solution) மிகவும் பிரஸித்தம்.\nபிரபல ஆங்கிலக் கதாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் முதலியோரும் சாப்பிட்ட டானிக் அது.\nசில இடங்களில் பூமியில் ஆர்ஸெனிக் அதிகம். அப்படிப்பட்ட ஓரிடம் மேறு வங்கம். அங்கே நிலத்தடி நீரில் இது அதிகம் இருந்ததால் அரசாங்கம் க்ளோரிம் மாத்திரைகளைக் கொடுத்தது. இது தண்ணீரில் கலக்கும் போது ஆர்ஸெனிக் விஷ உப்புகள் கீழே கசடாகப் படிந்து விடும்.\nநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 6000 குடிகாரர்கள் இந்த மூலகத்தால் பாதிக்கப்பட்டனர். பீயர் குடிகாரர்களில் 70 பேர் இறந்தனர். இப்பொழுதும் பெயிண்ட், (weed killers) களைக் கொல்லி திரவங்களில் இது பயன்படுகிறது.\nஆர்ஸெனிக் 5000 ஆண்டு வரலாறு உடைய மூலகம். ரோமானிய சக்ரவர்த்தி காலிகுலா (Roman Emperor Caligula) இதைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் திட்டத்தைத் துவக்கினார் என்றும் ஆனால் மிகவும் சொற்ப அளவில் தங்கம் கிடைத்ததால் லாபமில்லை என்று அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ரோமானிய எழுத்தர் ப்ளினி (Pliny) சொல்கிறார்.\nஆர்செனிக் என்பது உலோகவகை மூலகம். இதன் அணு எண் 33.\nஇயற்கையில் எரிமலை வாயு முதலியவற்றின் மூலம் இது காற்றில் கலக்கிறது. பந்தயக் குதிரைகளைப் பழக்குவோர் ஆர்ஸெனிக் கலந்த உணவை அவைகளுக்குக் கொடுப்பதால் அவை ‘சிட்’டாகப் பறந்தன. ஆல்ப்ஸ் மலையில் உள்ளோர் இதை தோலில் நல்ல நிறத்தை உண்டாக்கும் என்றும் மலை உயரத்தில் வேலை செய்ய சக்தி கொடுக்கும் என்றும் நம்பினர். உடலில் 100 மில்லிகிராம் ஆர்ஸெனிக் இருந்தால் விஷம் என்று கருதப்படும் . ஆனால் ஆல்ப்ஸ் மலைவாசிகள் வாரத்துக்கு இரு முறை 250 மில்லிகிராம் சேர்த்தனர். இதை முதலில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. பின்னர் ஆராய்ச்சியாளர் முன்னிலையில் ஒரு குடியானவர் 400 மில்லி கிராம் ஆர்செனிக் உண்டும் பாதிக்கப்படாமல் இருந்ததைக் காட்டியவுடன் விஞ்ஞானிகள் கதையை மாற்றி எழுதினர்.\nஇந்தியாவில் கிராமப் புறங்களில் ஒரு சொல் உண்டு. தேள் விஷத்தையோ பாம்பு விஷத்தையோ உடலில் சிறுகச் சிறுக ஏற்றினால் , பின்னர் பாம்பு கடித்தாலும் அவரை பாதிக்காது என்று.\nஇதை ருசுப்பிக்கும் வகையில் மேலும் ஒரு செய்தி. ஆர்ஸெனிக் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களை அது அதிகம் பாதிப்பத்தில்லை. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டு கிராம மக்கள் 600 மில்லிகிராம் ஆர்ஸெனிக் சாப்பிட்டும் அது தொடர்பான விளைவுகள் எதுவுமின்றி சுகமாக வசிக்கின்றனர்\nபடம்- நெப்போலியன் அடக்கம் செய்யப்பட்ட இடம், பாரீஸ்\nஆர்செனிக் அதிகம் உள்ள நிலங்களில் ஒரு வகை சீன தாவரத்தை வளர்த்தால் அவை ஆர்ஸெனிக்கை உறிஞ்சி அந்த நிலத்தைப் பாதுகாப்பானதாகச் செய்து விடும் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nPosted in அறிவியல், சரித்திரம்\nTagged ஆர்ஸெனிக், நெப்போலியன், வாரிசுப் பொடி\n19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nஇத்தாலியில் உள்ள மிலான் நகரைப் பிடிக்க மாபெரும் போரில் நெப்போலியன் ஈடுபட்டிருந்த காலம் அது.\nமறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் நடக்க இருக்கிறது.\nகமாண்டர் இன் சீஃப் ஆக இருந்த நெப்போலியனை கௌரவிக்கும் வண்ணம் இரவு நேர விருந்தை ஒரு பெரிய மாளிகையில் பணக்காரப் பெண்மணி ஒருவர் அளித்தார்.\nஅதில் கலந்து கொள்ள வந்திருந்த நெப்போலியனை கூரிய கேள்விகளால் தொளைத்து எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.\nமறு நாள் போரைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாவீரனோ கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த அர்த்தமுடைய வார்த்தைகளால் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.\nஇதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்மணி குத்தலாக நெப்போலியனை நோக்கி, “அது சரி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு புகழ் பட்டங்களா உங்களுக்கு உங்கள் வயது தான் என்ன உங்கள் வயது தான் என்ன\nஉடனே பளீரென்று சுருக்கமாக பதிலளித்தான் நெப்போலியன்: ”அதுவா, உண்மையில் என் வயது இன்று இருபத்தைந்து தான். ஆனால் நாளைக்கோ மி-லான்\nமறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றி விடுவேன் என்பதைக் தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகையில் மி-லான் என்ற வார்த்தையை சிலேடையாக அவன் பயன்படுத்தினான் பிரெஞ்சு மொழியில். மில் என்றால் ஆயிரம் என்று பொருள். ஆன் என்றால் வருடங்கள் என்று பொருள். மிலான் என்ற வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். மிலான் நகரை வென்று விட்டால் ஆயிரம் ஆண்டு புகழைப் பெறுவேன் என்று கூறிய மாவீரன் மறு நாள் மிலான் நகரைக் கைப்பற்றி பெரும் புகழை அடைந்தான்.\nஇத்தாலி போரில் படைவீரர்களை அணிவகுக்க வைத்த போது தனது தந்திரமான போர் முறையால் ஒவ்வொருவரும் எங்கிருந்து எப்படி தாக்குதலை நடத்த வேண்டும் என்று அவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குதிரைப்படை வீரன் ஒருவன், “மன்னரே உங்களிடம் ஒரு நிமிடம் தனியாகப் பேச் அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.\nஅவனை அருகில் அழைத்த மாவீரன் “என்ன விஷயம்\nஅந்த வீரன் நெப்போலியனின் ஒவ்வொரு உத்தரவையும் சொல்லி அது எப்படி எதிரிகளை வீழ்த்தி வெற்றியைத் தரப் போகிறது என்பதை புத்திசாலித்தனத்துடன் விளக்கினான்.\n மேலே ஒரு வார்த்தையும் பேசாதே என் இரகசியம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாய் போல இருக்கிறதே என் இரகசியம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாய் போல இருக்கிறதே” என்று கூறி விட்டு அன்புடன் அவன் உதடுகளில் தன் விரல்களை வைத்து அவனை பேசாமலிருக்கச் ச��ய்தான்.\nகுதிரை வீரன் விடை பெற்றுக் கொண்டு போர்க்களம் சென்றான்.\nபோர் முடிந்தது, மாபெரும் வெற்றியைப் பெற்ற நெப்போலியன் தன் உதவி தளகர்த்தரிடம் அந்த குதிரை வீரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான்.\nஎங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. போரிலே குண்டடி பட்டு அவன் மாண்டிருக்கக் கூடும்\nநெப்போலியன் பெரிதும் வருந்தினான் – மாபெரும் புத்திசாலி வீரனை இழந்து விட்டோமே என்று. அவன் கௌரவிக்கப்பட்டு பதவி உயர்வு பெறுவதற்கு பதில் இந்த பூமியிலிருந்து மேல் உலகத்திற்கு உயர்வு பெற்று விட்டான்\nஇத்தாலிய சேனையின் கமாண்டராக இருந்த நெப்போலியன் ஆஸ்திரிய படைகளுக்கு எதிராகக் கடும் போரைத் தொடுத்தான்.\n இரண்டு நாட்கள் இடைவிடாமல் கடுமையாகப் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களைப் பார்த்த அவன் சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் தன் வீரர்களை நோக்கி, “இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு. நன்கு இளைப்பாறுங்கள்” என்று கட்டளையிடவே அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.\nஆனால் தனது படை பாசறையின் எல்லையில் மட்டும் கூடாரங்களை அமைத்துக் காவல் காக்க உத்தரவிட்டான் அவன்.\nஇரவு நேரத்தில் எல்லையோரத்தில் இருந்த கூடாரக் காவல் வீரன் இடைவிடாத போரினால் ஏற்பட்ட களைப்பில் தன்னை மறந்து உறங்கி விட்டான்.\nஇரவு நேரச் சோதனைக்காக அங்கு வந்த நெப்போலியன் அந்தக் காவல் வீரன் தூங்குவதைப் பார்த்தான்.\nபேசாமல் அவன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துத் தானே நின்றவாறு காவல் காக்க ஆரம்பித்தான்.\nஒரு மணி நேரம் கழிந்தது. மெதுவாகக் கண் முழித்த அந்த வீரன் அங்கு தன் துப்பாக்கியைக் கையில் ஏந்தி இருப்பது யார் என்று பார்த்தான்.\nமாமன்னன் நெப்போலியன் காவல் வீரனாக அங்கு இருந்தான்.\n” என்று அலறிய அவன், “நான் தொலைந்தேன்\n உன் களைப்பால் நீ தூங்கி விட்டாய்; ஆனால் முக்கியமான வேலையில் நீ இருக்கிறாய். ஒரு கணம் அசந்தாலும் நாம் தோற்க நேரிடும். பிடி உன் துப்பாக்கியை. கவனமாகக் காவல் வேலையைப் பார்” என்று சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்தான் நெப்போலியன்.\nஅந்தக் காவல் வீரனின் கண்கள் கசிந்தன.\nஒரு உண்மையான தலைவனாக இருந்ததாலேயே உலக்ப் புகழ் பெற்ற வீரனாக அவன் மிளிர்ந்தான் என்பதற்கு இதைப் போன்ற ஏராள்மான சம்பவங்கள் அவன் வாழ்வில் உள்ளன\nPosted in சரித்திரம், மேற்கோள்கள், வரலாறு, Uncategorized\nTagged நெப்போலியன், நெப்போலியன் வயது, மிலான் நகரம்\nநெப்போலியன் தந்திரம்: உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவது எப்படி\nநெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் மாபெரும் வீரன். இறுதியில் ஆங்கிலேயர்களிடம் தோற்று, சிறையில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார். அதாவது ரத்தத்தில் மெதுவாகக் கலக்கும் விஷத்தை உணவில் சேர்த்துக் கொடுத்து அவரை ஆங்கிலேயர்கள் கொன்றதை, பிற்காலத்தில் அவரது சடலத்திலுள்ள தலை முடிகளை ஆராய்ந்ததில் தெரிய வந்தது. நிற்க.\nநெபோலியன், தனது படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட பல தந்திரங்களைக் கையாள்வார். அவர் வழி … தனி வழி படை வீரர்களைச் சந்திக்கும் முன்பு தனது மெய்க் காப்பாளர்களைக் கூப்பிட்டு, இந்தப் பட்டாளத்தில் உள்ள முக்கிய வீரர்களின் முழு விவரங்களையும் அறிந்து வா என்று சொல்லி அனுப்புவார். அவரிடம் கேட்ட விஷயங்களை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு பட்டாள அணிவகுப்பு மரியாதையை ஏற்கச் செல்வார்.\nதிடீரென்று ஒரு குறிப்பிட்ட படை வீரர் முன்பு நின்று, அவனது பெயரைச் சொல்லி அன்புடனும், அதிகாரத்துடனும் அழைத்து, “ ஆஹா, நீ இந்தப் பட்டாளத்தில் இருக்கிறாயா நீ அந்த xxxxx போரில் போரிட்ட முறையை நான் மறக்கவே இல்லை. நீ பெரிய வீரன்தான். அது சரி, ஊருக்குப் போய் வந்தாயா நீ அந்த xxxxx போரில் போரிட்ட முறையை நான் மறக்கவே இல்லை. நீ பெரிய வீரன்தான். அது சரி, ஊருக்குப் போய் வந்தாயா உனது தந்தை எப்படி இருக்கிறார் உனது தந்தை எப்படி இருக்கிறார் —– இப்படி அன்பு மழை பொழிவார்.\n உனக்கு இதுவரை ஒரு மெடல், விருது கூட கிடைக்கவில்லையா இதோ இப்போதே உத்தரவு போடுகிறேன் – என்று சொல்லி அவருக்கு ஒரு விருதும் கொடுப்பார் (ராணுவ வீரர்கள் சிறப்பாகப் போர் புரிந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து முதலியன அவர்கள் உடையிலேயே குத்தப் பட்டிருக்கும்/ பொருத்தப்பட்டிருக்கும்)\nஇப்படிச் சொல்லிவிட்டு அந்தப் படை வீரனுக்கு ஒரு பட்டம் கொடுக்கப்பட்டவுடன் பட்டாளம் முழுதும் ஒரே பரபரப்பு ஏற்பட்டு விடும். எல்லோரும், “ கடவுளே நம் தலைவருக்குத் தெரியாத விஷயமே உலகில் இல்லை போலும் நம் தலைவருக்குத் தெரியாத விஷயமே உலகில் இல்லை போலும் நம்முடைய ஊர், குடும்பம், நாம் போரிட்ட முறை எல்லாவற்றையும் தலைவர் அறிந்திருக்கிறார். நமக்கும் விரைவில் பட்டங்கள், விருதுகள், மெடல்கள் ��தேனும் கிடைக்கலாம்” என்று பேசிக் கொள்வர். அது மட்டுமல்ல. இது மற்ற பட்டாளங்களுக்கும் காட்டுத் தீ போல பரவிவிடும். படை வீரர்கள் முன்னைவிட பன் மடங்கு உற்சாகமாகப் போரிடுவர்.\nஒரு தலைவனுக்குரிய அததனை குணநலன்களையும் பெற்றவர் நெப்போலியன்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged உள்ளம் கொள்ளை, தந்திரம், நெப்போலியன், படைவீரர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/shreya-topless-for-ad-movie/13045/", "date_download": "2019-07-18T17:09:46Z", "digest": "sha1:LBDLAIQRHGXH4UB2LIWYSHZPMYTQJEIY", "length": 5832, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு அரை கோடியா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு அரை கோடியா\nபிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு அரை கோடியா\nரஜினி, விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரேயா தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்காக இவர் அரைநிர்வாண போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇந்த போஸ் கொடுக்க ஸ்ரேயாவுக்கு அரை கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போஸ் அவருக்கு மீண்டும் ஒரு தெலுங்கு பட வாய்ப்பையும் பெற்று தந்துள்ளதாகவும் தெலுங்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஎப்படியும் தென்னிந்திய திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஸ்ரேயா அடுத்த லெவல் போஸ் கொடுக்கவும் தயங்க மாட்டார் என்றே திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறத��.\nவேலூர் தொகுதியில் கன்ஃபார்ம் தோல்வி\nஹே ஹே புல்ல பக்கம் வா மெல்ல… லீக் ஆனது பிகில் படத்தின் அடுத்த பாடல்\nஇனிமேல் ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் – விமல் வாக்குறுதி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,796)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T17:19:39Z", "digest": "sha1:NJ6ZPA5AQJV3SY433BM3G5DP4JSHS7TN", "length": 3241, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "பொய்ப்புகார் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஎன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தனர் போலீஸ் மீது நடிகை குற்றச்சாட்டு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,796)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/05134517/Bigg-Boss-actor-Armaan-Kohli-assaults-livein-girlfriend.vpf", "date_download": "2019-07-18T18:09:15Z", "digest": "sha1:LI7V5QLLORKQSZPV4LXTOHQ754TKGLPJ", "length": 9135, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bigg Boss actor Armaan Kohli assaults live-in girlfriend, badly injures her, booked || சேர்ந்து வாழ்ந்த காதலியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய பிரபல நடிகர்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசேர்ந்து வாழ்ந்த காதலியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய பிரபல நடிகர்\nகாதலியை தாக்கியதாக இந்தி நடிகர் அர்மான் கோலி மீது மும்பை சாந்தாகுரூஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அர்மான் கோலி தன்னை தாக்கியதாக நீரு ரந்தாவா புகார் கூறி உள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் அர்மான் கோலியும் மாடலுமான நீரு ரந்தாவா இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை தொடர்பாக தகராறு நடந்து உள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் அர்மான் ரந்தாவை தலைமுடியை பிடித்து அடித்து தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் கோகிலபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.\nரந்தாவா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்மான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. மீண்டும் காதலில் அமலாபால்\n2. திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை நடிகை அமலாபால் பேட்டி\n3. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா\n4. நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\n5. டிரெய்லரில் சர்ச்சை வசனம் சந்தானம் படத்தை தடை செய்ய மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-18T17:10:19Z", "digest": "sha1:LWSXDYGCTMRFCE322MNPPIB5FWVH5WXK", "length": 9762, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவாஹுதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\nபகுதி ஐந்து : முதல்மழை [ 2 ] இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் …\nTags: அசலன், அத்ரி, அனசூயை, ஆஹுதி, இந்திரன், உத்தானபாதன், கர்த்தமபிரஜாபதி, கலை, காந்தாரி, சகுனி, சத்யசேனை, சத்யவிரதை, சம்படை, சம்ஹிதை, சரரூபை, சிவன், சுகர்ணை, சுதேஷ்ணை, சுபலர், சுபை, சுயம்புமனு, சுஸ்ரவை, தசார்ணை, தத்தாத்ரேயர், தாரநாகம், திருதராஷ்டிரன், தேவாஹுதி, தேஸ்ரவை, நாரதர், நிகுதி, பிரசூதி, பிரம்மன், பிரியவிரதன், மரீசி, மும்மூர்த்திகள், வஜ்ராயுதம், விருஷகன், விஷ்ணு, ஶ்ரீகுண்டம்\nசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் [சிறுகதை ]\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்ச��வை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/aathma/142938", "date_download": "2019-07-18T18:13:09Z", "digest": "sha1:RN7WIB7ET2HJOGKVW2FHYMRBDFUKZDO5", "length": 5079, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Aathma - 11-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகை உலுக்கியுள்ள குழந்தையின் புகைப்படம்... நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம்\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nசரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல்\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nசரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது எப்படி ஜீவஜோதியின் அன்றைய கண்ணீர் வாக்குமூலம்\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலொஸ்லியா ஜிங்கு ஜிங்குனு ஆட தான் லாயக்கு.. போட்டியாளர்களை தாறுமாறாக திட்டிய நகைச்சுவை நடிகர்..\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெ��ியுமா\nபிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டாம் மனைவியுடன்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஅஜித், விஜய், ரஜினி எல்லாம் இளமையாக இருந்தால் எப்படி இருப்பார்கள்- இதுவரை பார்த்திராத புதிய லுக்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nபிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம்.. தாறுமாறாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nசாண்டி, கவின் பற்றி உண்மையை கொட்டிய பிரபல நடிகர்\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ் தர்ஷனுக்கு அவரது காதலி வெளியிட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revenuedept.wp.gov.lk/ta/?p=17723", "date_download": "2019-07-18T17:55:15Z", "digest": "sha1:6QKFURYDC5JPSDUDVBQNGWM7RCCLEXEZ", "length": 3482, "nlines": 47, "source_domain": "www.revenuedept.wp.gov.lk", "title": "Department of Revenue Western Province | மாகாண இறைவரித் திணைக்களம்", "raw_content": "\nமேல் மாகாணத்தின் இறைவரித் திணைக்களம்\n•\tமேல் மாகாணத்தினுள் சொத்து ஒன்றினை பரிசாக அல்லது விற்பதன் அடிப்படையில் கையளிக்கும் போது மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணத்திற்காக கருத்தினை வழங்குதல்.\n•\tவங்கிகள் தவிர்ந்த அடகு தாபனம் ஒன்றினைப் பேணிச் செல்வதற்காக பிரதேச செயலாளர் காரியாலயங்களின் மூலம் பெற்றுக் கொண்ட அடகு அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்தினுள் மாகாண இறைவரித் திணைக்களத்தின் மூலம் 2015.06.09 வழங்கப்பட்டது.\n•\tமேல் மாகாணத்தினுள் கனிய வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக செலுத்த வேண்டிய கனிய வள வரியை 2012.05.10 ஆந் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துதல்.\nstamp duty25 ஆவது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379357.html", "date_download": "2019-07-18T17:04:27Z", "digest": "sha1:JZCEJSCZUV3KM45MXALHI5FTN2WGZDEC", "length": 7036, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "கொள்ளும் கொள்கையின் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகொள்ளும் கொள்கையின் பெருமை மிகு பிறப்பு இது\nஅருமையான மிகு அறிவு உண்டு\nஆற்றல் மிகு செயலைக் கொண்டு\nஅழகு உலகின் மேன்மை புரிந்து\nசெல்லும் பாதையில் நேர்மைக் கண்டு\nசீரான நோக்கம் கொண்டு செய்வதை படுத்து அழகு.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (19-Jun-19, 6:11 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எ���ாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/06/20135825/1171423/Egmore-court-granted-bail-to-S-Ve-Shekher-in-defamation.vpf", "date_download": "2019-07-18T18:18:53Z", "digest": "sha1:3SXLHKOLMF77QYUDEQ5X7SCOOMIC4ECU", "length": 16382, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட் || Egmore court granted bail to S Ve Shekher in defamation case", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட்\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #SVeShekar\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #SVeShekar\nபா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.\nஇதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு த��க்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், ஜூலை 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தது.\nபல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் எஸ்.வி.சேகர் ஆஜரானதால், கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #SVeShekar\nஎஸ்வி சேகர் பற்றிய செய்திகள் இதுவரை...\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய விவகாரம்- எஸ்வி சேகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nபெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு - எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்\nஜூலை 12-ந்தேதி நடிகர் எஸ்வி சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு- நெல்லை கோர்ட்டு எச்சரிக்கை\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்\nஎஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nமேலும் எஸ்வி சேகர் பற்றிய செய்திகள்\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதுருக்கியில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது\nஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=283140", "date_download": "2019-07-18T18:17:25Z", "digest": "sha1:EGF2ENZMCKL35XXS3GN6YAJ4ESK6BABP", "length": 7714, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்: ஆய்வில் தகவல் | Who has followed the birds, depression, decreased enthusiasm birth: study information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nபறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்: ஆய்வில் தகவல்\nலண்டன்: இந்த காலத்தில் அதிகரித்து வரும் செல்போன் டவர்கள் மற்றும் மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\nபறவைக���ை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறையும் ஆய்வில் தகவல்\nமாற்றுத்திறனாளிக்கு உடனே மருத்துவ சீட் தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு: ஐகோர்ட் தீர்ப்பை ஏற்று உச்ச நீதிமன்றம் அதிரடி\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nஇஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2011/04/3.html", "date_download": "2019-07-18T17:29:13Z", "digest": "sha1:5WAC3YGWKETGHOWVBQMKFH6S4G3ILTIQ", "length": 28159, "nlines": 129, "source_domain": "www.suthaharan.com", "title": "ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 3 - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 3\nநீண்ட காலமாகவே எழுதவில்லை, அண்மையில் எழுதிய பதிவுகள் எல்லாம் மொக்கையாக இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லுகிறது. . நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன், எதுவும் சொல்லவில்லை , பேஸ் புக்கிலும் ஒன்றிரண்டு பேரே லைக் பண்ணி இருந்தனர்.\nஅனால் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் , பழைய பதிவுகளின் ரிதத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இந்திய பயணம் தொடர்பான மூ��்றாவது மொக்கை பதிவை ஆரம்பிக்கின்றான்.\nதேனியில்இருந்து திருச்சிக்கான நெடுஞ்சாலை அழகானது, தமிழ்நாட்டின் பசுமையான பக்கம் இந்தப்பக்கங்களில் தான் பார்க்க முடிகிறது. இரு மருங்கிலும் வயல்களும் தோட்டங்களும் , அழகாய் இருந்தது. வாகனத்தை நிறுத்தி வயல்களில்களும் தோட்டங்களிலும் புகுந்து கொண்டோம். மாலையில் உச்சிப்பிள்ளையார் , இந்தியாவின் மிகப்பெரிய யவுளியகம் சராதாஸ், மங்கள் அண்ட் மங்கள் என்று திருச்சி வீதிகளில் சுற்றியலைந்து விட்டு அடுத்த நாள் காலை ஸ்ரீ ரங்கம் கிளம்பினோம்.\nதிருச்சியில் அழகு கர்நாடகத்தின் கைகளில் உள்ளது. காவிரியில் தண்ணீர் வேண்டும் பல காலங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்தவர்கள் , நதி நீர் இணைப்பு பற்றி பேசியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடி பெறமுடியாத தலைவர்களை எல்லாம் நாம் உலக தமிழினத் தலைவர்கள் என்று போற்றிக்கொண்டு இருப்பதாலே நம் இனம் வீழ்ந்து கொண்டு இருக்கிறது. .\nஇந்திய சரித்திர ரீதியாக பார்த்தால்.. ராஜ ராஜன் காலத்துக்கு பின்னால் தமிழினம் பெரும்பாலும் அடிமைப்பட்டு தான் இருந்திருக்கிறது. வந்து போனவன் எல்லாம் தமிழனை அடிமைப்படுத்தி வைத்ததாக தான் பார்க்கமுடிகிறது. மொகலாய மன்னர்களும் ஐரோப்பியரும் தான் கடந்த ஆயிரம் ஆண்டு கால தமிழரின் அடிமை சரித்திரம் எழுதி இருக்கிறார்கள் , எனவே இன்றைய தமிழக அரசியல் வாதிகளின் குணவியல்பு குறு நில மன்னர்கள் போல் பொருள் செர்ப்பாளர்கலாகவும் , விலை போகும் ரசாக்களாகவும், எட்டப்பர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்று மில்லை. சரித்திரமும் அதை தான் சொல்கிறது..\nகாலையில் ஸ்ரீரங்கம் போனோம், ஸ்ரீரங்கம் எதோ அதிகம் பரீச்சியமான சொல், நான் அதிகம் வாசித்த சுஜாதா , வாலி போன்றோரில் எழுத்துக்கள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்து வீதிகளிநூடகவே பயணித்து இருக்கிறது.\nமிக பிரமாண்டமான ரங்கநாதர் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று போட்டிருக்கிறார்கள்.ஆனாலும் ராஜ குமாரிகளின் சோழ வெட்கமும் , சேர நளினமும் , பாண்டிய பாந்தமும் பரவிய மண்ணில் , ஒரு முஸ்லிம் தேவதையின் பாதம் பெருமாளை தரிசித்ததாக சரித்திரம் கூறுகிறது.\nஅலாவுதீன் கில் என்னும் அரசனின் கையில் இந்தியாவின் முக்கிய பகு���ிகள் வீழ்ந்து இருந்தன, அந்த அலாவுதீன் கில்லின் யுத்த தளபதி முகமது அலி. தென்னிந்தியா பிரதேசங்களின் காவல் கட்டமைப்புக்காக திருச்சிராப்பள்ளியில் முகாமிட்டிருந்த அவனின் மகள் தான் மூன் சென்.\nஇந்த மூன் சென் பெருமாள் மீது காதல் கொண்டதாகவும், இந்து மதத்தின் மேல் நேசம் கொண்டதாகவும்.. ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அடிக்கடி வந்தாதாகவும் ஆரம்பிக்கும் அந்த கதை, பெருமாளை சிலையை பிரிந்து சென்ற சோகத்தில் அவள் இறந்ததாகவும்.. அவளின் நினைவாக ராமானுஜர் துலுக்க நாச்சியார் கோவில் என்று ஒன்றை கட்டி மக்களை வழிபட செய்ததாகவும் கூறுகிறது.\nஆக துலுக்க நாச்சியார் என்ற முஸ்லிம் பெண்ணுக்கு கோவில் ஸ்ரீரங்கம் பிரகாரத்திலேயே இருக்க இந்துக்களுக்கு மட்டுமே தரிசனைக்கு அனுமதிக்கிறது நவீன இந்தியா.\nதசாவதாரம் படத்தில் பார்த்தது போன்ற சிலை மூலஸ்தானத்தில் இருக்கிறது. அதை பார்ப்பதற்கு பல்வேறு விலைகளில் டிக்கெட் தருகிறார்கள். இப்போதெல்லாம் நான் economics சில் \"price discrimination\" என்ற concept இனை விளங்கப்படுத்துவதுக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளையே உதாரணம் எடுப்பதுண்டு . ஒரே product பட் டிபிபிறேன்ட் prices.\nகோவில் இருந்து வெளியில் வந்த போது தான் , அந்தச் சிறுமியை சந்தித்தேன், இந்த மொக்கை தொடரின் நாயகி , நான் தலைப்பில் போட்ட தேவதை எல்லாமே அவள் தான். ஒரு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் , எதோ ஒரு துரு துரு என்ற குறும்பான அழகு, அழகான கண்கள் , கொஞ்சம் நிறம் மங்கிய பட்டுப் பாவாடை சட்டை ஒன்றை அணிந்திருந்தாள்.\nஎதிர்பார்க்காத நேரத்தில், அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா என்று கொஞ்சும் குரலில் கையை பிடித்துக்கொண்ட அவளுடனே என் அடுத்த பத்து நிமிடத்து உரையாடல்கள்.\nநான்: யாரு உன்னைய இப்படி கேட்டக சொன்னங்க \nநான் : அப்பா என்ன செய்யுறாரு \nசிறுமி : பொம்மை விக்கிறாரு\nசிறுமி : திருச்சி டவுண்ணுல அண்ணா\nநான் : அப்பாவுக்கு தெரியுமா நீங்க இப்படி காசு வாங்கிறது \nசிறுமி : ....... (மௌனம்)\nசிறுமி : கூலி வேலை செய்யுதுண்ணா\nநான் : வீட்ட்ல தம்பி தங்கச்சி இருக்க \nசிறுமி : இரண்டு தம்பி பாப்பா அண்ணா...அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா..\nமுதலில் பத்து ரூபாய் கொடுத்தேன், சிரித்தாள்.. அப்படி ஒரு சந்தோசம், அழகாய் இருந்தாள்.\nசிறுமி :THANKS அண்ணா...அப்படியே வெட்கப்பட்டுக்கொண்டே.\nநான் தொடர்ந்தே��் : படிக்கிறியா \nசிறுமி : : ....... (மௌனம்)\nநான் : இஸ்கூல் போறனியா ( ஒரு வேளை என் தமிழ் விளங்கவில்லையோ என்ற நினைப்பில் \nசிறுமி : முன்ன போனன் அண்ணா\nநான் : ஏன் நிறுத்தினாங்க (மொக்கை QUESTION தான் ஆனாலும் நான் கெட்டன்)\nசிறுமி : தெரியாதுண்ணா... நிறைய கேள்விகள் கேட்டதற்காக என்னிடம் உரிமை எடுத்துக்கொண்ட அவள் அண்ணா.. ண்ணா ஜுஸ் வாங்கித்தாண்ணா என்று கெஞ்சும் குரலில்..\nசரி எண்டு கோவில் வீதியில் இருந்த கடைக்கு கூட்டிச்சென்றேன். அங்கு கடைக்காரர் கடையை திறந்து விட்டு எங்கோ போய்விட்டார். . அடுத்த கடைக்கு போகலாம் என்று கூப்பிட்டேன் .. வரமாட்டேன் என்றாள்...யாரோ அறிவுறுத்தி இருக்கிறார்கள் கோவில் எல்லையை தாண்டி போகவேண்டாம் என்று .. இவள் இரப்பதற்கு தயார்படுத்தப்பட்டவள் எண்டு புரிந்தது.\nஆனாலும் பாவமாய் இருந்தது, ஜுஸ் வாங்கி கொடுக்க முடியவில்லை எண்டு. ஐம்பது ரூபா கொடுத்து இந்த கடையில இருக்கிற எல்லா டைப் ஜுஸ்சும் வாங்கி குடி என்ன , யார்ட்டையும் கொடுக்காத என்று சொன்னன். மீண்டும் THANKS அண்ணா...உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள். பக்குவப்பட்ட முறையில் எட்டு வயது குழந்தையால் நன்றி உணர்ச்சியை காட்ட முடியும் எண்டு எனக்கு அன்று தான் தெரியும்.\nஅதிக நேரம் பேசிக்கொண்டு இருக்க பயமாகவும் இருந்தது .. சிலர் பார்த்துக்கொண்டும் போயினர். ஒரு வேளை ஆண்டவனுடைய (நான் கடவுள்) அக்களாய் இருக்குமோ எண்டு பயமாய் இருந்தது .. :-)\nஇன்றும் கண்களுக்குள் நிக்கிறாள் அந்த அழகு தேவதை, அவள் நாளை ஒரு படித்தவளாக இருக்கலாம் , ஒரு MODEL ஆக இருக்கலாம், sports woman ஆக இருக்கலாம்.. அனால் இன்று பிச்சை தான் எடுத்துக்கொண்டு இருக்கிறாள் . டிரோஷன் சொன்னான் ஒரு வேளை அந்தப்பிள்ளை கலைஞருக்கு கடிதம் எழுதவில்லையோ \nஒரு பக்கம் திருபப்தியாய் இருந்தது, ஒரு குட்டிச் சிறுமியின் குட்டி அசையான தான் ஆசைப்பட்ட ஜுஸ் வாங்கி குடிக்க நான் உதவியிருக்கேன் எண்டு.. அனாலும் விடை தெரியாத கவலைகள், தென்கிழக்குச் சீமையில செங்காத்து பூமியில வாழுற அந்த ஏழபட்ட சிறுமியின் எதிர்காலம் எப்படி இருக்குமென்று \nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1\nஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 2\nஅண்ணா நல்ல இருக்கு, மொக்கைய இல்லை.... :-)\nஅந்த குட்டி தேவதையின் படம் இருக்கும் எண்டு எதிர்பார்த்தன்.....\nஹல்லோ ஹரண் நீங்கள் தமிழ் நாட்டை ஏன் இந்தியாவையே சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று தோண்றுகிறது. இந்தியா பூரா இப்படித்தான் இருக்கு. குழந்தையை பிச்சை எடுக்கவிட்டு விட்டு பத்தடி தூரத்தில் அதன் அப்பன் குடிகாரன் கூடவே வந்து கொண்டிருப்பான். நீங்கள் ஐம்பது ரூபாய் கொடுத்ததும் அதை பிடுங்கி டாஸ்மாக் கில் டெபாசிட் பண்ணிவிடுவான். இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் மேல் சந்தேகம் வந்து கூட்டமாய் வந்து உதைக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது மதிய உணவு திட்டம் ஸ்கூலில் இருப்பதால் பாதிப் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புகிறார்கள். இல்லாவிட்டால் அத்தனையும் பிச்சைதான்.\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஸ்���ேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஅமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.\nஅமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவை...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/11/blog-post_27.html", "date_download": "2019-07-18T18:22:20Z", "digest": "sha1:VDSVEU6I27HFUKSOVWPYGO5BRLW53V5Y", "length": 13023, "nlines": 157, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: எழுத்தாளனுக்கு சமூக அக்கறை அவசியமா?", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஎழுத்தாளனுக்கு சமூக அக்கறை அவசியமா\nஃபேஸ்புக்கில் வால்பையன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.\n“தான் வாழும் சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் தன் எழுத்தை யாரும் மதிக்கவில்லை என பிதற்றுவது, குனிஞ்சு நின்னேன் என்னை யாரும் செய்யல என்பதற்கு சமம்.”\nசமூக அக்கறை படைப்பாளிகளுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டை எளிதாக யார் வேண்டுமேனாலும் சுமத்தி விடலாம். எனினும் சமூக அக்கறையோடு நடந்து கொள்வதும், அதனை வெளிப்படுத்தும் விதம் நடந்து கொள்வதும் தனி நபர் சார்ந்த விஷயம் என்றுதான் எனக்குப் படுகிறது.\nயாருக்குத்தான் இங்கே சமூக அக்கறை இருக்கிறது சமூக அக்கறை என்பதன் வரையறையே குழப்பமானதும் கூட. எங்கள் கம்யூனிட்டியில் பில்டரால் கிட்டத்தட்ட கோவணம் கூட உருவப்பட்ட மக்கள் சமூகச் செயல்பாடு என்ற பெயரில் ஏரியைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவர்களுக்காக செளகர்யம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒருத்தன் ரேப் செய்ய வரும் போது அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல் அவனிடம் குளோபல் வார்மிங் குறித்துப் பேசி சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் நிலையில் இங்கே நாம் இல்லை. ஏரியைச் சுத்தப்படுத்துவதை விட மாதம் ஐயாயிரம் maintenance என பில் போடும் ப���ல்டர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் போராடுவதே என்னளவில் முதன்மையானது.\nநண்பர் இளவஞ்சி சொல்லுவார் – இன்றைய சூழலில் மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் தொந்தரவு கொடுக்காமல் தன் சந்ததியை சமூகத்திற்கு ஒரு சுமையாக மாற்றி வைத்து விட்டுப் போகாமல் இருந்தாலே பெரிய விஷயமென்று. பல பேரது வாழ்க்கை அப்படித்தானிருக்கிறது. பொது இடத்தில் எச்சில் துப்பாமல், குப்பையை தொட்டியில் மட்டும் போட்டு, ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி, சிக்னலில் நின்று, தேர்தலன்று ஓட்டுப் போட்டு.. இப்படியான அடிப்படையான விஷயங்களைச் செய்வதே பெரிய விஷயமாகத் தெரிகிறது.\nஅப்படி இருக்கும் போது நீ பேரறிவாளனுக்காகப் பேசினாயா, இடிந்தகரை ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தாயா, சாதி அரசியலை ஒழிக்க என்ன செய்தாய், ராமேஷ்வரம் மீனவர்களைக் கண்டு கொதிக்க வேண்டாமா என்றெல்லாம் கேள்வி எழுப்புவது சிரமமே. அல்லது மேலோட்டமாக, ஊழலுக்கு எதிராக, பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி, ஏரியைச் சுத்தப்படுத்தி இப்படி எதையாவது செய்த மாதிரி போட்டோவாவது எடுத்துப் போட வேண்டாமா\nசதுப்பு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டடப்பட்ட சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு corporate social responsibility குறித்துப் பேசுவது போல இருக்கிறது நம் கரிசனை. பொதுவான நம் சமூக அக்கறை குறித்தான சிந்தனையை நீயா நானா ஷோவும், ஷங்கர் படங்களும் தீர்மானிக்க அனுமதித்திருக்கும் நாம் எழுத்தாளன் சமுதாயத்திற்காக எதாவது செய்ய வேண்டும் எனக் கருதுவது கொஞ்சம் ஓவரான எதிர்பார்ப்பு தான்.\nஉண்மை தான். எழுத்தாளனிடம் சமூக அக்கறையை எதிர்பார்க்கும் உரிமை நமக்கில்லை. அதே போல தன் எழுத்தை மதிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கும் உரிமையும் எழுத்தாளனிக்கில்லை. எழுதுவது ஒரு தொழில். அல்லது மனமுவந்து செய்யும் ஒரு ஹாஃபி. இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். தொழில் என்றால் விற்காத எழுத்தை விற்கத் தெரியாத வியாபாரியாக அவன் புலம்புவதை உதறித் தள்ளிடலாம். இல்லை மனப்பூர்வமாகச் செய்கிறான் என்றால் எப்படியும் ஏழு பேர் பாராட்டத்தான் செய்வார்கள். அது போதும். ”அதெல்லாம் பத்தாது. என்னை ஏழு கோடி தமிழர்களும் கொண்டாடனும்” என்றெல்லாம் அடம் பிடிக்கக் கூடாது.\nஎழுத்தாளன் தன் எழுத்தை விற்பதை விட தன்னை விற்றாக வ���ண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். சாமானியர்களுக்குப் புரியாது. அதைப் புரிந்து கொள்ள நீங்கள் மனநல மருத்துவராக இருக்க வேண்டும் அல்லது சக எழுத்தாளனாக இருக்க வேண்டும். (வால் பையன் கூட ஏதோ நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்)\nஅப்படி அடம் பிடிப்பவன் குனிந்து நின்று கொண்டே இருக்கட்டும். அவனை செய்யாமல் நாம் கடந்து செல்வோம். அப்படிச் செய்யும் போது அவன் எழுதுவதை நிறுத்தி விடுவான் இல்லையா சமுதாயத்திற்கு ஒரு எழுத்தாளன் செய்யக்கூடிய நல்லது அதை விட வேறென்ன இருந்து விட முடியும்\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஉலகின் முதல் மொழி எது\nஎழுத்தாளனுக்கு சமூக அக்கறை அவசியமா\nசர்க்கரை வியாதி உங்களுக்கும் வரலாம்\nஇரவல் காதலி நாவல் குறித்த அறிவிப்பு\nகாவிரி பாய்ந்த கன்னித் தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T18:10:56Z", "digest": "sha1:75GKH4VGVCK4LSKMLSYY5L63KV2A4E43", "length": 8403, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஆதி", "raw_content": "\n‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..\nஒரு சிறந்த தடகள வீரரான நடிகர் ஆதி, அறிமுக...\nபூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் ‘கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ திரைப்படம்..\nசினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை...\nஆதி-ஹன்சிகா-பாலக் லல்வாணி இணைந்து நடிக்கும் ‘பார்ட்னர்’ திரைப்படம்\nRFC கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில்...\n‘யு டர்ன்’ – சினிமா விமர்சனம்\nஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய்....\n“யு-டர்ன்’ படத்தில் எனது கதாபாத்திரம் ரொம்பவே புதுமையானது…” – நடிகை பூமிகா சாவ்லா..\nதிரையுலக வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் கடந்தாலும்,...\n‘யு டர்ன்’ படத்தின் டிரெயிலர்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\n‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து...\nகதைதான் ஹீரோ. அதனால்தான் ‘மரகத நாணயம்’ வெற்றி பெற்றது..\nநல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும்...\n“மரகத நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைதான்..” – ஹீரோ ஆதியின் பேட்டி..\nகடந்த வெள்ளிகிழமை வெளிவந்த திரைப்படங்களில் ‘மரகத...\nமரகத நாணயம் – சினி��ா விமர்சனம்\nஇந்தப் படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில்...\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/243781.html", "date_download": "2019-07-18T17:10:55Z", "digest": "sha1:PSIM3AGMDNTRX7FW7FFEAVQPVLPI3DF7", "length": 7442, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா - நகைச்சுவை", "raw_content": "\nஉங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா\nஉங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா\n1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.\n2. உங்களுக்கு தமிழ் தெரியும்.\n3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.\n6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.\n7. சிரிச்ச சிரிப்��ுல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.\n8. நம்பர் 5 இருக்கா னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.\n9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.\n10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.\n#அந்த 5-வது விஷயம் என்னன்னு கேக்குறீங்களா\nஅட இப்போ புள்ளியை போடுவீங்க பாருங்க அதான், ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : ஹரிணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/journals", "date_download": "2019-07-18T18:21:51Z", "digest": "sha1:2ZK5R76JHPECFECISSU3DOM2RJLWTFSD", "length": 5808, "nlines": 86, "source_domain": "politicalmanac.com", "title": "JOURNALS - PoliticAlmanac", "raw_content": "\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு - 2.7 out of 5 based on 6 votes\nRead more: இனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும் - 1.0 out of 5 based on 2 votes\nRead more: இலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சர்வதேச நாடுகளின் வகிபங்கு\nஇலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை\nஇலங்��ையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தேசிய நலன்\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:38:58Z", "digest": "sha1:LABSAR7D534YWN45V3ZP4L25HSD3SZVK", "length": 9697, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைக்கம் சிவன் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைக்கம் சிவன் கோவில் (Vaikom Temple) என்பது இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் ஊரில் அமைந்துள்ள கோயில் மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு.\nஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாத புரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.\nஇக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை \"வியாக்ரபாதர் மேடை\" என்று அழைக்கிறார்கள்.\nபரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்-1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/parenting.512/", "date_download": "2019-07-18T18:02:56Z", "digest": "sha1:TBXPOFCB3GO2472D3VZTDFGPH2HSFDJO", "length": 5191, "nlines": 231, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Parenting | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா.. குஷியாக்க இதையெல்லாம் செய்யுங்கள்\nவரும் முன் காப்போம் -இழப்புகளை தவிர்ப்போம்\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nமோனிஷாவின் 'யாரடி நீ மோகினி' - முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/premalatha-aravindhan.633/", "date_download": "2019-07-18T17:14:50Z", "digest": "sha1:YAJE3LFPDLOQ6YHTQTP7VYUR7RPJWFMP", "length": 4763, "nlines": 205, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Premalatha Aravindhan | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு ���ழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nதேன்மழை பாகம் 2 - பிரேமா\nதேன்மழை பாகம் 1 - பிரேமா\nதேன்மழை வில்லுப்பாட்டு - பிரேமா\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2018/09/blog-post_495.html", "date_download": "2019-07-18T17:24:24Z", "digest": "sha1:FXR2LEXZAIAJKQ3FJNLE6TLOZSSIUK3I", "length": 17044, "nlines": 83, "source_domain": "www.lankanvoice.com", "title": "பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் சகல தரப்பினதும் விபரங்களை சுற்று நிருபமாக வெளியிடுக! உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை | லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome All Politics பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் சகல தரப்பினதும் விபரங்களை சுற்று நிருபமாக வெளியிடுக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nபிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் சகல தரப்பினதும் விபரங்களை சுற்று நிருபமாக வெளியிடுக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமக்களால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், குறித்த சுற்று நிருபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியமான சகல தரப்பினதும் விபரங்களை தெளிவாக குறிப்பிடுமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ. கொடிகாரவிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nபிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு அந்தந்த பிரிவு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பங்குபெற செய்வது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அண்மையில் சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டிருந்து. அதற்கமைய உள���ளுராட்சி மன்றத்தின் நகர முதல்வர் அல்லது தலைவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் அதிகப்படியான வாக்குகளால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டீ. கொடிகாரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\n“பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்வது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. என்றாலும், அதிகப்படியான வாக்குகளைப் பெற்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதன் மூலம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதுள்ளது.\nஇந்நிலையில், சர்வமதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதி அல்லாத வேறு தரப்பினர், உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யாத கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என வேறு பல தரப்பினர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றன. இதனால், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளதுடன், தேவையற்ற விதத்தில் காலமும் - நேரமும் வீணடிக்கப்படுவதால் தேவையான முக்கிய விடயங்கள் கலந்துரையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, குறித்த சுற்று நிருபத்துக்கு அமைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமான சகல தரப்பினதும் விபரங்களை தெளிவுபடுத்தப்படுமாயின் அதனை நிர்வகிக்கும் போது இலகுவாக அமையும். அதேபோன்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் நோக்கத்தை முறையாக நிறைவேற்ற முடியுமாக இருக்கும்.” - என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வ��ையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nசுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் இடம்பெற்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\n-எம்.எச்.எம்.அன்வர்- சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கிழக்கிலங்கை ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் உபகரணங்கள் வழங்...\nதகுதியான தலைமைத்துவத்தின் வறுமைநிலையை எமது சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் மிகவும் நன்றாகவே உணர்ந்துள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nநாட்டில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்போது தடுத்து நிறுத்த தவறியது. மஹ...\nஉதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு\n(பாரிஸ் அமானுல்லாஹ்) காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மேற்படி பாடசாலை ...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் முயற்சியில் மீராவோடையில் வீதிகள் அபிவிருத்தி\nஎம்.ரீ. ஹைதர் அலி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை கிழக்கு வட்டார உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் அயராத முயற்சியின் ...\nஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் புதிய தலைவராக மெளலவி ஷாஜஹான் பலாஹி தெரிவு.\nஏ.எல்.டீன் பைறூஸ். ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் 2019 பொதுச்சபை மற்றும் புதிய நிருவாக சபைக்கூட்டம் கடந்த (05-07-2019 வெள...\nமட்டக்களப்பு கே.எப்.சி. யில் தீப்பரவல்\nமட்டக்களப்பிலுள்ள கே.எப்.சி. உணவகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தீப்பரவல் சம்வத்தை ��டுத்து தீயணைப்பு குழுவினர் மற்றும் மு...\nபிரபல சிங்கள ,தமிழ் எழுத்தாளர் உபாலி லீலாரட்ன காலமானார்\nபிரபல சிங்கள ,தமிழ் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உபாலி லீலாரட்ன (11.07.2019) மாலை மருத்துமனையில் காலமானார். அன்னாரின் ஈமச்சடங்குகள் ...\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு மாநில மக்க...\nகாத்தான்குடி தொடர்பில் பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரரின் கருத்துக்கு காத்தான்குடி நகர சபை உள்ளிட்ட அமைப்புகள் பலத்த கண்டனம்.\nகாத்தான்குடி பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தின் ஷரிஆ சட்டத்தின் கீழ் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக \"வஹாபி தீவிரவாதத்தை எ...\nபதிப்புரிமை.லங்கன்வொய்ஸ்.கொம் ©அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/02/tnpsc-current-affairs-2324-february-2019.html", "date_download": "2019-07-18T17:14:50Z", "digest": "sha1:5VGJQTTUSO2K3XJOI7YXWWW6P2ACYZMI", "length": 24981, "nlines": 87, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC Current Affairs 23,24 February 2019", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nவேலூர் மாவட்டத்திற்கு 'வெப்' ரத்னா விருது (Web Ratna – District) : கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த, வேலுார் மாவட்டத்திற்கு, 'வெப்' ரத்னா தங்க விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடந்த விழாவில், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை,வேலுார் மாவட்ட கலெக்டர் S.A. ராமனுக்கு (S.A. RAMAN)வழங்கினார்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 22-2-2019 அன்று அடிக்கல் நாட்டினார். 74 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.\nதூத்துக்குடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ள கடலோர காவல்படை மாவட்ட தலைமையகத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த நிலையம், இந்தியாவின் 16-வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழக��்தில் சென்னையை அடுத்து இரண்டாவது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.\n”www.tenancy.tn.gov.in” எனும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்ட நடைமுறைகளுக்கு தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. இந்த இணையதளத்தில் சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இணைய சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், வாடகை அதிகார அமைப்பின் மூலம் ஒப்பந்தப் பதிவு எண் அளிக்கப்படும். இதன்மூலம், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைப் போக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகூ,தக : மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வருவாய் கோட்ட அளவில், அதிகார அமைப்பு ஏற்படுத்தப்படும். அதனைச் செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படுவார். சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்: இந்தப் புதிய சட்டப்படி, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். வாடகை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாடகை விதிக்கப்படும். குத்தகை விடுபவர் மூன்று மாத வாடகையை முன்பணமாகப் பெற முடியும். புதிய சட்டத்தில் உரிமைதாரர் மற்றும் குத்தகைதாரர் இணைந்து வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வளாகத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெலங்கானா மாநிலத்திலுள்ள 2 ஏக்கர் வரையில் விவசாய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு, மத்திய அரசின் உதவித் தொகையை (ரூ.6000) தவிர்த்து, கூடுதலாக ரூ.10,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.\n”குஷி” (Khushi - ஒடியா மொழியில் மகிழ்ச்சி என்று பொருள்படும்) எனும் திட்டத்தின் கீழ் 6 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் 17.25 இலட்சம் வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.\n‘காலியா’ (KALIA - Krushak Assistance for Livelihood and Income Augmentation) என்ற பெயரில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.\nநாட்டின், முதல் புல்லட் ரயில் திட்டம் - மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத்தில் உள்ள ஆமதாபாத் வரையில் அமைக்கப்படவுள்ளது.\nமாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு பிப்ரவரி 26, 27 தேதிகளில் புது தில்லியில் நடக்கிறது.\nஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக கெல்லி கிராஃப்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் , ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி பணியாற்றினார், இவர் அக்டோபர் 2018 ல் தனது ராஜிநாமா முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n\"வேலாயத் 97” (Velayat 97) என்ற பெயரில் ஈரான் கடற்படையின் வருடாந்திர இராணுவப்பயிற்சி வளைகுடா பகுதியிலிருந்து இந்தியப்பெருங்கடல் பகுதி வரையில் நடைபெற்றது.\nசூடான் நாட்டில் வரும் ஓராண்டு முழுவதுமான அவசர நிலைப் பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் ஃபசிர் 22-2-2019 அன்று அறிவித்துள்ளார்.\n”RTGS dollar” எனும் புதிய கரன்சியை ஜிம்பாவே நாடு அமல்படுத்தியுள்ளது.\nசர்வதேச அணுசக்தி அமைப்பின் 11-வது அணுசக்தி கண்காட்சி, ரஷியாவின் சோச்சி நகரில் வருகிற ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nஉலகின் பணக்கார விலங்கு : பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வசித்துவரும் ‘சவ்பெட்’ என பெயர் பெண் பூனை ரூ.1,400 கோடி சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார விலங்கு எனும் பெருமையைப் பெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட் (85) சமீபத்தில் மரணமடைந்துள்ளார். பிரான்ஸில் வசித்து வந்த இவர் தனது உயிலில் தனது சொத்தில் ஒரு பகுதியை தனது செல்ல வளர்ப்பு பிராணியான ‘சவ்பெட்’ என பெயர் பெண் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.\n100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட “பெர்னாண்டினா” என்று அழைக்கப்படும் ராட்சத ஆமை இனம் காலபோகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n’பெரிஷீட்’ (“Beresheet”) என்ற பெயரில் செயற்கைக் கோளை இஸ்ரேல் நாடு நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்த செயற்கைக் கோளானது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் ��வப்பட்டுள்ளது.\nசிந்து நதி ஒப்பந்தம் 1960 -ன் தற்போதைய நிலைமை :\nசிந்து நதி அமைப்பானது, சிந்து நதி, ஜீலம், செனாப், ரவி, பீயஸ் மற்றும் சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளினால் பெருமளவு தண்ணீரும், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் சிறிய அளவு தண்ணீரும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.\n1960 ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சிந்துநதி ஒப்பந்தத்தின் கீழ் ராவி, சட்லஜ் மற்றும் பியாஸ் (கிழக்கு ஆறுகள்) ஆகியற்றின் மூலம் 33 மில்லியன் ஏக்கர் அடி (MAF) இந்தியாவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டது. 135 மில்லியன் ஏக்கர் அடி (MAF) பரப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.\nமேலும், மேற்கத்திய நதிகளில் நீர்மின்சக்தி திட்டங்களை அமைப்பதற்கும் இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கிழக்கத்திய ஆறுகளை சிறப்பாகப் பயன்படுத்தும் வண்ணம் சட்லஜ் ஆற்றின் குறுக்கே ‘பக்ரா அணைத் திட்டமும்’ , பீயஸ் ஆற்றின் மீது ‘போங்’ மற்றும் ‘ பாண்டோ’ அணைகளும், ராவி ஆற்றின் குறுக்கே ‘தேய்ன்’ அணையும் கட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் பீயஸ் - சட்லஜ் இணைப்பு , மதோபூர் - பீயஸ் இணைப்பு , இந்திரா காந்தி நாகர் திட்டம் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தியாவிற்உ வழங்கப்பட்டுள்ள கிழக்கு ஆறுகளின் பங்கில் 95% தண்ணீர் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ராவி நதியிலிருந்து உதிரியாக பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி இந்தியாவின் பயன்பாட்டிற்கு மாற்றுவதற்காக ஷாபுர்காண்டி திட்டம் (Shahpurkandi project) , உஜ் பன்னோக்கு திட்டம் (Ujh multipurpose project) , இரண்டாவது ராவி - பீயஸ் இணைப்பு திட்டம் (2nd Ravi Beas link below Ujh) ஆகியவைச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. ஆதாரம் : http://pib.nic.in/PressReleseDetail.aspx\nஇந்தியா - ஏசியான் பிராந்திய கடலோர பாதுகாப்பு மாநாடு 2019 (Regional Maritime Safety Conference 2019) 19-20 பிப்ரவரி 2019 தினங்களில் மும்பையில் நடைபெற்றது.\nஅர்ஜெண்டினா நாட்டின் அதிபர் ‘மவுரிசியோ மாக்ரி’ (Mauricio Macri) மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக 17-19 பிப்ரவரி 2019 தினங்களில் இந்தியா வருகை புரிந்தார்.\nபுதிதாகத் தொழில் துவங்குவோருக்கான 'ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் விவரம் : புதுமையான தொழி���் வாய்ப்புகளை ஆதரித்தால், பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்ற நோக்கத்தில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு, 2016 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. தற்போது, 'ஸ்டார்ட அப்' கம்பெனிகளுக்கான விதிகளில், தளர்வு செய்துள்ளது. புய விதிகளின் படி, ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்தியாவில், ஏழு ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பது, 10 ஆண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது. ஆண்டு விற்பனை, 25 கோடி என்பது, 100 கோடியாக மாறியிருக்கிறது.\nஉலக சிந்தனை தினம் (World Thinking Day ) - பிப்ரவரி 22 | மையக்கருத்து (2019) - தலைமைத்துவம் (Leadership)\n’ஸ்வஸ்த் இம்மியூனைஸ்டு இந்தியா’ (Swasth Immunised India) திட்டத்திற்கான விளம்பர தூதுவராக கரீனா கபூர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ’ஸ்வஸ்த் இம்மியூனைஸ்டு இந்தியா’ திட்டமானது, 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நோய் எதிரிப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக நியூஸ்18 ஊடக நிறுவனம் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் (Serum Institute of India) ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்டுள்ள பரப்புரையாகும்.\nதிருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் யூத் டெஸ்ட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.\nதுப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா உலக சாதனை : ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா 252.9 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று புதிய உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்பு சீனாவின் ஷாவ் ரௌஜு 252.4 புள்ளிகள் பெற்றிருந்ததே உலக சாதனையாக இருந்தது.\nபுரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டியில், காலிக்கட் ஹீரோஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி வென்றுள்ளது.\n12 ஆம் வகுப்பு (ப)\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/writer-jeyamohan-police-take-no-action-lawyer-interview", "date_download": "2019-07-18T18:09:45Z", "digest": "sha1:4X336VD46NDCMEDIBDOZ7GX2EVRM7XM2", "length": 18889, "nlines": 174, "source_domain": "image.nakkheeran.in", "title": "மாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: ���ழக்கறிஞர் பேட்டி | writer jeyamohan - police take no action - Lawyer Interview | nakkheeran", "raw_content": "\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nநாகர்கோவில் அருகே பார்வதிபுரம் ஜங்ஷனில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள் செல்வம்- கீதா தம்பதியர். தனது கடையில் எழுத்தாளர் ஜெயமோகன் தோசை மாவு வாங்கியதாகவும், பின்னர் அந்த மாவு சரியில்லை என்று கொடுக்க வரும்போது, தோசை மாவை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கீதாவின் சேலையை பிடித்து இழுத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார் ஜெயமோகன்.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம் தடுக்கசென்றபோது அவருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், இதனால் காயமடைந்த கீதா இரவு 10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வந்த நேசமணி நகர் போலீசார் கீதாவை விசாரித்து வாக்குமூலம் பெற்று கொண்டனர். அதன் பிறகு கீதா கொடுத்த புகாரின் மேல் போலீசார் எப்ஐஆர் போடவில்லை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nஆனால் இரவு 11.30 மணிக்கு மருத்துவமனையில் வந்து சேர்ந்துகொண்டு ஜெயமோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்வத்தின் மீது இரவோடு இரவாக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு செல்வம் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் கீதா கூறியிருக்கிறார்.\nஇதுகுறித்து செல்வத்தின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் விசாரிக்கும்போது எழுத்தாளர், பிரபலமானவர் என்றும் அவர் கமலஹாசனின் நண்பர் என்றும் அவருக்காக முன்னாள் கவர்னர் ஒருவர் மேலும் ஆர் எஸ் எஸ் அமைப்பைசேர்ந்த பலரும் போன் செய்து துரித நடவடிக்கை எடுக்க கூறுவதாகவும் தெரிகிறது.\nஇந்த நிலையில் கீதாவின் வழக்கறிஞர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசும்போது,\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்திவபுரம் ஜென்ஷனில் கீதா என்கிற பெண்மணி மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை ஜெயமோகன் என்ற எழுத்தாளர் தோசை மாவு வாங்கி சென்றுள்ளார். திரும்ப வந்து மாவு புளிப்பாக இருக்கிறது வேறு மாவு வேண்டும் என்று மாற்றி கேட்டுள்ளார். இவர்களும் மாற்றி தருவதாக கூறியுள்ளனர்.\nகடைக்குள் இருந்த கீதா மீது தான் வைத்திருந்த தோசை மாவை தூக்கி எறிந்துள்ளார். அவர் ஏதோ குடிபோதையில் இருந்திருப்பார் போலிருக்கிறது. அப்போது கடைக்குள் கீதாவின் கணவர் செல்வம் இருந்துள்ளார். மாவை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது கைகலப்பாகி இருக்கிறது. கடையில் இருந்த கீதாவையும் தாக்கியுள்ளனர்.\nகீதா தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் அடிப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் கீதா அளித்த புகாரில் எப்ஐஆர் போடவில்லை.\nஆனால் அதன் பிறகு 12 மணிக்கு மேல் ஜெயமோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு பிறகு புகார் கொடுக்கப்பட்டு மேலிடத்தின் அழுத்ததின் காரணமாக எப்ஐஆர் போட்டு கீதாவின் கணவரை கைது செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளோம். போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். கீதா கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மகளிர் ஆணையத்திலும் மனு கொடுக்க உள்ளோம்.\nஉயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக போலீசார் கீதா கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கவில்லையா\nஅவர் (ஜெயமோகன்) நாடக ஆசிரியர் என்பதால் மேலிடம் வரை செல்வாக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த செல்வாக்கை பயன்படுத்தி கீதாவின் கணவரை கைது செய்துள்ளனர். நாங்கள் கோர்ட்டில் மனு அளித்துள்ளோம். அந்த பெண் கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்ஐஆர் போடவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.\nதனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கி சென்று, வீட்டிற்கு சென்று பார்த்தபோது மாவு காலாவதியானது என தெரியவந்ததால், அதை திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, கடைக்கார பெண்மணி தன்னை திட்டியதாகவும், அந்தப் பெண்ணின் கணவர் தன்னை தாக்கியதாகவும், பின்னர் அந்த மளிகைக் கடைக்காரர் தன் வீட்டருகே வந்து தகாத வார்த்தையில் பேசியதாகவும் ஜெயமோகன் புகார் தெரிவித்துள்ளார்.\nசம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களும் அந்தக் கடையில் வேலை பார்ப்பவர்கள் இடமும் விசாரித்தபோது, பிரபலமானவர், எழுத்தாளர் என்பவருக்கு பொது இடத்தில் பெண்களிடத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்பது தெரியவில்லையே என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இது போன்றவர்களை ஆதரித்தால் சாமான்ய மக்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நீதி கிடைக்கு��ா என்று குமுறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறை எஸ்.பி.யிடம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் புகார் மனு\nதோசை மாவு விவகாரம்;ஜெயமோகன் மீது குவியும் கண்டனங்கள்\n\"ஏ.டி.எம். கதவையே உடைத்தவர் எழுத்தாளர் ஜெயமோகன்\"- கண்டித்த மனித உரிமை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸ்\nஅடாவடி ஜெயமோகனைக் காப்பாற்றும் தி.மு.க. தோழமைகள்\nதமிழகத்தில் 'டிக் டாக்' செயலி தடை செய்யப்படும் அமைச்சர் உறுதி\nமனைவி பிரசவ செலவிற்காக வைத்திருந்த பணத்தை குளம் சீரமைக்க நிதியாக கொடுத்த கணவர்\nரூபாய் 2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் சிக்கியது\n5 நிமிடத்தில் 150 திருக்குறள்- சாதித்த 8 வயது மாணவிக்கு வீடு பரிசளித்த கலெக்டர்\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885209", "date_download": "2019-07-18T18:18:10Z", "digest": "sha1:FFXXCAJ5RP2PYYA3TJ2OWRY573YCBOBH", "length": 6160, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாள��தழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்\nதிருத்துறைப்பூண்டி, செப்.12: திருத்துறைப்பூண்டி பகுதியில் நாளை (13ம்தேதி)விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம் .இரண்டாம் ஆண்டாக திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலை செக்கடிக்குளம் எதிரில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் இங்கு தங்கியிருந்துஅமைத்து சாக்பீஸ்மாவால் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து பின்னர் அதற்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதை இரவு பகலாக திருத்துறைப்பூண்டி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.\nமாவட்டம் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி\nபிரசவ காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை\nமீன்பிடி உடமைகளுக்கு 9 மீனவர்களுக்கு காப்பீட்டு தொகை\nஆடி பிறப்பையொட்டி ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம்\nதிருவாரூரில் நடந்தது ஜாம்புவானோடை ஓஎம்ஏ மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\nதிருவாரூர் ஆதிசேஷையா கமிட்டி நியமனத்திற்கு எதிர்ப்பு அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/2_3.html", "date_download": "2019-07-18T17:26:02Z", "digest": "sha1:KINAKEJZGLEV2RN5K4C5TGPH4NUV6YLR", "length": 41298, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரதமர் பதவியை ஏற்குமாறு, மைத்திரி என்னை 2 முறை அழைத்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரதமர் பதவியை ஏற்குமாறு, மைத்திரி என்னை 2 முறை அழைத்தார்\nபுதிய அரசியல் முன்னணியான ஜனநாயக தேசிய முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துக்கொள்வார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅந்த முன்னணியை உருவாக்கி, மே மாதம் முதலாம் திகதி மிகப் பெரிய சனக் கூட்டத்தை கொழும்புக்கு அழைக்கப் போவதாகவும் புதிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அதன் பின்னர் அறிவிக்கப்படுவார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nமில்லனிய கல்பொத்த சந்தியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதியுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 15 ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக பதவி வகித்து வருகிறேன். களுத்துறை மாவட்டத்திற்கு பெரிய சேவையை செய்துள்ளேன். 15 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளேன்.\nசுகாதார அமைச்சின் மூலம் 4 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். மிகவும் நம்பிக்கையுடன் மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளனர். எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜிதவுக்கு வாக்களிகக் வேண்டாம் என்று பிரசாரம் செய்தனர். எனினும் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தேன்.\nநாட்டில் அண்மையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது நான் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டேன். ஜனாதிபதி எனது நண்பராக இருந்தாலும் தவறு செய்யும் போது நட்பை ஒதுக்கி வைத்து விட்டு, நான் போராடுவேன்.\nபிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி என்னை இரண்டு முறை அழைத்தார். சூழ்ச்சி செய்து பின் வாசல் வழியாக வழங்கப்படும் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் எனக் கூறினேன்.\nசதித்திட்டங்களை தோற்கடிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார். எம்முடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறு���்பினர்கள் இணைந்துக்கொள்வார்கள்.\nராஜபக்சவினருக்கு எதிரான முகாமை அமைக்க சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொள்வோம்.\nதற்போதைய அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். குறைகள் இருக்கலாம். குறைகள் இல்லாத அரசாங்கங்கள் உலகில் எங்கும் இல்லை.\nபோரை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் பங்களிப்பு வழங்கினோம். போருக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாக அவரது அரசாங்கத்தில் இருந்து விலகினேன்.\nநான் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை என்றால, எனது மகன் சத்துர சேனாரத்ன அதனை செய்து முடிப்பார் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nநல்ல காலம்.... நீங்க பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளவில்லை...ஏற்கனவே சுகாதார அமைச்சை தந்து படுறது போதும்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன�� பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந��து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/tamil-new-year-palangal-2018-19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018-2019-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-07-18T18:01:54Z", "digest": "sha1:XRDNQHSDQAJYQ543J3OGY7RLIJK4NQ5U", "length": 45963, "nlines": 200, "source_domain": "www.muruguastro.com", "title": "விளம்பி வருட பலன்கள் 2018-2019 மகரம் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 மகரம்\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெறுகிறது. ஆண்டின் முற்பாதியில் ஆண்டு கோளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதுமட்டுமின்றி ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். தொழில், உத்தியோகம் செய்பவர்களும் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.\nவரும் புரட்டாசி மாதம் 25-ஆம் தேதி முதல் (11.10.2018) குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அமையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. உங்களுக்கு ஏழரை சனியில் விரயசனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் புரட்டாசி மாதம் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் ஒரளவுக்கு சாதகமானப் பலன்களை அடைய முடியும். குடும்பத்தில் இருக்க கூடிய மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி அளிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர் கொண்டாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு எதிலும் மேன்மையான பலன்களை பெற முடியும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களை பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் சாதகப்பலன்கள் கிடைக்கும்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பிற்பாதியில் அனுகூலப் பலனை பெற முடியும். பணியில் திறம்பட செயல்படுவதால் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. சில நேரங்களில் சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும்.\nகணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை.\nஆண்டின் தொடக்கத்தில் பலவித சோதனைகளை சந்திக்க நேர்தாலும் புரட்டாசி மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏ��்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அலைச்சல் அதிகரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது மிகவும் நல்லது.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, நவீன கருவிகள் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். கடன்கள் குறையும்.\nதேவையற்ற பிரச்சினைகளால் பெயர், புகழ் மங்க கூடிய சூழ்நிலைகள் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டாலும் பிற்பாதியில் ஒரளவுக்கு நல்ல வாய்ப்புகளை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். பொருளாதாரநிலை சிறப்படையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகி உடல் நலம் பாதிப்படையும்.\nகல்வியில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் கடும் முயற்சிகளை மேற்கொள்வது நல்வது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து பழகுவது நல்லது.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடு���ளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.\nஇம்மாதம் ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 6-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன்– மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது சிறப்பு. முருகப் பெருமானை வழிபடவும்.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன்– மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலித்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.\nஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ��டல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nஜென்ம ராசியில் செவ்வாய், கேது 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலைபளுவும் குறையும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.\nராசிக்கு 9-ல் சூரியன், 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. இம்மாதம் 25-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் முன்னேற்றங்கள் ஏற்படும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்– மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nஇம்மாதம் ராசிக்கு 11-ல் குரு, சூரியன், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்– மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை அடைவீர்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதன ஸ்தானமான 2-ல் புதன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவி���ையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்களும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். இம்மாதம் 22-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு, கேது மாற்றத்தால் ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nமுயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் ராகு, 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாக செல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தினமும் வினாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.\nகிழமை – சனி, புதன்\nநிறம் – நீலம், பச்சை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nவிளம்பி வருட பலன்கள் 2018-2019 தன�... விளம்பி வருட பலன்கள் 2018-2019 கு�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/25/111585.html", "date_download": "2019-07-18T18:43:42Z", "digest": "sha1:PFL6MW5DWPPPKPPOD33HRWXV4OUPMR5M", "length": 17074, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு, தென்காசி, தனி மாவட்டங்களாக உதயம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவங்���க்கடலில் குறைந்த காற்றழுத்தம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு\nநேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019 தமிழகம்\nசென்னை : வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது,\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறையும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக வேடசந்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஊட்டி தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nரூ.400 கோடி மதிப்பிலான மாயாவதி சகோதரரின் இடத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான திட்டக் குழு தலைவராக அமித்ஷா நியமனம்\nடெல்லியில் வாகனங்களுக்கான பி.எஸ். 6 விதிமுறைகள் அமல்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோ���ி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nவேட்புமனுதாக்கல் நிறைவு: வேலூர் தொகுதியில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை\nஅதற்கெல்லாம் ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார் ஜோக்\nசட்டசபையில் சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்: முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nநிலலுக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பை விமான நிலையத்தில் கைது\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீனின் தத்ரூப படம் வைரல்\nநேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nகடும் அமளி எதிரொலி: கர்நாடக சட்டசபை இன்று வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் ரமேஷ்குமார் நடவடிக்கை\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nசூடானில் அதிகாரபகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது\nகார்டூம் : சூடானில் எதிர்க்கட்சியினருடன் ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் ...\nபிரிட்டனில் உலகின் மிக செங்குத்தான சாலை நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடிப்பு\nலண்டன் : நியூசிலாந்து நாடு பெற்ற உலக கின்னஸ் சாதனையை பிரிட்டன் நாடு முறியடித்துள்ளது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ...\nஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த அனுபவ வீராங்கனை பட்டத்துக்கு பி.டி. உஷா பெயர் பரிந்துரை\nபுது டெல்லி : இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா தடகள ராணி என அழைக்கப்படுபவர். 55 வயது நிறைந்த அவர் கடந்த 1985-ம் ஆண்டு ஜகர்த்தா ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் - 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\nலண்டன் : இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை ...\nஇந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளராக கபில்தேவ் தேர்வு\nபுது டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான விருப்பம் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nவெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019\n1வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...\n2பிரிட்டனில் உலகின் மிக செங்குத்தான சாலை நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறி...\n3பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு, தென்காசி, தன...\n4குல்பூஷன் விவகாரத்தில் தீர்ப்பை வரவேற்கிறேன்: இம்ரான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2304915", "date_download": "2019-07-18T17:58:27Z", "digest": "sha1:HAM64T27BR7CE5T2PCSVML2M2IMSJVPC", "length": 15098, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயிலில் தங்கம் கடத்தல்| Dinamalar", "raw_content": "\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் ...\n'ஏர் இந்தியா' விற்பனை: குழுவில் அமித் ஷா\nகாஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\nநகரத்தார் சர்வதேச மாநாடு : நிதியமைச்சர் பங்கேற்பு 2\nஅத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் ...\nபத்திரிகையாளர் நல வாரியம்: ஆராய குழு அமைக்க முடிவு 3\n22-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டசபை\nதாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது 2\nமின்சாரத்தை சேமிக்கும் முதல் மாநிலம் ம.பி.,: முதல்வர் 2\nவங்கதேசத்தை சேர்ந்த மாடு கடத்தும் கும்பல் ... 2\nபார்மர் : இந்தியா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான் இடையே, தார் எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்துக்கு ஒருமுறை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த, பாக்.,கைச் சேர்ந்த இருவர், தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 4.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதுாண்டிலில் சிக்கிய திமிங்கல சுறா\nநக்சல் சுட்டு போலீஸ்காரர் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்பிடி என்ன ரயில் உட்டு உறவை வளர்க்கணுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுாண்டிலில் சிக்கிய திமிங்கல சுறா\nநக்சல் சுட்டு போலீஸ்காரர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:35:55Z", "digest": "sha1:NB7PKVKUCWHAJEIUYCSDPZ3MZNCAIY3V", "length": 7170, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாப்­ப­ரசர் பிரான்சிஸ் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாப்­ப­ரசர் பிரான்சிஸ்\nமகிழ்ச்சி என்பது கையடக்கத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் அல்ல\nமகிழ்ச்சி என்­பது உங்கள் கைய­டக்கத் தொலை­பே­சி­களில் பதி­வி­றக்கம் செய்யும் மென்­பொருள் ஒன்­றல்ல என பாப்­ப­ரசர் பிரான்...\nமூர்க்­க­மான வன்­மு­றை­மிக்க தீவி­ர­வா­தத்தை அன்­பெனும் ஆயு­தத்தின் துணை­யுடன் எதிர்த்துப் போராடுவோம் (வீடியோ இணைப்பு)\nபாப்­ப­ரசர் பிரான்சிஸ் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உதவத் தவ­று­ப­வர்கள் தொடர்பில் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.\nபோதை­வஸ்து கடத்தல் ஒரு புற்­றுநோய்\nமெக்­ஸிக்­கோவில் இடம் பெற்று வரும் போதை­வஸ்துக் கடத்தல் நட­வ­டிக்­கைகள் குறித்து பாப்­ப­ரசர் பிரான்சிஸ் கண்­டனம் தெரி­வி...\nபாப்­ப­ரசர் கியூபா, மெக்ஸிக்கோ விஜயம்\nபாப்­ப­ரசர் பிரான்சிஸ் கியூ­பா­வுக்­கான பய­ணத்தை நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பித்­துள்ளார்.\nதுப்­பாக்கி ரவை துளைக்­காத பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்\nபாப்­ப­ரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஒரு தாக்­குதல் ���லக்­கா­க­வுள்­ள­தாக பொலிஸார் எச்­ச­ரித்­துள்ள நிலை­யிலு...\nகைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களை நிறுத்­தி­விட்டு பிள்­ளை­க­ளுடன் இணைந்து உண­வ­ருந்­துங்கள்\nபெற்றோர்கள் பல­மான குடும்­ப­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்ப விரும்­பினால், தின­சரி உணவு நேரங்­களில் கைய­டக்கத் தொலை­பே­சிகள், க...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3089.html", "date_download": "2019-07-18T17:58:58Z", "digest": "sha1:DPMUEVGBPVL7DZMMOEVU3IRFJAHFRUXZ", "length": 10637, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "நாளை முதல் காலநிலையில் திடீர் மாற்றம் - Yarldeepam News", "raw_content": "\nநாளை முதல் காலநிலையில் திடீர் மாற்றம்\nஇலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாளை முதல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.\nகாலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனினும் ஏனைய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.\nமலையக பகுதிகளில் பனிமூடத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/coimbatore", "date_download": "2019-07-18T17:26:02Z", "digest": "sha1:BJWDD2EVEUYWE64K54HFD5VEREFJFGZL", "length": 160907, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about Coimbatore", "raw_content": "\nகோவை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பலி\nகோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் குன்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை: தமிழகத்தில் தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூறிய மழை பெய்யக்கூடும்.\nகோவை வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு... வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல்\nகோவை : சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கருமாத்தம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருமாத்தம்பட்டியில் 116-வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை. வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறால் மாற்று இயந்திரத்தை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தை மீட்பு\nகோவை : கோவையில் அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து கைவிடப்பட்ட குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை பையில் வைத்து சாலையோரத்தில் வைத்து சென்றவர்கள் யார் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகோவையில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது: காங்கிரஸ் புகார் மனு\nகோவை: கோவை மற்றும் திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகளுடன், ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோவை நீதிமன்ற அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் 4 பேர் கைது\nகோவை: கோவை நீதிமன்ற அருகே நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொள்ளாச்சி அருகே காட்டு யானைகள் இடையே மோதில்: ஆண் யானை பலி\nகோவை: பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் இடையேயான மோதிலில் ஆண் யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றி வனப்பகுதியில் ��ய்வு மேற்கொண்டுள்ளனர்.\nகோவையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது\nகோவை: கோவையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உப்பிபாளையம் சிக்னல் அருகே பிரதீப், தமிழ் ஆகியோரை வெட்டியவர்களை போலீஸ் கைது செய்தது. முன்பகையால் 2 பேரையும் தனபால், ஹரி, சதீஷ் உள்பட 4 பேர் அரிவாளால் வெட்டியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு அருவாள் வெட்டு\nகோவை: கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கினர். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியில் வந்தவர்கள் மீது 4 மர்மநபர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அரிவாளால் வெட்டுப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும்: வானிலை மையம்\nசென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செ.மீ. மழை பொழிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.\nஏடிஎம் கொள்ளை வாலிபரிடம் விசாரணை\nஅண்ணாநகர்: செங்குன்றத்தை சேர்ந்தவர் ராஜா (30). இவர், கடந்த 2017ம் ஆண்டு அயனாவரம், ராஜமங்கலம், ஐசிஎப் போன்ற பகுதி ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து ₹26 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினார். இதனிடையே, கடந்தாண்டு கோவையில் உள்ள ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து ராஜா ₹56 லட்சத்தை கொள்ளையடித்தார். இந்த வழக்கில் கோவை போலீசார், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரை ஐசிஎப் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.\nவிஜயகலா அன்று விடுதலைப் புலிகள் தொடர்பில் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது\nநாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில��� தண்டணைச் சட்டக்கோவை 120 பிரிவின் படி தண்டணை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிஸாரால் விஜயகலா மகேஸ்வரன் மீது தாக்கல்.\nமறைந்த முன்னாள் எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி\nகோவை: மறைந்த முன்னாள் திமுக எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோவை ராஜவீதியில் உள்ள ராமநாதன் இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் நலிவுற்றிருந்த கோவை ராமநாதன் நேற்று நள்ளிரவு காலமானார்.\nலாட்டரி அதிபரின் காசாளர் மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்\nகோவை: லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் பழனிச்சாமி மரணம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nராமநாதனின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுக-வுக்கும் பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் பேட்டி\nகோவை: திமுக முன்னாள் நாடாளுமனற உறுப்பினர் கோவை மு.ராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதனின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுக-வுக்கும் பேரிழப்பு என்று கூறினார். மேலும் அவர் மக்கள் பிரதிநிதியாக இருந்து மக்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் என கூறினார்.\nதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர். எம்.எல்.ஏ., எம்.பி., திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கோவை ராமநாதன்.\nசூலூர் சட்டமன்ற தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு\nகோவை: சூலூர் சட்டமன்ற தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்ய உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவி, கமலுக்கு எதிராக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பல்லடம் மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் ஏப்.18ம் தேதி பாலமுருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கணவர் பாலமுருகனின் உயிரிழப்புக்கு கமல்ஹாசன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார். தமது கணவருக்கு ஏற்பட்ட நிலை சூலூர் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதால் கமல் பிரச்சாரத்துக்கு தடை கேட்பதாக பாலமுருகன் மனைவி விளக்கமளித்துள்ளார்.\nகோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரம் விவகாரம்: தேனி மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nகோவை: கோவையில் இருந்து தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்கு இயந்திரங்களை உடனே திருப்பி அனுப்புமாறு தேனி மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆட்சியரை சந்தித்து உள்ளனர்.\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்\nசென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. பிளஸ் 1 தேர்வு முடிவில் 98 % தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், 97.9 % தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.6 % தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் 90.6 சதவிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகோவை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி\nகோவை: ஆனைக்கட்டி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். கொண்டனூர் புதூர் மலைக்கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பொன்னம்மாள் உயிரிழந்தார்.\nஓய்வுபெற்ற செவிலியர் அமுதா நீதிமன்றத்தில் ஆஜர்\nகோவை: குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 7 நாள் சிபிசிஐடி காவல் கோரிய மனு மீதான விசாரணைக்கு அமுதா, முருகேசன், அருள்சாமி ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nகோவை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nகோவை: வால்பாறை அருகே காலனி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பக்கத்து வீட்டில் மின்விளக்கை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பிரசாந்த் உயிரிழந்தார்.\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்று: 50,000 வாழை மரங்கள் சேதம்\nகோவை: மேட்டுப்பாளையம், புறநகர் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசியதால் 50,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. சிறுமுகை, பகத்தூர், அண்ணதாசம்பாளையம் பகுதிகளில் வாழை மரங்கள் இரண்டாக முறிந்து சேதமடைந்தன.\nகோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில் பாப்பம்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்\nகோவை: கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில் பாப்பம்பட்டியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு உள்ள வாக்குறுதிகளை விளக்கி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nதனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமி மனைவி போலீசில் மனு\nகோவை: தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மர்மமாக உயிரிழந்த மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமி மனைவி போலீசில் மனு அளித்துள்ளார். மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் பழனிசாமி சாந்தாமணி கோரிக்கை மனு அளித்துள்ளார். மார்டின் நிறுவன உரிமையாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க மனுவில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்\nகோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். காரியாபுரம் நரிக்கல்பதியை சேர்ந்த பாலன் - தேவி தம்பதியின் குழந்தை கடத்தப்பட்டது. பெண் ஒருவர் உறவினர் போல் நடத்து குழந்தையை கடத்தியதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.\nசூலூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பு\nகோவை: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்குசேகரித்து வருகிறார். சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வரு���ிறார்.\nபொள்ளாச்சியில் தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க உத்தரவு\nபொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மது போதையில் 150 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தல் தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா, மது, போதை மாத்திரை சாப்பிட்டு நேற்று இரவு முழுவதும் ரகளை செய்ததாக பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால் 3 எம்எல்ஏக்கள் குறித்து சபாநாயகரிடம் கொறடா புகார்: முதல்வர் பேட்டி\nகோவை: அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால் 3 எம்எல்ஏக்கள் குறித்து சபாநாயகரிடம் கொறடா புகார் கூறினார் என்று கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கோவை விமானநிலையத்தில் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். தேர்தலுக்கு மும்பே ஆலோசனை கூட்டம் நடத்தி குடிநீர் முறையாக வழங்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கோவை விமான நிலையத்தில் பழனிச்சாமி பேட்டியளித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்தார்.\nகோவை ஒண்டிப்புதூரில் காவலருடன் ஒன்றாக இருந்த பெண் போலீஸ் இடமாற்றம்\nகோவை: கோவை ஒண்டிப்புதூரில் காவலருடன் ஒன்றாக இருந்த பெண் போலீஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலருடன் பெண் போலீஸ் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து பெண் போலீஸை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு ஊசி போட்டதில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கருக்கலைப்பு ஊசி போட்டதில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் போலி மருத்துவர் முத்துலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் கர்ப்பிணி வனிதா என்பவர் கடந்த 29-ம் தேதி காலை பொள்ளாச்சி நகரில், சித்த மருத்துவர் முத்துலட்சுமியை சந்தித்து கருவைக் கலைக்கும்படி நாடியுள்ளார். இதையடுத்து சித்த மருத்துவர் முத்துலட்சுமி, வனிதாவுக்கு அதை நாளில் காலை கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். இந்நிலையில் அன்று மாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கர்ப்பிணி உயிரிழந்த தகவலை அறிந்த முத்துலட்சுமி தலைமறைவானார். இந்நிலையில் போலி மருத்துவர் முத்துலட்சுமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவை அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு\nகோவை: கோவை சாடிவயல் அருகே நல்லூரி வயலில் யானை தாக்கி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி சின்னக்காள் உயிரிழந்தார். மின்சாரம் இல்லாததால் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி யானை தாக்கியதில் உயிரிழந்தார்.\nலாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nசென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் என்பவருக்கு தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களில் வருமான விரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 21 வேட்புமனுக்கள் ஏற்பு\nகோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உட்பட 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாரன் ஆகியோரது வேட்புமனுக்களை ஏற்கப்பட்டள்ளன.\nகோவையில் 814 சவரன் கொள்ளை : கொள்ளையன் சிக்கினான்\nகோவை : கோவை ராமநாதபுரம் முத்தூட் நிதி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். முத்தூட் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ரேணுகா தேவியின் காதலனை கேரள மாநிலம் பாலக்காட்டில் போலீசார் கைது செய்தனர். 814 சவரன் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸ் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்: போலீசார் விசாரணையில் புதிய தகவல்\nநாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சேலம், கொல்லிமலை, தருமபுரி, நாமக்கல், ஈரோட்டில் குழந்தைகளை வாங்கியுள்ளனர். கோவை, மதுரை, த���ருச்சி, மார்த்தாண்டத்தில் குழந்தைகளை விற்றுள்ளனர். குமாரபாளையம், ஈரோடு, ராசிபுரத்தை மையமாக கொண்டு இடைத்தரகர்கள் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோவையில் தனியார் நிதி நிறுவனத்தின் 2 பெண் ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகை கொள்ளை\nகோவை: கோவையில் தனியார் நிதி நிறுவனத்தின் 2 பெண் ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நிதி நிறுவனத்திற்குள் புகுந்து கொள்ளையர்கள் 812 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nகோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் நாளை ரத்து\nசேலம்: கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையம் வரை மட்டுமே நாளை இயக்கப்படும். சென்னை மேலப்பாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பகுதியளவு ரத்து என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.\nகோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு\nகோவை: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு அளித்துள்ளார். தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஏப்ரல் 29-ல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மழையின் காரணமாக செயல்படவில்லை: ஆட்சியர்\nசூலூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள், மழையின் காரணமாக வேலை செய்யவில்லை, சிசிடிவி கேமரா ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். மேலும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, எனவும் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.\nஈரோடு அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு காரணமானவர் கைது\nஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். மாணவியை மிரட்டிய நந்தகுமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார்.\nதேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது: சத்யபிரதா சாகு\nசென்னை: தூத்துக்குடி, மதுரை, கரூர், மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படை ஆய்வு தொடரும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் நடந்து முடிந்த 28 மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கக்கூடாது, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினார்.\nகோவை தொழிலதிபர் கொலை வழக்கு: 3 பேர் கைது\nகோவை: கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18-ம் தேதி தொழிலதிபர் பரந்தாமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீளமேட்டை சேர்ந்த ரவி, கோவையைச் சேர்ந்த மருது, கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகரூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரப்படி 58.18% வாக்குப்பதிவு\nகரூர்: கரூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரப்படி 58.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கோவையில் 49.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nகோவையில் வாக்கை பதிவு செய்துவிட்டு திரும்பிய முதியவர் உயிரிழப்பு\nகோவை: கோவை மாவட்டம் காந்திமாநகரில் வாக்குசாவடியில் வாக்கை பதிவு செய்துவிட்டு திரும்பிய பாலகிருஷ்ணன் என்ற முதியவர் உயிரிழந்தார்.மயங்கி விழுந்த முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nதமிழகத்தில் தற்போதுவரை வாக்களித்து விட்டு திரும்பிய 6 முதியவர்கள் பலி\nசென்னை: வாக்குசாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய 6 முதியவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரிசமுத்திரத்தில் காந்தம்மாள் என்பவர்வாக்களித்து விட்டு திருப்பிய போது உயிரிழந்தார். கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம், சென்னை ஆகிய ஊர்களிலும் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீதம் வாக்குகள் பதிவு\nசென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 22.82% வாக்குகள் பதிவாகியுள்ளது. பழுதான 305 வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 525 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் தேர்தலில் 19.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 20.71% வாக்குகள் பதிவாகியுள்ளது.ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 19.67% வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகை நாடாளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 23.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 20% வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 17.34%, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 20.60%, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 30.6%, மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் 17.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்\nதமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. சரியான வாக்குகள் பதிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nதிமுக கூட்டணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள் பிரசாரம்\nசென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் பட்டியலை கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் கோவையிலும், டி.கே.ரங்கராஜன் சென்னையிலும், சவுந்தரராசன் மதுரையிலும், பாலபாரதி கோவை (சூலூர்) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.\nகழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலி\nதிருப்பூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). இவர் திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாய ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கழிவுநீரை சேகரிக்க 20 அடி ஆழம���ள்ள 4 தொட்டி உள்ளது. இந்த தொட்டிகளை நேற்று 10 தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஒரு தொட்டியில் அசாமை சேர்ந்த தில்வார் உசேன் (22) சுத்தம் செய்ய இறங்கினார். அப்போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பற்ற பாரூக் அகமது(21), தில்வார் உசேனின் சகோதரர் அன்வர் உசேன்(23), அபு(20) ஆகியோர் தொட்டியில் இறங்கியபோது அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கினர். தகவல் அறிந்து வீரபாண்டி போலீசார் வந்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர்.\nகோவையில் ஜீரோகிராவிட்டி ஸ்டூடியோவில் வருமான வரித் துறையினர் சோதனை\nகோவை : கோவையில் ஜீரோகிராவிட்டி ஸ்டூடியோவில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்டூடியோவில் கட்டு கட்டாக பணம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.37.50 லட்சம் பணம் பறிமுதல்\nகோவை : கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.37.50 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை நடத்திய விசாரணையில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோவையில் பிடிபட்ட கண்டெய்னர் லாரியில் டீத்தூள் மட்டுமே இருந்தது சோதனையில் உறுதி\nகோவை: கோவையில் பிடிபட்ட கண்டெய்னர் லாரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள டீத்தூள் மட்டுமே இருந்தது சோதனையில் உறுதியானது. ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த 400 பண்டல் டீத்தூளை ஆய்வு செய்தபின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகோவையில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் அதிகாரிகள் ஆய்வு\nகோவை: உக்கடம் அருகே நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியை ஆட்சியர், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரியின் கன்டெய்னரை திறந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nமீண்டும் ட்விட்டர் ட்ரெண்டில்'Go back modi'\nசென்னை : தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் Go back modi ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ட்விட்டரில் Go back modi, go back fascist modi ஆகிய ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று கோவை வரும் மோடிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது.\nகோவை அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1.02 கோடி பணம் பறிமுதல்\nகோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1.02 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர். ஏ.டி.எம் மையங்களில் வைக்க வாகனத்தில் கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஸ்குமார்க்கு 15 நாள் சிறை\nகோவை: கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஸ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி ரேவதி உத்தவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து கோவை மத்திய சிறையில் சதீஸ்குமார் அடைக்கப்பட்டார்.\nஇந்தியாவை வழிநடத்துவது என் கனவு, தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nகோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல் வெளியிட்டார். இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும், கைத்தறி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறினார். நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சேகரிப்பு மையங்கள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் கொண்ட பிரமாண்ட உணவுப்பூங்கா உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nகோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nகோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியி்டப்பட்டுள்ளது. கோவை ரெசிடென்சி ஓட்டலில் தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.\nகோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்\nகாமெடியிலும் அதகளம் பண்ணி, கேரக்டர் ரோலிலும் மனம் கனக்க வைத்த ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு, இரண்டிலும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஒரே நடிகை... கோவை சரளா.\nஏழைகளை அலைக்கழிப்பவர்கள் அதற்க்கான பதிலை சொல்ல வேண்டிவரும் : கமல்ஹாசன்\nகோவை: ஏழைகளை அலைக்கழிப்பவர்கள் அதற்க்கான பதிலை சொல்ல வேண்டிவரும்,என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஏழைகளுக்கு யாரும் இல்லை என நினைக்க கூடாது, மக்களும், நாங்களும் உள்ளோம் என்று கூறினார்.\nபொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கு- இளைஞர் கைது\nகோவை: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொல்லப்பட்ட வழக்கில் சதிஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சதீஸ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் என தகவல் தெரியவந்துள்ளது. கோவை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவியை மாயமான நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.\nகோவை மாணவி கொலை வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல்\nகோவை: பொள்ளாச்சி பூசாரிப்பட்டி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகளில் ஒரு தனிப்பட திண்டுக்கல் விரைந்துள்ளனர். கோவை கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் சிக்னல் அடிப்படையில் தனிப்படை திண்டுக்கல் விரைந்துள்ளனர்.\nபொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கை விசாரிக்க மேலும் ஒரு தனிப்படை\nகோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் கல்லூரி மாணவி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டு, நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அந்த மர்ம கும்பலை பிடிக்க ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் ரிசார்ட்டுகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை தனியார் கல்லூரி மாணவி கொலை வழக்கில் 3 தனிப்படைகள் அமைப்பு\nகோவை: கோவை தனியார் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐஜி உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டு விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்\nசென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும்.\nபல்லடம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.3.80 கோடி பணம் பறிமுதல்\nகோவை: கோவை மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம்-ல் நிரப்புவதற்காக உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட பணம் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது: சாகு\nசென்னை: தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சாகு கூறியுள்ளார். கோவையில் மட்டும் நேற்று 149 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 3839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.\nகோவை அருகே ரூ.30.50 லட்சம் ஜவுளி பறிமுதல்\nகோவை: கோவை சோமனூரில் ரூ.30.50 லட்சம் ஜவுளியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காடா துணி பார்சலுக்கு இடையே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஜவுளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோவையில் நகைக்கடைகளை அடைத்து 600க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்\nகோவை: கோவையில் முழுவதும் நகைக்கடைகளை அடைத்து 600க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரிகள் கொண்டு செல்லும் நகைகளை பறிமுதல் செய்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பறக்கும் படையினர் நகைகளை பறிமுதல் செய்வதால் நகை வணிகம் பாதிக்கப்படுவதாக நகைக்கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகோவையில் ரூ.56 லட்சம் பணம் பறிமுதல்\nகோவை: கோவை சூலூர் அருகே செலக்கரசல் பகுதியில் உரிய ஆவ���ங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.56 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் ஏ.டி.எம்-களுக்கு நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைதான மணிவண்ணன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு\nசென்னை : பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜரானார். இதையடுத்து மணிவண்ணனை வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகோவை சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் குமாரை தாக்கிய விவகாரம் : தமமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு\nகோவை :கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் குமாரை தாக்கிய விவகாரத்தில் தமமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளில் ஜலாலுதீன், அபு உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ் குமாரை நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கம்பத்தில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தில் 6 கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்தனர். கஞ்சா பிடிபட்டது தொடர்பாக அரசு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சந்தோஷ் மீது பொதுமக்கள் தாக்குதல்\nகோவை: கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தோஷ் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூரில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ் குமாருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nவிரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும்: ஸ்டாலின் பேச்சு\nகோவை: விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார். பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், உள்ளாட்சி பணி ஒப்பந்தங்களில் பெரிய ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் குற்றம் பற்றி சிபிஐ இன்னும் விசாரணையை ஏன் தொடங்கவில்லை\nகோவையில் கஞ்சா விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது\nகோயம்புத்தூர்:கோயம்புத்தூரில் கஞ்சா விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தபோது மாணவ்ர்களிடம் இருந்து 2 கிலோ போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் சி.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.அந்த மாணவர்களுக்கு எப்படி கஞ்சா கிடைத்தது என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nசிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காணாமல்போனோர் அலுவலகம்\nஇலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஐ.நாவில் ஜனாதிபதியால் எதிர்ப்பு வெளியிடப்பட்ட போதும் காணாமல்போனோர் தொடர்பாக கிடைத்த 15,000 முறைப்பாட்டு கோவைகளில் 14,000 கோவைகளை ஜனாதிபதி, காணாமல்போனோர்.\nஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா, குண்டா மூலமே வன்னியர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது: வேல்முருகன்\nகோவை; ஏழை வன்னியர்கள் கொடுத்த அண்டா, குண்டா மூலமே வன்னியர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்காக உழைத்த தலைவர்கள் பலர் குறித்த தகவல்களை ராமதாஸ் மறைத்துள்ளார் என்றும் கூறினார்.\nஜெ மறைந்தாலும் அமமுகவாக தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்-டிடிவி தினகரன் பரப்புரை\nகோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் தொகுதி அமமுக வேட்பாளர் அப்பாத்துரையை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும் அமமுகவாக தமிழகம் முழுவதும் வியாபித்திருக்கிறார்கள். பழனிச்சாமி இடம் இருப்பது டெண்டர் பார்ட்டிகள்: தொண்டர்கள் அமமுகவில் இருக்கிறார்கள், என்று டிடிவி தினகரன் கூறினார்.\nஅரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் கட்டணம் குறைக்க முடியுமா\nமதுரை : அரசு மருத்துவமனைகளில் கேன்சர் செல்களை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புற்றுநோய் பாதித்தவர்களுக்கு எடுக்கப்படும் பெட் ஸ்கேன் கட்டணம் ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. கோவை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி ஏற்படுத்த முடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபொள்ளாச்சி விவகாரம் : மணிவண்ணனுக்கு மேலும் 3 நாள் சிபிசிஐடி காவல் நீட்டிப்பு\nகோவை : பொள்ளாச்சி விவகாரத்தில் சரண் அடைந்த மணிவண்ணனுக்கு மேலும் 3 நாள் சிபிசிஐடி காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகாரளித்த பெண்ணின் சகோதரை தாக்கிய வழக்கில் மணிவண்ணன் மார்ச் 25ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், ஏப்ரல் 5 வரை மணிவண்ணனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nகோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nகோவை : பன்னிமடை அருகே கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தோஷ்குமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.\nகோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றொருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nகோவை : பன்னிமடை அருகே கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றொருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தோஷ்குமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.\nகோவை சிறுமி கொலை வழக்கில் கைதான சந்தோஷ்குமாருக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல்\nகோவை: கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ்குமாரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறுமி கொலை தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தோஷ்குமார் பாட்டி அதே நாளில் மர்மமாக உயிரிழப்பு\nகோவை: சிறுமி கொலை தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தோஷ்குமார் பாட்டி அதே நாளில் மர்மமாக உயிரிழந்துள்ளார். தனது பாட்டியை சந்தோஷ்குமார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பிரிநிதிருக்கும் சந்தோஷ்குமார் தனது பாட்டி வீட்டுக்கு வந்தபோது கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது\nகோவை: கோவை துடியலூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொலை தொடர்பாக 6 நாட்களுக்கு பிறகு சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவை மத்திய சிறையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை\nகோவை : கோவை மத்திய சிறையில் காந்திபுரம் உதவி ஆணையர் எழிலரசன் தலைமையில் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nகோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 13 தனிப்படைகள் அமைப்பு\nகோவை : கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கபப்ட்டுள்ள நிலையில் தேடுதலில் முன்னேற்றம் இல்லாததால் 3 கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம்\nடெல்லி : பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.8ம் தேதிக்கு பதிலாக ஏப்.12,13 தேதிகளில் பிரதமர் மோடி, தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி ஏப்.12 கோவையிலும், ஏப்.13 தேனியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.\nகோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு கமல் நேரில் ஆறுதல்\nகோவை: கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். கோவை பன்னிமடையில் சில நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மணிகண்டனுக்கு 4 நாள் சிபிசிஐடி காவல்\nகோவை: பொள்��ாச்சி பாலியல் வழக்கில் மணிகண்டனை 4 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருநாவுக்கரசு மீது பாலியர் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் மணிகண்டனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் போலீஸ் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகோவை சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்\nகோவை: கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு நரம்புகள் துண்டாகி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.\nகோவை அருகே 6 வயது சிறுமி கொலை தொடர்பாக துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும்: காவல்துறை அறிவிப்பு\nகோவை: கோவை அருகே 6 வயது சிறுமி கொலை தொடர்பாக துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சன்மானம் அளிக்கப்படும் என காவல்துறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nகோவையில் சிறுமி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்\nகோவை: கோவை துடியலூரில் சிறுமி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு கலாச்சார, பண்பாடு சீரழிவே காரணம்: அர்ஜூன் சம்பத்\nசென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு கலாச்சார, பண்பாடு சீரழிவே காரணம் காவல்துறை அல்ல என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். மேலும் கோவையில் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனவும் கூறினார். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு மதுக்கடைகள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டார்.\nதுடியலூரில் 7 வயது சிறுமி கொலை வழக்கில் பள்ளி மாணவன் உட்பட 6 பேரிடம் 2-வது நாளாக விசாரணை\nகோவை: துடியலூரில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பள்ளி மாணவன் உட்பட 6 பேரிடம் 2-வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துடியலூரில் 7 வயது சிறுமி மர்மமான முறையில் கை, கால்கள் கட்டப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் சிறுமி, பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு கூடுதல் அதிகாரிகள் சேர்ப்பு\nகோவை: கோவையில் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படையில் கூடுதலாக அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வலக்கை விசாரிக்கும் தனிப்படையில் 4 காவல் ஆய்வாளர்கள், 2 ஏடிஎஸ் பிக்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. டிஎஸ்பி மணி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் : பார் நாகராஜன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்\nகோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய பார் நாகராஜன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். பார் நாகராஜன் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.\nகோவை சிறுமி வன்கொடுமை வழக்கு மகளிர் காவல்துறைக்கு மாற்றம்\nகோவை : கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்காக உள்ளதால் துடியலூர் மகளிர் காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து துடியலூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை தலைமையிலான விசாரணை நடைபெறுகிறது.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி\nகோவை : கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கோவையில் நேற்று 7 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nகோவை சிறுமி வன்கொடுமை : நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்\nகோவை : கோவையில் நேற்று 6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப��பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போக்சா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 10 குழுக்கள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகோவை அருகே 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது\nகோவை: கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் வசந்த், விஜயகுமார் ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை- மருதமலை அடிவாரத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை\nகோவை: கோவை- மருதமலை அடிவாரத்தில் உரிய நீச்சல் பயிற்சியாளர்கள், பாதுகாப்பு உபகாரணகள் இன்றி செயல்பட்ட நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நீச்சல் குளத்தில் 11ம் வகுப்பு மாணவன் மற்றும் காவலாளி நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ரூ. 24,000 லஞ்சம் வாங்கியவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி\nகோவை: கோவை மாவட்டம் சூலூரில் ரூ. 24,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் வெங்கடாஜலம் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இயங்கும் நில அளவீட்டாளர் அறையில் லஞ்சம் வாங்கும் போது கைதாகினர். பால தண்டாயுதபாணி என்பவரிடம் லஞ்சம் வாங்கும் போது சர்வேயரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.\nகோவையில் கடத்தி கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு\nகோவை: கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை பன்னிமடையில் நேற்று பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nவிவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று பொன்.ராதா பேசியது தவறு: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகோவை: மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்கள் சந்தித்தார். விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று பொன்.ராதா பேசியது தவறானது என கூறினார்.புதிய அதிகாரிகளை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜி பேசுவது அமைச்சரை தகுதிக்கு ஏற்றது போல் இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nகோவை அருகே காணாமல் போன சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nகோவை: பன்னிமடை அருகே காணாமல் போன சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கஸ்தூரிநாயக்கன்புதூரில் உள்ள பள்ளத்தில் திப்பனூரை சேர்ந்த 6 வயது சிறுமி சடலமாக காயங்களுடன் மீட்கப்பட்டார். நேற்று மாயமான 6 வயது சிறுமி ரிதன்யாஸ்ரீ மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி இருவர் பலி\nகோவை: மருதமலை அருகே தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன், காவலாளி உயிரிழந்தனர். குளத்தில் ஆழமான பகுதியில் மூழ்கி மாணவன் அன்புச் செல்வன், காப்பாற்ற சென்ற காவலாளி தேவராஜ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nகோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்\nகோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக நிர்வாகி சிபி ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி பி.ஆர். நடராஜனை எதிர்த்து பாஜக நிர்வாகி சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை குற்றாலத்திற்கு செல்ல தடை: வனத்துறை தகவல்\nகோவை: தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் தண்ணீர் தேடி கோவை குற்றாலம் பகுதிக்கு யானை கூட்டங்கள் அதிகம் வருவதால் பாதுகாப்பு கருதி வனத்துறை முடிவு எடுத்துள்ளது. மேலும் மழைப் பொழிவு அதிகரிக்கும் வரை கோவை குற்றாலத்திற்கு செல்ல தடை நீடிக்கும் என வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nபொள்ளாச்சி விவகாரம் கோவை எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை அரசு ���கவல்\nசென்னை: பொள்ளாச்சியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகுமாறு வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிங்காநல்லூரில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி கமலஹாசன் பங்கேற்கும் கூட்டம் தடுத்து நிறுத்தம்\nகோவை: கோவை சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில் கமலஹாசன் கலந்து கொண்ட மருத்துவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் ஆட்சேபனை தெரிவித்ததால் பாதியில் கூட்டம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முறையான அனுமதியின்றி நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரை செய்கிறார்\nடெல்லி: மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட உள்ளார். கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் ஏப்ரல் 14-ம் தேதி பிரகாஷ் காரத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்படுகிறார்.\nதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை\nடெல்லி: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அடுத்த மாதம் தேர்தல் பரப்புரை செய்யவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களவை தொகுதியில் யெச்சூரி தேர்தல் பிராச்சாரம் செய்ய உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் ஏப்ரல் 9-ம் தேதியும், கோயம்புத்தூர், திருப்பூரில் ஏப்ரல் 10-ம் தேதியும் யெச்சூரி தேர்தல் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல்\nகோவை: கோவையில் தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. காய்கறிகளுடன் மறைத்து எடுத்து வரப்பட்ட 150 கிலோ குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nசூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி\nகோவை: சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். கட்சியிலும், அரசியலிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த எம்எல்ஏ கனகராஜின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\nகோவை சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nசென்னை: கோவை சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவுக்கு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினர்.\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல்\nசென்னை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார். கனகராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. மேலும் எம்.எல்.ஏ கனகராஜ் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nகோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில்அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்துள்ளார்.\nவடக்கு ஆளுனரிடம் ஜெனிவா எடுத்துச் செல்வதற்கு கொடுத்த கோவைகளிற்கு என்ன நடந்தது\nஇனிமேல் ஈழத் தமிழினம் ஒன்று பட்டு ஒரே கோரிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை, பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கோரிக்கைகளை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர்.\nகோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும்: சட்டக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு\nகோவை: கோவை சட்டக்கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள், தேர்வுகள் நடைபெறும் என்று சட்டக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து வகுப்புகள், தேர்வுகள் ரத்தாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் புரட்டாதி கைவிட்ட நிலையில் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகோவை அரசு சட்டக்கல்லூரி போராட்டத்தை கைவிடக்கோரி கல்லூரி முதல்வர் கோரிக்கை\nகோவை: மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட கோவை அரசு சட்டக்கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் போராடும் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கல்லூரி முதல்வர் உத்திரவாதம் அளித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 167 மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முயற்சிப்பதாக கல்லூரி முதல்வர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகோவை சட்டக் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவை: கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெறக் கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் வழக்கை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nநக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜராக 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nகோவை அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nகோவை: சவுரிபாளையத்தில் நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்வு பெற்ற செவிலியர் மேரி ஏஞ்சலின் 5 சவரன் நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த இருவர் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.\nகோவை எம்.எல்.ஏ. அர்ஜுனன் நடைப்பயிற்சியின் போது மயக்கம்\nகோவை: கோவை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது எம்.எல்.ஏ. அர்ஜுனன் மயக்கமடைந்தார். நடைபயிற்சியின் போது மயக்கமடைந்த எம்.எல்.ஏ. அர்ஜுனனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப்பின் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைப்பு\nகோவை: 4 நாள் காவல் முடிந்த பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாள் காவல் முடிந்ததால் நீதிபதி நாகராஜ் வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர் படுத்தப்பட்டார்.\nகோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி\nசென்னை: கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. எஸ்.பி. பாண்டியராஜன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு அறிவுறுத்தியுள்ளார். புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு மாணவிகள் மனு\nசென்னை : துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக் கேட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 2 மாணவிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். கல்லூரி மாணவி ஒருவரும், பள்ளி மாணவி ஒருவரும் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை அழிக்க கோரி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்\nகோவை : பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்க கோரி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் நிறுவனங்களுக்கு கோவை சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். சிபிசிஐடியால் அறிவிக்கப்பட்ட வாட்ஸ அப் ஏராளமான புகார்கள் மற்றும் தகவல்கள் வந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி விவகாரம் பற்றி வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம்\nகோவை: பொள்ளாச்சி பலாத்காரம் பற்றி வீடியோவுடன் செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது. சம்மனை ஏற்று கோபாலின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nபொள்ளாச்சி வழக்கில் கைதான திருநாவுக்கரசுவை காணொலிக் காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்த திட்டம்\nகோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசுவை காணொலிக் காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவை குற்றவியல் நீதிமன்ற வளாகம் முன் மகளிர் அமைப்புகள் திரண்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க காணொலிக்காட்சி மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த ஏற்பாடு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களாக மதுரையில் வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் அறிவிப்பு\nசென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை, கோவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.\nமக்களவைத் தேர்தல் 2019 : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவை தொகுதிகளில் போட்டி\nசென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி விவகாரம்: உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு\nபுதுடெல்லி: பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் எனக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல மனு தாக்கல் செ���்யப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு\nகோவை: பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க கோவை தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதால் திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்\nகோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல: நாகராஜ்\nகோவை: பொள்ளாச்சியில் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல என கோவை ஆட்சியரிடம் மனு அளித்த பின் பார் நாகராஜ் பேட்டியளித்துள்ளார். போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் சொந்த கிராமத்தில் தான் உள்ளேன் எனவும் கூறினார். அதிமுகவில் இருப்பதால் தம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் கூறினார். கட்சித் தலைவர்களுடன் மட்டுமே தமக்கு பழக்கம் உள்ளது என கூறினார்.\nகோவை சாடிவயல் முகாமில் காட்டு யானை தாக்கயதில் கும்கி யானை காயம்\nகோவை: கோவை சாடிவயல் முகாமில் உள்ள கும்கி யானையை காட்டு யானை தாக்கயதில் கும்கி யானை சேரனுக்கு முதுகிலும், பின்னங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சாவடியல் முகாமில் மருத்துவர்கள் இல்லாததால் கும்கி யானை சேரனுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கோவை எஸ்.பி. பாண்டியராஜனை விசாரணை வளையத்தில் கொண்டுவரவும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சி பாலியல் கொட���ரம்: பார் நாகராஜன் தொடர்பு அம்பலம்\nகோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பார் நாகராஜனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மற்றும் 4 பேரை தவிர மற்றவர்களுக்கு தொடர்பில்லை எனவும் கோவை எஸ்.பி. பாண்டியராஜன் யாரை காப்பாற்ற முரணாக பேட்டி அளித்தார் என பொதும\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2 பிரிவுகளாக விசாரணை\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2 பிரிவுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு பிரிவினர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு பிரிவினர் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறனர்.\nநாட்டு மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் வேளாண்மையை சார்ந்துள்ளனர்: வெங்கய்யா நாயுடு\nகோவை: நாட்டு மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் வேளாண்மையை சார்ந்துள்ளனர் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். மேலும் விவசாயத்தை மேம்படுத்த கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற லாலிபாப்கள் மட்டுமே போதாது எனவும் கோவையில் உள்ள நீலாம்பூரில் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு உரையாற்றினார்.\nபொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகோவை : பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகள், கல்லூரி, பார் நாகராஜ் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பதற்றத்தை தணிப்பதற்காகவும் கிட்டத்தட்ட 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்டம் எதிரொலி: பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொள்ளாச்சியில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நேற்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\n4 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் : சிபிசிஐடி ஐ.ஜி ஸ்ரீதர்\nகோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, பொதுமக்கள் ஆவணங்களை தரலாம் என்று கோவையில் சிபிசிஐடி ஐ.ஜி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த அவர், இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள 4 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்த ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்த ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரியிடம், கோவை எஸ்.பி., பாண்டியராஜன் ஒப்படைத்தார்.\nபொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து : 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி :பொள்ளாச்சி அருகே கெடிமேடு பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(48), பூஜா(45), தாரணி(50), குழந்தைகள் சுமதி(8), லதா(9) உள்ளிட்ட 8 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_23.html", "date_download": "2019-07-18T17:13:16Z", "digest": "sha1:AN4OYOBLY6DIMPRNBBJYENXMVBSJKAA7", "length": 8343, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புதிய பிளாஷ் டிரைவ்கள்", "raw_content": "\nமெமரி சாதனங்களைத் தயாரித்து விற்பனைக்கு வழங்குவதில் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ட்ரான்ஸென்ட் நிறுவனம், அண்மையில் ஜெட்பிளாஷ் 600 என்ற புதிய பிளாஷ் டிரைவ்களை அறிமுகப்படுத்தியது.\nமிகக் குறைந்த எடையில் தயாரிக்கப்பட்ட இந்த டிரைவ்களில், டூயல் சேனல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் டேட்டா படிப்பது நொடிக்கு 32 எம்பி வேகத்தில் நடைபெறுகிறது. எழுதுவது 18 எம்பி வேகத்தில் நடைபெறுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டரின் எந்த யு.எஸ்.பி. டிரைவிலும் இவற்றை இணைத்துச் செயல்படுத்தலாம்.\nஜெட் பிளாஷ் 600 வரிசையில் உள்ள அனைத்து பிளாஷ் டிரைவ்களும் பளபளப்பான கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ���ளி ஊடுறுவிச் செல்லும் வகையில் உள்ள வண்ண பேண்ட், தகவல்கள் எழுதப்படும் போதும், படிக்கப்படும்போதும் ஒளிர்கிறது.\nஇதில் ட்ரான்ஸென்ட் தரும் டேட்டா டூல்ஸ் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் தானாக இணையத்தின் முகவரிகளில் லாக் ஆன் செய்திடலாம். இந்த பிளாஷ் டிரைவ்களை விண்டோஸ் 7 வரையிலான அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தலாம்.\nமேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களையும் இந்த பிளாஷ் டிரைவ் சப்போர்ட் செய்வதனால், வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களிடையே டேட்டாக்களை எளிதாகப் பரிமாறிக் கொள்ளலாம். இவை 4ஜிபி (ரூ. 1,200) 8 ஜிபி (ரூ. 2,000) 16 ஜிபி (ரூ. 4,000) மற்றும் 32 ஜிபி (ரூ. 8,000) அளவுகளில் கிடைக்கின்றன.\n3 நாளில் 100 கோடி வசூல்: 3 இடியட்ஸ் படம் சாதனை\nகுவெர்ட்டி கீ போர்ட் கொண்ட குறைந்த விலை போன்கள்\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nசாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள்\nநோக்கியா போன்களுக்கு இலவச மேப்\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nஇணைய வெளியில் மியூசிக் லாக்கர்\nவிரைவில் '4 ஜி' மொபைல்\nடாடா டொகொமோ தரும் பிளாக் பெரி கர்வ் 8520\nவந்து விட்டது செயற்கை இதயம்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nஇன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி\nநான் அவனில்லை -2 - சினிமா விமர்சனம்\nவோடபோன் ரோமிங் கட்டணம் குறைப்பு\nபுதிய முயற்சியில் வெர்ஜின் மொபைல்\nலேப்-டாப்பில் டிவி பார்க்கலாம்: டாடா புதிய திட்டம்...\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \n5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ\nகுடியரசு தினத்தில் அசல் ரீலிஸ்\nஏறுமுகத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55923-tamil-actor-vishal-arrested-by-chennai-police.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T17:07:46Z", "digest": "sha1:A3VLXXEDEW7FHN745VJGZPUKEJB7DDMG", "length": 15147, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இதுவரை ஓய்வூதியமாக ரூ.4 கோடி வழங்கியுள்ளோம்” - விஷால் விறுவிறு | Tamil Actor Vishal arrested by Chennai police", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்ட��� சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n“இதுவரை ஓய்வூதியமாக ரூ.4 கோடி வழங்கியுள்ளோம்” - விஷால் விறுவிறு\nபொதுக்குழுவை கூட்டாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும், சங்கத்தின் நிரந்தர வைப்புநிதியை காலி செய்துவிட்டதாகவும் விஷால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஏ.எல்.அழகப்பன், சிவா, ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற விஷால் பூட்டை உடைக்க முயன்றதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், விஷால் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nசாவியை பெற்று வந்து பூட்டைத் திறக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில், பூட்டை உடைத்து உள்ளே செல்வதில் விஷால் உறுதியாத இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர், தி.நகரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விஷாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து விஷால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து நடிகர் விஷால் மாலை விடுவிக்கப்பட்டார்.\nபின்னர் பேசிய விஷால், “நான் நீதிமன்றத்தை நாடுவேன். இதுவரை எனக்கு நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பே கிடைத்துள்ளது.\nநலித்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கி வருகிறோம். 20 மாதங்களாக 20 லட்ச ரூபாய் என மொத்தம் ரூ.4 கோடி வழங்கியுள்ளோம். கல்வி, மருத்துவம், காப்பீடு உதவி, தீபாவ��ி, பொங்கல் போனஸ் வழங்கியுள்ளோம். நல்லது செய்வதற்கு பெயர் முறைகேடு என்றால், அ‌ந்த முறைகேட்டைத் தொடர்ந்து செய்வேன். வரும் பிப்ரவரி மாதம் இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம். நிகழ்ச்சியில் இருந்து கிடைக்கும் நிதியில் சிறு தயாரிப்பாளர்களுக்கு நிலம் வழங்க திட்டம் வைத்துள்ளோம். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணிகள் தொடரும்” என்று தெரிவித்தார்.\nவிஷாலின் கைது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்க சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், “இளையராஜாவுக்கு பாராட்டு என்பது எல்லோர் மனதிலும் உள்ளது. எதிர்தரப்பு கூறும் குற்றச்சாட்டை ஆராய இடம் கொடுக்கும் மனப்பாங்கு விஷாலுக்கு இருக்கும் என்று தான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்\nதயாரிப்பாளர் சங்க மோதல் குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகின் தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் எதிர்பாராத சம்பவங்களை பார்த்து வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு மிகப்பெரிய பொறுப்புகளும், கடமைகளும் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் எதிர்கால திரையுலகை பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்க பிரச்னையில் எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறது என்று பார்த்து தமிழக அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தவறு செய்து விட்டார், அதனால் பயப்படுகிறார் என்று நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர் சங்க ஆவணங்களை சார் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்தும் சங்க விதிகளின்படி நடைபெறுகிறதா என்பதை சார்பதிவாளர் கூறட்டும் என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய உயரழுத்த மின்கோபுரங்களால் கதறும் தமிழக விவசாயிகள்..\nவிவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டிய விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு\nநடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \nவிஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது\nகளைகட்டிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு #PTLiveUpdates\nநடிகர் சங்கத் தேர்தலில் யார் யார் போட்டி..\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \nநடிகர் சங்க தேர்தல் : விஷால் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n“விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய்” - ராதாரவி\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய உயரழுத்த மின்கோபுரங்களால் கதறும் தமிழக விவசாயிகள்..\nவிவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63975-ops-son-ravindranath-kumar-said-about-kovil-wall-name.html", "date_download": "2019-07-18T17:35:01Z", "digest": "sha1:DCSCXBL5E7XLG6FGPBDBJSHJAGDNFVVV", "length": 11507, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம் | OPS son Ravindranath Kumar said about kovil wall name", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகி���து; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n“கல்வெட்டில் பெயர் போட்டது எனக்குத் தெரியாது ” - ஓபிஎஸ் மகன் விளக்கம்\nகுச்சனூர் கோயில் கல்வெட்டில் தன் பெயர் பொறிக்கப்பட்ட சம்பவம் தனக்கு தெரியாமல் நடந்துவிட்டதாக தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.\nதேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள அன்னபூரணி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் நிதியுதவி அளித்திருந்தனர். இதனால், நேற்று ஆலயத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் குமார், ஓ.பி.ஜெயப்பிரதீப்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.\nஇதில், முக்கியமான விஷயம் என்னவெனில், ரவீந்திரநாத் பெயருக்கு முன்பாக தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டது. அதுதொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இன்று தேனியில் உள்ள பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் நடைபெறும் மறுவாக்குபதிவினை ரவீந்திரநாத் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “நான் அரசியலுக்கு வந்து பல காலமாகியும், முதல் முறையாக தேர்தலில் நிற்கிறேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. பல தேர்தலை கண்டவர் மற்றும் அனுபவம் மிக்கவர். அவர் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது அவருக்கு சந்தோஷம் தரும் என்றால், அந்தச் சந்தோஷத்தை நான் தருவதில் மிகழ்ச்சி அடைகிறேன்.\nகல்வெட்டு விவகாரத்தில் எம்.பி என எனது பெயர் பொறிக்கபட்டு இருப்பது எனக்கு தெரியாமல் நடந்த சம்பவம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.\nமுதன்முறையாக வாக்களிக்க வந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்..\n“தென் இந்தியாவிலேயே முதல் முயற்சி” - ‘ஒத்த செருப்பு’ பற்றி ரஜினிகாந்த்\nஉங்கள் கரு���்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடித்துக் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுவன் - விசாரணை தீவிரம்\nதேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nதேனி எம்.பி, வெற்றியை எதிர்த்து வழக்கு\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்\nஏழைகள் தொடர்பான திட்டங்கள் மீது கவனம் செலுத்துங்கள் ஓ.பி.ரவீந்திரநாத்\nபாஜகவினர் கைதட்டலுக்கு மத்தியில் பதவியேற்ற ரவீந்திரநாத்\nபேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி எஸ்.பி. மீது கல்வீச்சு... போலீசார் குவிப்பு..\n“வாரிசு அரசியல்” - விமர்சனங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்டாலின், ஓபிஎஸ்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதன்முறையாக வாக்களிக்க வந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்..\n“தென் இந்தியாவிலேயே முதல் முயற்சி” - ‘ஒத்த செருப்பு’ பற்றி ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/faruk6340", "date_download": "2019-07-18T18:33:43Z", "digest": "sha1:ONFYFNXIBVYEFB4V6SDAFL3V2JIYZIW6", "length": 2064, "nlines": 53, "source_domain": "sharechat.com", "title": "faruk raja - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/rk3219?referer=otherProfileFeed", "date_download": "2019-07-18T18:39:53Z", "digest": "sha1:UE56UIALFIRXNUJS2PEXUFIFEEZY24HA", "length": 3020, "nlines": 79, "source_domain": "sharechat.com", "title": "RK SATHISH - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nகோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\n#கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:09:52Z", "digest": "sha1:CBMCNB4VPSTH6MQLN7JFYNYR4GJ2PTFW", "length": 5733, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிப்பெரிடின்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிப்பெரிடின்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிப்பெரிடினோன்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nபல்லின வளையச் சேர்மங்கள் (1 வளையம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2018, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/02/busburnt.html", "date_download": "2019-07-18T17:43:12Z", "digest": "sha1:4RELSTBXJ77ADQSR44TFTESS6EOABGMZ", "length": 13668, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | miscreants torched a bus in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nபஸ், டிராக்டர் எரிப்பு: கடலூர் மாவட்டத்தில் பதற்றம்\nதமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் தனியார் பஸ் மற்றும் டிராக்டர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அரசு பஸ்கள் மீது கல்வீச்சுநடத்தப்பட்டது. இதனால், அப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில், கடந்த சனிக்கிழமை 3 தலித் மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேறு காரணங்களுக்காக பந்த் வேறுஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇருப்பினும், புதுவை-விழுப்புரம் மார்க்கத்தில் நெல்லிக்குப்பம் அருகே ஒரு பஸ்ஸுக்கும், டிராக்டருக்கும் சில சமூக விரோதிகள் தீ வைத்தனர். இதில்பஸ்ஸும், டிராக்டரும் முழுவதும் எரிந்து சாம்பலாயின.\nகுறிஞ்சிப்பாடி அருகே ஒரு லாரிக்கு சிலர் தீ வைக்க முயன்றனர். ஆனால், அம் முயற்சி தடுக்கப்பட்டது. இது தவிர, புதுச்சத்திரம் மற்றும்கடலூர்-சிதம்பரம் மார்க்கத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.\nஇத்தகைய சம்பவங்களால், கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதையடுத்து, போலீஸ் காவலுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.\nமாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில சட்டம் ஒழுங்கு ஐஜி கே. சுப்பையா, கடலூரில் முகாமிட்டு சட்டம்-ஒழுங்குநிலைமையைக் கண்காணித்து வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே ���ெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/01155837/In-the-evening-of-TamilNadu-Possibility-to-rain-with.vpf", "date_download": "2019-07-18T18:10:35Z", "digest": "sha1:IQCPBCB3GGYDQQFUAHV7SDAM5LQYHBGG", "length": 12286, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the evening of TamilNadu Possibility to rain with strong winds || தமிழகத்தில் மாலை நேரத்தில், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் மாலை நேரத்தில், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் மாலை நேரத்தில், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.\nசென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது:-\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசக்கூடும். இந்த 5 மாவட்டங்களில் மாலை நேரத்தில், 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி ந��ரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது,\nவெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் 4 சென்டிமீட்டர், உசிலம்பட்டியில் 3 சென்டிமீட்டர், அறந்தாங்கி, கொடைக்கானல், மதுரை விமான நிலையத்தில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n1. தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.\n3. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n4. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.\n5. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை அதிகாரிகள் தகவல்\n5. தமிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/09/14/iphone-5-slavery/", "date_download": "2019-07-18T18:27:16Z", "digest": "sha1:J23HH54VHZE6PW5GLXABJ2USBZ3LRGKT", "length": 34638, "nlines": 302, "source_domain": "www.vinavu.com", "title": "iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா! - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாத��லைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு உலகம் அமெரிக்கா iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா\niPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா\nஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன்5 உற்பத���தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.\nஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன் கருவிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக $210 மில்லியன் (சுமார் 1,200கோடி ரூபாய்) முதலீடு செய்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஹூய்ஆன் நகரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபுதியரக ஐஃபோன்5 சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்க வேண்டுமானால், அமெரிக்க பரிசு பொருட்களின் காலமான கிருஸ்துமசை ஒட்டி அதை சந்தைப்படுத்த வேண்டும். அதனால் செப்டம்பர் 21 அன்று புதிய ரக ஐஃபோன் கருவிகளின் விற்பனையை ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக உள்ளது.\nஇதனால் ‘பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் குறைவாக இருப்பதாகவும், கோடை விடுமுறை பணிகளை முடித்து விட்டு பலர் விலகியதால் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை அதிமாகியிருப்பதாகவும்’ பெயர் வெளியிட விரும்பாத பாக்ஸ்கான் தொழிற்சாலையின் மனிதவளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஐபோன் சந்தை தேவையை பூர்த்தி செய்யுமளவு பாக்ஸ்கானில் போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் மாணவர்களை நவீன கொத்தடிமைகளாக பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது நிறுவனம்.\nஹூய்ஆன் நகரில் பல கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மாணவர்களை ஐபோன் தயரிப்பு பிரிவில் வேலைக்கு வரச் செய்ய ஏற்பாடு செய்துள்ளது பாக்ஸ்கான். பல மாணவர்கள் பாக்ஸ்கானில் வேலை செய்ய விரும்பா விட்டாலும் ஆசிரியர்களின் வற்புறுத்தலால் வேலைக்கு சென்றுள்ளன்ர். உணவு அறிவியல், நிதிநிர்வாகம் போன்ற துறைகள் உட்பட நகரத்தைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் மாணவர்களை பாக்ஸ்கானில் வேலை செய்ய அனுப்பியிருக்கின்றன.\nஹூய்ஆன் திறந்தநிலை பல்கலைக் கழக மாணவி சொங், ‘வேலைக்கு போக மறுத்தால் படிப்பை முடிப்பதற்கு தேவையான மதிப்பெண்கள் கிடைக்காது’ என்றார். அவரது பல்கலைக் கழகம் மட்டும் 3,000 மாணவர்களை பாக்ஸ்கானுக்கு அனுப்பியிருந்தது.\nமாணவர்களுக்கு 1,550 யுவான் ($244) மாதச் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை, இலக்கை முடிக்கா விட்டால் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும்’ என்று முறையான தொழிலாளர்களை போல வேலை வாங்கப்பட்டுள்ளனர் அந்த மாணவர்கள். ‘மாணவர்கள் பழகுனர்களாக வேலைக்கு போகலாம் என்று சீன சட்டம் சொன்னாலும் வழிகாட்டி யாரும் உடன் இல்லாமல் குறைந்தது 8 மணி நேர வேலை செய்வது இந்த சட்டத்திற்குட்படாது’ என்கிறார் யூ என்ற வழக்கறிஞர்.\nபாக்ஸ்கானின் சட்ட விரோத செயலைப் பற்றிய விரிவான கட்டுரை சீனா டெய்லி பத்திரிகையில் வந்தவுடன் அவசரமாக சீன தொழிலாளர் நல வாரியம் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டது பாக்ஸ்கான். சீன தொழிலாளர் நல கமிட்டி உறுப்பினர்கள் நடத்திய சோதனையில் ஒரு மாணவர்கூட தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிப்பதாக பாக்ஸ்கான் மார் தட்டியதுது.\nஆனால், பாக்ஸ்கான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் ‘மாணவர்கள் தொழில்நுட்பத்தையும், கார்ப்ரெட் வேலை கலாச்சரத்தையும் கற்கவே தங்கள் நிறுவனம் உதவியதாகவும் மாணவர்களை கட்டாயப் படுத்தவில்லையென்றும் மாணவர்களுக்கு விருப்பமில்லை என்றால், வேலைக்கு வர வேண்டாம்’ என்றும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தெரிவித்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளில் தென் சீனாவில் இருக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 16 முதல் 18 மணி நேர வேலை, குறைந்த கூலி, இரவு பகல் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற சூழலில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு சமூகத்தை சுரண்டும் மனிதத் தன்மையற்ற முதலாளிகளை எதிர்த்து போராடுவதற்கு சீன இளைஞர்கள் மாவோ தலைமையில் இருந்த அன்றைய கம்யூனிசக் கட்சியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கொத்தடிமைக்கு துணை போகும் இன்றைய போலிக் கம்யூனிஸ்ட்டுகளை முறியடிக்க முடியும்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஉங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா\nபாக்ஸ்கான் தற்கொலைகள் – விக்கிபீடியா பக்கம்\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா \nமஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் \nஜூலியன் அசாஞ்சே கைது : இந்திய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் \nமாவோ தலைமையில் போராடி பின்பு போலிகளிட்ம் மாட்டி பின்பு மறுபடியும் மாவோ தலைமை.. அவர் மண்டையைப் போட்டதும் பின்பு போலி.. நல்ல கூத்துதான்\nஎலெக்ட்ரோனிக் துறை மாணவர்கள் படிப்பை முடிக்கும் முன்பே அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போதிய ஊக்குவிப்புத் தொகையுடன் பகுதி நேர வேலை செய்வது ஏற்புடையதே…. ஆனல் அவர்களை முறையான தொழிலாளர்களைப் போல வேலை செய்ய கட்டளையிடுவது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயலாகும்… இது உடனே தடுத்து நிறுத்தப் பட வேண்டும்…\n//லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு சமூகத்தை சுரண்டும் மனிதத் தன்மையற்ற முதலாளிகளை எதிர்த்து போராடுவதற்கு சீன இளைஞர்கள் மாவோ தலைமையில் இருந்த அன்றைய கம்யூனிசக் கட்சியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கொத்தடிமைக்கு துணை போகும் இன்றைய போலிக் கம்யூனிஸ்ட்டுகளை முறியடிக்க முடியும்.//\n அப்ப சீனாவிலும் கம்யூனிஸம் காலியா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nபுதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை \nமாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்\nஇராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா\nபச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா \nவீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nஹரியாணாவில் காதலர்களை கொன்ற ஜாட் சாதி வெறியர���கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/2-screwdrivers", "date_download": "2019-07-18T17:50:40Z", "digest": "sha1:UCNMGMRQX3BP2UI6ZGEIO3MD2PDAIZ5U", "length": 3853, "nlines": 51, "source_domain": "zeenews.india.com", "title": "2 screwdrivers News in Tamil, Latest 2 screwdrivers news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், கத்தியை இளைஞரின் வயிற்றிலிருந்து நீக்கிய மருத்துவர்கள்\nஇளைஞரின் வயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி ஆகியவற்றை நீக்கி சாதனை படைத்த மருத்துவர்கள்\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nகர்நாடகா அரசியல் நெருக்கடி: அரசு சீர்குலைந்ததற்கு யார் காரணம்\nகுல்புஷ்ன் ஜாதவ் வழக்கு தீர்ப்பு: பாகிஸ்தானுக்கு கிடைத்த பெரிய வெற்றி\nஉண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி குல்புஷன் ஜாதவ் தீர்ப்பு: மோடி\nபுதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு அறிவிப்பு வரவேற்கத்தக்து: PMK\nஅதிருப்தி எம்.எல்.ஏக்களை எச்சரித்த கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் உடல்நலக்குறைவால் காலமானார்\nதென்காசி, செங்கல்பட்டு தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக அறிவிப்பு\nஉங்கள் தவறு அல்ல, தீர்ப்பு ஆங்கிலத்தில் இருந்தது: மத்திய அமைச்சர் கிண்டல்\nவகுப்பறையில் 13 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/56955-rajini-fans-celebrate-petta-in-style-2018.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-18T17:43:46Z", "digest": "sha1:PSTOMBHAEPSLE47D57PFJE66QCHNC3E4", "length": 10232, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பேட்ட’ ரிலீஸ்: பொங்கல் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்! | rajini fans celebrate Petta in style 2018", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n’பேட்ட’ ரிலீஸ்: பொங்கல் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்\nரஜினியின் ’பேட்ட’ பட ரிலீஸை முன்னிட்டு சோளிங்கரில் ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்தின் 'பேட்ட', அஜீத்குமார் 'விஸ்வாசம்' படங்கள் இன்று வெளியாகியுள்ளன.\nஇதையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள், ரஜினி, அஜீத் கட் அவுட்கள், பேனர்கள், தோரணங்கள் என களைகட்டியது. பல இடங்களில் ஒரே தியேட்டரில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளதால் ஒவ்வொரு திரையரங்கும் விழாக்காலம் பூண்டிருந்தது.\nஇந்நிலையில் இந்தப் படங்களின் சிறப்புக் காட்சி தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் இன்று காலை நடந்தது. சில தியேட்டர்களில் அதிகாலை 3 மணிக்கே படம்திரையிடப்பட்டன. தியேட்டர்களில் குவிந்த ரசிகள் முண்டியடித்தனர். பல தியேட்டர்களின் முன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேளதாளங்கள் அடிக்கப்பட்டன.\nவேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள சுமதி திரையரங்கில், அதிகாலை 5.30 மணியிலிருந்து ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் பெண்களும் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழங்களை கொண்டு திருஷ்டி கழித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் படத்தை வரவேற்று கொண்டாடினர்.\n - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பாஜக சொன்னதை செய்ததா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி, கமலுக்கு பாராட்டுவிழா - பாரதிராஜா திட்டம்\n“கோப்பையை இங்கிலாந்து வென்றிருக்கலாம்.. இதயங்களை வென்றது நியூசிலாந்துதான்” உருகும் இந்திய ரசிகர்கள்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது குடிநீர் ரயில்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்\nநாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் - தமிழக அரசு தகவல்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் - முதல்கட்ட சோதனை வெற்றி\nசென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்\nதெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி\nRelated Tags : Petta , Rajinikanth , Fans , ரஜினிகாந்த் , விஸ்வாசம் , அஜீத்குமார் , ரசிகர்கள் , பேட்ட\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பாஜக சொன்னதை செய்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-sundar-c/", "date_download": "2019-07-18T17:53:17Z", "digest": "sha1:AE6FKRMLR4KD2XYBU4FMLCJCWYFNPT54", "length": 8125, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director sundar c", "raw_content": "\nசிம்பு, கேத்தரின் தெரசா நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் ‘ஹிப் ஹாப்’ தமிழா நடிக்கும் புதிய படம்…\n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல்...\nகலகலப்பு-2 – சினிமா விமர்சனம்\n2012-ம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி...\n‘கலகலப்பு-2’ படத்தின் டீஸர் 10 லட்சம் பார்வைகளைப் பெற்றது..\n2012-ம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி...\nகாசியில் படமாகும் ‘கலகலப்பு-2’ திரைப்படம்\n2012-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.C. இயக்கத்தில் விமல்,...\n“இயக்குநர் அட்லியை பார்த்து பொறாமைப்படுகிறேன்…” – இயக்குநர் சுந்தர்.சி பேச்சு..\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்...\n‘மீசைய முறுக்கு’ படம் ‘ஹிப்ஹாப்’ தமிழாவின் வாழ்க்கைக் கதை போலிருக்கும்..\nஅவ்னி மூவிஸ் சுந்தர்.சி தயாரித்துள்ள புதிய...\n‘மீசைய முறுக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nவெள்ளித்தி���ை ‘பாகுபலி’ போல் சின்னத்திரையில் ‘நந்தினி’ மெகா தொடர்\nசின்னத்திரை வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை...\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\nகொரில்லா – சினிமா விமர்சனம்\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/eelam.html", "date_download": "2019-07-18T17:39:04Z", "digest": "sha1:NQ2HX6IFRJRRNNBDW3UAVGQMRO35T3RM", "length": 17066, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | india should intervene to resolve srilankan crisis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட��ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nதமிழ் ஈழம் தான் நிரந்தரத் தீர்வு: ராமதாஸ்\nஇலங்கை இனப் பிரச்னையில் இந்தியா தலையிட்டு தீர்த்து வைப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.\nமேலும் இப்பிரச்னையில் தமிழ் ஈழம் தான் நிரந்தரத் தீர்வு என்பது எங்கள் கட்சியின் கொள்கை. அதை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.\nசென்னையில் புதன் கிழமையன்று டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி:\nஇலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவு காட்டி எழுதும் பத்திரிகைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் நன்றி. சில பத்திரிகைகளும், எழுத்தாளர்களும்எதிராக எழுதுவது வருத்தம் அளிக்கிறது. 2.2.97 அன்று சென்னையில் எங்கள் கட்சிக் கூட்டத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இலங்கை அமைச்சர் தொண்டைமான்ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அநீதியை தடுக்க வேண்டும் என்று ஜார்ஜ் பெர்னாண்டசும், இந்தியா தலையிட்டு இலங்கை அரசுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டமானும் பேசினர்.\nஇலங்கை பிரச்னையில் இந்தியா தலையிட்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இதுதான்சரியான தருணம். திருச்சியில் எங்கள் கட்சி செயற்குழுவில் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.\nஆனாலும், இது எங்கள் கட்சியின் தீர்மானம். இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வலியுறுத்தி சங்கடப்படுத்த விரும்பவில்லை. இதுபற்றி நேரடியாக எதுவும்நாங்கள் வலியுறுத்தமாட்டோம். எத்தகைய தீர்வு நல்லது என்பதை இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.\nஇப்பிரச்னையில் விடுதலைப்புலிகள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று நிான் எதுவும் சொல்ல முடியாது. அதுபற்றி அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். தனி ஈழமா அல்லது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கும் வகையிலான அரசியல் தீர்வா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nஆனால், எத்தகைய தீர்வாக இருந்தாலும் அதை இந்தியா தான் தலையிட்டு ஏற்படுத்த வேண்டும். வேறு நாடுகள் தலையிட அனுமதிக்கக் கூடாது. 2 ஆயிரம்ஆண்டுகளாக இலங்கைக்கும், தமிழகத்திற்கும் பாரம்பரியத் தொடர்பு இருந்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தான் அந்த உரிமை உண்டு. இஸ்ரேலுக்கோ,பாகிஸ்தானுக்கோ இதில் தலையிட அருகதை இல்லை.\nஇந்திய - இலங்கை உறவு பற்றி ஜெயின் கமிஷன் விசாரணையின் போது முதல்வர் கருணாநதி தெளிவாக கூறியிருக்கிறார். பூகோள ரீதியாக தமிழகம்,இலங்கையும் அருகருகே அமைந்துள்ளன. முந்தைய காலத்தில் யாழ்ப்பாணம், தஞ்சாவூர் கலெக்டரின் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளதாக வரலாறு.கோடியக்கரையில் இருந்து பார்த்தால் காங்கேசன் துறைகம் தெரியும் என்று கூறியுள்ளார்.\nஇலங்கை பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராக வைகோவும், ராமதாசும் பேசி வருவதால், அவர்களை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றுகூறியுள்ள வாழப்பாடிக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-07-18T18:20:07Z", "digest": "sha1:XWB3SQMV6EBKA5PS7FQXUGUG5WZ6DH56", "length": 15287, "nlines": 221, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: ஹரிதாஸ் விமர்சனம்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : சினிமா விமர்சனம்... | author: பிரபாகர்\n’யாசகன்’ முடித்து பிண்ணனி இசை சேர்ப்பில் முசுவாயிருக்கும் எங்களது நண்பர், இயக்குனர் துரைவாணன், பிரசாத்தில் ஹரிதாஸ் எடிட்டர் ப்ரிவியூ இருக்கிறது பார்க்க வருகிறீர்களா என அன்போடு அழைக்க வேலுவுடன் சென்றேன். இன்றைய நாளின் முதல் பாதி, மனத்தினை நிறைவிப்பதாய் இருக்க சிலாகித்து எழுத ஆரம்பிக்கிறேன்.\nஎப்போதும் படிக்கும் கேபிள், உனா தானா அண்ணாக்கள் விமர்சனங்கள் ஏற்கனவே ஏக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்க ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தேன். குளிரும்படியாய் ஏசி, மிகைத்தலுக்கு மின்விசிறி என ஒரு குளிர்ச்சியான சூழல். கட்டிப்போட்டார்போல் படத்தின் தொடக்கத்தின் பத்து நிமிடம் தவிர்த்து இறுதி வரை. பல இடங்களில் விழியோரக்கசிவுகள் ஏற்படக் காரணமாயிருக்கும் காட்சியமைப்புகள்.\nஆட்டிசம் பற்றி படித்திருந்தாலும், அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் உந்துதல் எழுந்ததுவும், அவ்வாறிருப்பவர்களைப் பார்த்தலின் அவர்களிடத்து என்ன திறமை இருக்கும் என தேடலோடு யோசிக்கவேண்டும் எனும் எண்ணம் ஆர்ந்ததுவும் இந்த படத்தினைப் பார்த்ததின் பெரும் வெற்றி எனக் கருதுகிறேன்.\nஆதியினை என்கவுண்ட்டர் செய்ய எத்தனிக்கும் திட்டங்கள் ஒருபுறமாயும், ஆட்டிசக் குறைபாடுடைய கிஷோரின் மகனைச் சார்ந்த விசயங்கள் மறுபுறமாயுமென காட்சிகள் விரிகின்றன.\nகிஷோர்... மிகையில்லாத மிடுக்கான மிளிர்கிற நடிப்பால் என்கவுண்ட்டர் போலீஸாய், பொறுப்பான அப்பாவாய் அசத்துகிறார். எப்போதும் பிடிக்கும் இவரை இதனில் அதிகமாய்.\nசிறுவனின் நடிப்பு சிறப்பாய் இருக்கிறது.நண்பர்களாய் வருபவர்கள், சினேகாவின் அம்மா, தங்கை, பள்ளி மாணவர்கள் என எல்லோரின் பங்களிப்பும் எதார்த்தமான நடிப்பும் கவர, சூரி ரொம்பவும் இம்சிக்கிறார். நகைச்சுவை என நினைத்து அவரின் வாயிலாய் நமக்கு இயக்குனர் எரிச்சலைதான் தந்திருக்கிறார்.\nவசனகர்த்தாவை கண்டிப்பாய் பாராட்ட வேண்டும். படத்தின் இயல்பான ஓட்டத்திற்கு சிறிதும் தொய்வினை ஏற்படுத்தாமல் சிறப்பாய் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் கண்டிப்பாய் ‘டாக்டர் கோச் மாதிரி பேசறார், கோச் டாக்டர் மாதிரி பேசறார்’ ரொம்பவும் பிடிக்கும்.\nஉறுத்தலில்லாத கண்ணுக்கு குளிர்ச்சியாய், தேவையான அளவில் இருக்கும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு. சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லாமல் இசை, ஆனாலும் இம்சிக்கவில்லை.\nசினேகா, பார்த்து சினேகமானது இந்த படத்தில் தான். அமுதவல்லி டீச்சராய் அசத்தலாய் நடித்திருக்கிறார். கடைசி நாற்பது நிமிடங்களை எனக்கு முன் வரிசையில்தான் ரசித்து பார்த்த வண்ணம் இருந்தார். அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கும் எங்களின் ரசிப்பினையும் கவனித்துக்கொண்டிருந்தார். படம் முடித்து வெளியில் வரும்போது வெளியில் நின்று கொண்டிருந்த சினேகாவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி ‘ப்ரில்லியண்ட்’ என சொன்னபோது ‘தேங்க்யூ, தேங்க்யூ’ என சிரிப்போடு ஏற்றுக்கொண்டவிதம் ஈர்ப்பாயிருந்தது.\nதேவையில்லாத ஒரு குத்தாட்டப் பாடல், இழுவையாய் இறுதியில் சண்டை என குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும்... ஐ லவ் திஸ் மூவி.\nஇதுபோன்ற படங்களைக் கண்டிப்பாய் கேபிள் அண்ணா சொன்னது போல் கொண்டாட வேண்டும். அப்போத்துதான் இன்னும் சிறப்பாய் பல கோணங்களில் படங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும். அவசியம் குடும்பத்தோடு பாருங்கள்.\nமொத்ததில் ஹரிதாஸ், என்கவுணட்டர் என கரடுமுரடான முட்கள் நிறைந்த ஆட்டிசக் குறைபாடுகளை அலசும் முள்ரோஜா...\n: இட்ட நேரம் : 5:49 PM\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2019-07-18T17:46:27Z", "digest": "sha1:MJRWYHIWJAS567ANFG54EMDK4KH5KZH3", "length": 8589, "nlines": 102, "source_domain": "eniyatamil.com", "title": "தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nHomeசெய்திகள்தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா\nதமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா\nApril 29, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின் மூலம் ஒரு செய்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால் நயன்தாரா விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றாராம். அவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் நடிகை பிரியா ஆனந்த்\n‘கத்தி’ திரைப்படம் பற்றி முதன் முறையாக லைகா சுபாஷ்கரண் கொடுத்த விளக்கம்\nநடிகர் விஷாலின் அதிரடி இன்று முதல் ஆரம்பம்\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://korakkar-sankar.blogspot.com/2017/06/8.html", "date_download": "2019-07-18T17:23:05Z", "digest": "sha1:ELKIQ6UUI7VQE7J7TKMKDPSISN5OAA5Z", "length": 22728, "nlines": 155, "source_domain": "korakkar-sankar.blogspot.com", "title": "கோரக்கர்: பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-8", "raw_content": "\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-8\nவானூர்தி மற்றும் சமிக்ஞை கோபுரம் (AIRCRAFT AND SIGNAL TOWER) நுட்பத்தை காண்போம்\nஅதற்கு முன் என் சில முடிவுரைகளை தொடக்கத்திலேயே கூறிவிடுகிறேன்.தமிழராக பிறந்த நாம் இன்று வேற்று மொழியினரால் ஆளபடுகிறோம்.தமிழனுடைய தொன்மை,பண்பாடு,பூர்வ கலைகள்,விஞ்ஞான பார்வை என அனைத்தையும் மறைத்து அதற்கான சான்றுகளை அழித்து அயல்நாட்டின் பண்பாடுகளை சிலர் புகுத்தி வருகின்றனர்.\nஇதற்கு காரணம் யாருடைய பண்பாடு பின்பற்றபடுகிறதோ அவர்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும்.அவர்கள் ஆட்சியின் கீழ் மக்கள் வளர ஏதுவாக இருக்கும்.ஆனால் தமிழன் பண்பாடு, நாகரீகம் என்பது அழிக்க ஏதுவாக உள்ள ஓலை சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ,கல்வெட்டிலோ மட்டும் இருப்பது அல்ல எல்லாவற்றையும் தாண்டி அவனுடைய மரபணுவிலே காலம் காலமாக பிரதி எடுக்கப்பட்டு வருகிறது ஆக அதை யாராலும் அழிக்க முடியாது என்பதை கூறிகொள்கிறேன் அது யாருடைய சிந்தனை மூலமாக வெளிவந்து கொண்டே இருக்கும் இது உண்மை.\nஇதையும் புரிந்து கொண்ட அயல்நாட்டினர் அம்மரபணுகளை சிதைவை ஏற்படுத்தவே மரபணு மாற்றிய உணவுகளை மறைமுகமாக கொடுத்துவருகிறான். ஆனால் தமிழன் தன் தூக்க நிலையிலும் மரபணுவை காப்பற்றும் வழிமுறை அவனுக்கு அந்த இறைநிலை வழங்கியுள்ளது.ஆக அவன் இத்தீய சக்திக்கு எதிராக எப்போதும் இருப்பான் என முடித்து என்னுடைய கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன் வாருங்கள் தோழர்களே.\nஅக்காலத்திலே வானத்தில் மிதந்து செல்லும் ஊர்திகளை மிகபெரிய மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர்.அதற்கு நிறைய ஆதாரம் இலக்கியங்களில் உள்ளது.\nவாடா மாமலர் மாரி பெய்தாங்கு\nஅமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்\nகோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு\nகானமலர் புரிகுழல் கண்ணகி தானென்\n(சிலப்பதிகாரம் மதுரைகாண்டம் கட்டுரை காதையில் எண்:196 - 200 )\nசிலப்பதிகாரத்தில் கோவலனோடு கண்ணகியை மேல் உலகம் என கூறும் இடத்திற்க்கு கூட்டி செல்ல அமரர் அரசன் இந்திரன் வானில் உலவும் தேரோடு வந்து இருவரையும் கூட்டி சென்றான் என கூறுகிறது.\nஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்\n(சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:233)\nபண்தவழ் விரலில் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி\nவிண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய\nபுண்தவழ் வேல்கண் பாவை பொறி இடந் திரிப்பத் தோகை\nகண்டவர் மருள் வீழ்ந்து கால் குவித் திருக்கும் அன்றே\n(சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:239)\nதுன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்\n(சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:273)\nஎஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்\nஅஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்\nவெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப\nஎஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்\n(சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:299)\nமேற்கண்ட பாடலில் கதையின் சுருக்கம் கூறுகிறேன்.எதிரியிடம் இருந்து தப்பி செல்ல விரைவாக வானவூர்தி செய் என ஆணையிடுகிறான் அறிவு என்னும் அமைச்சர்.\nஇவ்வாணை அவனுடைய மன்னர் சச்சந்தன் ஏற்று ஒரு மயிற்பொறி செய்யுமாறு அதற்கான ஆளைப்பணிக்கிறான்.\nஅவன் உருவாக்கிய மயிற்போன்ற வானூர்தி இயக்கம் எப்படி இருக்கும் என்றால் அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும்.அந்த ஊர்தி சிறிதும் துன்பம் தராமல் விரைவாக செல்லும் திறன் படைத்தது.போரின் அவசரத்தில் இருந்து தப்பி விசயை என்கிற மன்னனின் மனைவி தவறான பொத்தானை திருகியதால் அது சில தூரம் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்கு��ிறது இங்கிருந்துது சீவக சிந்தாமணி கதை பரபரப்பாக செல்கிறது.\nநாம் பதிவுக்கு வருவோம் கம்பராமாயனத்தில் வானூர்தி பற்றி குறிப்புகள் காணபடுகின்றன அதில் எட்டு பேர் செல்லும் புட்பக விமானம் திருஞானசம்பந்தர் கூறும் மதிப்புமிக்க இராவணரிடம் இருந்ததாகவும் பின் அது இராமனிடம் சென்றதையும் கூறுகிறார் கம்பர். குறிப்புக்கு கம்பராமயணம் காணவும்.தமிழை வாழ்த்தி தமிழனை முழுக்க தவறாக சித்தரித்து விட்டார்.\nபுறநானூரில் ஒரு பாடல் உள்ளது. வானூர்தியில் யாரும் இல்லாமல் செல்லும் வகையில் அது உருவாக்கபட்டது குறித்து ஒரு அடி உள்ளது.\n(புறநானூறு பாடல் எண்- 27)\nவலவன் என்றால் இப்போது கூறும் விமான ஓட்டி(pilot)\nஇதை ஒரிசா பாலு அய்யா கூறும் போது இந்த அடிக்கு சான்றாக கடல்சார் பயணத்தில் ஆமைகள் மீது மர துண்டுகளை அக்காலங்களில் கட்டி விடுவர் அது மறுகரையான ஈழநாடுவரை எடுத்து செல்கிறது.அங்கு மக்கள் அந்த மரகலங்களை எடுத்து கப்பல் செய்தனர் என கூறுகிறார்.ஆளில்லாமல் பொருளை நாடு விட்டு நாடு அனுப்பியுள்ளோம் அதே போல் ஆளில்லாமல் வானவூர்திகளை அக்காலத்தில் அனுப்பியுள்ளோம் என கூறுகிறார்.\nவானவூர்திகள் பற்றி ஆராயும்போது அதற்கு அவர்கள் சிலமரவகைகளை சமிக்ஞை கொடுக்க பயன்படுத்தியுள்ளனர் என கண்டறிந்தேன் ஓர் இடத்தில் இருந்து சென்று இன்னொரு இடத்தில் சேர்ந்தவுடன் மரத்தின் மூலம் தான் வந்து சேர்ந்ததாக தகவல் அனுப்புகிறார்கள்.\nமரங்களை சமிக்ஞை கோபுரமாக பயன்படுத்தியுள்ளனர்.இது பற்றி அதிகம் நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை இருப்பினும் உயர்திரு ஓஷோ அவர்கள் தன்னுடைய HIDDEN MYSTERIES(மறைந்திருக்கும் உண்மைகள்) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு தருகிறார்.அதாவது ஒரு கிராமவாசி தன் கிராமத்தை விடுத்து பணி நிமித்தமாக அடுத்த கிராமத்திற்க்கு சென்றவுடன், தன் மனைவியிடம் பேச, அங்குள்ள ஒரு மரவகையை பயன்படுத்தி தன் கிராமத்தில் உள்ள அதே மரவகையின் மூலம் பேசியுள்ளான் என கூறுகிறார்.இதை ஆய்வு செய்த ஆய்வாளருக்கு கூட தெரியவில்லலை. ஏன், பேசுகிற அவனுக்கே இதை விவரிக்க முடியவில்லை பின் எப்படி என்றால் பாரம்பரியமாக இதை அவன் செய்கிறான்.அதனால் அது முடியும் ஆனால் நம்மால் அதை அறிய முடியாது என கூறுகிறார்.\nஇது சாத்தியமா என என்னிடம் கேட்டால் நூறு சதவீதம் உண்மை அதற்கு நான் பெரிய புத்தக விளக்கம் தான் கொடுக்க வேண்டும் அது இயல் தமிழ் ,இசைதமிழோடு தொடர்புள்ள ஒரு விடயம் அது பற்றி இன்னும் ஆழமாக நான் ஆய்வு செய்யவில்லை.செய்தவுடன் இறையருள் மூலம் வெளிவரும்.\nஇதனுடைய மாறுபட்ட வெளிபாடு தான் SIGNAL TOWERS இதுவும் மரமும் ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.காலத்தின் கோலம் மரம் நடாமல் TOWER ஆக நடுகிறோம் இவை புற கருவி இல்லை என்றால் வேலை செய்யாது என்பதை நினைக்க வேண்டும்\nஇறுதியாக நான் கூறவருவது தமிழில் ஏராளமான விடயங்கள் உள்ளது. ஆனால், வெளிகொணர ஆட்கள் போதவில்லை. என்னுடைய கட்டுரைகள் உங்களிடம் தூண்டுதல் ஏற்படுத்தி சிந்திக்க வைத்தால் அது தான் என் வெற்றி.மேலும் உங்கள் மரபணுவில் இவைகள் பதிவு செய்யபட்டுள்ளது அதை நான் ஒரு கருவியாக இருந்து நியாபக படுத்தியுள்ளேன்.\nவாழ்க தமிழ்; வளர்க நம் கலைகள்\nLabels: பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல்\nதமிழ் மொழி ஒரு தந்திர மொழி (13)\nதிருச்செங்கோடு மலை சிறப்பு (4)\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் (10)\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-8\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-7\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-6\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் பாகம்-5\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-4\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-3\nபழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் பாகம்-2\nபழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் பாகம்-1\nஎடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்\nபொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது ...\nசெல்வம் பெருக எளிய வழிகள்\nசெல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார் . அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...\nமூலிகை மர்மம் - நாயுருவி\nநாயுருவி வசியம் செந்நாயுருவி செடியை சபநிவர்த்தி செய்து சமூலமாக எடுத்து நாற்பத்தியைந்து நாள் அதன் வேரில் பல் துலக்கி வந்தால் முகம் வ...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)\nபட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் ...\nதனசெயன் நாடி வர்மக்கலை தெரிய முக்கிய கலையான ஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும் . பின் நோக்கு வர்மத்திர்க்கு யோகாசனம...\nசாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)\nநத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) ...\nஓம் என்பதன் அறிய விளக்கம்\nஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்...\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒ...\nஅகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால...\nமூலிகை மர்மம் - நிலம்புரண்டி\nநிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://montamil.ca/news/olagenocideeducwk19/", "date_download": "2019-07-18T17:28:50Z", "digest": "sha1:LM2OQ5CGKN2D2A7KVYMO7LNHLG4BMXI3", "length": 11925, "nlines": 71, "source_domain": "montamil.ca", "title": "தமிழின அழிப்பு அறிவியற் கிழமை சட்டமூலம் 104", "raw_content": "\nதமிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை\nYou are at:Home»news»தமிழின அழிப்பு அறிவியற் கிழமை சட்டமூலம் 104\nதமிழின அழிப்பு அறிவியற் கிழமை சட்டமூலம் 104\nகடந்த பல மாதங்களாக ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்கள் கனடிய தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் மேற்கொண்டுவந்த முயற்சியால் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற சட்டமூலம் (எண் 104) ஒன்ராறியோ மாநிலமன்றத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, இன்று மே 16ஆம் திகதி இதன்மீதான இரண்டாவது வாசிப்பின் பின்னர், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு தெரிவிக்கின்றது.\nதமிழர் மீது மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பு என்பதை வலியுறுத்துவதுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் நாள் தமிழின அழிப்பு நினைவு நாளாகக் கடைப்பிடிப்பதுடன், அதற்கு முந்தைய ஒரு வாரம் தமிழின அழிப்புத் தொடர்பான அறிவியற் கிழமையாகப் பேணப்படும்.\nஇது குறிப்பிட்ட அவ்வாரத்தில் ஒன்ராறியோவில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பான அறிவூட்டல்களை மேற்கொள்ள வழிவகுக்கும். இதன்மூலம் அனைத்து மக்கள் மத்தியிலும் எமக்கான ஆதரவு வலுப்பெறும்.\nஅத்துடன், இதுபோன்ற இன அழிப்புகள் வேறு எங்கும் நடைபெறாதிருக்க ஆவன செய்யுமாறும் இச்சட்டமூலம் கோருகிறது.\nஎனவே, ஒன்ராறியோ மாநிலமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலமானது அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகும் பட்சத்தில், தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பு என்பதை ஒன்ராறியோ அரசு ஏற்றுக்கொண்டதாகிவிடும்.\n123 மாநிலமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒன்ராறியோ என்பது கனடிய அரசில் மிகவும் முக்கியமான மாநிலம் என்பதுடன், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான கனடிய நடுவண் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஅத்துடன், தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களுக்கு வெளியே தமிழர்கள் அதிகப்படியாக வாழும் பகுதியாகவும் ஒன்ராறியோ திகழ்கின்றது. இம்மாநிலத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தமிழர்களது உழைப்பும் இன்றியமையாதது.\nஎனவே, ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தீர்மானம் அல்லது சட்டமூலம் கனடிய நாடாளுமன்றத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்த வல்லது. அத்துடன் இதுபோன்றதொரு சட்டமூலமொன்றினை கனடிய நாடாளுமன்றத்திலும் கொண்டுவருவதற்கான அடிப்படைகளை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.\nகனடா நாட்டில் மட்டுமன்றி, தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளிலும்கூட இது சில மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். பிற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தத்தமது அரசியல் கட்டமைப்புகளுக்கு ஊடாக இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது ஒரு முன்னுதாராணமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇதற்கு அடித்தளமிடும் செயற்பாடுகளை கடந்த காலங்களில் இளையோர்களும் தமிழ் சமூகத்திலுள்ள பல தரப்பினரும், அனைத்து மட்டங்களிலுமுள்ள தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவது, கையெழுத்து அட்டைகள் அனுப்புவது, ஆதரவுக் கையெழுத்துகள் சேர்த்து அனுப்புவது போன்றவற்றை பலரும் தொடர்ந���து செய்துவந்தனர்.\nஇவற்றின் பலனாக ரொறன்ரோ மாநகரசபை மற்றும் பிரம்டன் நகரசபை போன்றவற்றில் தமிழின அழப்புக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே.\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பத்தாம் ஆண்டில் கொண்டுவரப்படும் இச்சட்டமூலமானது, கனடா வாழ் தமிழ் மக்களின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி வேண்டிய போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்கதொரு வெற்றியென்றே கூற வேண்டும்.\n2009 காலகட்டத்தில் நாம் வீதிகளில் நின்று உச்சமடைந்திருந்த இன அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடினோம். நடைபெறவில்லை. ஆனால், இன்று எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் தேடி நாமே சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளோம். இதில் இங்கு வாழும் நம் ஒவ்வொருவரதும் ஆதரவு நிச்சயம் தேவை.\nஇதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இதனை சட்டமூலமாக கொண்டுவந்த ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்களைப் பாராட்டுவதுடன், இனிவரும் காலங்களில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் நாம் துணைநிற்க வேண்டும்.\nஇச்சட்டமூலம் இப்போது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், எதிர்காலத்தில் இது ஒரு முழுமையான சட்டமாக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பது எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20710253", "date_download": "2019-07-18T17:54:41Z", "digest": "sha1:NOTSOYV46ESNN2V7TEYLSQZ7ZLUC3GZY", "length": 57997, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள் | திண்ணை", "raw_content": "\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்\nஎன் கணவர் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் ” எனக்கு மிஜோராமுக்கு மாற்றல் ஆகியிருக்கு. இன்னும் பத்து நாட்களில் நாம் அய்ஜலுக்குப் பயணமாக வேண்டும்” என்றார்.நான் விழித்தேன். ” மீஜோராம் எங்கே இருக்கு” என்றேன். ” வட கிழக்கில். பர்மாவுக்கு மிக அருகில்” என்றார் சுருக்கமாக. அவருக்கே விவரமாக எதுவும் தெரியாது என்று நான் சந்தேகித்தேன். “மீஜோ நிழல் உலக பயங்கர வாதி லால் டெங்காவைப்பத்திக் கேள்விபட்டதில்லை ” என்றேன். ” வட கிழக்கில். பர்மாவுக்கு மிக அருகில்” என்றார் சுருக்கமாக. அவருக்கே விவரமாக எதுவும் தெரியாது என்று நான் சந்தேகித்தேன். “மீஜோ நிழல் உலக பயங்கர வாதி லால் டெங்காவைப்பத்திக் கேள்விபட்டதில்லை \nகேள்விப்பட்டிருக்கிறேன் .ஆனால் விவரமாகத் தெரியாது. அவன் இந்திய அரசுக்கு எதிராகக் கொடிபிடித்து நிழல் உலக பயங்கரவாத இயக்கம் நடத்தும் தீவிரவாதி என்றும் போலீஸ் அவனுக்கு வலைவீசியதில் பிடிபடாமல் லண்டனுக்கு ஓடிவிட்டான் என்றும் நினைவு. பழங்குடியினர் வசிக்கும் அதிகம் வளர்ச்சி காணாத பிரதேசம் மீஜோராம் என்று என் கணவர் சொன்னார். அதுமட்டுமல்ல, போராளிகளின் தாக்குதலின் அபாயத்தால் Assam Rifles ராணுவத்தினரும் எல்லைப்பாதுகாப்புப்படை போலீஸ¤ம் அங்கு எப்பவும் தயார் நிலையில் இருக்கக் குழுமியைருப்பதாகவும் சில விவரமறிந்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.எனக்கு திக்கென்றிருந்தது. நாங்கள் அப்போது கல்கத்தாவில் இருந்தோம். மூத்த மகன் ரவி கல்கத்தாவின் பிரபலமான பள்ளியான புனித ஜேவியரில் படித்து வந்தான். மூன்றாம் வகுப்புதான் என்றாலும் அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு என்பதோடு பிள்ளை அங்கு படிக்கிறான் என்று சொல்வதே பெற்றோர்களுக்கு மகன் IAS முதல் ரான்க் வாங்கினான்னென்பதுபோல. இரண்டாவது மகன் ஹரி நான்கு மாதக்குழந்தை. அவ்வளவு நல்ல பள்ளியை விட்டு விட்டு சிறு குழந்தையுடன் அந்தக் கேள்விப்பட்டிராத வனாந்திரத்தில் எப்படி இருப்பது என்று நான் குழம்பிப் போனேன்.\nஅநேக இந்தியர்களுக்கு இப்பவும் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதிகளைப்பற்றித் [NORTH EASTERN FRONTIER AREA சுறுக்கமாக NEFA] தெரியாது. அங்கு வசிக்கும் பலதரப்பட்ட பழங்குடி மக்களைப்பற்றி அவர்களது வண்ணம் மிகுந்த கலாச்சாரத்தைப்பற்றித் தெரிந்திராது. அவர்களது\nஅறிவீனத்துக்குக் காரணம் அவர்களது அக்கறை இன்மை என்று சொல்லமுடியாது.பொதுவாக நமது செய்தி ஊடகங்கள் ஆரம்ப காலத்திலிருந்து அந்தப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம். மைய நீரோட்டத்தைச் சேர்ந்த பகுதிகளே முக்கியத்துவம் கொண்டவையாக, நாகரீக வளர்ச்சி கொண்டவையாக இன்றும் கருதப்படும் மெத்தனபோக்கே இந்த இருட்டடிப்புக்��ுக் காரணம் என்று சொல்லவேண்டும்.\nமீடியாவின் இந்தப் பார்வைக்கும் நமது அரசியல் அமைப்பின் அணுகுமுறைதான் பொறுப்பு.இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் இந்த வட கிழக்கு மாநிலங்கள் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டு வந்தன.\nஅஸ்ஸாம் மாநிலத்துக்கு வட கிழக்கிலும் தெற்கிலும் இருக்கும் அருணாசலப் ப்ரதேசம், நாகாலாந்து, மேகாலயா மற்றும் மீஜோராம் ஆகிய மாநிலங்கள் எல்லாம் கொத்தாக NEFA என்று அழைக்கப் பட்டன.\nஉண்மையில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பழங்குடி இனத்தவரையும் வித்தியாசமான கலாச்சாரத்தையும் கொண்டவை என்று மத்திய நிர்வாகத்தினர் அறியவில்லை. தங்கள் கலாச்சாரத்தைப்பற்றி அந்தந்த மக்களுக்குப் பெருமை உண்டு என்பதும் அது அவர்களது பிறப்புரிமை என்பதும் கூட அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. ஏனென்றால் பழங்குடியினரை நகர் புரத்தினர் ஜங்க்லீ – காட்டுமிராண்டிகள் – என்று குறிப்பிடும் போக்கு இன்றும்- அவையெல்லாம் தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபின்னும், இருக்கிறது.\nகணவருடன் மீஜோராமுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆனபின் அந்த மாநிலத்தைப் பற்றி ஏதேனும் விவரம் படிக்கக்கிடைக்குமா என்று நான் தேடியபோது ஒரு நண்பர் எனக்கு Verrier Elwin என்ற ஒரு ஆங்கிலேயர் எழுதியிருக்கும் மிகப் பிரபலமான – A philosophy for NEFA- என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்.கிளம்புவதற்கு முன் அதைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை. கல்கத்தாவிலிருந்து அஸ்ஸாமிலிருக்கும் ஸில்ச்சர் என்ற இடத்திற்கு விமானத்தில் பயணம். அங்கிருந்து நெடுஞ்சாலை வழியாக அலுவலகம் அனுப்பியிருந்த ஜீப்பில் மலைப்பாதையில் மீஜோராமின் தலைநகரமான ஐஜலுக்குப் பயணமானோம்.அத்தனை செங்குத்தான மலைகளையும் ஒரு வழிப்பாதையையும் நான் அதுவரைப் பார்த்ததில்லை. சாலையின் ஒரு பக்கம் வானுயர்ந்த மலைமுகடு. மறுபக்கம் அதல பாதாளம். சறுக்கி விழுந்தால் பொறுக்கி எடுக்க ஒரு எலும்புத்துண்டு அகப்படாது. அப்படிப்பட்ட சூழலில் சாலையை ஒட்டினாற்போல் மூங்கில் கழிகளின் மேல் ஒரு அறை மட்டுமே கொண்ட சதுரமான வீடுகள் காட்சி அளித்தன. கம்பிகள் தடுப்புகள் ஏதுமற்ற திறந்த ஒரு ஜன்னல் போன்ற சதுர இடைவெளியில் மங்கோலிய முகத்துடன் சிவந்த நிறத்தில் பொம்மைபோன்ற ஒரு குழந்தையின் முகம் வெளி உலகத்தை எட்டிப்பார்த்தது. அது கீழே ��ிழுந்தால் என்ன ஆவது என்று எனக்குப் பதைத்தது.”விழாது” என்று சிரித்தார் ஜீப் டிரைவர் பகதூர். ‘இங்கே மீஜோ குழந்தைகள் எல்லாம் பிஞ்சிலே பழுத்தவை’. ஐஜலை நெறுங்க நெறுங்க அதன் அசாதாரண இயற்கை எழில் என்னைப் பரவசப்படுத்தியது. கண்ணில் தென்பட்ட மீஜோ பெண்கள் மிக அழகாக இருந்தார்கள். வேஷ்டியைப்போல அழகிய வண்ணங்களுடன் கூடிய ‘போவான்’ என்ற கனமான கைத்தறி உடையை அணிந்திருந்தார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தற்காலிக வீட்டில் இறக்கப்பட்டதும் தான் ஒரு முற்றிலும் புதிய சூழலுக்கு வந்திருப்பது எனக்குப் புரிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த அஸ்ஸாமிய குடும்பத்தினர் ‘இது சரியான பின் தங்கிய இடம் . நல்ல மருத்துவர் இல்லை. நல்ல பள்ளி இல்லை. மக்கள் சரியான காட்டுமிராண்டிகள். எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டார்கள் ‘ என்று எடுத்த எடுப்பிலேயே பயமுறுத்தினார்கள்.\nஎன் கணவருக்கு அங்கு Principal Engineer என்ற பெரிய பதவி என்பதால் ஆள் உதவி நிறைய இருந்தது. சிவாஜி டில்லா என்ற மலைக் குன்றின் மேல் இருந்த ஒரு பழைய வீட்டை செப்பனிட்டு அங்கு செல்ல முடிவானது. அதை என் கணவர் ஒரு மிக அழகான வீடாக மாற்றி அமைத்தார். பணி முடிவதற்கு முன்பே அந்த வீட்டிற்குப் போனோம் . கட்டிட வேலைக்காக ஏழெட்டு மீஜோக்கள் தினமும் வருவார்கள். அவர்களை கவனிப்பது எனக்கு மிக சுவாரஸ்யமானதாக இருந்தது. சாவகாசமாக வருவார்கள். மேர்கத்திய உடை அணிந்திருப்பார்கள்.யாருக்கும் ஹிந்தியோ ஆங்கிலமோ வராது. எங்கள் வீட்டின் நடு முற்றம் பெரியதாக இருக்கும். அதில் வட்டமாக அமர்ந்து கூச்சமே இல்லாமல் பீடி புகைத்துக் கொண்டு சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் பேச்சும் முக பாவனைகளும் அங்க அசைவுகளும் கவனிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏதோ புரியாத மொழியில் ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றைப் பார்ப்பது போலத் தோன்றும். மீஜோ மொழிக்கு சொந்த லிபி கிடையாது. ரோமன் லிபியைத்தான் உபயோகித்தார்கள். பாதிரிமார்களின் கைங்கர்யம் அது.\nஇலக்கியம் வளராததாலேயே பேச்சு மொழி அப்படிப்பட்ட உத்வேகம் கொண்டதாகத் தோன்றிற்று. அவர்களுக்கு இயல்பாக நல்ல குரல் வளம் இருந்தது. தினமும் அதிகாலை யாரோ கிடார் இசைத்தபடி மிக அழகாகப் பாடுவது கேட்கும். எங்கள் படுக்கை அறையின் கீழ் மலை வளைவில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டிருப்பான். அநேக நிகழ்ச்சிகளிலும் நான் மீஜோக்கள் பாடுவதை கேட்டிருக்கிறேன். அருணாச்சல் ப்ரதேசத்திலும் கேட்டிருக்கிறேன். பழங்குடியினருக்கு இயல்பாகப் பாடும் அற்புத ஆற்றல் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nபணியாளர்கள் திடுதிப்பென்று டீ குடித்துவிட்டு வரப் போய்விடுவார்கள். பிறகு வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அவர்களை மேய்க்க பீஹாரைச் சேர்ந்த ஒரு மேஸ்த்ரி வருவார். ‘இவர்கள் இப்படித்தான் மேடம்’ என்று என்னிடம் ஹிந்தியில் அலுத்துக் கொள்வார். ‘வெறும் ஜங்கிலிகள். கோபித்துக்கொண்டாலும் இப்போது தகராறாகிவிடும். இவர்களிடம் வேலை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மகா சோம்பேறிகள். கடைசியில் நமக்குக் கெட்ட பெயர்.’\nஎங்கே போகிறார்கள் எல்லாரும் என்று கேட்டேன். நாஷ்டா சாப்பிடப் போகிறார்கள் என்று பதில் வந்தது. மறு நாளிலிருந்து நான் நான்கு முழு நீள family size ரொட்டிகள் வாங்கி வைத்தேன். சமையல் கார பையன் பாகீரத்துக்கு மீஜோ மொழி தெரியும். ஒரு அடுக்கு நிறைய தேநீர் போட்டு ப்ரெட்டுடன் கொடுக்கச் சொன்னேன். பணியாளர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றிற்று. ஆச்சரியமான மாறுதல் தெரிந்தது. உற்சாகமாக வேலை நடந்தது. எனக்குப் புரிகிறதா என்கிற கவலை இல்லாமல் என்னுடன் சிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.\nவர்க வித்தியாசம் துளியும் இல்லாத சமூகம் அது என்பது எனக்கு மிகுந்த வியப்பைத் தந்தது. ஒரு நாள் காலை வரவேற்பறையில் ஒரு மீஜோ சோபாவில் அமர்ந்திருந்தார். வந்திருப்பது யார் என்று பாகீரத்தைக் கேட்டேன். அவன் எட்டிப் பார்த்துவிட்டு, ‘ கக்கூஸ் கழுவ வந்திருப்பவர். நீங்கள் குளித்துக் கொண்டிருந்ததால் காத்திருக்கச் சொன்னேன்’ என்றான். மீஜோராமின் முதல்வர் அளிக்கும் விருந்திலும் முதலாளி பணியாளர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லாரும் ஒன்றாக உணவருந்துவதை மீஜோ அல்லாதவர்கள் வியப்புடன் குறிப்பிடுவார்கள்.\nஅங்கு பல வருஷங்கள் முன்பே கிறித்துவ பாதிரிகள் வந்து எல்லோரையும் கிறித்துவ மதத்திற்கு மாற்றியிருந்தார்கள். மதம்தான் மாறியிருந்ததே தவிர அவர்களது பழங்குடி வழக்கங்கள், சடங்குகள் மாறியிருக்கவில்லை.பைபில் சொல்லும் பத்து கட்டளைகளும் பாதிரிகள் போதிக்க மறந்துபோனதாகத் தோன்றிற்று. அவர்களது வாழ்க்கைமுறை ��ப்படிப்பட்ட சலுகைகள் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். கொலை கொள்ளை எல்லாமே மிக சகஜமாக ஏற்கப்பட்டது. காளாமுக கபாலிகள் போல முன்பு எதிரிகளின் மண்டை ஓடுகளை கழுத்தில் அணியும் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்கள். அவர்களது விருந்தோம்பல் மரபுப்படி விருந்தினருக்கு மனைவியை அளிப்பது தவரில்லை. அவர்களுக்கு மதுவும் மாமிசமும் இல்லாத சாப்பாடு ரசிக்காது. நானும் என் கணவரும் கொடுத்த விருந்துகளில் அவை இரண்டும் இராது என்பதால் அவர்கள் ஏதாவது சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பொதுவாக சமதரையிலிருந்து [plains] வருபவர்களுடன் அவர்கள் பழகத் தயங்கினார்கள் என்பதை நான் பிறகு புரிந்து கொண்டேன்.வெளியிலிருந்து வருபவர்களை அவர்கள் ‘வாய்’ – வெளிநாட்டவர் என்று அழைத்தார்கள். அதாவது அவர்களுக்குத் தாங்களும் இந்தியர்கள் என்ற எண்ணமே இல்லை\nமலைச் சரிவில் தோட்டம் பூவும் கனிகளுமாக விரிந்தது. குழந்தையை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்ளவும் சமையல் வேலை வீட்டு வேலை செய்யவும் நல்ல ஆட்கள் கிடைத்ததும் வெரியர் எல்வினின் புத்தகம் ‘ philosophy for NEFA’ NEFA வுக்கு ஒரு தத்துவம்- படிக்க நேரம் கிடைத்தது. அதைப் படிக்கப் படிக்க பல புதிய சாளரங்கள் திறந்த உற்சாகமும் பிரமிப்பும் எனக்கு ஏற்பட்டன. சாளரத்தின் ஊடாக எனக்குப் பரிச்சியமில்லாத முற்றிலும் புதிய ஒரு உலகம் அதன் பிறந்த மேனி அழகுடன் தெரிந்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞரான வெரியர் எல்வின் NEFA பழங்குடியினரைப் பற்றி மிக ஆழமான ஆய்வு செய்திருந்தார். ஜவஹர் லால் நேருவின் நெறுங்கிய நண்பர். நேருதான் வடகிழக்கு பிராந்திய மக்களின் தன்மையைப்பற்றியும் ஆளுமையையைப்பற்றியும் அவர்களது தேவையைப்பற்றியும் ஒரு ஆய்வறிக்கையை தமக்கு அளிக்குமாறு எல்வின்னைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. நாகா மற்றும் மீஜோ மக்களிடமிருந்து எதிர்ப்புகள் அப்போதே உருவாகியிருந்தன. அந்த எதிர்ப்புக் கிளம்பியதற்கான காரணங்களை எல்வின் மிகத் துல்லியமாக ஆராய்ந்து சொல்கிறார். மிக அமைதியாக இருந்த ப்ரதேசங்கள், பழங்குடி மரபுப்படி வர்க பேதம் இல்லாமல் கிராம நிர்வாகம் செய்து வந்த இடங்கள் சமதரையிலிருந்து அனுப்பப்பட்ட அதிகாரிகள் அவர்களை ‘நாகரீகப்’ படுத்த முயன்ற இங்கிதமற்ற போக்கினால் துவேஷமும் பிரிவினை வாதமும் ��ிகுந்ததாகப் போனதை விவரிக்கிறார். வெளியிலிருந்து இந்தப்பகுதிகளை நிர்வகிக்க அனுப்பப்பட்ட அதிகாரிகள், பெரும்பாலும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று ஓயாமல் திட்டினார்கள். அவர்களது மரபுகளைப் பழித்தார்கள். கற்பு என்கிற தீவிர பிடிமானம் இல்லாத சமூகம் என்கிற தைர்யத்தில் அதிகாரிகளும் ராணுவத்தினரும் மீஜோ பெண்களை ‘ரம் கொடுக்கிறேன், சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன்’ என்று ஆசை காட்டி உபயோகித்துக்கொண்டார்கள். ஐஜலில் மிலிடரி வளாகத்துள்தான் சினிமா கொட்டகை இருக்கும். ரம் என்பது தண்ணீர் பட்ட பாடு. மீஜோ பெண்கள் இவை இரண்டினாலும் கவரப்பட்டு சுலபமாகக் கிடைத்தார்கள். இது மீஜோ ஆண்களின் சுயகௌரவத்திற்கு மிகப் பெரிய அடியாக இருந்திருக்கவேண்டும். தீவிரமான விரோதத்திற்கும் எதிர்ப்பிற்கும் வித்திட்டிருக்க வேண்டும்.\nதவிர அதிகாரிகள் ஊழல் மிக்கவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் லஞ்சம் வாங்கினார்கள்.மிஜோராம் வளர்வதற்கு பதில் அவர்கள் வளர்ந்தார்கள். நாங்கள் அங்கு சென்றபோது லஞ்சம் கொடுத்து எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மீஜோக்கள் இருப்பது மாநில முதல்வரிலிருந்து கடைநிலை ஆள்வரை நம்பியது தெரிந்தது. மாநிலத்து அத்தனை அமைச்சர்களும், முதல்வர் உள்பட கட்டிட கன்டிராக்டர்களாகவும் இருந்தார்கள். என் கணவர் சுந்தரம் மாநிலத்தின் முதன்மை இஞ்சினியராக இருந்ததால் தினமும் ஒரு அமைச்சரிடமிருந்து ·போன் வரும் தனக்கு ஒரு திட்டத்தின் கான்டிராக்ட் கொடுக்கப்பட வேண்டுமென்று. உனக்கு எத்தனை லஞ்சம் வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்பார்கள். லஞ்சம் வாங்காத சட்டப்படி வேலைபார்த்துப் பழக்கப்பட்ட சுந்தரத்தை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால் பின்னால் மிகப் பெரிய பிரச்சினை வந்தது.\nகுளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. என் இளையமகனுக்குக் கம்பிளி சொக்காய் தேவைப்பட்டது. மீஜோ பெண்கள் இயந்திரத்தில் மிக அழகாக சொக்காய் தைய்ப்பார்கள். டிரைவர் தனக்கு ஒரு பெண்மணியைத் தெரியும் என்று என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் அந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்தேன். அந்த சந்திப்பிற்கு ஒரு தத்துவார்த்த விளக்கம் ஏற்படும் என்று அன்று சத்தியமாக நினைக்கவில்ல.\nஅலென் ராமசாமி உட்காரும் நாற்காலி\nசிவ சேனை பற்றிச் சில நினைவுகள்\nயாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ\nஅரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்\nகிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2\nகாதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே \nகவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்\nகதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்\nதுவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா\nஇளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை\n1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்\nபாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்\nஇருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)\nபடித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 33\nபம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)\nவிளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை \nPrevious:சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது\nNext: பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅலென் ராமசாமி உட்காரும் நாற்காலி\nசிவ சேனை பற்றிச் சில நினைவுகள்\nயாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ\nஅரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்\nகிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2\nகா��ல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே \nகவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்\nகதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்\nதுவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா\nஇளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை\n1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்\nபாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்\nஇருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)\nபடித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 33\nபம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)\nவிளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2019-07-18T18:02:40Z", "digest": "sha1:WX5X4LBPONLRG4XNQ6MKXR3JRYTBUTKN", "length": 7727, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்! நெட்டிசன்கள் கேள்வி | Chennai Today News", "raw_content": "\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\nசென்னை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றொர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர்ந்து தடையின்மைச் சான்று, அங்கீகாரமின்றி செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்து���்ளார்.\nஆனால் அங்கீகாரமின்றி செயல்படும் 331 பள்ளிகள் எவை எவை என்று தெரிந்தால்தானே அந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்காமல் இருக்க முடியும். எனவே அந்த பள்ளிகள் எவை எவை என்றும் மக்கள் அனைவருக்கும் தெரிவியுங்கள் கலெக்டர் சார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த கோரிக்கையை ஏற்று சென்னை கலெக்டர் அந்த பள்ளிகளின் பெயர்களை அறிவிப்பாரா\n கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்\nசென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து\nசென்னையில் மீண்டும் சாலையில் 10 அடி பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nசென்னையிலும் 8 வழி சாலை முதல்வர் அறிவிப்பு\nஇன்று சென்னையில் எந்தெந்த பகுதியில் மின் தடை\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5910", "date_download": "2019-07-18T18:17:14Z", "digest": "sha1:LOBO72NCCGT2NEOXQ3KBUPWLJBGBBAZR", "length": 6540, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒடிசா ஃபிஷ் கறி | Odisha fish curry - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nஎலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்,\nகடுகு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nமுள் மற்றும் தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் - 8,\nமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nகடுகு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,\nதனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,\nபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,\nகடுகு - 1 டீஸ்பூன்,\nபிரிஞ்சி இலை - 1,\nநறுக்கிய வெங்காயம் - 2 கப்,\nஇஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்,\nவெங்காய விதை - 1 டீஸ்பூன்.\nமீன் துண்டு களை நன்றாக கழுவி உப்பு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் கடுகு எண்ணெயை சேர்த்து மீனை இரண்டு பக்கம் நன்கு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். மீதியுள்ள எண்ணெயை சேர்த்து கடுகு, வெங்காய விதை, காய்ந்தம���ளகாய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கடுகு பேஸ்ட், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்ததும், வறுத்த மீன் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து மீன் மசாலாவுடன் சேர்ந்து வரும்வரை நன்றாக வதக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5785", "date_download": "2019-07-18T18:20:35Z", "digest": "sha1:2OE7BLXRKGLGMKSJAZ5VDWFTBBPWBPS5", "length": 15042, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "குளிர்காலத்தை சமாளிக்க... | To deal with the winter ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\nமழை மற்றும் குளிர்காலத்துடன் இணைந்து வருவது சளி. சளியை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக சில முயற்சிகளை செய்து அதனை விரட்டி விடலாம். பொதுவாக குளிர்காலம் நமது ஆரோக்கியத்துக்கு கேடு. அதுவும் உடம்பில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கு ரொம்பவே கேடு. இருப்பது போதாதென்று, எதிர்ப்பு சக்தி குறைவால் தொற்று வியாதிகளை கூடுதலாகக் கொண்டுவந்து சேர்க்கும்.\nஆக... நாம் நமது உடலை குளிர்காலத்தில் சளி மற்றும் புதிய தொற்று வியாதிகள் தொல்லை இல்லாமல் இருக்க, எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பாட்டி வைத்தியம் எனக்கூறுவதுபோல் உலகம் முழுவதும், வ��த்தியங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தி சளி மற்றும் கூடுதல் வியாதிகளிலிருந்து தப்புவோம்.\n1) ஹாட் டூடுல்ஸ்: இது உலகம் முழுவதும் 1700-ம் ஆண்டுகளிலிருந்தே புழக்கத்தில் உள்ளது. பிராந்தி, தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து சூடுபடுத்தி கலக்கி, குடிப்பதுதான் ஹாட் டூடுல்ஸ். பிராந்தி தூக்கத்தை தரும். தேன் தொண்டையை ஆசுவாசப்படுத்தும். எலுமிச்சம்பழம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘சி’-யைத் தருகிறது. அத்துடன் எலுமிச்சைச் சாறு மூக்கின் மூச்சுக்குழாய்களில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். பிராந்தி பயன்படுத்தாமல், எலுமிச்சைச் சாறு, தேன் கலவையை சூடாக்கி அதனை சாப்பிட்டும் சளியை குறைக்கலாம்.\n2) சூப்: இறைச்சி வெந்த சாற்றை, நறுமணமூட்டி சாப்பிட்டால் சளிக்கு ரொம்ப நல்லது. இது கிரேக்கர்களின் பாட்டி வைத்தியம். இறைச்சி சார்ந்த எலும்பினுள் உள்ள எசன்ஸ் அல்லது வீட்டுப்பறவைகளான கோழி, வாத்து ஆகியவற்றின் எலும்பின் உள்ளே உள்ள எசன்ஸ் ஆகியவற்றை கொதிக்க வைத்து அந்த ரசத்தையும் சாப்பிடலாம். இவற்றினுள் உள்ள எசன்ஸில் வைட்டமின் மற்றும் கனிமப் பொருட்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.\nஇதில் உள்ள கெலட்டின் மற்றும் கொலிஜென் உடலுக்கு ஊட்டச்சத்தை தரும். இவற்றுடன் மஞ்சள் தூள், லவங்கப்பட்டை சேர்த்து மேலும் மெருகேற்றலாம். கூடுதலாக இஞ்சியும் சேர்த்தால் நல்லது. நெல்லிக்காயில் ஜூஸ் எடுத்து தண்ணீர் கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் வைட்டமின் ‘சி’ கூடும். மற்ற பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் ஸ்டிரா பெர்ரியையும் உடலுக்கு ஒத்துக்கொண்டால் சாப்பிடலாம்.\n3) பூண்டு பிளவுகள்: குளிர்காலத்தில் பூண்டு நமது உடலுக்கு மிகவும் நல்லது. பூண்டு மற்றும் வெங்காயத்தை தொண்டையில் அடக்கிக்கொண்டால் சளிக்கு நல்லது என ஒரு பாட்டி வைத்தியம் உண்டு. இந்த சிரமத்தை தவிர்க்க சாப்பாட்டில் பூண்டை சேர்ப்பது நல்லது. பூண்டு தொத்து வியாதிகளை, ஃப்ளு உட்பட அண்ட விடாது. பூண்டு, மஞ்சள், லவங்கப்பட்டை, எலுமிச்சைச்சாறு, தேன் ஆகியவற்றை தினமும் சமையலில் இணைத்து சாப்பிட்டாலே போதும். உடலில் எளிதாக எதிர்ப்பு சக்தி கூடிவிடும்.\n4) புதிய காற்றை சுவாசியுங்கள்: முன்பெல்லாம், வியாதியஸ்தர்களை, ஒரு மணி நேரம் வெளியில் அழைத்துச்செல்வார்கள். உடலில் வைட்டமின் `D’ படத்தான் இந்த ஏற்பாடு. இதற்கு வியாதியை விரட்டி, உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும் திறன் உண்டு. தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது வெயில் நம்மீது படவேண்டும். அதுவும் இயலாதவர்கள் வைட்டமின் D மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையை பெற்று சாப்பிட வேண்டும். இதன்மூலம் மனஅழுத்தம் குறையும். எலும்பு, இணைப்புகள் மற்றும் இருதய ஆரோக்கியம் கூடும்.\n5) தடுப்புகள்: பல சமயங்களில் சளியை வரவழைக்க நாமே காரணமாய் இருக்கிறோம் என்பதை உணருவதில்லை. உதாரணமாக வெளியே குளிர் தெரிந்தால், வீட்டுக்குள்ளேயே நடக்கலாம். ரொம்ப அவசியமானால் மட்டுமே குளித்தால் போதும். சிறு சளி இருந்தாலும், ஒருநாள் குளிக்காமல் இருந்தாலே சளியை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். குளிர்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை, கூட இருப்பவர்களுக்காக சாப்பிடாமல், நாசுக்காக ஒதுக்கி விடுவதின் மூலமும், சளி வராமல் தப்பலாம்.\n6) உடற்பயிற்சி: அந்தக் கால தாய்மார்கள், சமையலறைகளில் அடுப்பு சூட்டில் வேலை செய்வார்கள். இந்த சூடு... தொற்று வியாதிகளை விரட்டும் திறன் கொண்டது. கிராமங்களில் பெரும்பாலான பெண்கள் வயலில் வேலை செய்வர். இதன்மூலம் இயற்கைக் காற்று, வைட்டமின்-D உடற்பயிற்சியுடன் கூடுதலாக கிடைத்துவிடும். உடல் பாதித்தாலும், இவை கொடுத்த தெம்பில் சீக்கிரம் எழுந்து பழையபடி வேலை செய்ய ஆரம்பித்து\n7) இவற்றை கடைபிடிக்கவும்: வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதின் மூலம் சளியையும், தொற்றத் துடிக்கும் வியாதிகளையும் விரட்டி விடமுடியும். தண்ணீருக்கு நமது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் திறன் உண்டு. ஆக வெதுவெது வெந்நீரை குடிப்பதின் மூலமே சளியை விரட்டிவிட முடியும்\n- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்.\n(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)\nநெல்லிக்காயில் ஜூஸ் தண்ணீர் குளிர்பானங்கள்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-07-18T17:38:40Z", "digest": "sha1:7B6JSFCIDVMFMWKV7XS3EUYJFLGAYHRQ", "length": 4669, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "முன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு | INAYAM", "raw_content": "\nமுன்ஜாமீன் கோரி நடிகர் கமல்ஹாசன் மனு\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி\nமாணவர்களுக்கு போலீசாருக்கான பயிற்சி வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு\nபுதிய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nகர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nசட்டசபை கூட்டத்தில் கட்டாயம் ஆஜராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தமிழில் வராது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/07/", "date_download": "2019-07-18T19:01:30Z", "digest": "sha1:V3MOVENKLR4CNZL7QCSRQZKI6TZS2MHH", "length": 55658, "nlines": 272, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: July 2011", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nபடித்துறை பாண்டிகள் மறுபடி கைது\nவடிவேலு நடித்த கதாபாத்திரமான படித்துறை பாண்டி போல செயல் பட்டு திமுக ஆட்சியில் சினிமாதுறையையே மிரட்டி வந்த சக்சேனாவும் ஐயப்பனும் மறுபடி கைது செய்யப் பட்டுள்ளனர் \"சிந்தனை செய்' படத்திற்கு கிராபிக்ஸ் தயார் செய்த அருள்மூர்த்தியை மிரட்டிய வழக்கில், சக்சேனாவை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் கோர்ட் அனுமதியளித்துள்ளது.சென்னை, விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் அருள் மூர்த்தி; நுங்கம்பாக்கத்தில் \"டிஜிட்டல் மேஜிக் விஷன்' என்ற பெயரில், திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து கொடுத்து வந்தார். இந்நிலையில், ஆர்.எம்.ஏ., பிலிம் பேக்டரி நிறுவனத்தை நடத்தி வரும், தயாரிப்பாளர் அம்மா ராஜசேகர், \"சிந்தனை செய்' என்ற படத்தை, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து, \"சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் அனைத்தையும் செய்வதற்கு அருள்மூர்த்தியிடம், 22 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக, பல தவணைகளாக 11 லட்ச ரூபாய் தரப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள 11 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் அம்மா ராஜசேகரிடம், அருள் மூர்த்தி கேட்டுள்ளார்.தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம் தியேட்டருக்கு பிலிமுடன் வந்தால், ஆறு லட்ச ரூபாய் தருவதாக அருள் மூர்த்தியிடம், அம்மா ராஜசேகர் கூறியுள்ளார்.இதை நம்பி அங்கு சென்ற அருள் மூர்த்தியிடம், ஆறு லட்ச ரூபாய்க்கான இரண்டு, \"செக்'குகள் கொடுக்கப்பட்டன. மீதமுள்ள பணத்தை அருள் மூர்த்தி கேட்ட போது, பிலிமை வாங்கிக் கொண்ட அம்மா ராஜசேகர், \"சன் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா, ஐயப்பன் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தற்போது ஆட்சி மாற்றம் எற்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் அருள் மூர்த்தி புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதியப்பட்டு, அம்மா ராஜசேகர், சக்சேனா மற்றும் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.இதில், சக்சேனா, ஐயப்பனை, தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் கோர்ட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி கேட்டனர். இதற்காக, சக்சேனா மற்றும் ஐயப்பன் இருவரும் எழும்பூர் கோர்ட்டிற்கு கொண்டு வரப்பட்டனர். இது தொடர்பான வழக்கு, எழும்பூர் 14 வது கோர்ட் மாஜிஸ்திரேட் கீதாராணி முன், விசாரணைக்கு வந்தது.மனு மீதான விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இரண்டு நாட்கள் அதாவது புதன் கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட், கீதாராணி உத்தரவிட்டார். திமுக ஆட்சியில் இந்த டுபாக்கூர் பேர்வழிகள் செய்த அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல் இருந்த திமுக தலைமை இப்போது அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவது திரையலக வட்டாரத்தில் திமுக மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\nஇலங்கையின் இனப் படுகொலை வீடியோவைப் பார்த்து சந்திரிகா கண்ணீர்\nகொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவுப் பேருரையில் உரையாற்றிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது உரையின் இறுதிக்கட்டத்தின்போது கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றியதாக அந்த நாட்டின் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா, உரையின் இறுதிப் பகுதியில் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற விடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.\nஇந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்று அவர் கூறினார். இதைக்கூறும்போது கண் கலங்கிய முன்னாள் அதிபர் சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநித்யானந்தா பேட்டி - வீடியோ\nசென்னையில் நித்யானந்தா சன் டிவியையும் தினகரனையும் நக்கீரனையும் தாக்கி ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.. அதன் முழு வீடியோ கீழே(in 8 parts):\nஇதைத் தொடர்ந்து நித்யானந்தாவை நக்கலடித்து யூ ட்யூபில் நிறைய வீடியோ பதிவுகள்\nநில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு கோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனு\nசேலம் அங்கம்மாள் காலனி நில ஆக்கிரமிப்பு உட்பட\nஇரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள் காலனியில், 22,263 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாச குப்தா, 1959ல் தானமாக வழங்கினார். அதில், 30 குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.\nகடந்த 2008 ஜன., 19ம் தேதியன்று, ரவுடிகள் சிலர் அந்த நிலத்தில் குடிசை போட்டு அமர்ந்தனர். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. பிப்ரவரி 8ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து, வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டன. அங்கம்மாள் காலனி மக்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், தானமாகக் கொடுத்த நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் கட்டளையால், நீதிமன்ற உத்தரவும் புறக்கணிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகார் கொடுத்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணசாமி, உலகநம்பி, கவுன்சிலர் ஜிம்மு ராமு, மகேந்திரன், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், முன்னாள் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில், காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி, கனகராஜ், ஆட்டோ முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட, 10 பேர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சென்னையில் முகாமிட்டுள்ளார்.\nபோலீசார் தன்னை கைது செய்யும் முன், முன் ஜாமின் பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம், அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தலைமையில், 23 குடும்பத்தினர் புகார் மனு ஒன்றை வழங்கினர். இந்த மனுவில், தங்களது நிலத்தை அபகரித்துள்ள 13 பேரில், 10 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அவர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தனர்.\nகமிஷனர் சொக்கலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, அங்கம்மாள் காலனி மக்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அத்துடன், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 10 பேரை கைது செய்வதற்காக, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில், 12 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து, உதவி கமிஷனர்கள் மேற்பார்வையிடுவர். விசாரணை நலன் கருதி, குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் முழு விவரத்தையும் தெரிவிக்க இயலாது. போலீஸ் தனிப்படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வோம். இவ்வாறு சொக்கலிங்கம் கூறி���ார்.\nபோலீசார் பாரபட்ச நடவடிக்கை : சேலம் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரின் மகன் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா மீது, நிலம் அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், மற்றொரு பிரச்னையில், இதே பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்ஜாமின் கேட்டு மனு :\nவீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனு: கடந்த 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ளேன். தி.மு.க.,வில் முக்கிய தலைவராக உள்ளேன். எனக்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வராக ஜெயலலிதா வரும் போதெல்லாம், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையை அவர் எடுப்பது வழக்கம்.\nதி.மு.க.,வினர், அதன் தலைவர்களுக்கு எதிராக நில அபகரிப்பு புகார்களை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்துவதாகவும் முதல்வர் அறிவித்தார். பொய் வழக்குகளை தொடுப்பதன் மூலம், எதிர்க்கட்சியினரின் குரலை நெரிக்க முடியும் என கருதுகின்றனர்.\nசொத்து மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், குறைவான விலைக்கு விற்றவர்கள், முதல்வரின் அறிவிப்பை பார்த்து பொய் புகார்களை அளிக்கின்றனர். அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்ளும் விதமாக, சில ஆண்டுகளாக நடந்த பரிவர்த்தனையில், தி.மு.க.,வினருக்கு எதிராக புகார்களை அளிக்க போலீசார் தூண்டுகின்றனர்.\nஎன் மீதான புகாரில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரை திருப்திபடுத்துவதற்காக, என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nசேலத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் செயல்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கிலும் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் வீரபாண்டி ��றுமுகம் மனு தாக்கல் செய்துள்ளார்\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, \"\"அதிகம் செலவாகுமே,'' என்றார்.\n\"பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்'' என்றார் காமராஜர் .\nதமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர், சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால் விருதுநகர் அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, \"\"24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .\nகாமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். என்.ஆர். தியாகராஜன்,எம்.எல்.ஏ., முதல்வர் காமராஜரிடம், \"\"ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.\nயோசனையில் ஆழ்ந்த காமராஜர், \"\"கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.\nஎம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். \"பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்���ை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார் காமராஜர்.\nகலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.\nகாமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம்.\nநியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். அதிகாரிகளை அழைக்கும் போது \"ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர்.\nபிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,\"\"காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.\nவீட்டின் முன் அறையில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் காமராஜர். அப்போது இளைஞர் ஒருவர், அவர் உள்ளே வந்தார். கனகவேல் என்ற அந்த இளைஞர் காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்..\n\" எப்படியிருக்க..\"' என காமராஜர் கேட்டதும் \"நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன். இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் கனகவேல். தன் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு நீட்டினார் வாங்கிப் படித்த காமராஜரின் கருத்த முகம் லேசாக சிவந்தது வாங்கிப் படித்த காமராஜரின் கருத்த முகம் லேசாக சிவந்தது அதில் அந்த இளைஞரின் விலாசமாக \"மே/பா காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று எழுதப் பட்டிர��ந்தது.\n\"என் பேரை எதுக்கு எழுதினே...\" காமராஜரின் குரலில் கடுங்கோபம்\n\"இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் கனகவேல். உடனே காமராஜர் ஆவேசமாக \" இந்தா நல்லக் கேட்டுக்க.... டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கு. அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க வேண்டியது இல்லையே. இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி. அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது' என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் கனகவேலுக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. அது அந்தக் காலம்...\nஇதுவரை யாரும் விளையாடாத, அதேவேளை சுவாரசியமான போட்டி இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இடையில் இடம்பெற்றது. விக்கெட்டின் மேல் ஒரு கிளாசை நிற்கவைத்து அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்து தனது அபார பந்து வீச்சினால் நாணயத்தை மட்டும் வீழ்த்தியுள்ளார் முரளி...\nஇங்கே முரளியின் அசாத்திய திறமையை நீங்களும் கண்டு களியுங்கள்...\nசேலத்தை சேர்ந்த டி.எஸ். செல்வராஜ், கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா விநியோக நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nசினிமா வினியோகஸ்தரான என்னை சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார்.\nஅதன் பேரில் ரூ.1 1/2 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன். ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டு விட்டார். நான் கொடுத்த ரூ.1 1/2 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை.\nஅந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா பணத்தை தராமல் இழுத்தடித்தார். இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.\nஇந்த புகார் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நேற்றிரவு அவர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த போது விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.\nஇந்திய சட்டப்பிரிவு 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 385 (ஏமாற்றுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சக்சேனாவை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடி ஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்...\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலி��ுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்\nபிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nநில அபகரிப்பு-மோசடி, கொலை மிரட்டல் வழக்கு\nநித்யானந்தா பேட்டி - வீடியோ\nராஜா கைய வச்சா ராங்கா போகுதே...\nபடித்துறை பாண்டிகள் மறுபடி கைது\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/17/111167.html", "date_download": "2019-07-18T18:44:59Z", "digest": "sha1:JVGAD4RKRAJQWGPLSC6E5H5MXMXA2GKD", "length": 20664, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "தனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு, தென்காசி, தனி மாவட்டங்களாக உதயம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு\nநேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nதனக்கு தானே அவுட் கொடுத்த கோலி: உண்மை தெரிந்ததும் நொந்து போனார்\nதிங்கட்கிழமை, 17 ஜூன் 2019 விளையாட்டு\nமான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின் போது கோலி, நடுவர் அவுட் கொடுக்காத நிலையிலும் களத்தை விட்டு வெளியேறினார்.\nகிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஏதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் உள்பட 140 ரன்களை விளாசினார். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 எடுத்த���ருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லுவிஸ் முறைபடி இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅப்போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து சதத்தினை நெருங்கி கொண்டிருந்தார். அப்போது 48 வது ஓவரினை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வீசினார். அதனை எதிர்கொண்ட விராட் கோலி பவுன்சர் பந்தினை சுழற்றி அடிக்க முற்பட்டபோது அது பேட்டில் படாமல் கீப்பரின் கைக்கு சென்றது. ஆனால் கோலி பந்து பேட்டில் உராய்ந்து விட்டதாக நினைத்து உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் போட்டி நடுவர் கோலிக்கு அவுட் கொடுக்கவில்லை. மேலும் கோலி களத்தை விட்டு சென்ற பின்னர், அவர் அவுட் ஆனதாக கருதப்பட்ட பந்து வீச்சின் வீடியோவினை மறு ஆய்வு செய்த போது பேட்டிற்கும், கடந்து சென்ற பந்திற்கும் பெரிய இடைவெளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமைதானத்திலிருந்து வெளியேறி தனது அறைக்கு சென்ற விராட் கோலி, அவசரப்பட்டு தான் செய்த தவறை நினைத்து மிகவும் நொந்து போனார். ஆனால் கோலி பேட்டினை சுழற்றியபோது, அதில் சில முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம் அதனால் அவர் பந்து தான் பேட்டில் பட்டுவிட்டதாக நினைத்து களத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என போட்டி வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியாயினும்,பாகிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் நாடு முழுவதும் இந்த வெற்றியினை கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த வெற்றியின் காரணமாக, 2019 உலகக்கோப்பை போட்டியில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று (தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்) வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு ஏதிரான போட்டி மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் ஏழு புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஅவுட் கோலி Out Kohli\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாம��� மகன் பேச்சால் சர்ச்சை\nரூ.400 கோடி மதிப்பிலான மாயாவதி சகோதரரின் இடத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை\nஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான திட்டக் குழு தலைவராக அமித்ஷா நியமனம்\nடெல்லியில் வாகனங்களுக்கான பி.எஸ். 6 விதிமுறைகள் அமல்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nவேட்புமனுதாக்கல் நிறைவு: வேலூர் தொகுதியில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை\nஅதற்கெல்லாம் ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார் ஜோக்\nசட்டசபையில் சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் உருவப்படம்: முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nநிலலுக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் மும்பை விமான நிலையத்தில் கைது\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீனின் தத்ரூப படம் வைரல்\nநேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nகடும் அமளி எதிரொலி: கர்நாடக சட்டசபை இன்று வரை ஒத்திவைப்பு - சபாநாயகர் ரமேஷ்குமார் நடவடிக்கை\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமானது - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் சொல்கிறார்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nசூடானில் அதிகாரபகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது\nகார்டூம் : சூடானில் எதிர்க்கட்சியினருடன் ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் ...\nபிரிட்டனில் உலகின் மிக செங்குத்தான சாலை நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடிப்பு\nலண்டன் : நியூசிலாந்து நாடு பெற்ற உலக கின்னஸ் சாதனையை பிரிட்டன் நாடு முறியடித்துள்ளது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ...\nஐ.ஏ.ஏ.எப���.பின் மூத்த அனுபவ வீராங்கனை பட்டத்துக்கு பி.டி. உஷா பெயர் பரிந்துரை\nபுது டெல்லி : இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா தடகள ராணி என அழைக்கப்படுபவர். 55 வயது நிறைந்த அவர் கடந்த 1985-ம் ஆண்டு ஜகர்த்தா ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் - 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\nலண்டன் : இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை ...\nஇந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளராக கபில்தேவ் தேர்வு\nபுது டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான விருப்பம் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nவெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019\n1வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...\n2பிரிட்டனில் உலகின் மிக செங்குத்தான சாலை நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறி...\n3பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு, தென்காசி, தன...\n4குல்பூஷன் விவகாரத்தில் தீர்ப்பை வரவேற்கிறேன்: இம்ரான்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNjMzNg==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-18T18:07:51Z", "digest": "sha1:H3EFMY25RZ6P43XGS4KKHSRVVLVUXWK3", "length": 6820, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஐ.நாவில் யோசனைகளை முன்வைக்க உள்ள ஜனாதிபதி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nநாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஐ.நாவில் யோசனைகளை முன்வைக்க உள்ள ஜனாதிபதி\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின்... The post நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஐ.நாவில் யோசனைகளை முன்வைக்க உள்ள ஜனாதிபதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nS-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்\nகுல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி: 959 மாணவர்கள் ஒரேமாதிரியாக காப்பியடித்தது கண்டுபிடிப்பு\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வள��்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121782", "date_download": "2019-07-18T17:29:04Z", "digest": "sha1:IY6IQG5EQSZKDSPX5JZ35KN5SRJ4ACWG", "length": 8884, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - IPL T20 series league competitive table release,ஐபிஎல் டி20 தொடர் லீக் போட்டி அட்டவணை வெளியீடு", "raw_content": "\nஐபிஎல் டி20 தொடர் லீக் போட்டி அட்டவணை வெளியீடு\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால் ஜீவஜோதியை அடைய, கணவரை கடத்திச் சென்று கொலை செய்தவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மரணம்\nபுதுடெல்லி: ஐபிஎல் டி20 லீக் போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அதற்கேற்ப போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் கட்டமாக 17 லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியானது. தற்போது அனைத்து லீக் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தொடரில் களமிறங்கும் 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. இந்த சுற்று மே 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோத உள்ளன. பிளே ஆப் சுற்று மற்றும் பைனலுக்கான விவரம் பின்னர் வெளியிடப்பட உள்ளது.இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் தொடரின் 12வது சீசன் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களை விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறைக்கு நன்றி தெரிவிக்கிறோம். பிளே ஆப், ��ைனலுக்கான விவரம் விரைவில் வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால்\nஇங்கிலாந்தின் கிரிக்கெட் கதாநாயகன் பென் ஸ்டோக்சுக்கு நைட்ஹூட் விருது: புதிதாக தேர்வாகும் பிரதமர் வழங்குவார்\nஇந்திய அணியின் எதிர்கால நலனை கருதி மூத்த வீரர்களை நீக்க ஏன் யோசிக்கிறீங்க...தோனியை மறைமுகமாக சாடிய சேவாக்\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\n2023ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி: ஆசிய மண்ணுக்கு வாங்க அப்புறம் இருக்கு...இங்கிலாந்து கோப்பையை தக்கவைப்பதில் சிக்கல்\nஅடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்: தோனி அணியில் இடம்பெறுவாரா\nவிளையாட்டில் தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை ரூ2,786 கோடி, ரூ341 கோடி, ரூ69 கோடியில் எது பெருசு.......கிரிக்கெட்டை விழுங்கும் டென்னிஸ், கால்பந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை.......முதல்முறையாக மகுடம் சூடப்போவது யார்\nபவுலர்கள் உத்வேகத்துடன் போராடினர் நியூசி. கேப்டன் வில்லியம்சன் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/81698-tamil-heroes-and-their-chemistry-with-cars", "date_download": "2019-07-18T17:58:14Z", "digest": "sha1:GJC4BM7UCJEIGOTZBZLA7ZUD3QONUV4I", "length": 11484, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே! | Tamil heroes and their chemistry with cars", "raw_content": "\nதமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே\nதமிழ் சினிமாவுல இந்தக் கார்கள் படுறபாடு இருக்கே\nதமிழ் சினிமாவில் அடியாட்களுக்கு அப்புறம் ஹீரோக்களிடம் மாட்டி படாதபாடு படும் வஸ்து அனேகமாய் காராகத்தான் இருக்கும். பறக்கவிட்டு, கவிழ்த்துப்போட்டு, தந்தூரி சிக்கன் போல மரத்தில் தொங்கவிட்டு என மொத்தக் க்ரியேட்டிவிட்டியையும் கொட்டி அதை கதறவிடுவார்கள். அப்படி நம் ஹீரோக்களுக்கும் கார்களுக்குமான கெமிஸ்ட்ரியைப் பற்றிய குறிப்புதான் இது.\nரேஸர் என்பதால் கார் ரெஃபரென்ஸ் இல்லாத அஜித் படங்களைப் பார்ப்பதே கஷ்டம்தான். கார்க்குள்ளேயே டூயட் பாடுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, காற்றில் பறந்து வித்தை காட்டுவது, கத்திச்சண்டை போடுவது, கார் விட்டு கார் பாய்வது என எக்கச்சக்க வெரைட்டி காட்டுவது அஜித்தான். அதிலும் மங்காத்தா படத்தில் வைபவ்வை அலேக்காக பொட்டலம் கட்டி காருக்குள் அர்ஜுன் தள்ளுவதெல்லாம் அ'சால்ட்' லெவல் ரெஃபரென்ஸ். கண்டிப்பாய் விவேகம் படத்திலும் கார் காட்சி இருக்கக் கடவது\nபகவதி படம் முழுக்கவே காரில் லெப்ட் ரைட் போய் யாரையோ ஷூட்டிங் செய்துகொண்டே இருப்பார் தளபதி. அதன்பின் கில்லி. ஜாக்கி வைத்துத் தூக்கினாலே வேலை சிம்பிளாக முடிந்திருக்கும். ஆனாலும் வியர்வை வழிய ஆர்ம்ஸ் தெறிக்க ஜீப்பை தூக்கி டயர் மாற்றுவார். இதன் உச்சகட்டம்தான் குருவி. பிய்ந்துபோன ஆக்ஸிலேட்டர் வயரை வாயில் வைத்து இழுத்து ஜெயிப்பதெல்லாம் செவ்வாய் கிரக லெவல் க்ரியேட்டிவிட்டி. காத்திட்டுருக்கோம்\nசூர்யாவும் ஹரியும் இணையும் படங்களில் எல்லாம் ஆடியன்ஸுக்கு கார் பானட்டில் உட்கார்ந்து 160 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் பரவச அனுபவம் கிடைக்கும். 'சர்ர்ர்ர்ர்.... க்ரீச்ச்ச்ச்ச்..... உய்ய்ய்ய்ங்...' என இஸ்ரோவின் ராக்கெட்டைவிட வேகமாய் சீறிப் பாயும் கார்களை பார்த்துவிட்டு வெளியே வந்தால் புரியும் உலகம் எவ்வளவு அமைதியானதென்று. மற்றவர்களின் படங்களில் எல்லாம் கார் ஸ்பேர் பார்ட்ஸ் செலவுகள்தான் அதிகமாக இருக்கும். சூர்யா - ஹரி காம்பினேஷன் படங்களில் தேய்மானச் செலவே சிலப்பல கோடிகளைத் தொடும் போல.\nஒரு படம் முழுக்கவே கார் ஓட்டி ஹிட்டடித்தது கார்த்தி மட்டும்தான். பையா கொடுத்த ஓவர் கான்ஃபிடென்ஸில் அலெக்ஸ்பாண்டியனை இறக்கினார். ஒரு சுமோ எவ்வளவு தூரம் பறக்கும் ஸ்பீடு பிரேக்கரில் வேகமாக சென்றால் ஒரு ஐந்தடி. இவரின் படத்தில் பனைமர உச்சியில் போய் எல்லாம் ரெஸ்ட் எடுக்கும். வாட்டே ஐடியா சர் ஜி ஸ்பீடு பிரேக்கரில் வேகமாக சென்றால் ஒரு ஐந்தடி. இவரின் படத்தில் பனைமர உச்சியில் போய் எல்லாம் ரெஸ்ட் எடுக்கும். வாட்டே ஐடியா சர் ஜி நடுநடுவே இளநீர் வெட்டுவது போல அருவாளை வைத்து டயரை எல்லாம் வெட்டி படையல் போடுவார். ஈஸ்வரா\nகெளதம் மேனன் புன்ணியத்தில் புல்லட் பாண்டி ஆவதற்கு முன்பு காரில்தான் வந்து போவார் சிம்பு. அதுவும் உலக லெவல் ஹிட் படமான காளையில், இவர் பன்ச் பேசிவிட்டு பின்னால் நிற்கும் மெகா சைஸ் போர்ட் காரை மிதிக்க அது டூ ஸ்டெப்ஸ் பின்னால் போகும். போர்ட் காரே என் தலைவனுக்கு புட்பால் மாதிரிய்யா என சிலிர்த்துப் போனார்கள் ரசிகர்கள். லேட்டஸ்ட்டாய் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பட டீசரில் அம்பாஸிடர் டாப்பில் கல்யாண பந்தியில் உட்கார்ந்திருப்பவர் போல தோரணையாய் வருகிறார். இதற்கும் சமீபத்தில் அம்பாஸிடர் பிராண்டே பாரீன் நிறுவனத்திற்கு விலை போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஇந்த லிஸ்ட்டில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சாம்பியன் பட்டம் வெல்பவர் இவர்தான். ஆரம்ப காலத்திலேயே சுமோவுக்கும் தனக்குமான பந்தத்தை வெளிக்காட்டியவர் விஷால் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் சண்டக்கோழி படத்தில் இருட்டுத் தோப்பிற்குள் சுமோவை சண்டைக் காட்சியில் பார்ட் பார்ட்டாய் கழற்றி 'உதிரிப்பாகங்கள் விற்பனைக்கு' என போர்டு வைப்பார். அதன்பின் வந்ததுதான் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற 'ஆம்பள'. அது போன்றதொரு காட்சியை என்னால் அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கூட யோசிக்கமுடியாது என கிறிஸ்டோபர் நோலனே வாயடைத்துப் போனார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/gGm4iXKDwT0/-.html", "date_download": "2019-07-18T18:16:31Z", "digest": "sha1:GDFZ675PH3E2FUXQ7B4YF6KG2GX5KMDY", "length": 10698, "nlines": 154, "source_domain": "imperiya.by", "title": "'விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க.' - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\n'விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க.' - அமைச்சர் ஜெயக்குமார்\n'விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க.' - அமைச்சர் ஜெயக்குமார்\n'விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க.' - அமைச்சர் ஜெயக்குமார் 3\n\"விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க.\" - அமைச்சர் ஜெயக்குமார் | Thanthi TV\nDownload — 'விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க.' - அமைச்சர் ஜெயக்குமார்\nசெல்லூர் ராஜூ விட பெரிய விஞ்ஞானி யாரு கிடையாது இந்த உலகில் யாரும்\nதிமுக செய்யாத ஊழலே இல்ல...சும்மா பேச வந்துட்டாரு தயாநிதிமாறன்...\nதயாநிதி பாத்து பேசு mp சீட் காலி ஆகிடும்\nநடைமுறை சாத்தியங்கள் குறித்து ஆராய வேண்டும்\nநீங்கள் எல்லாம் ஒழிந்தால் தான்\nதழிழ் நாடு முழுவதும் மழை வரும்\nAuthor — ராஜா ராஜா\nகாங்கிரசுக்கு எப்பவே யார் தோல்லயாவது தூக்கி சுமந்து போரதே வேலை🤦‍♂🤦‍♂🤦‍♂\nஅதிமுக பொருத்தவரை தோல்வி என்பது இரண்டாம் பட்சம்தா\nஎங்களுக்கு கொள்கை தா முக்கியம்✌🌱✌\nஅதை யாரு சொல்றதுன்னு ஒரு நியாயம் இல்லாம தான் ஊழலுக்கு பெயர் போனவர்கள்...\nவின்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கூட்டணி திமுக தான்\nமக்களின் மனதில் அதிமுக என்றும் ஜொலிக்கும் 🌟🌟✌🌱🌱\nயார் இந்த பிரசாந்த் கிஷோர்...\n#BREAKING வேலூர் தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் நிறைவு | Vellore | Lok Sabha Election\nPress Meet : மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் - தமிழிசை\n#EXCLUSIVE | தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவூதி அரேபிய தொழிலதிபர் உசைன்\nநடிகர் சூர்யா கருத்துகள் சர்ச்சையானது ஏன் \nசெல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர் | Sellur Raju | Jayakumar\nஅமைச்சர் சி.வி. சண்முகம் என்னை கடத்தினாரா\n'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் பெயரில் புதிய விருது | Adithanar Award | TN Assembly\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | Bank | Loan\nதிட்டமிட்டு தான் தேர்தலை நிறுத்தினேன் - எஸ்.வி.சேகர் | Nadigar Sangam Elections | S. Ve. Shekher\n'பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அணு உலை அவசியம்' - சிதம்பரம், அணு விஞ்ஞானி\nகமல் தவறிழைத்துவிட்டார் - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி | Kamal Haasan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/books", "date_download": "2019-07-18T18:20:48Z", "digest": "sha1:RVIHNELE3I6ZEOP4E3MSWDBCZAOLUU3P", "length": 9696, "nlines": 91, "source_domain": "politicalmanac.com", "title": "BOOKS - PoliticAlmanac", "raw_content": "\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும்\nகுமரன் புத்தக இல்லம், 2012\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.…\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம் ,கொழும்பு > 2009 . ISBN - NO: 978-955-1857-60-8\nஅரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும், அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.\nஅரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும் ;> சேமமடு பதிப்பகம் , கொழும்பு > 2010 > ISBN - NO: 978-955-1857-61-5\nபொதுக் கொள்கை ,பொதுநிர்வாகவியலின் இயல்பு > பொது முகாமைத்துவம் > மோதலை விளங்க்கிக்கொள்ளல் , மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும், ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல…\nஇலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள் ;> குமரன் புத்தக இல்லம் கொழும்பு > 2008 > ISBN - NO: 978-955-659-124-9\nபெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும் , 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் , தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல்…\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்��ுக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-55/", "date_download": "2019-07-18T18:18:40Z", "digest": "sha1:GP2755WWAKZG44RFSMVGSXONPVW7SFRW", "length": 57768, "nlines": 142, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-55 – சொல்வனம்", "raw_content": "\nஹரன்பிரசன்னா செப்டம்பர் 1, 2011\nதுளசி மாடம் வீட்டுக்கு வேண்டும் என்று சொல்லி என் மனைவிதான் அதனை வாங்கி வைத்தாள். அபார்ட்மெண்ட்டுகளில் துளசி மாடத்தை எங்கே வைப்பது என்று நான் எத்தனை சொல்லியும், துளசி மாடம் வேண்டும் என்று உறுதியாக இருந்து, அவளும் என் அம்மாவும் போய் சிறிய மாடம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டின் பின்னால் வைத்துக்கொண்டார்கள், அதற்குப் பக்கத்தில்தான் கழிவுநீர் தேங்கும் தொட்டியும் இருந்தது. கழிவுநீர்த் தொட்டி நிரம்பி தண்ணீர் வெளியே வரும்போதெல்லாம் பயந்து போய் ‘துளசி மாடத்துக்கு என்னாச்சு’ என்று பார்க்க ஓடுவோம். மெல்ல அதனை நகர்த்தி வேறு இடத்தில் வைப்போம்.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 17\nஅரவக்கோன் செப்டம்பர் 1, 2011\n1930 களில் ஐரோப்பிய நாடுகளில் வேற்று நாட்டுக் குடிமகன் என்பவனை அச்சத்துடன் வெறுக்கும் மனோபாவம் தோன்றி வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் பாணி ஓவியர்களிடம் முன்னர் காட்டப்பட்ட அன்பும், சகிப்புத் தன்மையும் மறைந்து போயிற்று. தங்கள் நாட்டின் கலை மரபைக் குலைக்கும் விதமாக அந்த ஓவியர்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர். முன்னர் அவர்தம் படைப்புகளைப் போற்றி, உதவிகள் செய்தவர் இப்போது அவர்களிடமிருந்து விலகிச் சென்றனர்.\nலாவண்யா செப்டம்பர் 1, 2011\nலலிதா ராம் செப்டம்பர் 1, 2011\nஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.\nஆயிரம் தெய்வங்கள் – 13\nஆர்.எஸ்.நாராயணன் செப்டம்பர் 1, 2011\nஒலிம்பிக் யுத்தம் முடிவுக்கு வந்தபின் சைக்ளோபன் ஸீயஸ் வசம் வஜ்ராயுதம் ஒன்றைப் ப��ிசாக வழங்கினார். அதைப் பயன்படுத்தினால் நினைத்த இடத்தில் மழை, புயல், இடிமுழக்கம் செய்யும். ஸீயஸ் தரப்பில் போரிட்ட அண்ணன் ஹேடசுக்கு சைக்ளோப்ஸ் ஒரு மாயக்கவசத்தைப் பரிசாக வழங்கினார். அதை அணிந்ததால் அடுத்தவர் கண்ணுக்குத் தெரியமாட்டார். அண்ணன் பாசி டோனுக்கு ஒரு வகை சூலாயுதத்தை வழங்கினார். அந்த சூலாயுதம் எப்படிப்பட்ட பகைவரையும் தோற்றோடவைக்கும்.\nஆசிரியர் குழு செப்டம்பர் 1, 2011\nவாழும் காலத்திலேயே தங்கள் அசாத்திய திறமையால் சமூகத்தை தன்வசப்படுத்தி தனக்கு சேர வேண்டிய புகழை அடைந்தவர்கள் வெகு சிலர். அப்படிப்பட்ட ஒருவர் தான் பிரபல சிதார் இசைக் கலைஞர் ரவிஷங்கர். தன் மகளுடன் அவர் “பண்டிட் ரவிஷங்கர்”\nஆசிரியர் குழு செப்டம்பர் 1, 2011\nசமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய ஐரீன் புயலை ஒட்டி மக்களின் பதட்டங்களையும், மகிழ்ச்சிகளையும் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இங்கே.\nஆசிரியர் குழு செப்டம்பர் 1, 2011\nஒரு புறம் பார்த்தால் மேற்கு- அமெரிக்கா/ யூரோப் ஆகியன பெரும் கூட்டணியாகச் சேர்ந்து பல வகைகளில் லிபியாவைத் தாக்கி கதாஃபியை ஒழிக்க முயன்றிருக்கின்றன. மேற்கு லிபியாவில் செலுத்தியுள்ள பராக்கிரமத்தின் விஸ்தீரணத்தைப் பார்த்தால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பொறுமையாகவும், நீண்ட தயாரிப்புடனும் இருந்தாலே மேற்கின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முடியுமென்பது தெரிகிறது. மேற்கும், அமெரிக்காவும் தம் ஏகாதிபத்திய நோக்கங்களையோ, உலகம் தம் ஆளுமையின் கீழ்ப்பட்டதே என்ற கர்வத்தையும் சிறிதும் இழந்ததாகத் தெரியவில்லை.\nசித்தூர் தென்கரை மகாராஜாவும், நெல்லையப்பரும்\nசுகா செப்டம்பர் 1, 2011\nகாந்திமதியம்மன் சந்நிதியின் வாசலில் பன்னிருதிருமுறை அடியார்கள் உடம்பு முழுக்க திருநீறும், மார்பு முழுக்க ருத்திராட்சங்களுமாக, தத்தம் வேட்டியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான ஆச்சிகளும், நடுத்தர வயதுப் பெண்களும் தேவார, திருவாசகப் புத்தகங்கள், சின்னத் தூக்குச்சட்டி, தீப்பெட்டி, பூ, கூடை சகிதம் நடைவாசலில் காத்து நின்றனர். ‘சட்டைய கெளட்டிருங்க சித்தப்பா’. மீனாட்சியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தேன். நடை திறந்து கோயிலுக்குள் நுழையவும், பள்ளிக்கூடம் மணியடித்தவுடன் வெளியே ஓடிவரும் சிறுபிள்ளைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக, ‘நம பார்வதி பதயே’ என்று ஒரு அடியார் சத்தமெழுப்ப, கூட்டத்தோடு கூட்டமாக நானும் மனதுக்குள் ஹரஹர மஹாதேவா’ என்றபடியே உள்ளே நுழைந்தேன்.\nநாஞ்சில் நாடன் செப்டம்பர் 1, 2011\nதமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கு வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை. அவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nபாஸ்கர் லக்ஷ்மன் செப்டம்பர் 1, 2011\nஒரு குழந்தை அறிவியல் உலகத்திற்கு வருவது, உண்மைகளை அறிந்து கொள்ள மட்டுமோ, புலன்களை வளர்த்து மற்ற விஷயங்களை செய்யவோ இல்லாமல், முதன்மையாக இயற்கையின் விதிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேயாகும். இங்கு இயற்கையின் விதி என்பது எந்த விதிகளால் இந்த உலகம் இயங்குகிறதோ அதைக் குறிக்கிறது.அங்கு கணிதம் (arithmetic) என்பது எண்களைப் பற்றி நமக்குத் தெரிந்த சில உண்மைகளைக் கொண்டு தர்க்க ரீதியாக இது வரை தெரியாத ஒன்றை கண்டறியும் நோக்கத்துடன் அணுகுவதாகும்.\nSPARROW – ஒரு பெண்களின் நிறுவனம்\nஅம்பை செப்டம்பர் 1, 2011\nபெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகம் ஸ்பாரோ(SPARROW). எழுத்தாளர் அம்பையின் பங்களிப்பை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் குறித்து ஒரு அறிவிப்பு.\nலூயீஸ் எர்ட்ரிக் ஆகஸ்ட் 31, 2011\nநாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவ��ால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.\nபிரகாஷ் சங்கரன் ஆகஸ்ட் 31, 2011\nநெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா\nஅருண் மதுரா ஆகஸ்ட் 31, 2011\nஇன்றைய கொந்தளிப்பான பொது மனநிலையில், அன்னாவின் தரப்புக்கு மாற்றுத் தரப்பு என்றாலே, “நீ யார்.. உனக்கு என்ன தகுதி” என்ற கேள்விகள் எழுவது இயல்புதான். அதுவும் சோனியா காந்தியின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என்னும் போது, காங்கிரஸின் கையாள் என்பது போலத் தோன்றி விடுகிறது. ஊடகங்கள் பலவற்றிலும், அருணா அவ்வாறே சித்தரிக்கப் படுகிறார். இன்று அன்னா வெற்றி பெற்று, எல்லோரும் ஆசுவாசம் கொண்டுள்ள நிலையில், நாம் அருணா ராயைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது அவசியம்.\nமாலதி மைத்ரி – கேணி சந்திப்பு\nகிருஷ்ண பிரபு ஆகஸ்ட் 31, 2011\nமீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுளுக்கு முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள் வளரத் தொடங்கியது. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் குறைந்த அளவே வெளிவந்தாலும் பரவலான சலசலப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளாயின. அவைகள் பெண்ணிய உரிமையைப் பெற்றுத் தரும் அடையாளக் குரலாக ஒலித்தன. ஒலித்த கவிக்குயில்களில் மாலதி மைத்ரி குறிப்பிடத்தக்க முக்கியமான கவிஞர்.\nஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்\nமித்திலன் ஆகஸ்ட் 31, 2011\nஇன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல், நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய��யப்படலாம்- முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும் அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம்.\nஇடைமட்ட மேலாளுகைக்கு நிலையான வியூகங்கள்\nஅந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொ��ிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணு��ோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ��டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/shivan/", "date_download": "2019-07-18T17:32:47Z", "digest": "sha1:CX2I3AB3QQVBY3RNEKBUGQT7PHDTIY4R", "length": 8464, "nlines": 147, "source_domain": "swasthiktv.com", "title": "shivan Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 04)\nமுன்னொரு சமயம், அகத்தியர் யாத்திரை மேற்கொண்ட போது, கலியின் கொடுமைகளைக் கண்டு மிகவும் மனம் வருந்தி இதிலிருந்து மக்களை விடுவிக்க மார்க்கம் வேண்டி காஞ்சி நகருக்கு சென்று விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தார்,அவரது தவத்தினால் மகிழ்ந்த மாலவன்…\nசிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..\nசிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத பாவங்கள் என்ன .. பஞ்சமா பதகங்களான கொலை, கொள்ளை, விபச்சாரம், சிவ நிந்தனை, முறை தவறிய உறவு மது போன்றவைகளை மனித இனம் எந்த நிலையிலும் செய்யக்கூடாது, சிவன் அழிக்கும் சக்திகொண்டவன் என்று…\nதூணில் நெல்லையப்பர் ராஜகோபுரத்தை வடிவமைத்த மன்னன்\nஇந்த ராஜகோபுரத்திற்கு ஒரு சின்ன கதை ஒன்று இருக்கிறது. அங்கு உள்ளவர்கள் இதற்காக சொல்லப்படும் கதை என்னவென்றால்.ஒரு முறை இந்த கோவிலுக்கு ராஜா வந்தாராம் ராஜகோபுரம் இல்லாமல் இருந்த காலம். வந்தவர் இந்த கோவிலிற்கு ஏதாவது நம் பங்கிருக்கு செய்ய…\nபாவம் போக்கும் கங்கை பற்றி பார்வதியிடம் கூறிய சிவன்\nகைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில்…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69)\nஆனி 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)\nஆனி 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)\nஆனி 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)\nஆனி 24 செ��்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 23 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 21 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 20 வெள்ளிக்கிழமை | இனிய காலை வணக்கம்\nஆனி 19 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 18 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 17 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160708_srilanka_court_orders_stay_for_protest", "date_download": "2019-07-18T18:44:38Z", "digest": "sha1:I7QBRPDXYSUV4BGVEPG5YABWKPB2MGTO", "length": 8930, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "யாழ்ப்பாணம் செவிலியர் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை - BBC News தமிழ்", "raw_content": "\nயாழ்ப்பாணம் செவிலியர் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், செவிலியர் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nசெவிலியர் ஒருவரை வைத்தியசாலையின் ஒரு பிரிவில் இருந்து மற்றுமொரு பிரிவுக்கு நிர்வாகம் இடம் மாற்றம் செய்ததை எதிர்த்தும், அந்த உத்தரவை விலக்கிக் கொள்ள கோரியும் யாழ் வைத்தியசாலையை சேர்ந்த அரச செவிலியர் சங்கக் கிளையினர் வெள்ளிக்கிழமை காலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.\nஇந்த வேலை நிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளும், அவர்களுக்கான சத்திர சிகிச்சை உள்ளிட்ட அவசர சிகிச்சை சேவையும், சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்களும் உயிராபத்தை எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வேலை நிறுத்தத்திற்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nயாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் சிவநாதன் ஜமுனானந்தாவின் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.\nமனுவை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் ஐசிசிபிஆர் எனப்படும் சர்வதேச சிவில் அரசியல் மாநாட்டு மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், மேல் நீதிமன்றத்திற���கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு அதிகாரத்தைப் பயன்படுத்தி செவிலியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.\nஇத்தகைய நீதிமன்ற உத்தரவு ஒன்றின் மூலம் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, எதிர் தரப்பினர் தமது பக்க நியாயங்களை எடுத்து கூறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக வழக்கை வரும் 21 ஆம் தேதி வரை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-18T17:32:52Z", "digest": "sha1:MYC7LCVX7LTCMJMNGUM4G6JAAIP3NFV6", "length": 11325, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "கிரிக்கெட் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nதேசிய கிரிக்கெட் அகாடமியை புறக்கணிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் \nதேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. தேசிய கிரிக்கெட் […]\nபுதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா \nஇந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளை கிரிக்கெட் அணி இந்திய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர் கொள்கிறது .அதற்கான […]\nபாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம் \nஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது வங்கதேசம்.இது பாகிஸ்தான் ரசிகர்களை […]\nமுக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் \nஇந்தியா,ப��கிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் […]\n2–வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 192 ரன்னில் ஆல் அவுட், இந்தியா 100/2…\nவெலிங்டன்:-இரு அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் செய்யப் படவில்லை. நியூசிலாந்து […]\nஇந்தியாவின் வெற்றிக்கு தேவை 320 ரன்கள்…\nஆக்லாந்து:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் நடக்கிறது. முதல் […]\nலண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…\nலண்டன்:-கிரிக்கெட் உலகின் தாயகமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கருதப்படுகிறது. இந்த மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை […]\nமுதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு…\nஆக்லாந்து:-இந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 […]\nசிட்டகாங்:-இலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதலில் […]\nமுதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…\nஆக்லாந்து:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு […]\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந��தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/delhi", "date_download": "2019-07-18T18:24:13Z", "digest": "sha1:4XAXAIVAJT3WCBCA6FPJJXR5NQQY5GQN", "length": 159314, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about Delhi", "raw_content": "\nதிமுக, காங்கிரஸ் உள்பட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு\nஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருந்தால், ஒட்டு மொத்த தொகுதியிலும் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nடெல்லியில் பாஜக சார்பில் அளிக்கும் விருந்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு\nடெல்லி: டெல்லியில் பாஜக சார்பில் அமித்ஷா அளிக்கும் விருந்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் பாஜக அளிக்கும் விருந்தில் பங்கேற்று உள்ளனர். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு\nஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருந்தால், ஒட்டு மொத்த தொகுதியிலும் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nஒப்புகைச்சீட்டை முதலில் எண்ண வேண்டும் : எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nடெல்லி : வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் வாக்குகள் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்பட்டால் ஒப்புகைச்சீட்டுகள் அனைத்தையும் எண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nகுறுஞ்செய்தி மூ���ம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்\nடெல்லி: குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விலையை அறிய Rsp 133593 என டைப் செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஎதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் எதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக குற்றம் சாடினார்.\nஇந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு\nடெல்லி : பாகிஸ்தான் மீன்பிடி படகு இன்று இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இந்திய கடலோர காவல்படை அவர்களை கைது செய்தனர். அந்த படகில் பதுக்கி வைத்திருந்த 194 சந்தேகத்திற்குரிய போதை மருந்துகள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சி தலைவர்கள் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் வருகை\nடெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சி தலைவர்கள் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் வருகை புரிந்துள்ளனர். வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் அளிக்க தேர்தல் ஆணையம் வந்துள்ளனர்.\nவாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு... கவலை அளிக்கிறது; பிரணாப் முகர்ஜி அறிக்கை\nடெல்லி: வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாக வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது என பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார். மக்கள் அளித்த வாக்குகள் மிகவும் புனிதமானது; அதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்\nடெல்லி: டெல்லியில் மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வந்த புகார் : தேர்தல் ஆணையம் மறுப்பு\nடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து மாற்றப்படுவதாக வந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதுபோல் ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மையல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் 93 கூட்டங்களை நடத்தி உள்ளது. அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் நடைமுறை குறித்து கட்சிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.\nகெஜ்ரிவாலுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை\nடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொலைபேசி வாயிலாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் பிறகான நடவடிக்கைகள் தொடர்பாக அகிலேஷ்-கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.\nடெல்லியில் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை\nடெல்லி: டெல்லியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க உள்ள நிலையில் ஆலோசனை நடத்துகின்றனர்.\nவருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்\nடெல்லி : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம்சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.\nவாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை\nடெல்லி: வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் மாநில தேர்தல் அதிகாரிகளு��ன் சுனில் அரோரா நாளை ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.\nடெல்லி பயணத்தை ரத்து செய்தார் குமாரசாமி\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது இன்றைய டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்துள்ளார். மேலும் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கார்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி : இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச்சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தொல்லையாக முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதேர்தலுக்கு பின் கூட்டணி சேருவது ஜனநாயகம் கிடையாது: சரத்குமார்\nசென்னை: தேர்தலுக்கு பின் கூட்டணி சேருவது ஜனநாயகம் கிடையாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அமித்ஷா அலிக்கு விருந்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி\nடெல்லி: ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்.\nஅமித்ஷா அளிக்கவிருக்கும் விருந்தில் பங்கேற்க இரவு 9 மணிக்கு ஓபிஎஸ் டெல்லி பயணம்\nசென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு துணை முதல்���ர் ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்ளுகிறார். மேலும் நாளை காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார்.\nடெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்\nடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை: எஸ்.சி.மிஸ்ரா தகவல்\nடெல்லி: டெல்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என பகுஜன் சமாஜ்கட்சி நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் ராகுல் காந்தி, சோனியா காந்தியை இன்று மாயாவதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமக்களவைத் தேர்தல் : 1 மணி நிலவரம்\nடெல்லி : 7ம் கட்ட மக்களவை தேர்தலில் 11 மணி நிலவரம் படி உத்தரப்பிரதேசம் 37%, இமாச்சல்பிரதேசம் 42.38%, ஜார்கண்ட் 52.89%, சண்டிகர் - 37.50%, பஞ்சாப் 37.86% வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் மேற்குவங்கம் 49.79%, பீகார் 36.20%, மத்திய பிரதேசம் 45.81% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nமீண்டும் ராகுலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nடெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.\nமக்களவைத் தேர்தல் : 11 மணி நிலவரம்\nடெல்லி : 7ம் கட்ட மக்களவை தேர்தலில் 11 மணி நிலவரம் படி உத்தரப்பிரதேசம் 21.89%, இமாச்சல்பிரதேசம் 24.29%, ஜார்கண்ட் 30.33%, சத்திஸ்கர் 22.30%, பஞ்சாப் 23.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் மேற்குவங்கம் 32.15%, பீகார் 18.90%, மத்திய பிரதேசம் 28.40% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nமே 21-ம் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம்\nடெல்லி : மே 21-ம் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையர் லவாசாவின் தலையீடு குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர்கள் கூட்டம் கூடுகிறது.\nநாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி : மக��களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.\nவெளி மாநிலங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லி ஜே.என்.யூ இறுதியாண்டு பயின்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷியின் தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு என்பது இயல்பே: சுனில் அரோரா விளக்கம்\nடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடு என்பது இயல்பே என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்று தேர்தல் ஆணையர் லவாசா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடு இருந்துள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.\nதேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை: ஆணையர் லவாசா\nடெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை என ஆணையர் லவாசா விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்று தேர்தல் ஆணையர் லவாசா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல்கள் பற்றி முடிவெடுத்த மூன்று பேரில் ஆணையர் லவாசா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nடெல்லி: டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். மக்களவை தே���்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், ராகுல் காந்தியை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ரூ.1.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nசண்டிகர் : ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ரூ.1.94 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. டெல்லி மற்றும் பஞ்ச் குலா பகுதியில் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு சொந்தமான நிலம் மற்றும் பண்ணை வீடு பறிமுதல் செய்யப்பட்டது.\nகாந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா பாஜகவில் இருந்து இடைநீக்கம்\nடெல்லி :காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட 3 பேருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா என்பவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் : ராகுல் காந்தி ட்வீட்\nடெல்லி : ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ’கோட்சே ஒரு தேசபக்தர்’என சாத்வி பிரக்யாசிங் கூறியது பற்றி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.\nபிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும் : குலாம் நபி ஆசாத் “பல்டி“\nடெல்லி : மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப்பின் தேவைப்பட்டால் பிற கட்சித் தலைவர் பிரதமர் ஆக காங். ஆதரவு தரும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியை பதவிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்கள் லட்சியம் என்றும் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் தான் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறினார். பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய மிக்க, பழமையான கட்சி காங்கிரஸ் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்���ு வழங்கிட வேண்டியது அவசியம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nகாந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்ற ப்ரக்யா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்\nடெல்லி: காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்று பேசிய போபால் பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய சாத்வியை மணிக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சாத்வி பிரக்யா சிங்.\nகோட்சே இந்து தீவிரவாதி என்று பேசியதற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு\nடெல்லி : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுகுப்தா எனபவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம்\nடெல்லி : நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார். காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nபாஜக அல்லாத கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் :ப.சிதம்பரம்\nடெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் எனக் பாஜக கூறிவருகிறது.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nடெல்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள���ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்\nடெல்லி: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். வரும் 23-ம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.\nமம்தா அரசு மீது மோடி குற்றச்சாட்டு\nடெல்லி : கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா மீது மோடி குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பழிவாங்குவேன் என்று மம்தா பானர்ஜி கூறியதை செயல்படுத்திவிட்டதாக மோடி தெரிவித்தார். மேலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல்கள் முற்றிலும் தடுக்கப்படும் கூறினார்.\nகொல்கத்தா வன்முறைக்கு மம்தா பானர்ஜியே பொறுப்பு ஏற்கவேண்டும் : பாஜக தலைவர் அமித்ஷா\nடெல்லி : கொல்கத்தாவில் நேற்று நடந்த வன்முறைக்கு மம்தா பானர்ஜியே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வன்முறையின்போது மேற்கு வங்க சீர்திருத்தவாதி வித்யாசாகர் சிலையை திரிணாமுல் கட்சி தொண்டர்கள் சூறையாடியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதை தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.\nமத உணர்வை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை\nடெல்லி: மத உணர்வை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி பாஜக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. இந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nகமல் மீது பாஜக வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடெல்லி: கமல்ஹாசன் மீது பாஜக வழக்கறிஞர் அஸ்வினிகுமார் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் நரேந்திர மோடி கருத்து\nடெல்லி : எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். கோட்சேதான் முதல் இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதில் கொடுத்துள்ளார். உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்று கூறியுள்ளார்.\nமதுரை தேர்தலை ரத்து செய்யக் கோரிய வழக்கு : மே 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nடெல்லி : மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பப்ட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக மதுரை தேர்தலை ரத்து செய்யக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு வரும் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.\nவாட்ஸ் ஆப் செயலியை Update செய்ய அறிவுறுத்தல்\nடெல்லி: பாதுகாப்பு குறைபாடு காரணமாக வாட்ஸ் ஆப் செயலியை Update செய்ய பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதால் வாட்ஸ் ஆப் செயலியை உடனடியாக Update செய்ய வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் கமல் பேசியதாக இந்து சேனா என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடி வாரணாசி வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\nடெல்லி: வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். நரேந்திர மோடி வேண்டுகோள் விடுக்கும் வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காசிவாசியான தன்னை வாரணாசி மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nமழை பெய்தால் ராடார் பார்வைய���ல் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா\nடெல்லி : மழை பெய்தால் ராடார் பார்வையில் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா மோடி அவர்களே என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேகக்கூட்டம் இருந்தால் போர்விமானங்களை ராடாரால் கண்டுபிடிக்க முடியாது என்று மோடி பேசினார். மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார்.\nமே.வ. முதல்வர் மம்தாவிடம் பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு ஜாமீன் தந்த உச்சநீதிமன்றம் மன்னிப்பு கேட்க ஆணையிட்டுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nடெல்லி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. நிரந்தர கட்டுமானப் பணி எதையும் முல்லைப்பெரியாறு அணை அருகே மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. அணைப்பகுதியான ஆனவச்சலில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கும் பணியை கேரளா கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nபுதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் ரயில் ரத்து\nசென்னை: புதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக புதுச்சேரி - புது டெல்லி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nகார்த்தி சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி: ரூ.10 கோடியை திருப்பி தரகோரிய கார்த்தி சிதம்பரம் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மனு மீது உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு\nடெல்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்���ித்துள்ளது. தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுப்பதால் தடையை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nதமிழக நீதிபதிக்கு பதவி உயர்வு\nடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இமாச்சலப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இமாச்சலப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சூர்யகாந்த் உச்சநீதிமன்றம் சென்றதை அடுத்து இமாச்சலப்பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nடெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சர் ஆஜர்\nடெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சர் விசாரணைக்காக ஆஜரானார். வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கிய வழக்கு விசாரணைக்காக ஆஜரானார்.\nஅதிகாலை 5 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nடெல்லி: அதிகாலை 5 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nமேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nடெல்லி: மேற்குவங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது.\nஅரசியல் லாபத்திற்காக மனைவியை விட்டு பிரிந்த மோடி மற்ற பெண்களுக்கு எப்படி மதிப்பளிப்பார்\nடெல்லி: அரசியல் லாபத்திற்காக மனைவியை விட்டு பிரிந்த பிரதமர் மோடி மற்ற பெண்களுக்கு எப்படி மதிப்பளிப்பார் என மாயாவதி கேள்வி எழுப்பினார். ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மோடிக்கு மாயாவதி கேள்வி எழுப்பினார். பாலியலு் வன்கொடுமை சம்பவத்திலும் மட்டமான அரசியல் செய்வதாக மோடி மீது மாயாவதி குற்றம்சாட்டினார்.\n7 மாநிலங்களில் நடந்த லோக்சபா தேர்தல்.. 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஆறாம��� கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 59 தொகுதிகளில் இன்று நடந்தது. லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இது வரை ஐந்து கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடந்தது. இந்த லோக்சபா\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரியங்கா காந்தி\nடெல்லி: டெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவில் உள்ள வாக்குச் சாவடியில் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் வாக்களித்தனர். 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.\n6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார் சோனியா காந்தி\nடெல்லி: டெல்லி நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.\n6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 111 வயது வாக்காளர் டெல்லியில் வாக்களித்தார்\nடெல்லி: டெல்லியில் 111 வயது வாக்காளர் பச்சன்சிங் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். டெல்லியின் சந்த்கரில் உள்ள வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலியில் உறவினர் துணையுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 11 மணி நிலவரம்\nடெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி 11 மணி நிலவரப்படி: பீகார்; 20.70%அரியானா: 21.01%மத்திய பிரதேசம்: 26.40%உத்தரப் பிரதேசம்: 21.57%மேற்கு வங்கம்: 37.56%ஜார்கண்ட்: 31.28%டெல்லி: 15.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: காலை 9 மணி நிலவரம்\nடெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி: பீகார்;9.03அரியானா: 3.74மத்திய பிரதேசம்: 4.01உத்தரப் பிரதேசம்: 6.86மேற்கு வங்கம்: 6.58ஜார்கண்ட்: 12.45டெல்லி: 3.74 வாக்குகள் பதிவாகியுள்ளது.\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ராகுல் காந்தி\nடெல்லி: டெல்லியில் உள்ள அவ்ரங்கசீப் லேன் பகுதி வாக்குச் சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.\n6-ம் கட்ட மக்களைவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். பீகார் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மபி. 8, உபி. 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nமக்களவைத் தேர்தல் 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஉத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் இந்த வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.\nடெல்லியில் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கம்\nடெல்லி: டெல்லியில் நாளை நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்கம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் வகையில் அதிகாலை முதல் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.\nடெல்லி - புவனேஸ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து\nஒடிசா: டெல்லி - புவனேஸ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. ஒடிசாவில் உள்ள காந்தபடா என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது இந்த தீவிபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்பட��ில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களவை தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது: உதய் ஜாகர்\nடெல்லி: மக்களவை தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது எனவும் அதற்கு நானே சாட்சி எனவும் உதய் ஜாகர் பகிரங்கமாக பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு\nடெல்லி: மக்களவை தேர்தலில் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்போர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புகார் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி\nடெல்லி: புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.\nஹர்பஜன் 150; ஸ்பின்னர்கள், சாஹர், பிராவோ அபாரம்: டெல்லி கேப்பிடல்ஸை 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது சிஎஸ்கே\nவிசாகப்பட்டினத்தில் நடைபெறும் நாக் அவுட் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் டெல்லி கேப்பிடல்ஸை பேட் செய்ய அழைத்து அந்த அணியை 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார்.\nமுரளி விஜய்க்குப் பதில் ஷர்துல் தாக்கூர்: தோனி டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு\nவிசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் நாக் அவுட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்துள்ளார்.\nரஃபேல் சீராய்வு மனு மீதான வழக்கில் மத்திய அரசும், மனுதாரர்களும் இன்றே வாதங்களை முடிக்க தலைமை நீதிபதி ஆணை\nபுதுடெல்லி: ரஃபேல் சீராய்வு மனு மீதான வழக்கில் மத்திய அரசும், மனுதாரர்களும் இன்றே வாதங்களை முடிக்க வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 4 மணி���்குள் முடிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்ந்த பிரசாத் பூஷண், அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரசாத் பூஷண் தனது வாதங்களை முன்வைத்து வருகிறார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி முகர்ஜி அப்ரூவராக சிபிஐ அனுமதி\nபுதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி முகர்ஜி அப்ரூவராக சிபிஐ அனுமதி வழங்கியுள்ளது. இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திராணி முகர்ஜி வரும் 23ம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nரஃபேல் போர் விமானம் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: ரஃபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை தொடர்ந்த பிரசாந்த் பூஷண், அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்ததையடுத்து வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.\nஅமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுடெல்லி: அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ்க்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமேசான் பிரைம், நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட இணையதள பொழுதுபோக்கு சேவைகளுக்கு வழிமுறைகளை வகுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபுதுவை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்தை பறித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி: கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.\nகூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரம்: அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் ஆஜராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுடெல்லி: மருத்துவப்படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான வழக்கில் அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல அண்ணாமலை பல்கலை. பதிவாளருக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபானி புயல் பாதித்த ஒடிசா உள்ளிட்ட பகுதி மாணவர்கள் மே 20ல் நீட் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி\nபுதுடெல்லி: பானி புயல் பாதித்த ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநில மாணவர்கள் மே 20ம் தேதி நீட் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல, பானி புயலால் பெங்களூருவில் ரயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் மே 20-ல் நீட் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரச பேச்சுவார்த்தையை அரைகுறையாக முடிக்க விருப்பமில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிம்,அறம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅயோத்தி வழக்கு இன்று விசாரணை\nபுதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த மார்ச் 8ம் தேதி விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆராய, மத்தியஸ்தர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ��ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனுபவத்திற்கும் இளமைக்குமான போட்டி: தோனியின் சூட்சுமங்களை உடைக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்\nஐபிஎல் குவாலிஃபையர் 2வது நாக்-அவுட் ஆட்டத்தில் நாளை (10-5-19) விசாகப்பட்டினத்தில் அனுபவ கேப்டன், வீரர்கள் கொண்ட சிஎஸ்கே அணியை இளமை துள்ளலுடன் உள்ள ஷ்ரேயஸ் அய்யர் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் எதிர்கொள்கிறது.\nராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்திய குடியுரிமை மடடுமின்றி இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றிருப்பதாகவும், இதனால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவாரணாசியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபுதுடெல்லி: வாரணாசியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாரணாசி மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட தேஜ் பகதூர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை எனஙறு சில மாதத்துக்கு முன் வீடியோ வெளியிட்டவர் முன்னாள் வீர்ர தேஜ் பகதூர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2017ம் ஆண்டில் நடைபெற்ற SSC தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி\nபுதுடெல்லி: 2017ம் ஆண்டில் நடைபெற்ற மத்திய பணியாளர்(SSC) தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வினாத்தாள் கசிந்ததால் தேர்வு முடிவுகளை வெளியட இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுகளை ஒழுங்கப்படுத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு..: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணாவை நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை\nபுதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணாவை நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி நியமனத்திற்கு இவர்கள் இருவரது பெயரையும் மத்திய அரசு நிராகரித்த நிலையில் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீனியாரிட்டி பிரச்சனையால் 2 பேரையும் நீதிபதியாக நியமிப்பதை மத்திய அரசு பரிசீலிக்க கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n‘நீங்கள் அவுட்...நடையைக் கட்டுங்கள்’; ‘நீங்கள் போய் பந்து வீசுங்கள்’: களத்தில் இஷாந்த் சர்மா, கோலி இடையே நடந்த சுவாரஸ்யம்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆடிவரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் தனக்கும் விராட் கோலிக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் - இஷாந்த் சர்மா உறுதியில் தெரியும் சூட்சுமம்\nஐபிஎல் போட்டித்தொடர் பிளே ஆஃப் சுற்றில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து டெல்லி கேப்பிடல்ஸ் விளையாடுகிறது. இதில் தோற்கும் அணி வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான்.\nடெல்லியில் வரும் 21-ல் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் என தகவல்\nடெல்லி: டெல்லியில் வரும் 21-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிய உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆளுநர் கிரண்பேடியின் சிறப்பு அதிகாரம் ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ��ழக்கு\nடெல்லி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை, ரத்து செய்யக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nதேர்தல் ஆணையத்திக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி: மோடி, அமித்ஷா பேச்சில் தவறு இல்லை என்று ஆணையம் முடிவு செய்ததை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையத்திக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nரபேல் வழக்கில் காவலாளியே திருடன் என கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்\nடெல்லி: ரபேல் வழக்கில் காவலாளியே திருடன் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டதாக பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார். உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் காந்தி 3-வது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை கோரி எம்.எல்.ஏ. பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nடெல்லி: சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்கக் கோரி எம்.எல்.ஏ. பிரபுவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபுவும் நோட்டீஸ்-க்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.\nமதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரும் வழக்கு: விரைந்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் முறையீடு\nடெல்லி: மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரும் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் கே.கே.ரமேஷ் முறையிட்டுள்ளார். குறைந்த சதவீதம் பதிவாகி உள்ளதால் மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nடெல்லியில் ராகுல் காந்தி-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3-வது அணி உருவாக்குவது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரித்த நீதிபதிகள் குழுவுக்கு குற்றம் சாட்டிய பெண் கடிதம்\nடெல்லி: தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரித்த நீதிபதிகள் குழுவுக்கு குற்றம் சாட்டிய பெண் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் நகலை தமக்கு வழங்குமாறு பெண் கடிதம் அனுப்பியுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மை இல்லை என்று நீதிபதி குழு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட ஒரு மதத்தை பற்றி அவதூறாக டிவிட்டரில் பதிவிட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.\nபெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்ட தடைவிதிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு சார்பில் பதில் மனு\nடெல்லி: பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்ட தடைவிதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்ணை ஆற்றில் கர்நாடகா தடுப்பணை கட்ட முயற்சிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக தமிழகம் குற்றம் சாட்டியுள்ளது.\nஉச்சநீதிமன்றம் வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு\nடெல்லி: டெல்லியில் உச்சநீதிமன்றம் வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை அமைப்பினர் உச்சநீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து உச்சநீதிமன்றம் வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nலாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nடெல்லி: லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தங்கள் தரப்பு மருத்துவரையும் பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என்றும் மகன் ரோஹின்குமார் தெரிவித்துள்ளார்.\nஇயந்திரத்தில் பதிவான வாக்குகளை 50% ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிடக் கோரிய எதிர்க்கட்சிகள் மனு தள்ளுபடி\nடெல்லி: இயந்திரத்தில் பதிவான வாக்குகளை 50% ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிடக் கோரிய எதிர்க்கட்சிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது நடைமுறையில் உள்ள ஒப்புகைச்சீட்டு ஒப்பீட்டு முறையே தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது.\nவெளிநாடு சென்று வர கார்த்திக் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nடெல்லி: வெளிநாடு சென்று வர கார்த்திக் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல கார்த்திக் சிதம்பரம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி உத்தரவாதத் தொகையாக கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது.\nபணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி: பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருந்து முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துளளது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவி.வி.பேட் சீராய்வு மனு மீதான விசாரணை: சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றம் வருகை\nடெல்லி: வி.வி.பேட் சீராய்வு மனு மீதான விசாரணையை பார்க்க சந்திரபாபு நாயுடு உச்சநீதிமன்றம் வந்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 50% ஒப்புகைச்சீட்டை எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.\nஒப்புகைச்சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்கிறோம்: வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி\nடெல்லி: ஒப்புகைச்சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்பதாக வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். 5 வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட நீதிமன்றம் உத்தரவிட்டது. 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் பதிவானவற்றுடன் ஒப்பிட என்ன ஏற்பாடு ஆணையம் செய்துள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற பெண் ஊழியர் கூறிய பாலியல் புகாரில் உண்மை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா உள்ளிட்ட 3 நீதிபதிகள் குழு மனுவை தள்ளுபடி செய்தது.\nகர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: மத்திய அமைச்சர் தகவல்\nடெல்லி: கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல்.. 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 7 மாநிலங்களில் நடந்த தேர்தல்\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் இன்று நடந்தது. லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கு வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் தொடங்கியது. இது வரை நான்கு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: மே. வங்கத்தில் 2 மணி வரை 51% வாக்குப்பதிவு\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்���ிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nரஃபேல் சீராய்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nடெல்லி: ரஃபேல் ஒப்பந்த வழக்கின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. ரஃபேல் வழக்கில் அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை மே 10-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி\nடெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.85% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதல் இடத்திலும்; 99% தேர்ச்சியுடன் சென்னை 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: ராஞ்சியில் கிரிக்கெட் வீரர் தோனி வாக்களித்தார்\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: புல்வாமாவில் வாக்குச்சாவடியில் கையெறி குண்டு தாக்குதல்\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\n3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nடெல்லி: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விளக்கம் கேட்டு 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வ���் வழக்கு தொடர்ந்தனர். 2 எம்.எல்.ஏக்கள் மனுவுக்கு சபாநாயகர், தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: அமேதியில் 1 மணி வரை 21.83% வாக்குகள் பதிவு\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\nடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ப.சிதம்பரத்தை மே மாதம் 30-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nமோடி, அமித்ஷா, மீதான புகாரில் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு\nடெல்லி: மோடி, அமித்ஷா, மீதான புகாரில் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்தது. மோடி, அமித்ஷா தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மோடி, அமித்ஷா தேர்தல் விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் கூறியதற்கு எதிராக முறையீடு காங்கிரஸ் முறையீடு செய்தது.\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: 10 மணி வரை 12.56% வாக்குகள் பதிவு\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி லக்னோவில் வாக்களித்தார்\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nவாக்களிப்பது வளமான பாரதத்தை நிர்ணயிக்கும்: பிரதமர் மோடி\nடெல்லி: 5-ம் கட்ட தேர்தலில் மக்கள் அனைவரும் திரளாக வந்து தவறாமல் வாக்களியுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு வளமான பாரதத்தை நிர்ணயிக்கும் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் தேர்தல் தொடங்கியது\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nஅமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nபுதுடெல்லி: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இமயமலை உச்சியில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் புனிதப்பயணம் செல்கின்றனர். இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. வழக்கமாக ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் பகல்காம் மற்றும் பல்தால் பகுதியில் இருந்து யாத்திரை செல்வார்கள். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎப் மற்றும் சிஏபிஎப் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nலோக்சபா தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு Live: 7 மாநிலங்களில் தேர்தல்.. 51 தொகுதிகளில் பலப்பரீட்சை\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் இன்று நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கும். நாடு முழுக்க மொத்தம் 4 கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்\nசபாநாயகர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிராக 2 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்�� வழக்கு: நாளை விசாரணை\nடெல்லி: சபாநாயகர் தனபால் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிராக 2 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. சபாநாயகர் தனபால் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிராக ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.\nபிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி: பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள போதிலும் கூட்டங்களில் பேசியது ஏன் என விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாபர் மசூதியை இடித்தது பற்றி சர்ச்சையாக பேசியதாக பிரக்யா பிரச்சாரம் செய்ய 72 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.\nஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பு தொடர்பாக புதுச்சேரி காங். எம்.எல்.ஏ. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nடெல்லி: ஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பு தொடர்பாக புதுச்சேரி காங். எம்.எல்.ஏ. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். ஆளுநர் கிரண்பேடி முறையீடு செய்ததால் தனது தரப்பு வாதத்தை கேட்கக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி உறுதி\nசேலம்: தமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த திறமையால்தான் டெல்லியில் படித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரோ செயற்கைகோள்கள் ஃபானி புயல் பாதிப்பை தடுக்க மிகவும் உதவின: வானிலை மையம்\nடெல்லி: இஸ்ரோ செயற்கைகோள்கள் ஃபானி புயல் பாதிப்பை தடுக்க மிகவும் உதவின என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்ஸார்ட்-3டி, 3டி ஆர், ஸ்கேட்சாட்-1, ஒசன்சார்ட் -2 ஆகியவை புயலின் நகர்வு பற்றி துல்லியமாக தகவலளித்தன. பயல் பற்றி 15 நிமிடத்திற்கு ஒரு முறை செயற்கைக்கோள் தந்த தகவல்கள் மிகவும் பயன் தந்தன என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசி.பி.எஸ்.இ 10--ம் வகுப்பு பொதுச்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது: வதந்தியை நம்ப வேண்டாம்: ராமா சர்மா தகவல்\nடெல்லி: 10--ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக வந்த செய்திக்கு சி.பி.எஸ்.இ மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்றும் சி.பி.எஸ்.இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா தெரிவித்துள்ளார்.\nசிஎஸ்கேவை முந்தமுடியாமல் 2-ம் இடம் பிடித்த டெல்லி: இசாந்த், மிஸ்ரா அபாரம்: மோசமான தோல்வியுடன் வெளியேறியது ராஜஸ்தான்\nஇசாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோரின் திணற வைக்கும் பந்துவீச்சு, ரிஷப் பந்தின அதிரடி அரைசதம் ஆகியவற்றால், டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.\nஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு\nடெல்லி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.\nமக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரம் வெளியீடு\nடெல்லி: மக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் - 69.5%; 2ஆம் கட்ட தேர்தல் - 69.44%; 3ஆம் கட்ட தேர்தல் - 68.4%; 4ஆம் கட்ட தேர்தல் - 65.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சுக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு\nடெல்லி: தமிழ் மாணவர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செயயும் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் படித்து வருகின்றனர். டெல்லியை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு என்று ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்தது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சுக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்: மோடி\nடெல்லி: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிசா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மோடி விவரம் கேட்டறிந்தார். புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் ஒடிசா அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என்று மோடி கூறியுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுடன் இந்திய நாடே துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nடெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது தெளிவாகத் தெரிவதாகவும் ராகுல் கூறியுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனையால் பிரதமர் மோடி தோல்வி அடைவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்\nடெல்லி : வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த தமிழக மற்றும் தெலங்கானா விவசாயிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் விவசாயிகள் புகார் மனு அளித்துள்ளனர். காரணமின்றி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தமிழக மற்றும் தெலங்கானா விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.\nசபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக அதிப்தி எம்எல்ஏக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி : சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக அதிப்தி எம்எல்ஏக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தினகரன் ஆதரவாளர்களாக செயல்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக திமுகவினர் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகர் நடவடிக்கைகைக்கு தடை விதிக்க கோரி அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nபி.எம்.நரேந்திர மோடி திரைப்படம் மே 24ம் தேதி வெளியீடு : தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nடெல்லி : பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை மே 24ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் திரைப்படத்தை வெளியிட ஆணையம் தடை விதித்துள்ளதால், வாக்கு எண்ணிக்கை முடிந்த முறுநாள் திரைப்படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஃபானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nடெல்லி: ஃபானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். நிவாரணம், மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமன்மோகன் சிங் அரசின் போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன: ராஜீவ் சுக்லா பேட்டி\nடெல்லி: மன்மோகன் சிங் அரசின் போது 6 சர்ஜிகள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன என காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி , 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 30,செப்டம்பர் 1 தேதிகளில், 2013-ம் ஆண்டு ஜனவரி 6-ம் ஜூலை 27, ஜூலை 28, ஆகஸ்ட் 6 தேதிகளில், 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆகிய நாட்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்று தெரிவித்தார்.\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்\nடெல்லி: மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று 2009 முதல் இந்தியா அறிவுறுத்தி வருகிறது என்று செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி அளித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக வேறு எந்த நாட்டுடனும் இந்தியா விவாதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவிகள் 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். காசியாபாத்தைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா ஆகியோர் 500 க்கு 499 எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் 98.2%-மும், சென்னை மண்டலம் 92.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.87% தேர்ச்சியுடன் டெல்லி மண்டலம் 3 வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கிடையே, வெற்றிகரமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து என் இளம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-06-2019/", "date_download": "2019-07-18T17:34:05Z", "digest": "sha1:LBYKF3CTCYSMTETPHUSOKJSA3BWWOFQT", "length": 12889, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 22.06.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஇன்று எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சோம்பல் அதிகமாகலாம். தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில�� வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பெறுவதால் காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். . பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.\nபுதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\n20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி\nபட்டையை கிளப்பும் ‘பிகில் படத்தின் செகண்ட்லு���்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Type%20of%20Taxes/SitePages/StampDuty.aspx?menuid=1213", "date_download": "2019-07-18T17:38:50Z", "digest": "sha1:RZV6GPYG4JFKAI2IVKVG22EMMULERXGN", "length": 34086, "nlines": 213, "source_domain": "www.ird.gov.lk", "title": "stampduty", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: வரி வகைகள்​ :: முத்திரைத் தீர்வை (SD)\nமுத்திரைத் தீர்வை கட்ட​ளைச் சட்டமானது, 1909 இல் இலங்கையில் சட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர், சாதனங்கள் மற்றும் ஆவணங்களில் முத்திரைத் தீர்வைக்கான விதிப்பனவினை அமுல்படுத்துவதற்காக முத்திரைத் தீர்வை சட்டத்தின் 43 ஆம் பிரிவு பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது.\nஅசையா ஆதனங்கள் மற்றும் குறித்த சில ஆதனங்கள் மீதான முத்திரைத் தீர்வையானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு உரித்தளிக்கப்பட்டன. அத்துடன் மத்திய அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படும் முத்திரைத் தீர்வைகள் 2002 மே 01 ஆந் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது. அரசாங்கமானது, முத்திரைத் தீர்வையினை 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினூடாக மீள-அறிமுகப்படுத்தியதுடன், குறித்த பத்து ஆவணங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு விதித்துரைக்கப்பட்ட ஆவணங்கள் பின்வருமாறு;\nபிரசித்த நொத்தாரிசு ஆக கடமையாற்றுவதற்கான ஆணைப்பத்திரம்\nவர்த்தகம், வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலினை கொண்டு நடாத்துவதற்கான குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றிற்கான உரிமம்\nகடன் அட்டைப் பயன்பாட்டின் போதான கடன் கோரிக்கை அல்லது கேள்வி\nபுதிய/அல்லது மேலதிக வழங்குகையின் மீதான அல்லது கைமாற்றத்தின் அல்லது சாட்டுதலின் மீதான பங்குச்சான்றிதழொன்று\nஓர் ஆதனத்தைப் பாதிக்கும் திட்டவட்டமான பணத்தொகையொன்றிற்கான முறியொன்று\nஏதேனும் ஆதனமொன்றின் குத்தகை அல்லது வாடகை\nஏதேனும் பணத்துக்காக அல்லது வேறு ஆதனத்திற்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு அல்லது பொறுப்பு விடுவிப்பொன்று.\nமுத்திரைத் தீர்வையானது, 2008 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டத்தினால் (திருத்தச்) திருத்தியமைக்கப்பட்டவாறு 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், இலங்கையில் எழுதி நிறைவேற்றப்படும், வரையப்படும் அல்லது முன்வைக்கப்படும் அல்லது சாதனமொன்று வரையப்படுகின்ற அல்லது வழங்கப்படுகின்ற ஒவ்வொரு விதித்துரைக்கப்பட்ட ஆவணங்களின் மீதும், இலங்கையிலுள்ள ஆதனத்துடன் தொடர்புடையதும் இலங்கைக்கு வெளியே நிறைவேற்றப்படுகின்றதுமானதும், இலங்கையில் வழங்கப்படுகின்றதும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுமான விலக்களிப்புக்களுக்குட்பட்டு அறவீடு செய்யப்படுகின்றது.\nஅதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவை\n2006.04.03ஆம் திகதிய 1439/3ஆம் இல\n2006.10.05ஆம் திகதிய 1465/19ஆம் இல\n2008.01.01ஆம் திகதிய 1530/13ஆம் இல\n2012.12.17ஆம் திகதிய 1789/9ஆம் இல\n2013.05.10ஆம் திகதிய 1809/19ஆம் இல\n2014.11.21ஆம் திகதிய 1889/48ஆம் இல\n2014.09.01ஆம் திகதிய 1878/08ஆம் இல\n2014.05.26ஆம் திகதிய 1864/02ஆம் இல\nஅதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவை\n2006.10.05ஆம் திகதிய 1465/20ஆம் இலக்கம்\n2007.01.01ஆம் திகதிய 1478/07ஆம் இலக்கம்\n2008.04.22ஆம் திகதிய 1456/07ஆம் இலக்கம்\n2012.05.09ஆம் திகதிய 1757/9ஆம் இலக்கம்\n2012.05.10ஆம் திகதிய 1809/19ஆம் இலக்கம்\n2012.10.04ஆம் திகதிய 1778/32ஆம் இலக்கம்\n2012.12.18ஆம் திகதிய 1789/15ஆம் இலக்கம்\nசாதனம், வரி வீதங்கள், விலக்களிப்புக்கள் மற்றும் ஏனைய விபரங்களைக் கொண்டிருக்கின்ற முத்திரைத் தீர்வை அட்டவணை.\nகுழுவின் அதிகாரமானது, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் நோக்கெல்லையின் கீழ் தற்போது நிருவகிக்கப்பட்டு வருகின்ற பின்வரும் சட்டவாக்கங்களிலிருந்து எழுகின்ற (அவற்றின் அனைத்து திருத்தச் சட்டங்களும் உள்ளடங்கலாக) விடயங்களை உள்ளடக்குகின்றது.\n1. சத்தியக் கடதாசி 50/-\n2. காப்புறுதிக் கொள்கை ஒவ்வொரு 1,000 இற்கும் அல்லது அதன் பகுதிக்கும் 1/-\n3. பிரசித்த நொத்தாரிசாக கடமையாற்றுவதற்கான ஆணைப் பத்திரம் 2,000/-\n4. ஏதேனும் வியாபாரம், உயர்தொழில் அல்லது வாழ்க்கைத் தொழிலினை நடாத்துவதற்கான குறித்த காலப்பகுதிக்குரிய உரிமம் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமம் 20,000 ஏனையவை,\n2,000 அல்லது உரிமக் கட்டணத்தின் 10% - கூடியது\n5. கடன் அட்டைக் கொடுப்பனவுகள் ஒவ்வொரு 1,000 இற்கும் அல்லது அதன் பகுதிக்கும் 15/-\n6. ஏதேனும் கம்பனியொன்றின் ஏதேனும் பங்குகளின் எண்ணிக்கையின் வழங்கல், மாற்றல் அல்லது ஒப்படையினைத் தொடர்ந்து வழங்கப்பட்ட ஏதேனும் பங்குச் சான்றிதழ் அத்தகைய வழங்கல், மாற்றல் அல்லது ஒப்படைப்புத் திகதியன்று உதவி ஆணையாளர்/ பிரதி ஆணையாளர்/ ​ஆணையாளர் திறந்த சந்தையில் விற்க்கக்கூடிய பெறுமதி எனக் கருதப்படுகின்ற, அத்தகைய பங்குகளின் திரண்ட பெறுமதியின் மீது ஒவ்வொரு ரூபா 1,000/- அல்லது அதன் பகுதிக்கு ரூபா 5/-.\n7. ஏதேனும் ஆதனத்தினைப் பாதிக்கின்ற ஈடு ஒவ்வொரு ரூபா1,000 அல்லது அதன் பகுதிக்கு 1/-\n8. வாக்குறுதிச் சீட்டு ஒவ்வொரு ரூபா1,000 அல்லது அதன் பகுதிக்கு 1/-\n9. ஏதேனும் ஆதனத்தின் குத்தகை அல்லது வாடகையுடன் தொடர்புடைய ஏதேனும் சாதனம் வாடகை அல்லது குத்தகை வழங்கப்பட்ட காலப்பகுதியானது இருபது வருடங்களை விஞ்சுமாயின், குத்தகையில் உள்ளடங்குகின்ற மொத்த காலப் பகுதிக்கும் செலுத்தப்படற்பாலதான மொத்த வாடகை அல்லது குத்தகையானது, அத்தகைய காலப்பகுதியின் முதல் இருபது வருடங்களுக்கு செலுத்தத்தக்க வாடகை அல்லது குத்தகையின் மொத்தத் தொகையானதாக இருத்தல் வேண்டுமென கருதப்படுதல் வேண்டும்.\nஒவ்வொரு ரூபா 1,000/- இற்கும் அல்லது 1982 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பாவனையாளர் கடன் சட்���த்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வாடகை கொள்வனவு உடன்படிக்கையொன்றின் கீழ் செலுத்தப்படற்பாலதான திரண்ட தொகையின் பகுதிக்கும் திரண்ட வாடகை அல்லது குத்தகையின் பகுதி அல்லது ஒவ்வொரு ரூபா 1,000/- இற்கும் (இருபது வருடங்களை விஞ்சுமிடத்து, குத்தகை காலப்பகுதியின் முதல் 20 வருடங்களுக்கான தொகையினை விஞ்சாத) ரூபா 10/-.\n10. ஏதேனும் பணத் தொகை அல்லது ஏதேனும் ஆதனத்திற்காக வழங்கப்படும் பற்றுச் சீட்டு அல்ல​து அறவீடு ரூபா 25/- (ரூபா 25,000/- இனை விஞ்சுகின்ற தொகை)\nஒன்று திரட்டும் நோக்கத்திற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். பின்வரும் ஆட்கள் பதிவினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.\nகாப்புறுதிப் கொள்கையினை வழங்குகின்ற எவரேனும் ஆள்\nஉரிமங்களை வழங்குகின்ற எவரேனும் அதிகாரி\nகடனட்டை சேவையினை வழங்கும் எவரேனும் சேவை வழங்குனர்\n100 மேற்பட்ட தொழிலார்களுக்கு தொழிலை வழங்கும் எவரேனும் தொழில் வழங்குனர்\nஅந்நேரத்தில் விதித்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய சாதனத்தை முத்திரையிடலில் செயன்முறைப்படுத்த முடியாமை அல்லது அடைய முடியாமைக்கு உட்பட்ட ஏனைய சாதனத்தை வழங்கும் யாரேனும் வேறு ஆள்.\nஒன்று திரட்டும் அதிகாரியானவர் உரிய முத்திரை தீர்வையினை சேகரிக்குமாறு தேவைப்படுத்தப்படுவதுடன், காலாண்டின் இறுதி திகதியிலிருந்து 15 நாட்களினுள் காலாண்டுக்குரிய அனுப்புதல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பார்.\nமுத்திரைத் தீர்வையானது, முத்திரைகளை ஒட்டுவதன் மூலம், விதித்துரைக்கப்பட்ட வங்கிக்கு செலுத்துவதன் மூலம் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஆட்களினால் முத்திரைத் தீர்வையினை ஒன்று திரட்டுவதன் மூலம் முத்திரைத் தீர்வையினைச் செலுத்தலாம்.\nகொடுப்பனவுகள் இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையிலுள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் முத்திரைத் தீர்வை கணக்கு இலக்கமான 4153842 இற்கு மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.\nகம்பனி பங்குகளின் வழங்கல்/மாற்றல் அல்லது ஒப்படை மீதான முத்திரைத் தீர்வைக் கொடுப்பனவு\nபங்கு வழங்கல் விண்ணப்பத்தினை மூன்று பிரதிகளில் பூர்த்தி செய்தல் வேண்டும்\nவருமான வரி கோவையிலிருந்து பங்கொன்றுக்கான பெறுமதியினைப் பெறுதல்\nமுத்திரைத் தீர்வை கிளையின் உரிய வரி மதிப்பாளரிடமிருந்து சரியான முத்திரைத் தீர்வையினைப் பெறுதல்\nமுத்திரைத் தீர்வைக் கொடுப்பனவானது முத்திரைத் தீர்வை பிரிவிலுள்ள விதித்துரைக்கப்பட்ட கொடுப்பனவு சிட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.\nகொடுப்பனவை காசாக மக்கள் வங்கியின் கணக்கு இலக்கம் 204-1-001-0-0085127 இன் ஊடாக ஹைட் பார்க் கிளையில் திணைக்கள கொடுப்பனவு நறுக்கான படிவ இலக்கம்.102 S/D இனைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.\nவழங்குதல்: அங்கீகாரம் வழங்குவதற்கு தேவையான இயைபான ஆவணங்களுடன் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் கொடுப்பனவு கட்டளை / வங்கி வரைபினை வழங்குதல்.\nசந்தாதாரர் / ஆரம்ப பங்கு வழங்கல் எனில் விண்ணப்பம் இரண்டு பிரதிகளில் பூரணப்படுத்தப்படல் வேண்டும்,\nவருமான வரிக் கோவையிலிருந்து பெறுமதி மதிப்பீட்டினைப் பெறத் தேவையில்லை\nபுதிய கம்பனி சட்டத்திற்கிணங்க, பங்கொன்றின் பெறுமதியானது பணிப்பாளர்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியிருப்பதால், தீர்மானமானது பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். (செயலாளரின் உண்மைப் பிரதி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது)\nவரி செலுத்துனர் அடையாள இலக்க சான்றிதழின் பிரதி.\nபங்கு மாற்றல் விண்ணப்பத்தினை மூன்று பிரதிகளில் பூரணப்படுத்துதல்\nமுறையே பங்கு வழங்கல் தொடர்பான குறிப்பு இல.2, 3, 4, 5 இலுள்ளவாறான அதே நடைமுறைகளைப் பின்பற்றுதல்\nஈட்டுப் பிணை முறிகள், குத்தகை/வாடகை/வாடகை உடன்படிக்கைகள் மீதான முத்திரைத் தீர்வை கொடுப்பனவு\nமுத்திரைத் தீர்வையானது, சாதனமொன்று நிறைவேற்றப்படுகின்ற அதே நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக செலுத்தப்படுதல் வேண்டும்.\nஅசையா ஆதனங்களின் குத்தகை மற்றும் ஈடு நிறைவேற்றப்பட்ட திகதியிலிருந்து 7 நாட்களினுள் செலுத்தப்படுதல் வேண்டும்.\nகொடுப்பனவுகள், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.\nமுத்திரைத் தீர்வை கணக்கு இல. 204-1-001-0-0085127, மக்கள் வங்கி, வங்கி வரைபு / கொடுப்பனவு கட்டளை அல்லது காசு மூலம் திணைக்கள கொடுப்பனவு நறுக்கான படிவ இலக்கம்.102 S/D இனைப் பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.\nகாசாக மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவாயின், சாதனத்தின் மூலப் பிரதி மற்றும் போட்டோ பிரதியினை முத்திரைத் தீர்வை பிரிவின் கொடுப்பனவு சிட்டையின் பிரதியுடன் அனுப்பி வைக்குக.\nமுத்திரைத் தீர்வை பிரிவானது அந்த சாதனத்தின் மீது தேவையான உறுதிப்படுத்தலினை மேற்கொள்ளும்.\nவடமாகாணத்திலுள்ள அசையா ஆதனங்களின் (அன்பளிப்புக்கள் உள்ளடங்கலாக) மாற்றல்கள்\nவட மாகாணத்திலுள்ள மேற்குறித்த அசையா ஆதனங்கள் (அன்பளிப்புக்கள் உள்ளடங்கலாக) தொடர்பான முத்திரைத் தீர்வையானது, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு செலுத்தத்தக்கதாகும்.\nபங்கு வழங்கல் தொடர்பான குறிப்பு இலக்கம் 2, 3, 4, 5 என்பவற்றிலுள்ளவாறான அதே நடைமுறைகளையே பின்பற்றுக.\n1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க முத்திரை தீர்வை (1982 டிசெம்பர் 10 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)\n1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க முத்திரை தீர்வை சட்டத்தின் திரட்டிய வடிவம்\n2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் (2006 மார்ச் 31 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)\n2008 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) (திருத்த) சட்டம் (2008 பெப்ரவரி 29 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது)\n2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரை தீர்வை சட்டத்தின் திரட்டிய வடிவம் (2011.03.31 வரையிலான கூட்டிணைப்பு திருத்தங்கள்)\n2006.10.05 ஆம் திகதிய 1465/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்(முத்திரைத் தீர்வை சட்டம் – பிரிவு 3 இன் கீழான கட்டளை – சத்தியக் கடதாசிக்கான முத்திரைத் தீர்வை, காப்புறுதிக் கொள்கை போன்றவை)\n2006.10.05 ஆம் திகதிய 1465/20 ஆம் இலக்க வர்த்தமானி (முத்திரைத் தீர்வை சட்டம் – பிரிவு 5 இன் கீழான கட்டளை, அரசாங்க உத்தியோகத்தர்களினால் சத்தியக் கடதாசி மற்றும் குத்தகைகள்)\n2008.1.1 ஆம் திகதிய 1530/13 ஆம் இலக்க வர்த்தமானி (2006 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம்.\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்ப���ம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/asuravadham/", "date_download": "2019-07-18T18:12:53Z", "digest": "sha1:VJMFSWYCI5EYFIGUXD7AS7QU774HG4AD", "length": 4418, "nlines": 69, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Asuravadham Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிழிப்புணர்வு காணொளி வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை. காணொளி உள்ளே\nஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் ஷீலா ராஜ் குமார், வசுமித்ரா, நமோ நாராயணா, ஸ்ரீஜித் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்துவந்த சசிகுமார் மீணடும் வெற்றி பாதையில் சீராக பயணிக்க இந்த படம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியான […]\nஎழுத்தாளரை புரட்டி எடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் – அசுரவதம் பிரஸ் மீட்டில் கலகல\nசென்னை: 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ” அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை. இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் : “சசிகுமார் சாருக்கு இது முக்கியமான படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். வெறும் 49 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக இருந்த வசுமித்ராவை […]\nசசிகுமாரின் அசுரவதம் டீசெர் வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:24:19Z", "digest": "sha1:Z6CRDNX4ZRGZV3XFJECMNDSCKAUJYI2Y", "length": 10604, "nlines": 52, "source_domain": "www.inayam.com", "title": "தமிழருக்கு எதி���ான அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் - விக்னேஸ்வரன் | INAYAM", "raw_content": "\nதமிழருக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் - விக்னேஸ்வரன்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகத்தின் உதவிகளுடன் நசுக்கியதை போல் தற்போது முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை மழுங்கடிக்கும் கைங்கரியங்கள் நடந்தேறுவதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியை ஆராய்ந்து பார்க்கும்போது இது நன்கு திட்டமிட்ட தொடர் நடவடிக்கை ஒன்றின் அங்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தவேளை வன்முறையாளர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸ் நிலையங்களுக்கு சில மீற்றர்கள் தொலைவில் அவர்களின் சொத்துக்களை நாசம் செய்ததாகவும் வெளிவரும் செய்திகள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துகிறது.\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்தி அழிப்பதற்கு மற்றொரு சிறுபான்மை இனத்தை பல்வேறு வழிகளிலும் தந்திரமாக பயன்படுத்தின. சிங்கள அரசாங்கங்களும் படையணி இயந்திரமும். கடந்த காலங்களில் எமது இரு சமூகங்களையும் மோதவிட்டு வெற்றிகரமாக இவை செயற்பட்டுள்ளன.\nவிடுதலைவேண்டி போராடிய தமிழ் ம��்களை இன அழிப்பு யுத்தத்தின் மூலம் பலவீனப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது எமது முஸ்லிம் சகோதரர்களின் மீது திரும்பியிருக்கின்றது. எவ்வாறு ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இலக்கு வைக்கப்பட்டனவோ அதேபோல, இன்று முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக கட்டமைப்புக்கள் இன வன்முறை என்ற போர்வையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த கால அரசாங்கங்களின் அனுசரணையுடன் வளர்க்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத சக்திகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டன என்பதை அரசாங்க அமைச்சர்களே வெளிப்படையாக கூறியுள்ளனர்.\nஇந்த உள்நாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளுடன் ஏற்பட்டுள்ள தொடர்புகளை முடிந்தளவுக்கு பயன்படுத்தி ஏனைய சமூகங்களை அடக்கி ஆள்வதற்கும் சர்வதேச அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கும் முயலும் பேரினவாதத்தின் திட்டங்களுக்கு நாம் மீண்டும் பலியாகிவிடக்கூடாது.\nஇந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சமயோசிதமாக செயற்பட வேண்டும். இராணுவம் மூலமாக சிறுபான்மையினரை இருந்த இடம் தெரியாமல் அழிக்க முற்பட்டால் அதனை முறியடிக்க நாம் யாவரும் தயாராக வேண்டும்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nலக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nஇரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இரண்டு பில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரும் அமைச்சர் மங்கள\nஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு மற்றொரு மாணவியை காணவில்லை\nமரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது\n5 ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/RepublicDay?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T17:18:23Z", "digest": "sha1:BAIT7KZKTL53FMHSFS7EOU5T62SU3C7U", "length": 3976, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RepublicDay", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசைய��ல் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n‘254 பேனா நிப்’புகளால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகம்\n‘254 பேனா நிப்’புகளால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்ட புத்தகம்\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTg4OQ==/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:51:14Z", "digest": "sha1:EDTLCMBFXCDNRTOPQYGBXC22P533KJIU", "length": 7515, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள்\nகலிபோர்னியா: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய படைப்புக்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டும் அசத்தலான புதிய ஐபோன் மாட��்களை வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் நடைபெறும் ஆப்பிளின் வருடாந்திர விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் ப்ரோஸ் மற்றும் மாக் மினி கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த விழாவை ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் நேரலை செய்யவுள்ளது. அதேபோல் இந்நிகழ்ச்சியை ஐபோன், ஐபாட் மற்றும் மாக் கம்ப்யூட்டர் ஆகியவற்றிலும் விண்டோஸ்10 கம்ப்யூட்டர்களில் ஹெச் பிரௌசர் மூலமும் நேரலையில் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எக்ஸின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய புதிய மாடல் மொபைல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ளது. இம்முறை டூயல் சிம் வசதியுடன் ஐபோன்கள் வெளிவரவிருப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.\nS-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்\nகுல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி: 959 மாணவர்கள் ஒரேமாதிரியாக காப்பியடித்தது கண்டுபிடிப்பு\nடபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால்\nஅமெரிக்க அணி பயிற்சியாளராக கிரண் மோரே\nஇந்திய அணி நாளை தேர்வு வெஸ்ட் இண்டீஸ் செல்வாரா டோனி\nமணிஷ் 100, கில் 77 ரன் விளாசல் தொடரை வென்றது இந்தியா ஏ அணி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121783", "date_download": "2019-07-18T17:29:28Z", "digest": "sha1:OO3OLIK3CL5XHF2YK74T3NVDZQ4O4ZF3", "length": 9302, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - South Africa wins the T-20 cricket super over against Sri Lanka,இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றி", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றி\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால் ஜீவஜோதியை அடைய, கணவரை கடத்திச் சென்று கொலை செய்தவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மரணம்\nகேப்டவுன்: கேப்டவுனில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்றது.டாசில் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே இலங்கை ஓபனர் டிக்வெல்லா, ஸ்டேன் வீசிய பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து, டக்-அவுட் ஆனார். அவருக்கு பதிலாக ஆட வந்த குசல் மெண்டிசும் டக்-அவுட் ஆனார். 2வது ஓவரை வீசிய ரபாடா பந்தில், அவர் சிபம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 7 ரன்கள் என தடுமாறியது இலங்கை. 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காமிந்து மெண்டிசும், அவிஷ்காக பெர்னாண்டோவும் சற்று தாக்குப்பிடித்தனர்.\nஇருவரும் சேர்ந்து 35 ரன்கள் எடுத்தனர். 16 ரன்களில் பெர்னாண்டோ ஆட்டமிழந்து வெளியேறியதும், அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 134 ரன்கள் எடுத்தது. காமிந்து மெண்டிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க பவுலர்களில் பெஹலுக்வாயோ 3 விக்கெட் வீழ்த்தினார். 135 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுக்க, போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 1 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி 15 ��ன் எடுத்தார். அடுத்து தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி, 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nடபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால்\nஇங்கிலாந்தின் கிரிக்கெட் கதாநாயகன் பென் ஸ்டோக்சுக்கு நைட்ஹூட் விருது: புதிதாக தேர்வாகும் பிரதமர் வழங்குவார்\nஇந்திய அணியின் எதிர்கால நலனை கருதி மூத்த வீரர்களை நீக்க ஏன் யோசிக்கிறீங்க...தோனியை மறைமுகமாக சாடிய சேவாக்\nஉலக கோப்பை போட்டி தோல்வியால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு: சர்ச்சைக்கு இடையே ரவிசாஸ்திரி மீண்டும் முயற்சி\n2023ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி: ஆசிய மண்ணுக்கு வாங்க அப்புறம் இருக்கு...இங்கிலாந்து கோப்பையை தக்கவைப்பதில் சிக்கல்\nஅடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்: தோனி அணியில் இடம்பெறுவாரா\nவிளையாட்டில் தலைசுற்ற வைக்கும் பரிசுத்தொகை ரூ2,786 கோடி, ரூ341 கோடி, ரூ69 கோடியில் எது பெருசு.......கிரிக்கெட்டை விழுங்கும் டென்னிஸ், கால்பந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை.......முதல்முறையாக மகுடம் சூடப்போவது யார்\nபவுலர்கள் உத்வேகத்துடன் போராடினர் நியூசி. கேப்டன் வில்லியம்சன் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-07-18T17:53:15Z", "digest": "sha1:CKOEJOMFLIO3WUOPJQQBTADZD3UDHBKK", "length": 7530, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெவ்லார் இழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட��டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகெவ்லார் இழை (Kevlar) குறுக்கு வெட்டு அளவு மைக்ரோ அளவில் (Micro) இருக்கும். இழையாக இருக்கும் போது எந்த பொருளும் அதிக உறுதியுடன் இருக்கும். கண்ணாடி இழை மூன்றில் குறைந்த விலை, அதற்கேற்ற தரம். கெவ்லார் இழை தண்ணீரை விட அடர்த்தி குறைந்தது. ஆனால் மிக சிறந்த தடுப்பானாக செயல்பட கூடியது. எனவேதான் குண்டு துளைக்காத ஆடைகள், வாகனங்கள், தலைக் கவசம் ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது. கார்பன் இழை விலை மிக அதிகம். அதற்கேற்ற உயர் தரம். எஃப் 1 பார்முலா வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/07/kidney.html", "date_download": "2019-07-18T17:26:00Z", "digest": "sha1:ED4LWZ57SKRSYGHUT3XGFDH3BWU2K3V7", "length": 16565, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளை ஏமாற்றி கிட்னி திருடும் கும்பல் கைது | Police busts kidney transplant racket, arrests nine including two doctors - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n48 min ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nவிவசாயிகளை ஏமாற்றி கிட்னி திருடும் கும்பல் கைது\nஆந்திராவைச் சேர்ந்த ஏழை விவசாயிகளை ஏமாற்றி அவர்களிடமிருந்து சிறுநீரகங்களைத் திருடி வந்த 2 டாக்டர் உள்ளிட்ட 9பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.\nபணம், வேலை தருவதாகக் கூறி ஏழை விவசாயிகளை ராங்கி ரெட்டி என்பவன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்குஅவர்களை பேசியே ஏமாற்றி அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகங்களைத் திருடிவிட்டு அதற்கு அடிமாட்டு விலை கொடுத்துவந்தான். ஆனால், இந்த சிறுநீரகங்களை லட்சணக்கான ரூபாய்க்கு விற்று வந்துள்ளான்.\nஇவனுக்கு டாக்டர்களான ஜீவன் குமார், அமித் குமார் ஆகியோர் உதவியுள்ளனர். டெல்லியில் வசித்து வரும் இந்த டாக்டர்கள்கிட்னி தேவைப்படுவதாதக் கூறியவுடன் ஆந்திராவிலிருந்து பல ரத்த வகையைச் சேர்ந்த ஏழைகளை ரெட்டி டெல்லிக்குஅழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nஇப்படி அழைத்து வரப்படும் விவசாயிகளைத் தங்க வைக்க ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துள்ளது இக் கும்பல். இந்தவிவசாயிகள் டெல்லிக்கு வந்து இறங்கியவுடன் அவர்களுக்கு முதலில் தூக்க மருந்தையும் பின்னர் ஊசிகளையும் போட்டுள்ளனர்.தூக்கத்திலேயே அவர்களுக்கு அனஸ்தீசியாவும் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nபின்னர் மீண்டும் பல நாட்கள் அவர்களை மயக்க நிலையில் வைத்து தையல் பிரித்தவுடன் தான் சுயநினைவுக்கு வரஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசிறுநீரகம் எடுக்கப்பட்ட விவரம் கூட பல விவசாயிகளுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கிட்னி திருட்டுகள் குறித்து ஆந்திர போலீசாருக்குத் தான் முதலில் தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக டெல்லிபோலீசாரை எச்சரித்தனர். ரெட்டியை மடக்கத் திட்டமிட்ட டெல்லி போலீஸ் இதற்கென 2 சிறப்புப் படைகளை உருவாக்கியது.\nஇந்தப் படையினர் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் வைத்து ரெட்டியை மடக்கினர். அப்போது அவனுடன் ஆந்திராவைச் சேர்ந்தசில அப்பாவி விவசாயிகளும் உடன் இருந்தனர்.\nஇதில் டாக்டர் அமித் குமார் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். இவருக்கு மேற்கு டெல்லி கரோல் பாக்கில் ஸ்டார் டயாக்னாஸ்டிக்அண்ட் மெடிக்கல் கேர் சென்டர் என்ற மருத்துவனை உள்ளது. இந்த மருத்துவனையில் வைத்துத் தான் கிட்னிகள் சோதனைசெய்யப்பட்டுள்ளன. இங்கு வைத்துத் தான் அவை விற்கப்பட்டும் உள்ளன.\nமுன்பு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சிறுநீரகங்களைத் திருடி விற்று வந்த அமித் குமார் பின்னர் டெல்லிக்கு தனது டேராவைமாற்றியுள்ளான். டெல்லியில் மட்டும் 60 சிறுந��ரக அறுவை சிகிச்சைகளை செய்துள்ளான்.\nஒரு கிட்னியை ரு 4 லட்சத்துக்கு விற்று வந்த இவன், சிறுநீரகத்தை விற்ற ஏழை விவசாயிகளுக்கு ரூ. 40,000 மட்டுமேகொடுத்துள்ளான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதுவரை எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nஒருவழியாக தமிழகத்திற்கு தண்ணீர் தந்தது கர்நாடகா.. காவிரியிலிருந்து 855 கனஅடி நீர் திறப்பு\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்\nஅம்மிக்கல்லோடு அம்மா ஆட்சியும் பறந்துவிடும்.. எப்போதும் மம்மி ஆட்சிதான்.. பேரவையில் \\\"ரைமிங்\\\" விவாதம்\nஆஹா.. அருமை.. 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது.. சென்னைக்கு சிறப்பு கவனிப்பு இருக்காம்\nகேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்\nநேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்\nஅஞ்சல் தேர்வு விவகாரம்.. சட்டசபையில் காரசார விவாதம்.. திமுக வெளிநடப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/an-old-woman-cries-outside-the-kauvery-hospital-325969.html", "date_download": "2019-07-18T17:18:22Z", "digest": "sha1:M5ZU5F35N4CKWWD6XAW7UY7M6DV7P26U", "length": 14688, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"எங்கய்யா என்னை விட்டு போனால் நான் என்ன பன்னுவேன்\"... காவேரி மருத்துவமனையில் மூதாட்டி குமுறல் | An old woman cries outside of the Kauvery Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n40 min ago கெடு விதித்த கர்நாடகா ஆளுநர்... எச்.டி.குமாரசாமி அரசு நீடிக்குமா\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"எங்கய்யா என்னை விட்டு போனால் நான் என்ன பன்னுவேன்\"... காவேரி மருத்துவமனையில் மூதாட்டி குமுறல்\nகாவேரி மருத்துவமனையில் மூதாட்டி குமுறல்-வீடியோ\nசென்னை: காவேரி மருத்துவமனையின் வெளியே உட்கார்ந்து கொண்டு பாட்டி ஒருவர் கருணாநிதியின் உடல்நிலைக்காக அழுத காட்சிகள் உருக்கமாக இருந்தன.\nகருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது.\nஇதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஏராளமான தொண்டர்கள் கண்ணீருடன் காத்து கிடக்கின்றனர்.\nஅந்த வகையில் அனைவரின் கவனத்தையும் ஒரு மூதாட்டி ஒருவர் ஈர்த்தார். அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அழுது கொண்டே இருந்தார். பார்த்தால் வெளியூரை சேர்ந்தவர் போல் உள்ளது. அவரது பக்கத்தில் ஒரு பை காணப்பட்டது.\nஅவர் அழுத காட்சிகள் அனைவரையும் உருக வைத்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \\\"போர்வாள்\\\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nகருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்���ும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்\nஇளைஞரணி செயலாளர், தலைவர், முதல்வர்... படிப்படியாக முன்னேறும் உதயநிதி - கை கொடுக்கும் யோகங்கள்\nவைகோவுக்கு தண்டனை.. தர்மசங்கடத்தில் திமுக.. விரக்தியில் மதிமுக\nஉதயநிதியின் கையை பிடித்து வாழ்த்திய \\\"தாத்தா\\\" அன்பழகன்.. அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு\nஇப்படி ஒரு குடும்பத்தை எங்காவது பார்த்திருக்கிறீங்களா.. வைரலாகும் ஜெ. பேச்சு\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi kauvery hospital woman கருணாநிதி காவேரி மருத்துவமனை பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayanthara-news/34124/amp/", "date_download": "2019-07-18T17:39:20Z", "digest": "sha1:AYOO5JJD3PK7KLYDEIRIE7RFL4OOFFZU", "length": 2583, "nlines": 33, "source_domain": "www.cinereporters.com", "title": "சம்பளத்தை விட்டுக்கொடுத்த நயன் தாரா - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் சம்பளத்தை விட்டுக்கொடுத்த நயன் தாரா\nசம்பளத்தை விட்டுக்கொடுத்த நயன் தாரா\nநயன் தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நயன் தாராவுக்கு 75 லட்சம் சம்பள பாக்கி இருந்ததாம்.\nகடைசி நேரங்களில் படம் வெளிவருவதில் பண விசயத்தால் தாமதம் ஏற்பட சம்பளத்தை நயன்தாரா கேட்க வேண்டாம் என விட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேலூர் தொகுதியில் கன்ஃபார்ம் தோல்வி\nஹே ஹே புல்ல பக்கம் வா மெல்ல… லீக் ஆனது பிகில் படத்தின் அடுத்த பாடல்\nஇனிமேல் ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் – விமல் வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/30430/", "date_download": "2019-07-18T17:46:56Z", "digest": "sha1:AUUMFLN3E45XQMFSPKBFVXUVJNGHNRE7", "length": 6382, "nlines": 60, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "வெளியில் சென்ற கணவன் : 2 மகள்��ளுடன் வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி!! -", "raw_content": "\nவெளியில் சென்ற கணவன் : 2 மகள்களுடன் வீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி\nவீட்டில் இருந்த இளம்தாய்க்கு நேர்ந்த கதி\nதமிழகத்தில் பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (33) விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி (29) என்ற மனைவியும், பெபினா (7), பிருந்தா (5) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று மாரிமுத்து வெளியில் சென்ற நிலையில், முத்துலட்சுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வந்தார். பின்னர் குளிர்பானத்தை அருந்திய முத்துலட்சுமி தனது மகள்களான பெபினா, பிருந்தா ஆகியோருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் முத்துலட்சுமிக்கும், அவரது மகள்களுக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.\nஅக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே குளிர்பான பாட்டிலை பார்த்த போது அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது.\nபல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை அருந்தியதாலேயே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன் : கண்ணீர் காயவில்லை : இளம் மனைவி உருக்கம்\nசிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட ஜோடி : சாபமிடும் மக்கள்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன் : அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nஒருவரின் சட லத்தை வாங்க வந்த மூன்று மனைவிகள்\nவெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன் : மனைவிக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150529-topic", "date_download": "2019-07-18T17:26:23Z", "digest": "sha1:N4KIVBXM5ILZZNVGJOWOONCKOQISVK2G", "length": 35464, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\n» இன்றைய கோபுர தரிசனம்\n» இனிய நண்பர் ரமேஷ்குமார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரை வாழ்த்துவோம்\n» ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெற இந்த கோவிலுக்குப்போங்க \n» 47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\n» அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்\n» அத்திவரதர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ \n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» கர்மா என்பது என்ன\n» 12 ராசிக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனை முறை \n» அபிஷேக நீரின் மகிமைகள்\n» புத்திர்-பலம் யசோ தைர்யம்......\n» வெள்ளியன்று வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்\n» பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இணையும் கமல் - ஏ.ஆர் ரஹ்மான்\n» திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் ���ற்பூரம் வைப்பது ஏன்\n» குரு பக்தி - திருப்பதி ஏழு மலையானை வியக்க வைத்த அனந்தநம்பி ஆழ்வார் \n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அனபே சிவம் - கவிதை\n» 28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am\n» குழந்தைகளுக்குள் நல்ல பண்புகளை வளருங்கள் \n» ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்காஜல் அகர்வால் மகிழ்ச்சி\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am\n» பெண் கருட ( கருடி) வாஹனம்\n» வீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் \n» லலிதா ஸஹஸ்ரநாம மகிமை \n» காஞ்சீபுரத்தில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nதமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nஇந்தியாவுக்கு வரலாறு இல்லை என்று சொல்வார்கள். அது பழைய கதை. “ஒவ்வொரு குக்கிராமத்திலும், பழங்குடிகள் வாழும் மலைப்பகுதிகளிலும் இந்தியாவின் வரலாறு நுட்பமான முறையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாக அல்லாமல் தொல்லியல் எச்சங்களாக வரலாறு இருக்கிறது. தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர சிறப்புத் திறன்கள் தேவை. மொழியியல், கட்டிடக் கலை,மானுடவியல், சமூகவியல் திறன்களுடன் உரிய வரலாற்றுப் பார்வையுடன் அணுகினால் அவற்றை வெளிக்கொணர முடியும்” என்பார் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி. நவீன இந்திய வரலாறு எழுதுதலில் அறிவியல் பார்வையைத் தொடங்கி வைத்தவர் அவரே. அவரைத் தொடர்ந்து இர்பான் ஹபீப், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சுமார், 40 ஆயிரம் ஆண்டுகால தொல்லியல் எச்சங்கள் கொண்ட தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. மாற்றாந்தாய் மனப்பான்மையே பின்பற்றப்படுகிறது\nஇப்படியான சூழலில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரனும் முன்னெடுத்துவரும் முயற்சிகள் நம்பிக்கைக்கான ஒளிக்கீற்றுகள். ஜனவரி 8 முதல் 10 வரை சென்னை தமிழ் இணையப் பல்கலைக்கழகக் கூட்ட அரங்கில் நடந்த கருத்தரங்கம் புதிய நம்பிக்கைகளை விதைத்திருக்கிற���ு. தமிழகத் தொல்லியல் துறையைப் புத்தாக்கம் செய்து அடுத்த பத்தாண்டுகளுக்கான திட்டப்பணிகளை அடையாளம் காணும் வகையில் சிந்தனையைக் கிளர்த்தும் அமர்வுகள், உரையாடல்கள், ஆலோசனைகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.\nRe: தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nபழைய கற்கால, பெருங்கற்கால, புதிய கற்கால, நுண் கருவிகள் கால, இரும்புக் கால அகழ்வாய்வுகள், கடல்சார் அகழ்வாய்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், கல்வெட்டியல், ஓலைச்சுவடிகள், ஆவணப்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் கீழ் சுமார் 50 தொல்லியலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கணினிவழிக் காட்சிகள் துணையுடன் தமிழக தொல்லியல் துறையின் எதிர்காலச் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனும் அடிப்படையில் உரைகளை வழங்கினர். அவற்றைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:\nபல்லாண்டு கால மானுட வாழ்க்கையைக் கொண்டுள்ள தமிழகத்தில் 5% தொல்லியல் ஆய்வுகள்கூட நடைபெறவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடப்பதற்குத் தமிழகத் தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது அவசியம். மாவட்டம்தோறும் தொல்லியல் அலுவலர் நியமிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வரலாற்று மையங்களை உருவாக்குவதுடன், அந்தந்த மாவட்டங்களில் தொல்லியல் அருங்காட்சியங்களாகவும் அவற்றை இயக்க வேண்டும். அகழ்வாய்வுகளில் தொடர்புடைய பல துறைகளை ஒருங்கிணைப்பது விரிவான ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். உலக அளவில் பயன்படுத்தப்படும் நவீனத் தொழில்நுட்பங்களைக் கைகொள்வது அவசியம்.\nஒரு தொல்லியல் கொள்கை உருவாக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதில் தொல்லியல் அடையாளங்கள் காணும் பகுதிகளை, அப்பகுதி மக்கள் பெருமைகொள்ளும் வகையில் வரலாற்றுத் தொன்மைமிக்க பகுதியாக அறிவிக்க வகை செய்வது பலன் தரும். அதேசமயம், நிலம் அளிப்பவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.\nRe: தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nஅகழ்வாய்வுகளில் உள்ளூர் மக்களையும் இணைத்துக்கொள்வது எல்லாத் தரப்புகளுக்கும் பலன் தரும். உள்ளூர் வரலாறுகள், கடல், வனப் பகுதிகளை நன்கு அறிந்த அப்பகுதி முதியோர்க��், சான்றோர்கள், எழுத்தாளர்கள், மீனவர்கள், பழங்குடியினர், நாடோடிகள் ஆகியோர் தொல்லியல் இடங்களை அடையாளம் காண்பதில் பெரிதும் உதவியாக இருப்பார்கள். இதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சோதனைக்கூடங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் இணைக்கப்பட வேண்டும்.\nஅகழ்வாய்வுகளை மேம்போக்காக மேற்கொள்ளாமல் ஒரு குறிப்பிடத்தக்க அளவு பரப்பைத் தேர்வு செய்து, குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரையான மானுட வாழ்வின் எச்சங்களைக் காணும் வகையில் பன்முகப்பட்ட பார்வைகளுடன் அந்த ஆய்வுகள் அமைய வேண்டும். சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள், பெயர்கள், விலங்குகள், தாவரங்கள் பொருட்களை அடையாளம் காணும் வகையில், அவை தொடர்பான அறிமுகங்கள் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு இருப்பது ஆய்வுகளின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கும்.\nRe: தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nநிலத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, கள ஆய்வுகள் அவசியம். செயற்கைக்கோள் ரேடார், ஜி.பி.எஸ், லிடார் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் நிலத்துக்குக் கீழ் உள்ள பகுதிகளை ஆராய்ந்து ஒரு தொல்லியல் வரைபடம் தயாரித்துக்கொள்ள முடியும். கடல்சார் அகழ்வாய்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டால் விரிவான, ஆழமான ஆய்வுகளை உறுதிசெய்ய முடியும். கடல்சார் ஆய்வுகளை நடத்தாமல், சங்க காலம், மற்றும் அதற்கு முந்தைய கால வரலாற்றுத் தடங்களைக் கண்டுபிடிப்பது கடினம். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஆய்வுகளின் முடிவுகள்கூட தமிழர்களுக்கு அளிக்கப்படவில்லை. தமிழகத் தொல்லியல் துறை தொல்லியலாளர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து, கடல்சார் அகழ்வாய்வுகளில் ஈடுபடுத்துவது வரலாற்றாய்வில் புதிய திறப்புகளுக்கு வழிவகுக்கும்.\nமானுடத் தொல்லியல் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் தொல்லியல், மண்ணியல், உயிரியல், தாவரவியல்,விலங்கியல் தொல்லியல் பார்வைகளுடனும் அகழ்வாய்வுகள் அமைய வேண்டும். இந்தியாவிலேயே கல்வெட்டு ஆவணங்கள் அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான். அதேசமயம், சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளில் இன்னமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ��வணங்கள் வெளியிடப்படாமல் உள்ளன. கிடைத்திருக்கும் கல்வெட்டுகளும் முறையாகப் பராமரிக்கப்படாமல் அழியும் நிலையில் உள்ளன.\nRe: தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nமேலும், தமிழகத் தொன்மை வரலாற்றை வெளிக்கொணர்வதில் நடுகல்களுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், அவை கவனிப்பாரற்று அழிந்துவருகின்றன. போர்க்கால அடிப்படையில் இவற்றை மீட்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான உள்ளூர் கோயில்களில் உள்ளூர் வரலாறுகள் புதைந்துள்ளன. குறிப்பாக, மத்திய காலம் (சோழப் பேரரசு) குறித்த தொல்லியல் ஆய்வுகள் அலட்சியப்படுத்தப்பட்டுவருகின்றன. உள்ளூர் மக்களை இணைத்துக்கொண்டு இக்கோயில்களும் அங்குள்ள கல் வெட்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஆவணங்களை மின் உருவாக்கம் செய்தல், அவற்றை மின்னணு ஆவணங்களாக மாற்றுதல் அவசியம். வரலாற்று தொல்லியல் தளங்களை முப்பரிமாண அருங்காட்சியகங்களாக அமைப்பது, தொன்மையான விஷயங்கள் குறித்த ஆர்வத்தை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தும்.\nகல்வெட்டாய்வுகள், ஓலைச்சுவடி ஆய்வுகள் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளைப் பல் துறை வல்லுநர்கள் அணுகும் வண்ணம் பரவலாக்க வேண்டும். குறிப்பாக, இந்த முடிவுகள் வரலாற்றாய்வாளர்களால் மறுவாசிப்பு செய்யப்பட்டு வரலாறு எழுதப்பட்டால், எதிர்கால ஆய்வுகளுக்கு நம்பகமான சான்றுகள் உறுதிப்படுத்தப்படும். ஆய்வு முடிவுகளைப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் உடனுக்குடன் சேர்ப்பது தொல்லியல், வரலாறு ஆகியவை பற்றிய புதிய புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.\nதமிழக மக்களின் தொன்மை வரலாறு மக்களுக்கு உடனுக்குடன் சென்று சேர்க்கும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு சுற்றுலாத் திட்டங்களில் தொல்லியல் முக்கியத்துவம் உள்ள இடங்களைச் சேர்ப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். இதுபோன்ற திட்டங்கள் மூலம் தமிழக தொல்லியல் வரலாற்றை நிரந்தர ஆவணமாக நிலைநிறுத்த முடியும்\nRe: தமிழகத் தொல்லியல் துறையில் செய்யப்பட வேண்டியவை என்ன\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈக��ை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98869/", "date_download": "2019-07-18T18:05:16Z", "digest": "sha1:3TDTTIQ352W6ZCVQOWP4IJYY2D6MDUJG", "length": 14762, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது\nயாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டன என தெரிவித்த காவல்துறையினர் இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உதவிப் காவல்துறை அத்தியட்சகரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.\n‘வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவில் கொக்குவில் – அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் காவல்துறை பிரிவு ஆகியவற்றில் சிறப்பு காவல்துறை சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு காவல்துறை பிராந்தியங்களைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். கொக்குவிலில் உள்ள வாள்வெட்டுக் குழு மானிப்பாயிலும் மானிப்பாயிலுள்ள வாள்வெட்டுக் குழு கொக்குவிலும் அட்டூழியங்களில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்தது.\nஅவற்றை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் 21 சந்தேகநபர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அத்துடன், தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nTagstamil இன்று கைது சட்ட நடவடிக்கை சிறப்பு நடவடிக்கை சுன்னாகம் மானிப்பாய் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nவனவள திணைக்களம், மீள்குடியேற்றத்தை தடுத்துவரும் பகுதிகளுக்கு, வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு கள விஐயம்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபர��சோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spread-betting-skills.com/48431-semel-expert-things-you-need-to-know-about-internet-fraud", "date_download": "2019-07-18T18:04:59Z", "digest": "sha1:456AU7F7KCFDZ7TSZGRTL6ISTIUQEIC2", "length": 9774, "nlines": 27, "source_domain": "spread-betting-skills.com", "title": "செமால்ட் நிபுணர் - இணைய மோசடி பற்றி நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்", "raw_content": "\nசெமால்ட் நிபுணர் - இணைய மோசடி பற்றி நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்\nஇண்டர்நெட் மோசடி ஒரு குற்றம் குறிக்கிறது இதில், நிறைவேற்றுபவர் மூலம் ஒரு திட்டம் வடிவமைக்கிறார்ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவுருக்கள் ஒரு தனிப்பட்ட சொத்து அல்லது ஒரு வட்டி மூலம் மற்ற எந்த உறுப்பு இழப்பு நோக்கத்துடன்தவறான ஒரு தரவின் பிரதிநிதித்துவம் மற்றும் தவறான தகவல்களை வழங்கும்.\nநுகர்வோர் மற்றும் வணிக உரிமையாளர்கள் இணையத்தில் அதிகரித்த நம்பியுடன்பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான நடுத்தரமாக: அதே சேனலைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இணையம் இயக்கப்பட்டதுமோசடி நடவடிக்கைகள் கண்டுபிடிப்பது கடினம் மற்றும் வழக்கு தொடர, மற்றும் அவர்கள் உரையாற்ற தீவிர மூலதன உள்��ன.\nஜேசன் அட்லர், நிபுணர் Semalt டிஜிட்டல் சர்வீசஸ், தாக்குதல்களுக்கு தயாராக இருப்பதற்கு, ஆன்லைன் மோசடியைப் பற்றி சில நிரூபிக்கப்பட்ட உண்மைகளை ஏற்படுத்தி உள்ளது.\nவலைத்தள ஹேக்கிங் இருந்து தீம்பொருள் பிரச்சினைகள், இணைய குற்றத்தின் விமர்சனத்தை தொடங்கியது2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கவலையைப் பெற்றது. சில சூழ்நிலைகளில், இந்த விடயத்தை விட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு தலையீடாக இந்த சிக்கல் உணரப்பட்டதுதினசரி முயற்சிகளில் இணையத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கும் - how to wear winter beret hats. மின்னஞ்சலில் வணிகங்களின் அதிகாரம் மற்றும் எண்ணிக்கையில் பரவலான அதிகரிப்புஇணைய பயனர்கள் நிதி பங்குகள் அதிகரித்துள்ளது. உதாரணமாக, 1999 இல் உடைந்த ஒரு வைரஸ் 80 டாலர் தொகையை விளைவித்தது.\nபத்திரங்கள் மோசடி குற்றவாளிகள் பெரும் முதலீடு வழங்கும் ஒரு செயல்பாடு ஆகும்சந்தைகள் அல்லது திட்டங்களை பெரும் லாபத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சந்தையை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துதல்.\nஅடையாளம் தெரியாமல் தரவு சேகரிக்கப்படும் போது அடையாள மோசடி ஏற்படுகிறதுஉரிமையாளர் மற்றும் தனிப்பட்ட நன்மைகள், நிதி நலன்களுக்கான தரவைப் பயன்படுத்துகிறார்..\n2001 ஆம் ஆண்டில், IFCC இன் இணைய மோசடி அறிக்கை இணைய ஏல மோசடி என்று சித்தரிக்கப்பட்டதுபெரும்பாலான குற்றச்சாட்டுகளில் 43 சதவிகிதத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சார்ந்த வகையான, குறிப்பிடத்தக்க மோசடி தவிரநம்பிக்கை மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, மற்றும் வணிகச் சம்பளம் ஆகியவற்றின் புகார்கள்.\n2003 ஆம் ஆண்டில், IFCC இன் ஒரு இணைய அறிக்கை, வலை மோசடிகளில் 50 சதவிகிதம் என்று சுட்டிக்காட்டியதுடெக்சாஸ், கலிஃபோர்னியா, புளோரிடா, நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகியவையும் இருந்தன. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை அந்த அறிக்கை சித்தரித்ததுஇந்த குற்றங்கள்.\nஅமெரிக்காவின் திணைக்களத்தின் படி, இண்டர்நெட் மோசடி தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவலை மூலம் செயல்படுத்தப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளின் தற்போதைய உதாரணங்கள்:\nசந்தை கையாளுதல் மற்றும் பாதுகாப்பு மோசடி ஆகியவை லாஸ் ஏஞ்சல்ஸால் நிரூபிக்கப்பட்ட இரண்டு நிகழ்வுகளாகும்.சந்தை கையாளுதலின் முதல் கா���்சியில், குற்றவாளிகள் $ 8 இலிருந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் பங்குகளை விற்பனை செய்வதிலிருந்து வருவாய் ஈட்டுவதற்கு முடிந்தது45 நிமிட இடைவெளியில் $ 15 க்கு.\nமற்றொரு சூழ்நிலையில், 100 க்கும் மேற்பட்ட யு.எஸ். இராணுவ ஊழியர்கள் அடையாளம் திருட்டு பாதிக்கப்பட்டவர்கள்.இந்த குற்றவாளிகள் சமூக பாதுகாப்பு எண்கள் மற்றும் இணையத்தளத்திலிருந்து இந்த இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பெற்றனர்கடன் அட்டைகள் விண்ணப்பிக்க அடையாளங்கள்.\n1999 ஆம் ஆண்டில், எஃப்.பி.ஐ ஒரு வடிவமைப்பாளர் ஒரு பிரபலமான தேடல் குறிப்பிடத்தக்க தொடர்புஅலைவரிசைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும் கணினி வைரஸ். இரண்டு நாட்களுக்குள், அமெரிக்காவில் 19 சதவிகிதம்நிறுவனங்கள் மற்றும் 1.5 மில்லியன் கேஜெட்டுகள் இந்த மின்னஞ்சல் பாதிக்கப்பட்டன.\nஹேக்கர்கள் ஐக்கிய அமெரிக்க அரசு அமைப்புகளின் மீது தாக்குதல் தொடுத்தனர். ஒரு ஜோடிக்குள்பல ஆண்டுகளாக, தாக்குதல் நடத்தியவர்கள் பென்டகன் மற்றும் பிற அதிகாரிகள் சொந்தமான கணினிகள் பாதிக்க ஒரு நிலை இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/politics", "date_download": "2019-07-18T17:13:51Z", "digest": "sha1:JJ4FGDSNEFKGFGNODDZCJMIH2PAR2ORM", "length": 161315, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "Tamil Political News", "raw_content": "\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம்\nஇந்திரா காந்தி வாஜ்பேயி, அத்வானிக்காக காங்கிரஸ் எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொன்னாரா\n1980ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, அதாவது 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.\nதிமுக, காங்கிரஸ் உள்பட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு\nஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருந்தால், ஒட்டு மொத்த தொகுதியிலும் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nடெல்லியில் பாஜக சார்பில் அளிக்கும் விருந்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு\nடெல்லி: டெல்லியில் பாஜக சார்பில் அமித்ஷா அளிக்கும் விருந்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் பாஜக அளிக்கும் விருந்தில் பங்கேற்���ு உள்ளனர். மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் டெல்லியில் ஆலோசனை, தேர்தல் ஆணையத்திடம் மனு\nஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் முறைகேடு நடந்திருந்தால், ஒட்டு மொத்த தொகுதியிலும் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nஎதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் எதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக குற்றம் சாடினார்.\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு திரும்பிய முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nநடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நீடிக்கும்: தமிழிசை பேட்டி\nகாஞ்சிபுரம்: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நீடிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாமர மக்களின் வசதிகளுக்காகவே 8 வழிச்சாலை திட்டம்; மக்களின் கருத்தை கேட்ட பிறகு திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது எனவும் தெரிவித்துள்ளார்.\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்: ஸ்டாலின் அறிக்கை\nசென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். துப்பாக்கிச்சுட்டுக்கு ஆணையிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.\nவாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: அதிமுக அறிவுரை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஓ.பன்னிர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளனர். மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும், பணியாற்றி வெற்றி கனியை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும். மக்களின் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் அனைவரும் விழிப்புடன் பணியாற்றுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.\nசென்னை : பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுவது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மே 23-ம் தேதி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கப் பின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.\nடெல்லி பயணத்தை ரத்து செய்தார் குமாரசாமி\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது இன்றைய டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்துள்ளார். மேலும் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கார்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை: குறுவை சாகுபடிக்காக காலதாமதம் இன்றி ஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறந்து விடாமல் அதிமுக அரசு வஞ்சித்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கி விவசாயிகளை வாழ்வா சாவா என்ற நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளி உள்ளன. டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி போராட்ட சூழலை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கின்ற செயல் கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nசென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியபிரத சாகுவிடம் திமுக ���ார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சாகுவை சந்தித்து திமுக புகார் மனு அளித்துள்ளது.\nராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி\nடெல்லி: ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்.\nஅதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\nசென்னை: அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅமித்ஷா அளிக்கவிருக்கும் விருந்தில் பங்கேற்க இரவு 9 மணிக்கு ஓபிஎஸ் டெல்லி பயணம்\nசென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொள்ளுகிறார். மேலும் நாளை காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார்.\nபாஜகவை மறைமுகமாக விமர்சித்த யுகபாரதி\n'ஜிப்ஸி' இசை வெளியீட்டு விழாவில், பாஜகவை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துப் பேசினார் பாடலாசிரியர் யுகபாரதி.\nடெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்\nடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nநாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலர் பையாஜி ஜோஷியுடன் நிதின் கட்கரி ஆலோசனை\nமகாராஷ்ட்ரா: நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலர் பையாஜி ஜோஷியுடன் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துகணிப்பு வெளியான நிலையில் சந்திப்பு நிகழ்த்தப்பட்டு வருகிறது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்வு\nமும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்து 39,331 ஆக வர்த்தகமாகியுள்ளது. பாஜக பெரும்பான்மையை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளால் பங்குச்சந்தையில் ஏற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 411 புள்ளிகள் அதிகரித்து 11,819இல் வர்த்தகமாகியுள்ளது.\nமத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும்: வைகோ பேட்டி\nசென்னை: மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பல நேரங்களில் கருத்துக்கணிப்பு அப்படியே நடந்துவிடாது; 2004-ல் கருத்துக்கணிப்பு படி தேர்தல் முடிவு அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஉ.பி. அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் யோகி கடிதம்\nஉத்திரபிரதேசம்: உத்திரபிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் யோகி கடிதம் அனுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான எஸ்.பி.எஸ்.பி. கட்சியின் சார்பில் ராஜ்பர் அமைச்சராக உள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து ராஜ்பர் ராஜினாமா செய்தும் ஆளுநர் ஏற்காத நிலையில் யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பியுள்ளார்.\nகருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவது இல்லை: ஸ்டாலின்\nசென்னை: கருத்துக்கணிப்பை தாம் ஒப்புக்கொள்வது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பேட்டியளித்தார். கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவது இல்லை என ஸ்டாலின் கூறினார். 3 நாட்களில் மக்கள��� கணிப்பு என்ன என்பது தெரிந்துவிடும் எனவும் கூறினார்.\nமத்தியில் மோடி இல்லாத அரசே ஆட்சி அமைக்கும்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nசென்னை: மத்தியில் மோடி இல்லாத அரசே ஆட்சி அமைக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இரு நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு படி 100 தொகுதிகள் வித்தியாசம் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் காங்கிரஸ் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nExit Poll 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் - பாஜகவுக்கு சாதகம்\nஇந்தியாவின் 17வது மக்களவை தேர்தல், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.\nநாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக பிரேரணை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில்.\nமோடி மீது திரிணாமுல் காங்கிரஸ் புகார்\nஉத்தரகாண்ட் : தேர்தல் விதிகளுக்கு முரணாக பிரதமர் மோடி கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என்று கூறியுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் உள்ள சூழலில் பிரதமரின் பயணம் சட்டவிரோதமானது என்றும் புகார் தெரிவித்துள்ளது.\nமீண்டும் ராகுலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nடெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.\nமேற்கு வங்கம் : வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சி\nகொல்கத்தா : மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் டைமண்ட் ஹார்பரில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயற்சித்ததால் வன்முறை வெடித்தது.\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : செந்தில் பாலாஜி\nகரூர் : தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.\nஉ.பி. சந்தாலி மக்களவை தொகுதியில் நேற்றே விரலில் மை வைத்ததாக புகார்\nசந்தாலி : உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் இப்போது நீங்கள் வாக்களிக்க முடியாது என்றும் யாரிடமும் சொல்ல கூடாது என்று தெரிவித்ததாக கூறினார்.\nதேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் மீது அமமுக தேர்தல் ஆணையத்தில் புகார்\nசென்னை: தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் மீது அமமுக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டில் எம்.பி. என்று பெயர் பொறிக்கப்பட்ட விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரை தகுதி நீக்கம் செய்ய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை வைத்துள்ளது.\n4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nசென்னை: 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து புகார் அளித்துள்ளார்.\nஅடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடன் தான்: முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேட்டி\nபெங்களூரு: அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா மகன் குமாராசாமி முதல்வராக உள்ள��ு குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nடெல்லி: டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், ராகுல் காந்தியை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.\nராகுல் காந்தி: ‘’பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது\"\nஇதற்கு முன்னால் நடைபெறாத வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.\nகாந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா பாஜகவில் இருந்து இடைநீக்கம்\nடெல்லி :காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட 3 பேருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா என்பவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும் : குலாம் நபி ஆசாத் “பல்டி“\nடெல்லி : மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப்பின் தேவைப்பட்டால் பிற கட்சித் தலைவர் பிரதமர் ஆக காங். ஆதரவு தரும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியை பதவிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்கள் லட்சியம் என்றும் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் தான் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறினார். பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய மிக்க, பழமையான கட்சி காங்கிரஸ் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nகாந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்ற ப்ரக்யா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்\nடெல்லி: காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்று பேசிய போபால் பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய சாத்வியை மணிக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சாத்வி பிரக்யா சிங்.\nகோட்சே குறித்த கருத்து இந்த சமயத்தில் தேவையற்றது : டி.கே.எஸ்.இளங்கோவன்\nசென்னை : கோட்சே குறித்த கருத்து இந்த சமயத்தில் தேவையற்றது, இது குறித்து திமுக கருத்து சொல்ல அவசியமில்லை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் வருணாசிரமத்தை புகுத்தும் அனைவரும் தீவிரவாதிகள் தான் என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.\nதமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி தொடரும் : பொன்.ராதாகிருஷ்ணன்\nதிருச்சி : தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி தொடரும் என்று மணப்பாறையில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தாலும், பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தான் காங். தலைமையிலான கூட்டம் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nமே 23ம் தேதிக்கு பிறகு பிரதமராக மோடி நீடிக்க மாட்டார்: அரவக்குறிச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்\nகரூர் : ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அரவக்குறிச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல் நடைபெறும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், மே 23ம் தேதிக்கு பிறகு பிரதமராக மோடி நீடிக்க மாட்டார் என்றும் உரையாற்றினார்.\nபொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து திருமாவளவன் மனு\nசென்னை : பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நாளில் தலித் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பானைகள் உடைக்கப்பட்டன என்று கூறினார். மேலும் தாக்குதல் காரணமாக தலித் மக்களால் முழுமையாக வாக்களிக்க முடியவில்லை என்றும் பாமக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.\nஅதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது : மு.க.ஸ்டாலின்\nஅரவ்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜியின் பதவியை பறித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.\nசோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு கமல்ஹாசனை அழைக்காததற்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்\nசென்னை : நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறப்போகிற கட்சிகளைத் தான் காங்கிரஸ், எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைத்துள்ளது என்றும் அதனால்தான் மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவரை அழைக்கவில்லை என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு ஏன் கமல்ஹாசனை அழைக்கவில்லை என்ற கேள்விக்கு கே.எஸ்.அழகிரி இவ்வாறு பதில் அளித்தார். மேலும் கமல் கருத்துக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது, அதை காங்கிரஸ் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.\nசெந்தில்பாலாஜியின் பதவியை பறித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியின் பதவியை பறித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு புத்தி புகட்டுவதற்கு இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு : திருநாவுக்கரசர் கண்டனம்\nசென்னை: இந்துக்கள் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று குறிப்பிடும் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறாரா என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்துக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கமல்ஹாசன் கூறவில்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். கமல் மீது நடத்தப்படும் காலனி வீச்சு தாக்குதலுக்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.\nகமல் பிரச்சார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி : 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nகரூர்: கமல்ஹாசனின் பிரச்சார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசனுக்கு நிறைய அரசியல் பக்குவம் தேவை : தமிழிசை சவுந்திரராஜன்\nதிருச்சி: பாஜக - மக்கள் நீதி மய்யம் இடையே ரகசிய உடன்பாடு இல்லை என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் திருச்சியில் பேட்டியளித்துள்ளார். முதிர்ச்சியின்மையோடு கமல் பேசி வருவதாகவும், கமலுக்கு நிறைய அரசியல் பக்குவம் தேவை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதிரிணாமுல் - பாஜக இடையேயான மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்ட்டுகள்\nமம்தா பானர்ஜியோ அல்லது அவரது கட்சியினரோ இடதுசாரி வேட்பாளர்களை பற்றி குறிப்பிடுவதேயில்லை. பாஜகவை விமர்சிக்கும் அவர்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் வரை ஆட்சியில் இல்லாமல் இருக்கும் கட்சி மீண்டு வருவது கடினம் என்று சொல்கின்றனர்.\nகோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் : பிரக்யாசிங் தாகூர்\nபோபால் : நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்; கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும் நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார் என்று கூறினார்.\nகோவையில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது: காங்கிரஸ் புகார் மனு\nகோவை: கோவை மற்றும் திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக் கூடாத�� என தேர்தல் ஆணையத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகளுடன், ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம்\nடெல்லி : நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறிய பிரக்யாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பிரக்யா கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விளக்கம் அளித்துள்ளார். காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nசிலை உடைப்பில் பாஜக ஈடுப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nமேற்கு வங்கம்: சிலை உடைப்பில் பாஜக ஈடுப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மக்களின் பெருமையை பாஜக எப்படி சிறுமைப்படுத்தியது என்பதை வாக்களிக்கும் போது நினைவில் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதிமுறையும் ஆளும் கட்சிக்கு மற்றொரு விதியையும் கடைப்பிடிக்கிறது எனவும் கூறினார். சிலையை உடைப்பதையே பாஜக வழக்கமாக கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\nஇந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமேற்குவங்கம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள்: மாயாவதி\nமேற்கு வங்கம்: மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் செயல்படுவது தெளிவாகிறது என ம��யாவதி தெரிவித்தார். மேலும் இன்று மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் முடிந்தவுடன் நாளை பிரச்சாரத்தை தடை செய்திருப்பது பாரபட்சமாகும் என குறிப்பிட்டார்.\nபாஜக அல்லாத கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் :ப.சிதம்பரம்\nடெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை மறைக்கவே 300-க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் எனக் பாஜக கூறிவருகிறது.\nஅதிமுக.வை வெற்றிபெற செய்ய வாக்காளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nசென்னை : சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் பாஜவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்: மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கம்: தனக்கும், மேற்கு வங்க மக்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்த மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். பாஜக உத்தரவுப்படி பாரபட்சமாக செயல்படும் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார். தேர்தலில் பாஜவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் எனவும் கூறினார்.\nதி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்\nடெல்லி: தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். வரும் 23-ம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.\nஇந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றமச்சாட்டு\nமேற்குவங்கம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆ��ையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nமம்தா அரசு மீது மோடி குற்றச்சாட்டு\nடெல்லி : கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா மீது மோடி குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பழிவாங்குவேன் என்று மம்தா பானர்ஜி கூறியதை செயல்படுத்திவிட்டதாக மோடி தெரிவித்தார். மேலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல்கள் முற்றிலும் தடுக்கப்படும் கூறினார்.\nபாஜக.வுடன் ஸ்டாலின் பேசிவருவதாக தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம்\nசென்னை : திமுகவும் அதனுடன் உள்ள தோழமை கட்சிகளும் மோடி அரசுக்கு எதிராக 2 ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றன. ஆகையால் தமிழிசை கூறும் குற்றச்சாட்டு திமுகவை மட்டும் குறித்தது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக.வுடன் ஸ்டாலின் பேசிவருவதாக தமிழிசை கூறியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தா வன்முறைக்கு மம்தா பானர்ஜியே பொறுப்பு ஏற்கவேண்டும் : பாஜக தலைவர் அமித்ஷா\nடெல்லி : கொல்கத்தாவில் நேற்று நடந்த வன்முறைக்கு மம்தா பானர்ஜியே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வன்முறையின்போது மேற்கு வங்க சீர்திருத்தவாதி வித்யாசாகர் சிலையை திரிணாமுல் கட்சி தொண்டர்கள் சூறையாடியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதை தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்துச்செய்யக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்துச்செய்யக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.\nமேற்கு வங்கத்தில் அமித்ஷாக்கு எதிர்ப்பு தெரிவித்து இரு கட்சிகள் இடையே மோதல்\nமேற்கு வங்கம்: மேற்கு வங்கம் கொல்கத்தாவில், பா.ஜ.க. தேசியத் தலைவா் அமித்ஷா கலந்து கொண்ட பிரமாண்ட பேரணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாளா்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காட்டிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளா்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவா் கற்கள், கம்புகளை வீசி தாக்கிக் கொண்டனர்.\nமத உணர்வை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை\nடெல்லி: மத உணர்வை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி பாஜக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. இந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nமம்தா பானர்ஜியின் மார்ஃபிங் படத்தை செய்தது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன்: பாஜக தொண்டர்\nகொல்கத்தா: மம்தா பானர்ஜியின் மார்ஃபிங் செய்த படத்தை பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என பாஜக தொண்டர் தெரிவித்தார். கொல்கத்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மேற்கு வங்க பாஜக பெண் தொண்டர் பிரியங்கா சர்மா திட்டவட்டமாக கூறினார்.\nகமல் மீது பாஜக வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடெல்லி: கமல்ஹாசன் மீது பாஜக வழக்கறிஞர் அஸ்வினிகுமார் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஉறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை: ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம்: உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். மேலும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nமுதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : கைது\nஅரியலூர் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்த ���ுகாரில் அரியலூரை சேர்ந்த முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி லோகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் போலீசார் முரளியை கைது செய்தனர்.\nதீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது: தமிழிசை\nதூத்துக்குடி: தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது என தூத்துக்குடியில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார். கமல்ஹாசனின் கருத்து தவறானது எனவும், இதை அவர் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறினார்.\nபொது மக்களை சந்தித்த அமைச்சர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், குருணாகல் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டதுடன் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று.\nமோடிஜி மழை வரும்போதெல்லாம்.. ரேடாரில் இருந்து விமானங்கள் மறைஞ்சுடும்.. கிண்டல் செய்த ராகுல்\nபோபால்: மழை வரும்போதெல்லாம் ரேடாரில் இருந்து விமானங்கள் மறைந்துவிடும் என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார். மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடைசிகட்டமாக வரும் மே 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. பாலக்கோட் தாக்குதல் பதிலடி குறித்து பேசிய பிரதமர்\nதினகரனின் பிரசாரத்துக்கு தடை விதிக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\nசென்னை : தினகரனின் பிரசாரத்துக்கு தடை விதிக்க கோரி அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் குறித்தும், பல்வேறு விவகாரங்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை தினகரன் விமர்சித்ததாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nஅமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசி வருகிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று ஸ்டாலினை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். தற்போது துரைமுருகன், ஆந்திர தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடுவ�� சந்தித்தது பேசிவருகிறார்.\nமழை பெய்தால் ராடார் பார்வையில் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா\nடெல்லி : மழை பெய்தால் ராடார் பார்வையில் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா மோடி அவர்களே என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேகக்கூட்டம் இருந்தால் போர்விமானங்களை ராடாரால் கண்டுபிடிக்க முடியாது என்று மோடி பேசினார். மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார்.\nகமல்ஹாசன் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி : கமல்ஹாசன் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். கமல்ஹாசன் தனது பேச்சை திருத்திக் கொள்ளவே தாம் அவ்வாறு பேசியதாக ராஜேந்திரபாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவில் இருக்க தகுதி அற்றவர்; இத்தாலியில்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.\nமே.வ. முதல்வர் மம்தாவிடம் பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி : மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு ஜாமீன் தந்த உச்சநீதிமன்றம் மன்னிப்பு கேட்க ஆணையிட்டுள்ளது.\nஅதிமுக முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் காலமானார்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் காலமானார். அவருக்கு வயது 60. உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.\nஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்\nஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகிறார். ராமச்சந்திரபுரம், காமராஜர் நகரில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.\n\"பாஜகவிடம் 5 அமைச்சர் பதவிகளை திமுக கோருகிறது\" - அமைச்சர் ஜெயக்குமார்\n\"திமுக எப்போதுமே சந்தர்ப்பவாத கட்சி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே நடந்த அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு இதை அறியலாம்.\"\n3-வது அணி உருவாக வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்\nசென்னை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழலில் 3-வது அணியை உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. 3-வது அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் சென்னை வரவில்லை என அவர் கூறினார்.\nமேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்ய தடை\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடக்க உள்ள மக்களவை தேர்தலையொட்டி நாளை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.\nகோயில் வீட்டுமனை வாடகைதாரர்கள் சங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nசென்னை: தமிழக இந்து சமய திருக்கோயில்களின் வீட்டு மனை வாடகைதாரர்கள் சங்க தலைவர் லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டபிடாரம் திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு சங்க சார்பாக தீர்மானம் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், நிலங்களில் குடியிருப்போர் திமுக ஆட்சியில் போடப்பட்ட பல அரசாணை மூலமாக பயன்பெற்றோம். எனவே, வரும் 19ம் தேதி நடைபெறும் 4 சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து, திமுக ஆட்சி மலர வாய்ப்பளிப்பீர் என்று கூட்டமைப்பு சங்கம் வேண்டி கேட்டுக்கொள்கிறது.\nவன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது சுடுகலன்களைப் பயன்படுத்துக.... ரணிலிடம் வலியுறுத்தல்\nஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது சுடுகலன்களை பாவிப்பதற்கு வலியுறுத்திள்ளோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.\nஇன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்\nசமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.குறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பொறுப்பு வாய்ந்த உரை இன்று இலங்கையை பேராபத்திலிருந்து.\nபிரிவினை கருத்துகளை வேண்டுமென்றே ஓட்டு அரசியலுக்காக கமல் பேசுகிறார்: தமிழிசை\nசென்னை: பிரிவினை கருத்துகளை வேண்டுமென்றே ஓட்டு அரசியலுக்காக கமல் பேசுகிறார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். ஓட்டு அரசியலுக்காக கமல்ஹாசன் போன்றோர் சர்ச்சையாக பேசி வருவதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சியும் தீவிரவாத அமைப்புதான் எனவும் குற்றம் சாட்டினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குழம்பிப்போய் உள்ளார் எனவும் தெரிவித்தார்.\nகமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் புகார் மனு\nசென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியதாக பா.ஜ.க. தரப்பு வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய் புகார் மனு அளித்துள்ளார். மனுவில் கமல்ஹாசன் பரப்புரைக்கு குறைந்தது 5 நாட்கள் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nசென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் சந்தித்து பேசி வருகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் கே.சி.ஆர். விவாதிக்கிறார்.\nஇடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளில் ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரம்\nசென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மே.14-ல் ஓட்டப்பிடாரம், மே15-ல் திருப்பரங்குன்றம், மே 16-ல் சூலூர், மே 17-ஆம் தேதி அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்கிறார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் தெலுங்கானா முதல்வர்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை வந்தார். இன்று மாலை 4 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிந்தைய நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம��� என பிரசாரத்தில் கமல் கூறியது கண்டிக்கத்தக்கது: தமிழிசை\nசென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் என பிரசாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.\nபாஜகவின் சாத்வி பிரக்யாவை விட படுதீவிர இந்துத்துவாவதியாக இருக்கிறாரே காங். வேட்பாளர் திக்விஜய்சிங்\nபோபால்: இந்துத்துவா சக்திகளின் புதிய முகமாக போபாலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் சாத்வி பிரக்யாசிங் தாக்கூர். ஆனால் தேர்தல் களத்தில் பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய்சிங் ‘இந்துத்துவாவாதி'யாக அடையாளப்படுத்திய விசித்திரம் நடைபெற்றுள்ளது. மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவித்தவர் சாத்வி பிரக்யா. சிறையில் இருந்து மீண்ட பிரக்யாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முக்கியத்துவம் கொடுத்தது. இதற்கு முன்னர்\nமேற்குவங்கத்தில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு\nடெல்லி: மேற்குவங்கம் மாநிலம் ஜாதவ்பூரில் பேரணி நடத்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது.\nஇன்று மாலை 4 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்\nசென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசேலத்தில் திமுக பிரமுகர் மர்மநபர்களால் கடத்தல்\nசேலம்: சேலத்தை அடுத்த சிவபுரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் நாகராஜை நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது. காரில் மர்மநபர்களால் நாகராஜ் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு திமுக த��ைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறு தோண்ட அரசு அனுமதி அளித்துள்ளது.\nமுதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாங்கள் நீண்ட ஆயுளுடன்,உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.\n6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ராகுல் காந்தி\nடெல்லி: டெல்லியில் உள்ள அவ்ரங்கசீப் லேன் பகுதி வாக்குச் சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.\nமக்களவைத் தேர்தல் 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஉத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் இந்த வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.\nமம்தா பானர்ஜி பற்றி மீம்ஸ் வெளியிட்ட பாஜக மகளிர் அணி நிர்வாகி கைது\nகொல்கத்தா: கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பற்றி மீம்ஸ் வெளியிட்ட பாஜக மகளிர் அணி நிர்வாகி பிரியங்கா கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நடிகையை போல சித்தரித்து படம் வெளியிட்டதாக பிரியங்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஊழல் அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக வாக்களிப்போம்: தங்க தமிழ்ச்செல்வன்\nமதுரை: இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் அமமுக தான் வெற்றி பெறும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். ஊழல் அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக சட்டமன்றத்தில் வாக்களிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபெரம்பலூர் மாவட்ட துணைச்செயலாளர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்: திமுக\nசென்னை: பெரம்பலூர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக உத்தரவிட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று திமுக கூறியுள்ளது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நடவடிக்கை எடுத்துள்ளார்\nமறைந்த முன்னாள் எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி\nகோவை: மறைந்த முன்னாள் திமுக எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோவை ராஜவீதியில் உள்ள ராமநாதன் இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் நலிவுற்றிருந்த கோவை ராமநாதன் நேற்று நள்ளிரவு காலமானார்.\nராமநாதனின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுக-வுக்கும் பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் பேட்டி\nகோவை: திமுக முன்னாள் நாடாளுமனற உறுப்பினர் கோவை மு.ராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதனின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுக-வுக்கும் பேரிழப்பு என்று கூறினார். மேலும் அவர் மக்கள் பிரதிநிதியாக இருந்து மக்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் என கூறினார்.\nபுதுவை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்தை பறித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி: கிரண்பேடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைகாலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.\nகருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய கே.எஸ்.அழகிரி அழைப்பு\nசென்னை: கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும் என தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தாமாகாவினருக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தாமாகா- வை பாஜகவுடன் இணைப்பதாக செய்தி வெளியாகும் நிலையில் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்��ுள்ளார்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nசென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை, அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனக் கூறியுள்ளார். 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.\nதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர். எம்.எல்.ஏ., எம்.பி., திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கோவை ராமநாதன்.\nஅதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிம்,அறம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஎங்க அப்பாவை பற்றி பேசுங்க... அந்த ரஃபேல் பற்றியும் கொஞ்சம் பேசுங்க... மோடிக்கு ராகுல் 'நச்' பதிலடி\nஷிர்ஷா: எங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பற்றி பேசும் பிரதமர் மோடி ரஃபேல் பேரங்கள் குறித்தும் வாய் திறந்து பேச வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ராஜீவ் காந்தி ஊழல்வாதிகளில் நம்பர் 1 என கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாட்டின் போர்க்கப்பலை குடும்பத்தினரின் விடுமுறை கொண்டாட்டத்துக்கு பயன்படுத்தினார் ராஜீவ் காந்தி\nபொன்பரப்பி வன்முறை சம்பவத்திற்கு பாமக.,வே காரணம்: கள ஆய்வு செய்த குழு பேட்டி\nசென்னை: சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்தவே திட்டமிட்டு விசிகவின் பானை சின்னத்தை பாமக உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த குழு, பெண்களை தரக்குறைவாக பேசியதுடன் பாமக தரப்பு வீடுகளை திட்டமிட்டே தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும், பொன்பரப்பி விவகாரத்தில் பாமக, இந்து முன்னணி இணைந்து செயல்பட்டுள்ளது என்றும், அங்கு மாற்றுத்திறனாளி ஒருவரை விசிக அடித்ததாக பாமக கூறுவதில் உண்மையில்லை எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.\n7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்: ஓ.பி.எஸ் பேட்டி\nமதுரை: 7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாதிரி வாக்குப்பதிவு குளறுபடியால் மறுவாக்குப்பதிவு நடத்த உள்ளதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.\nராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்திய குடியுரிமை மடடுமின்றி இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றிருப்பதாகவும், இதனால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா இறந்த தகவல் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே முதல்வராக ஓ.பி.எஸ் பொறுப்பேற்றார் என்றும் முதல்வரை மாற்றக்கோரி தான் 18 எம்எல்ஏக்களும் மனு அளித்தார்களே தவிர, ஆட்சியை கவிழ்க்க அல்ல என்றும் கூறினார்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வைகோ வாக்கு சேகரிப்பு\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திமுக வ��ட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வைகோ வாக்கு சேகரித்து வருகிறார். சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி நாகமலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக வேட்பாளர் சரவணன் தாம் எடுத்தக் காரியத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றக்கூடியவர் எனவும் கூறினார்.\nடெல்லியில் வரும் 21-ல் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் என தகவல்\nடெல்லி: டெல்லியில் வரும் 21-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிய உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசு மருத்துவமனையில் அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான சுகாதாரத்துறைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: அரசு மருத்துவமனையில் அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான தமிழக அரசு சுகாதாரத்துறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதமிழகம் விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கும்: எம்.பி கனிமொழி\nசென்னை: தமிழகம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விரைவில் முதல்வராக்கி காட்டும் என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். முதல்வராக அல்ல, அமைச்சராக கூட கனவு காண முடியாதவரைதான் தமிழக முதல்வராக நாம் கொண்டுள்ளோம், ஸ்டாலினை விமர்சிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்றும் கூறியுள்ளார்.\nவாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பான திமுக புகாருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்போம்: சத்யபிரதா சாகு\nசென்னை: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பான திமுக புகாருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்போம் என சத்யபிரதா சாகு கூறினார். மேலும் தவறுகள் நடைபெற்ற 46 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் எனவும் கூறினார். இந்த வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணைய அனுமதிக்கு பின் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.\nகோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரம் விவகாரம்: தேனி மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\nகோவை: கோவையில் இருந்து தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்கு இயந்திரங்களை உடனே திருப்பி அனுப்புமாறு தேனி மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆட்சியரை சந்தித்து உள்ளனர்.\nதேர்தல் ஆணையத்திக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nடெல்லி: மோடி, அமித்ஷா பேச்சில் தவறு இல்லை என்று ஆணையம் முடிவு செய்ததை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையத்திக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nதேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nசென்னை: தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. வாக்கு இயந்திரங்களை உடனே திருப்பி அனுப்புமாறு சத்யபிரத சாகுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்து. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலர் கிரிராஜன் ஆகியோர் சத்யபிரத சாகுவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.\nதமிழகத்தில் தற்போது நடப்பது ஊழல் ஆட்சி: திருப்பரங்குன்றத்தில் தங்க.தமிழ்செல்வன் பேட்டி\nதிருப்பரங்குன்றம்: தமிழகத்தில் தற்போது நடப்பது ஊழல் ஆட்சி என தங்க.தமிழ்செல்வன் திருப்பரங்குன்றத்தில் பேட்டியளித்தார். ஏதாவது ஒரு வகையில் எடப்பாடி ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும் எடப்பாடி ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளனர் எனவும், தேர்தலில் அதிமுக மிகப் பெரிய தோல்வியை சந்தி���்கும் எனவும் கூறினார்.\nரபேல் வழக்கில் காவலாளியே திருடன் என கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்\nடெல்லி: ரபேல் வழக்கில் காவலாளியே திருடன் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டதாக பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார். உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் காந்தி 3-வது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.\nபோபால் மக்களவை தொகுதியில் சிவில் சீருடையில் காவலர்களுக்கு பாதுப்பு பணி\nபோபால்: காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் மற்றும் கம்பியூட்டர் பாபா சாலை பிரச்சாரத்திற்காக காவலர்கள் சிவில் சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் ராகுல் காந்தி-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3-வது அணி உருவாக்குவது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.\nஅரவக்குறிச்சியில் விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்\nகரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பாலத்துறை பகுதியில் விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.\nபிரதமர் மோடியை கண்டித்து மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nசென்னை: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மீது பொய்யான செய்தி பரப்பிய மோடியை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அஸ்வத்தாமன் தலைமை வகித்தார். பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் காங்கிரஸ் எஸ்சி பிரிவு நிர்வாகி முத்துநேச���், மாணவர் காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அச்சுதன், துணை தலைவர் நரேஷ்குமார், பொதுச்செயலாளர் இன்பரசன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nபயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை\nபயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று.\nஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு - மாநகர சபை உறுப்பினர் உட்பட 4 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை\nஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ ஜயவர்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் ஹாஜா மொய்தீன் அல் உஸ்மான் அவரது சகோதரர் உட்பட 4 பேர் தடுப்பு காவலில்.\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக பிரச்சாரம் செய்யும்: பொன் ராதாகிருஷ்ணன்\nசென்னை: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக பிரச்சாரம் செய்யும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் எழுச்சியுடன் வந்து மக்கள் வாக்களித்தது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nஅரவக்குறிச்சி: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். ஓராண்டாக மக்கள் பிரதிநிதி இல்லாமல் அனாதையாக அரவக்குறிச்சி தொகுதி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெரும் என்றும் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வுக்கு வந்த மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடுமை படுத்தியதற்கு வைகோ கண்டனம்\nசென்னை: நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களை சோதனை என்ற பெயரில் கொடுமை படுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nசபாநாயகரின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும்: பேரவை செயலாளர்\nசென்னை: சபாநாயகரின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் விதி���்த தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார். நோட்டீசை எதிர்த்து எம்.எல்.ஏ. கலைச்செல்வன் மற்றும் ரத்னபாரதி மட்டுமே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடராத அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் என பேரவை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.\nதிமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்: தங்க.தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nதேனி: திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுகவைச் சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் தேனியில் பேட்டியளித்துள்ளார். மேலும் 22 தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம் எனவும் தெரிவித்தார். மே மாதம் 23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.\nதமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபு மனு\nசென்னை: தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபு மனு அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி நோட்டீசுக்கு விளக்கமளிக்க அவகாசம் கோரி எம்.எல்.ஏ. பிரபு மனு அளித்தார்.\nவரலாற்று சாதனைகளை புரிந்த ராஜிவை கொச்சைப்படுத்துவதா: மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்\nசென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பிரதமராக பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியவர் ராஜிவ்காந்தி. இத்தகைய வரலாற்று சாதனைகளை புரிந்த ராஜிவ்காந்தியை கொச்சைப்படுத்துகிற வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த நாகரீகமற்ற செயலாகும். பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு மறைந்த ஒரு மாபெரும் தலைவரை 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி இழிவாக பேசியிருப்பது எத்தகைய அநாகரீகம் என்பதை கொஞ்சம் கூட கருதாமல் நாட்டின் பிரதமரே இவ்வாறு பேசியிருப்பது எவ்வளவு தரம் தாழ்ந்த செயல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க துணிவில்லாத பிரதமர் மோடி, ராஜிவ்காந்தியை கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இழிவான, அநாகரீக பேச்சுக்கு உரிய தண்டனையை பெறுவதில் இருந்து நரே���்திர மோடி தப்ப முடியாது.\nகோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில் பாப்பம்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்\nகோவை: கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில் பாப்பம்பட்டியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு உள்ள வாக்குறுதிகளை விளக்கி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.\n3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nடெல்லி: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விளக்கம் கேட்டு 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் வழக்கு தொடர்ந்தனர். 2 எம்.எல்.ஏக்கள் மனுவுக்கு சபாநாயகர், தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேராயர் எஸ்றா சற்குணத்துக்கு எதிராக ரூ 1 கோடி மான நஷ்டஈடு கேட்டு பாமக தரப்பில் வழக்கு\nசென்னை: பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு எதிராக ரூ 1கோடி மான நஷ்டஈடு கேட்டு பாமக தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 20-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை காங்கிரஸ் கைப்பற்றிவிட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார்\nஅமேதி: அமேதி தொகுதியில் வாக்குச்சாவடியை காங்கிரஸ் கட்சியினர் கைப்பற்றிவிட்டதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் தெரிவித்தார். வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது தொடர்பான புகாரை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக இரானி பேட்டியளித்துள்ளார்.\nமோடி, அமித்ஷா, மீதான புகாரில் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு\nடெல்லி: மோடி, அமித்ஷா, மீதான புகாரில் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்தது. மோடி, அமித்ஷா தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மோடி, அமித்ஷா தேர்தல் விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் கூறியதற்கு எதிராக முறையீடு காங்கிரஸ் முறையீடு செய்தது.\nவெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரிவழங்கும் தமிழக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரிவழங்கி தமிழக இளைஞர்களுக்கு அதிமுக, பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில்: முறையாக பூத் சிலிப் வழங்க கோரி ஆட்சியரிடம் திமுக மனு\nமதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் வழங்க கோரி மதுரை ஆட்சியரிடம் திமுக மனு அளித்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் சரவணன் ஆகியோர் மனு அளித்தனர்.\nசூலூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பு\nகோவை: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்குசேகரித்து வருகிறார். சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/79482-successful-single-room-movies", "date_download": "2019-07-18T17:56:24Z", "digest": "sha1:L6KIWVDAA5UWZ2S66PI43NZTEVMPMXOU", "length": 19487, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரே ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டு... உலகையே திரும்பவைத்த உலக சினிமாக்கள்! #MustWatchMovies | Successful Single room movies", "raw_content": "\nஒரே ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டு... உலகையே திரும்பவைத்த உலக சினிமாக்கள்\nஒரே ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டு... உலகையே திரும்பவைத்த உலக சினிமாக்கள்\nதமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஒரு அறைக்குள் மட்டுமே எடுக்கப்பட்ட சினிமா என்ற வியாபாரத்துடன் களமிறங்கவுள்ளது தாயம் திரைப்படம். இதுபோல் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிசோதனை முயற்சி செய்யும் முன்னரே, ஹாலிவுட்டில் சிங்கிள் ரூம் மூவீஸ் மிகப் பிரபலம். தாயம் வரும் முன்னர் அது அவுட் ஆஃப் ஃபேசனாக கூட ஆகியிரு��்கும். இந்த கான்செப்டை மையப்படுத்தி வரவேற்பைப் பெற்ற சில உலக சினிமாக்கள் பற்றிய பதிவுதான் இது.\nசாதாரண சினிமாக்களைவிட பட்ஜெட் விஷயத்தில் நிறைய சாதகங்கள் உடையது இந்த டைப் படங்கள். ஆனால், ஒரே அறைக்குள் உங்களுக்கு அலுப்பு தட்டாமல் கதையை சொல்ல வேண்டும் என்கிற சவாலும் இருக்கும். அந்த வகையில் ஒரே அறைக்குள் எடுக்கபட்டிருந்தாலும் சுவாரஸ்யத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத படங்கள் இவை.\n நரகத்திலிருந்து நேராக ஒரு லிஃப்ட் வருகிறது. அந்த லிஃப்ட்டில் சாத்தான் இருப்பது தெரியாமல் ஒரு மனித கூட்டம் (ஃபாரின்லையும் லிஃப்டுனா கூட்டம் தான் போல) நுழைந்து விடுகிறது. அதன் பிறகுதான் தெரிகிறது... தங்களோடு லிஃப்டில் ஒரு சாத்தானும் இருக்கிறது என்று. பேய் இருப்பது அவர்களுக்குத் தெரிந்தவுடன் தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரைக்கும் இருக்கும்\nதி கில்லிங் ரூம்(THE KILLING ROOM)\nஒன்றும் தெரியாத அப்பாவி ஏழை மக்களை, சட்டவிரோதமாக மருந்துகள் சோதிக்கப் பயன்படுதிகொள்ளும் ‘ஈ’ படத்தை மறந்திருக்க மாட்டீர்கள். அதே போன்ற கதை. மருத்துவ பரிசோதனைகளை அரசின் உதவியுடன் 50களில் நடத்திக்கொண்டு இருந்ததை மையமாக வைத்து எடுக்கபட்ட படம். தேசப் பாதுகாப்பு என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்துகொண்டு ஒன்றும் தெரியாத அநாதை மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் அறைதான் இந்தக் ‘கில்லிங் ரூம்’ அரசின் கொடூரமான முகத்த தில்லாகக் காட்டிஇருக்கிறார்கள்.\nஒருவருக்கொருவர் அறிமுகமற்ற ஐந்து நபர்கள் ஒரு வீட்டின் அண்டர்கிரௌண்ட் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு, தான் யார் என்ற பிரக்ஞை சுத்தமாக இல்லை. நினைவுகள் அனைத்தும் மின்னல்கள் போல் அவ்வப்போது வந்து போகிறது. இந்த நிலையில் அவர்களில் யார் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் எனக் கண்டு பிடித்து கெட்டவர்களை கொன்றால் இங்கிருந்து தப்பிக்கலாம் என்ற அசரீரி கேட்கிறது. கெட்டவன் யாரென்று கண்டு பிடித்தார்களா.. கொலை நடந்ததா.. மற்றவர்கள் தப்பித்தார்களா.. அந்த அசரீரி யார்... என்ற பல கேள்விகளுக்கு பதில்களை ஒரே அறையில் காட்சிப்படுத்திக் கலவரப்படுத்திய தெறி த்ரில்லர் மூவி\nஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர பலகட்டத் தேர்வுகளுக்கு பிறகு தேர்வாகிறார்கள் எட்டு பேர். அவர்கள் எட்டு பேரும் ஒர�� அறைக்குள் தேர்வெழுத அடைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தால் போதும். ஆனால், அந்தக் கேள்வித் தாளில் எந்தக் கேள்வியும் இல்லை. அங்குள்ள காவலரிடம் பேச கூடாது, அது இது என்று பல விதிகள். அவர்கள் எல்லோரும் என்ன செய்தார்கள் என்பதை 2 மணி நேர விறுவிறு திரைக்கதையில் சொன்ன படம். ஒரே அறையில் அவர்களுக்குள் போட்டி பொறாமையால் நடக்கும் சண்டை , பின் எல்லோரும் சேர்ந்து பதில் கண்டுபிடிப்பது என பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nதூக்கத்தில் இருந்து கண் விழிக்கிறீர்கள். ஒரே இருட்டு. கை கால்களை அசைத்து பார்கிறீர்கள். எழ முடியவில்லை. ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கபட்டுளீர்கள். சிறிது சிறிதாக தெரிகிறது, நீங்கள் இருப்பது ஒரு சவபெட்டிக்குள். புதைக்கப்பட்டு விட்டீர்கள். இந்த நிலையில் இருந்தால். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. ஆனால் இந்த நிலையில் மாட்டிகொண்ட ஒருவன் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான் அதன் பின் கதை என்ன என்ற பரபரப்பான த்ரில்லர்தான் இந்தப் படம். படம் பார்க்கும் போது நாமே பெட்டிக்குள் மாடிக்கொண்டதைப் போன்ற பயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.\nஃபெர்மாட்’ஸ் ரூம் (FERMAT’S ROOM)\nஇது ஒரு ஸ்பானிஷ் த்ரில்லர். படத்தின் மையக்கரு கணக்கு உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு கணிதவியலாளர்கள் ஒரு தீர்க்கக் கடினமான கணிதப்புதிரை தீர்க்க வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நால்வரும் ஓர் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் நால்வரையும் அழைக்க ஒரு பொதுவான காரணம் உள்ளது அது என்ன உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு கணிதவியலாளர்கள் ஒரு தீர்க்கக் கடினமான கணிதப்புதிரை தீர்க்க வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நால்வரும் ஓர் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் நால்வரையும் அழைக்க ஒரு பொதுவான காரணம் உள்ளது அது என்ன அதை அவர்கள் சரியாக கண்டுபிடித்து சொல்லவில்லை எனில் அந்த அறை தானாக நான்கு பக்கமும் அழுத்தி அவர்களைக் கொன்றுவிடும். அந்த அறையில் இருந்து அவர்கள் எப்படித் தப்பினார்கள என்பதை கொஞ்சமே கொஞ்சம் கணிதத்துடனும், நிறைய த்ரில்லுடனும் கொடுத்த படம்.\nபசி வந்திட பத்தும் பறந்திடும் என்பார்கள். பசி ஒரு மனிதனை எந்த அளவிற்குக் கொண்டு போகும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தபடத்தை எட��த்திருப்பார்கள் போல. வழக்கம் போல ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத ஐந்து பேர் ஒரு பாதாள அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அங்கு ஒரு வெட்டுக் கத்தி மற்றும் 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. பசி அதிகரிக்க அதிகரிக்க மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை மொரட்டு த்ரில்லராக எடுத்திருகிறார்கள்.\nஒரே ஒரு அறைக்குள் எடுக்க வேண்டிய படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் இந்த போண்ட்டிபூல். ஸோம்பி ஹாரர் வகை படம். ஒரு சிறு கிராமத்தில் உள்ள எஃப்.எம். ஜாக்கி ஒலிபரப்பு அறையிலிருந்தபடி, ஸோம்பி நோய் பரவுகிறது என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அது ஒரு வைரசினால் பரவும் நோய். ஆனால், இந்தப் படத்கின் முக்கிய ட்விஸ்ட் அதுதான். அந்த நோய் எப்படிப் பரவுகிறது தெரியுமா நாம் யூகிக்க முடியாத ஒரு கோணத்தில் படத்தை முடித்து, தெறிக்க விடுகிறார்கள்.\nத்ரில்லர் படங்களின் பிதாமகன் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கினுடையது இந்த ரோப் தன் வகுப்பில் தன்னை விட அதிகம் கவனம் ஈர்க்கும் மாணவன் மேல் உள்ள பொறாமையினால் அவனைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொன்று விட்டு, பிணத்தையும் வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்துவிட்டு - தான் செய்த குற்றம் பெர்ஃபக்ட் க்ரைம் என்பதை நிரூபிக்க - தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கே பார்ட்டிக்கு அழைக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனின் கதை தன் வகுப்பில் தன்னை விட அதிகம் கவனம் ஈர்க்கும் மாணவன் மேல் உள்ள பொறாமையினால் அவனைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொன்று விட்டு, பிணத்தையும் வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்துவிட்டு - தான் செய்த குற்றம் பெர்ஃபக்ட் க்ரைம் என்பதை நிரூபிக்க - தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கே பார்ட்டிக்கு அழைக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனின் கதை கடைசிவரை சுவாரஸ்யம் குன்றாத இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா கடைசிவரை சுவாரஸ்யம் குன்றாத இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா ஒரு வீட்டுக்குள் எடுக்கப்பட்ட மிக நீளமான திரைப்படம்.\nரியர் விண்டோ (REAR WINDOW)\nசஸ்பென்ஸ் நாயகன் ஹிட்ச்காக்கின் மற்றொரு அருமையான திரைப்படம் இந்த ரியர் விண்டோ. ஒரு விபத்தில் கால் உடைந்த நிலையில் ஒரு புலனாய்வு புகைப்படக்காரர் தன் வீட்டின் பாலகனியில் அமர்ந்து கொண்டு, கையில் பை���ாகுலருடன் அக்கம்பக்கத்து வீடுகளை நோட்டமிடுகிறார். அப்போது எதிர் அபார்ட்மெண்ட் பெண் ஒருவர் கொல்லப்படுவதை பார்க்கிறார். போலிசுக்கு சொல்கிறார் ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதன் பின் அவர் எப்படி உண்மையை வெளியே கொண்டு வருகிறார் என்பது மீதி கதை.\nநல்ல பரபரப்பான திரைக்கதை இருந்தால் ஒரே ஒரு அறைக்குள்ளும் அற்புதமான படங்கள் எடுக்கலாம் என்பதற்கு இந்த படங்களே சாட்சி. இது தவிர ரூம், ஃபோன் பூத், 12 ஆங்க்ரி மேன்ஸ் என பல படங்கள் இருக்கிறது. திரைப்பட விரும்பிகளுக்கு இந்த ஜானர் படங்கள் வேறு லெவல் அனுபவமாக இருக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/234/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:01:36Z", "digest": "sha1:FMFG2JKMHPKUVUPNBYOEFTWDDS5USRFU", "length": 13314, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "உறுமீன் தமிழ் சினிமா விமர்சனம் | Urumeen Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.\nபஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன் கொண்டவர். படையெடுத்து வரும் பிரிட்டிஷ் படைகளை சிதறடித்து விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டுகிறார். ஆனால், காட்டிக்கொடுத்த தன் நண்பன் கலையரசனால் அவர் வாழ்க்கை முடிகிறது.\nகலையரசன் கொடுத்த தகவலின்பேரில், சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கண்ணில் மண்ணைத் தூவும் பாபி சிம்ஹா, அங்கிருந்து தப்பிச் சென்று தன் குருவை சந்திக்கிறார்.\nஅப்போது, எப்படியும் தன்னை பிரிட்டிஷ் படைகள் பிடித்து கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த அவர், அவர்கள் கையால் சாவதைவிட உயிர்துறப்பதே மேல் என்று தன்னை உயிரோடு புதைக்கும்படி கூறுகிறார்.\nஅத்துடன் அவர் தன் எதிர்காலம் குறித்து எழுதி வைத்திருந்த ஜென்ம புத்தகத்தையும் உடன் புதைக்கும்படி கூற, அதன்படியே அவர் புதைக்கப்படுகிறார். இந்த 7 நிமிட முதல் தலைமுறை கதை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஅதன்பின்னர் கதை நேராக சென்னைக்கு பயணமாகிறது. கதாநாயகன் பாபி சிம்ஹா, பி.இ. படித்துவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார். நண்பர் காளியின் அறையில் தங்கியிருக்கும் அவருக்கு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது.\nஅலுவலகத்தில் அவரது டீம் லீடராக வருகிறார் கதாநாயகி ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் அறிமுகம் ஆகிறது.\nஇந்நிலையில், முதல் தலைமுறையில் எழுதப்பட்ட ஜென்ம புத்தகம், தன் வீட்டு உரிமையாளர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு கிடைக்க, அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத மாற்றம் நடப்பதுபோல் தோன்றுகிறது.\nபுத்தகத்தை அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதிலிருந்து புகை வருகிறது. பின்னர் அதை ஒரு சைக்காடிஸ்ட் டாக்டரிடம் காட்ட, அந்த புத்தகத்திற்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.\nஎனவே, அந்த புத்தகத்தைப் பற்றிய நினைவில் மூழ்கியிருக்கும் பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் ரேஷ்மி மேனன் மூலம் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் வசூலிக்கும் நபர், தனக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி ரேஷ்மி மேனன் உதவி கேட்கிறார்.\nஇதனால், அந்த நபரை பின்தொடரும் பாபி சிம்ஹா, அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று நெருங்கியபோது, அவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். அவர் பாபியின் நண்பர் கலையரசனின் தம்பி என்பதால், அவர்களுக்குள் பகை ஏற்படுகிறது.\nதம்பியின் சாவுக்கு காரணமானவர்கள் பற்றி விசாரித்த கலையரசன், தம்பியை பின்தொடர்ந்து சென்ற பாபியையும் உண்மையான கொலையாளிளையும் பிடித்து தனி இடத்தில் அடைத்து வைக்கிறார். உண்மை அறிந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற பாபி, நேரடியாக கலையரசனுடன் மோத ஆரம்பிக்கிறார்.\nபின்னர் தன்னிடம் உள்ள ஜென்ம புத்தகத்தை படித்தபோது, தனது முன்ஜென்ம வரலாறு அதில் இருந்தது.\nமுதல் ஜென்மத்தில் நண்பரா இருந்து காட்டிக்கொடுத்த கலையரசன், இரண்டாவது ஜென்மத்திலும் வழக்கறிஞராக இருந்த தன்னை நண்பனாக இருந்து காட்டிக்கொடுத்து சாவுக்கு காரணமாக இருந்தது தெரியவருகிறது. இவர்களின் ஜென்ம பகை தீர்ந்ததா இல்லையா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/venkatasan6570?referer=tagTrendingFeed", "date_download": "2019-07-18T18:40:23Z", "digest": "sha1:UBVGVOGWS5M7ZCWRDETA2CWIEIMMHPEO", "length": 3068, "nlines": 103, "source_domain": "sharechat.com", "title": "suji jeevitha - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/37816-29.html", "date_download": "2019-07-18T17:47:10Z", "digest": "sha1:U33F7GLVBGFZB2Z3ZPX7KU4HA6UB5YBY", "length": 8124, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "தாம்பரம் தடத்தில் பராமரிப்பு பணியால் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து | தாம்பரம் தடத்தில் பராமரிப்பு பணியால் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து", "raw_content": "\nதாம்பரம் தடத்தில் பராமரிப்பு பணியால் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து\nசென்னை எழும்பூர் - பல்லாவரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை (14ம் தேதி) நடக்கவுள்ளதால் இந்த தடத்தில் மொத்தம் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.\nஇதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 மதியம் 12, 12.10, 12.20, 12.40,1.15, 1.30, 2, 2.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்ல வேண்டிய மின்சாரரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், தாம்பரத்தில் இர���ந்துகாலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35 மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.\nசென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 9.15, செங்கல்பட்டு - கடற்கரை காலை 10.55, காலை 11.30, மதியம் 12.20, 1, 1.50 மணி ரயில்களும் திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 10.40 மணி ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.\nஇதற்கிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் தலா 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nதாம்பரம் தடத்தில் பராமரிப்பு பணியால் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து\nகேரளாவில் ரூ.105 கோடியில் யானைகள் புனர்வாழ்வு மையம்\nகர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் இணைகிறதா மஜத- அமைச்சர் சா.ரா.மகேஷ் முரளிதர ராவை சந்தித்ததால் பரபரப்பு\nஜோலார்பேட்டையில் இருந்து முதல்நடையாக 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வந்தது ரயில்: அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/06/15055020/1246346/laxmi-mittal-birth-day-june-15-1950.vpf", "date_download": "2019-07-18T18:20:14Z", "digest": "sha1:HHZA6HRL6TYWBH75HQXUBKSQNHZ55K4T", "length": 16580, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "லண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950 || laxmi mittal birth day june 15 1950", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் லட��சுமி மித்தல் பிறந்த தினம்: ஜூன் 15- 1950\nலட்சுமி நிவாசு மித்தல் (சூன் 15, 1950) லண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜந்தாவது இடத்தினை வகிக்கும் பில்லியனரான இவரது சொத்து மதிப்புகள் 27.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.\nலட்சுமி நிவாசு மித்தல் (சூன் 15, 1950) லண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜந்தாவது இடத்தினை வகிக்கும் பில்லியனரான இவரது சொத்து மதிப்புகள் 27.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.\nலட்சுமி நிவாசு மித்தல் (சூன் 15, 1950) லண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜந்தாவது இடத்தினை வகிக்கும் பில்லியனரான இவரது சொத்து மதிப்புகள் 27.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் பிறந்த லட்சுமி மித்தல் இன்று கெனிங்சிட்டன், லண்டனில் வசித்து வருகின்றார். பிரிட்டனில் அதிக சொத்துக்களை உடைய இவர் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதலாவதாக உள்ளார்.\nலட்சுமி மித்தல் சிறுவயதில் தனது கூட்டுக் குடும்பத்தினருடன் சதுல்பூரில் ஜந்து ஆண்டுகள் தங்கியிருந்தார். லட்சுமி மித்தல், மார்வாரி அகர்வால் இனத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பாட்டனார் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் மார்வாரி தொழில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். மேலும் லட்சுமி மித்தலின் தந்தை மோகன் கொல்கத்தாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை நிறுவனத்தில் பங்காளராக விளங்கினார். 1969-ம் ஆண்டு புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா கல்லூரியில் லட்சுமி மித்தல் பட்டம் பெற்றார்.\n1994-ம் ஆண்டுகளில் தந்தையின் தொழில் நிறுவனமாக விளங்கிய மித்தல் இரும்புத் தொழிலை வெளிநாடுகளில் வளர்க்கத் தொடங்கினார். இன்று உலகளவில் அதிக இரும்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ள மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவராக லட்சுமி மித்தல் திகழ்கிறார்.\n22 ஜூன் 2004-ம் ஆண்டு நடைபெற்ற இவர் மகள் வனிசாவின் திருமணத்திற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான செலவுகளைச் செய்திருந்தார். மேலும் இத்திருமணமே உலகில் நடைபெற்ற அதிக செலவுகள் செய்யப்பெற்ற திருமண நிகழ்வாகும்.\nசென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கடத்தப்ப���்ட மூன்றரை வயது குழந்தை மீட்பு\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nகறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918\nஅமெரிக்காவின் உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984\nபப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998\nபோயிங் விமானம் வெடித்து சிதறியது: 230 பேர் உயிரிழப்பு ஜூலை 17- 1996\nஅமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945\nசோவியத் யூனியன் ஏகே 47 துப்பாக்கிகளை தயாரித்தது\nசிக்கிம்- திபெத்தை இணைக்கும் 'நது லா' பாலம் மீண்டும் திறப்பு\nபுளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: ஜூன் 22- 1978\nஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்ட நாள்: ஜூன் 15- 1924\nபிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த தினம்: ஜுன் 2, 1956\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/02/12/pujafeb02/", "date_download": "2019-07-18T18:28:33Z", "digest": "sha1:OBQLK6E3RMXMJZQX4NK3ZA5LI53QJDEF", "length": 47728, "nlines": 280, "source_domain": "www.vinavu.com", "title": "பெற்ற மகளை விற்ற அன்னை ! - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மர��த்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி பெற்ற மகளை விற்ற அன்னை \nபெற்ற மகளை விற்ற அன்னை \nஇந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.\nநகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் கு���ும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.\nஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும் இரண்டு வேளையாவது உணவு கிடைத்து வந்தது. மற்ற நாட்களில் அதுவும் கிடைக்க வழியில்லை. ஒரு கட்டத்தில், இனி விவசாயம் செய்தால் பிழைக்க முடியாது என்றுணர்ந்த இவர்கள், அருகிலிருந்த இரும்பு எஃகுத் தொழிலுக்குப் பெயர்போன நகரமான பிலாய் நகருக்குக் குடிபெயர்ந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.\nபிளாஸ்டிக் கூரையால் மூடப்பட்ட ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் தங்கிக் கொண்டு, அந்நகரில் நடைபெறும் கட்டிட வேலைகளில் செங்கல் சுமப்பவர்களாகப் பிழைப்பு நடத்தி வந்தனர். அங்கே கிடைத்த கூலி அற்பமானதாக இருந்தபோதிலும், அவர்களால் குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க முடிந்தது. கொஞ்சம் பணத்தைக் கூட சேமித்து வைத்தனர். இதுவும் சிலகாலம் மட்டுமே நீடித்தது. அவர்களது நான்கு வயது மகன் ஹரேந்திராவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிலாய் இரும்பு ஆலையில் உள்ள மருத்துவமனையில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாதென்பதால், மகனுக்கு மருத்துவம் பார்க்க வழியின்றி அவர்கள் தவித்தனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அவர்களிடம் பணம் இல்லை. தங்களது கிராமத்திற்குத் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.\nகிராமத்திற்கு அருகிலிருந்த திட்லாகர் அரசு மருத்துவமனையில் ஹரேந்திராவைச் சோதித்த மருத்து வர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இலஞ்சம் கேட்டனர். ஏழைகளான தாண்டி தம்பதிகளால் அவர்கள் கேட்ட பெருந்தொகையைத் தர முடியவில்லை. எனவே, அவர்கள் துக்லா கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகக் கொடுத்துத் தங்களது மகனைச் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அந்தச் சிறுவனுக்குக் கேட்கும் திறன் மு��்றிலும் பறிபோனது.\nமகனைப் பார்த்துக் கொள்ள மனைவியைக் கிராமத்தில் விட்டுவிட்டு சியாம்லால் மட்டும் நகரத்திற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், இம்முறை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டார். போதிய உணவு இல்லாததாலும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் அவரது உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்து வந்தது. அவரது வாய் மற்றும் கண் இமைகளில் புண்கள் ஏற்பட்டன. அவரால் தனது கண்ணை மூடக்கூட இயலவில்லை. கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரது எடை மிகவும் குறைந்து போனது.\nஇதனால், எங்கே தனது கணவனை இழந்து விடுவோமோ எனப் பயந்த லலிதா, இம்முறை திட்லாகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து சியாம்லாலுக்குச் சிகிச்சை பெற முடிவு செய்தார். சியாம்லாலுக்கு தினந்தோறும் ஊசிகள் போட வேண்டியிருந்தது. மருத்துவர்கள் ஒரு ஊசிக்கு நூறு ரூபாய் வேண்டும் எனக் கேட்டனர், அவர்களிடம் மன்றாடிய லலிதா, அவர்களை அறுபது ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார்.\nசியாம்லால் உடல் தேறி வந்த போது, அவர்கள் கட்டிட வேலையில் கடுமையாக உழைத்துச் சேர்த்த பணம் முழுவதும் கரைந்ததுடன், 12,000 ரூபாய் கடனும் சேர்ந்திருந்தது. மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில், அரசாங்க வேலையில் இருந்த ராம்பிரசாத் மங்கராஜ் என்ற லலிதாவின் உறவினர்தான் இவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினார்.\nமருத்துவமனையிலிருந்து திரும்பிய சியாம்லாலால் முன்னைப் போலக் கடுமையான வேலைகள் செய்ய முடிய வில்லை. எனவே, கிராமத்திலேயே கூலி வேலைக்குச் செல்ல அவர்கள் முடி வெடுத்தனர். கிராமத்தில் அவர்களுக்கு மரம் வெட்டுதல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள்தான் கிடைத்தன. அவையும் தொடர்ச்சியான வேலை களாக இல்லாமல், வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைத்தது. சில சமயங்களில் நான்கு மாதங்கள் வரை கூடத் தொடர்ச்சியாக வேலை எதுவும் கிடைக்காமல் இருந்தது. நகரத்தில் கிடைத்ததில் பாதி மட்டுமே கூலியாகக் கிடைத்தது. கிடைத்த கூலியை வைத்து வயிறாரச் சாப்பிட்டாலே அது பெரிய விஷயம்தான். வயிறு நிறைய சாப்பிடுவதைக் கடவுள் கொடுத்த வரமாக இவர்கள் கருதினார்கள். கூலி கிடைக்காத நாட்களில் அவர்களின் குடும்பத்திலிருந்தவர்கள் அனை வருக்குமான உணவு – பழைய சோறும், தண்ணீரில் ஊறவைத்த கஞ்சியும் தா���் .\nசாப்பிடப் போதிய அளவு உணவில் லாமல் தவித்த அவர்களுக்கு ராம்பிரசாத் தின் கடனை அடைப்பதென்பது இயலாத காரியமாக இருந்தது. இந்தச் சூழ் நிலையில்தான் அவர்களின் மூன்று வயதுப் பெண் குழந்தை ஹேமாவைத் தனக்குத் தத்துக் கொடுத்தால் அவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வதாக ராம்பிரசாத் கூறினார்.\nசியாம்லாலின் உடல் நிலை சீரடையாமலேயே இருந்த காரணத்தால் லலிதாதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டியிருந்தது. தனது மகளைத் தத்துக் கொடுக்க முடிவெடுத்த லலிதா, தன் மகள் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தாலும், கடன் சுமையிலிருந்து மீளவும் அப்படியொரு முடிவை எடுத்ததாகக் கூறினார். பெண் குழந்தை இல்லாத ராம்பிரசாத், ஹேமாவைத் தனது மகளாக நினைத்து வளர்ப்பார் என அவர் கருதினார். குழந்தையைத் தத்தெடுத்தது, பத்திரத்திலும் பதிவு செய்யப்பட்டது.\nகடந்த 2001ஆம் ஆண்டில் கடனை அடைப்பதற்காக குழந்தையை தத்து கொடுத்த செயல் நகரத்தை எட்டியவுடன், அது பரபரப்பான செய்தியானது. விரைவிலேயே மாநிலம் முழுவதும், ஏன் நாடு முழுவதும் இது பரவியது.\nஇதனால் நிர்ப்பந்தத்துக்குள்ளான அரசு, சபாநாயகர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்தக் குழுவும் சியாம்லாலின் கிராமத்திற்கு வந்து அத்தம்பதியினரைக் கடுமையாகச் சாடிவிட்டு, குழந்தையை வாங்கியவரைச் சிறையிலடைத்து, குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தது. அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர். அப்பெற்றோர் குழந்தையை விற்கக் காரணம் என்ன என்பது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. நாட்டிற்கு ஏற்படவிருந்த பெரும் பழியைத் துடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லா பத்திரிக் கைகளும் அடுத்த செய்தியை பரபரப்பாகச் சொல்ல ஆரம்பித்தன.\nவருடங்கள் உருண்டோடிவிட்டன, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை எப்படியிருக்கிறது எனப் பார்க்க விரும்பிய ஹர்ஷ் மந்தர் எனும் பத்திரிகையாளர், அண்மையில் அந்த கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை ஹேமா அங்கே உயிரோடு இல்லை.\nபெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, அந்தக் குழந்தை மஞ்சள் காமாலை நோய்த் தாக்கி இறந்து விட்டது. சரியான உணவு இல்லாததால், நோஞ்சானாக இருந்த குழந்தையால் மஞ்சள் காமாலை நோயை எதிர்த்துப் போராட முடியவில்லை. “அந்தக் குழந்தை ராம் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள். ராம்பிரசாத்திடம் வசதியிருப்பதால், அவர் குழந்தையைக் காப்பாற்றி வளர்த்திருப்பார். ஆனால், எங்களிடம் எந்த வசதியும் இல்லாததால், எங்கள் அன்பு மகளைப் பறிகொடுத்துவிட்டோம்” என்று வேதனையில் விம்முகிறார், லலிதா. சியாம்லாலும், லலிதாவும் இன்னமும் அதே குடிசையில் தினமும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்துவிட்டு, நோஞ்சானாகக் கிடக்கும் மற்ற குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியாமல் போராடிக் கொண்டி ருக்கின்றனர்.\n“தி ஹிந்து” நாளேட்டில் (நவ.30, 2008, ஞாயிறு பதிப்பு) ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி \nஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் \nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.\nஉங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.\n//அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர்.//\nஎல்லாவற்றையும் விற்றாயிற்று கிட்னியை கூட அடமானம் வைத்தாயிற்று இனி பென்டாட்டி பிளைளகளையும் விற்றுதான் வாழ வேண்டிய நிலை. வல்லரசாம்…செருப்பால அடி\nசொந்தநாட்டு மக்களுக்கு கஞ்சி ஊத்த முடியல இந்த அழுகுல அடுத்த நாட்டுக்கு நாட்டாமைக்கு போவுது இந்த நாயி\nவிவசாயம் அழிக்கப்பட்டு வருவதால் இது போன்று ஒரு புறம் வறுமையில் குழந்தைகள் இறந்து போகின்றன மறுபுறம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒட்டு கட்சி அரசியல் வாதிகள் – அதிகாரிகள் கோப்புகளில் எழுதிகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல குழந்தைகள் கொத்தடிமைகளாக ஒரு தினத்திற்கு பதினான்கு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை செய்துகொண்டிருப்பதுதான் எதார்த்தம். மக்கள் எழுச்சி பெற்று மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வர வேண்டும். -சித்ரகுப்தன்\nமக்களது வரிப்பணத்தை எடுத்த சிறீலங்காவுக்கு, தமிழரைக் கொல்லக் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தை இந்தியவினது ஏழ்மையைப் போக்கப் பயன்படுத்த முன்வரலாமே. பத்திரிகைகள் இவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். அது சரி ஏழைகளால் பத்திரிகை வெளியிட முடியுமா பணக்கார வர்கத்தின் கைகளில் ஆட்சியும் பத்திரிகைகளும் இருக்கும்போது இது போன்ற வாழ்க்கையே வாக்களிக்கும் மக்களுக்குப் பரிசாகும்.\nசல்மா ஹாயேக் பால் கொடுத்தை பெரிய ஸ்கூப்ப ஆக்கும் ஊடகங்களே உங்கள் நாட்டில் வறுமையில் சாகும் என்னிலடங்கா பிஞ்சுகளின் உயிரை காக்கும் சமூக பொருப்பு உங்களுக்கு இல்லையா பாகிஸதானுக்கு எதிராக முன்டா தட்டுவது இருக்கட்டம், ஒரிசா பக்கம் போ\nஇந்தியாவின் பலவீனமே இதுதான். பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தை பேங்க் இல் திரட்டிக்கொண்டிருக்க ,பாவம் ஏழைகளின்வாழ்வு மேலும் மேலும்\nகீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படுகிறது. உலகில் எல்லா மனிதருமே புத்திசாலிகளாகவும் அதிஷ்டசாலிகளாகவும் இருக்க முடிவதில்லை .அதற்காகத்தான்\nஅரசாங்கம் என்று ஒரு தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் .ஒரு அரசாங்கம் ஆனது இதற்காகவே சமூக நல உதவிப்பணங்களை மாதாமாதம்\nஒவ்வொரு பிரசையிட்கும் அவர்களின் நிலையை அறிந்து அவர்களின் தேவைகளிற்கு ஏற்றவாறு உதவுகிறது\nஅமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற நாடுகளில் தமது மக்களுக்கும் பிறநாடுகளில் இருந்து வதிவிட வசதி தேடி வரும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல்\nஅவர்களின் நலத்தில் அரசாங்கமே முதலில் அக்கறை எடுக்கின்றது .இங்கே ஒரு தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது .”அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி “\nசற்றேறக்குறைய அந்தத்தாய் தன் மகளை நோய்க்கு பரிகொடுத்த அதே நேரத்தில் தான், தன் தோட்டத்து மயில் நோவுக்கு வைத்தியம் பார்த்து சுகமாய் திரும்பி வரும் வரை தன்னால் சாப்பிட இயலாது என்று உண்ணாவிரதம் இருந்தார் அரசவைக்கோமாளி அப்துல் கலாம்.\nசமீபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது…\nஇந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தினசரி வருமானம் ரூ. 20 தான் வருமானம் ஈட்டுகிறார்கள் என அரசு தரப்பிலிருந்தே தகவல்கள் வருவதை நம்ப மறுத்தார்.\nஇன்னொரு அரிய கண்டுபிடிப்பையும் அவரே சொன்னார்.\nகுழந்தை தொழிலாளர்களுக்கு காரணம், சோம்பல் காரணமாய், உதிரி தொழிலாளிகள் வேலை செய்யாமல��� தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் காரணம் என்றார்.\nஇந்த கட்டுரை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.\nசில ஜென்மங்கள் காந்தி குரங்குகள் போல நடந்து கொள்கிறார்கள்.\nவறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.\n//வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.//\nஇந்த நெகடிவ் சிந்தனைக்காரங்க தொல்ல தாங்கல…\nஇந்த கட்டுரை நல்ல அதிர்வலையை கிளப்பியுள்ளது. பலரையும் சிந்திக்க தூண்டியுள்ளது. பொதுவாகவே அல்பவாத உணர்வு முன்னோங்க இருக்கும் பெண்கள் இந்த கட்டுரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநடுத்தர வர்க்கத்தின் போலி மனிதாபிமானம் தனது மனிதாபி மான அரிப்பை சொறிந்து கொள்வதுடன் கடனை முடித்துக் கொள்கிறது. அதற்கு விலை மனித உயிர்களாய் இருந்தாலும் அதன் மனசாட்சி அலட்டிக் கொள்வதில்லை.\nவிவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி இல்லை…ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் அரசாங்கம்…மது தொழிற்சாலை முதலாளிகளை காக்கவே அரசே தவிர விவசாயிகளை அல்ல. விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் நிலை வந்தால் போதும் அவர்களுக்கு கடன் தள்ளுபடியோ இலவச மின்சாரமோ தேவை இல்லை. இதை செய்ய எவனுக்கும் துப்பு இல்லை, ஆனா விவசாயிக்கு அதை செஞ்சோம் இதை செஞ்சோம் என்று பீற்றல். தூ…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/9794.html", "date_download": "2019-07-18T17:44:11Z", "digest": "sha1:IDNUOCMGJGJKSWOMT6YDF6QQCLBHRQHA", "length": 21399, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 02-08-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியுடன் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்பட்டாலும், செலவுகளும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக் கூடும்.\nரிஷபம்: தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவுக்கும், புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் ஏற்படும் ஒரு பிரச்னையை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.\nமிதுனம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.\nகடகம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். பூசம் ந���்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு.\nசிம்மம்: இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக சமாளித்துவிடுவீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பெரிது படுத்தாமல் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.\nகன்னி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.\nதுலாம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் பணியாளர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிப்பது மகிழ்ச்சி தரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nவிருச்சிகம்: பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nதனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமகரம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகும்பம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். திடீர் செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.\nமீனம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 12 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 11 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன�� 8 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 7 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-07-18T17:55:01Z", "digest": "sha1:NLUORRKYTWOBFPOZC64KS3LIPZOGC27M", "length": 15403, "nlines": 136, "source_domain": "eniyatamil.com", "title": "பாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nHomeசெய்திகள்பாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்…\nபாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்…\nJanuary 27, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nபத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்\nபத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை. செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகிறேன்.\nதாமதமாக இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறீர்களா\nஇந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் விருதுதான் முதன்மையானது. மற்றதெல்லாம் அடுத்த கட்டம். இந்த விருதும் அப்படித்தான்.\nதெண்டுல்கருக்கு 25 ஆண்டு கால சாதனைக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. உங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதே\nஇது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கு சம்பளம் கேட்க கூடாது. கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. இந்த விருதுக்கு மக்கள் என்னை தகுதியாக்கியது மாதிரி பாரத ரத்னா விருதுக்கும் ஒரு நாள் தகுதி பெற வைப்பார்கள்.\nரஜினி உங்களுக்கு வாழ்த்து சொன்னாரா\nஇன்னும் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்.\nபத்மபூஷண் விருதை யாருக்கு சமர்ப்பிப்பீர்கள்\nஎனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன். நிறைய பேர் என்னிடம் சம்பளம் வாங்கி கற்றுக் கொடுத்தனர். நிறைய பேரிடம் நான் சம்பளம் கொடுத்து கற்றுக்கொண்டேன். கே.பாலச்சந்தர், சண்முகம் அண்ணாச்சி போன்றோர் எனக்கு சம்பளம் தந்து கற்றுத்தந்தனர். இது மறக்க முடியாத நன்றிக் கடன். தீர்க்க முடியாத நன்றிக் கடன்.\nவிஸ்வரூபம் படத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்த விருதை நினைக்கிறீர்களா\nஎனக்கு வரும் இகழ்வுகளை மட்டுமே என் தனிச்சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும்போது மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வேன்.\nஆஸ்கார் விருது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nநாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம். நமக்கு ஐ.எஸ்.ஐ. தான் (தரச்சான்று) தேவை. அந்த நாட்டுக்கு போகும் போதுதான் யு.எஸ்.ஐ. வேண்டும். தேவைப்பட்டால் போய்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப் பட்டாலோ எனக்கு அவர்கள் தேவைப்பட்டாலோ அது நடக்கும்.\nஇந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா\nஅந்த நிலையை அடைந்துவிட்டதற்கான ஆதாரமும் இருக்கிறது. அடையவில்லை என்பதற்கான அடையாளமும் இருக்கிறது. முழுவெற்றி பெறவில்லை. குறிப்பாக சாதி முறை இன்னும் ஒழியவில்லையே. சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதியாரின் பாப்பாக்களுக்கும் கொள்ளு பேத்தி வந்து விட்டார்கள் என்றாலும் சாதி ஒழியவில்லை. சாதி வெறி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇங்கு இருக்கும் எல்லோருமே அரசியல்வாதிகள்தான். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுகிறோம். கை விரலை கரையாக்கி கொள்கிறோம். அந்த கரைபோதும்.\n‘விஸ்வரூபம்–2’ படம் எப்போது வரும்\nபடம் முடிந்து விட்டது. இசை மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.\nஎனக்கு அதில் உடன்பாடு இல்லை. சுயசரிதையில் பொய்தான் எழுத வேண்டி வரும். உண்மை எழுதினால் பலரது மனம்தான் காயப்படும்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘தல 55’ பட டைட்டில் ‘என்னை அறிந்தால்’\nநிதி நெருக்கடியில் நடிகை சுருதி ஹாசன்\nபில்லா – 2 வெளிவந்த உண்மைகள்\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/kabali/", "date_download": "2019-07-18T17:04:24Z", "digest": "sha1:REODXA2TWNH6KRBGXHM5K3CNOQB6EYJW", "length": 6283, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "kabaliChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nபாகுபலி 2, கபாலி, விவேகம் படங்களின் பட்டியலில் மெர்சல்\nசென்னையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது ‘விவேகம்’\n‘கபாலி’, ‘தெறி’ படங்களுக்கு அடுத்த இ���த்தை பிடித்தது ‘விஐபி 2’\nகபாலி’யை அடுத்து புதிய சாதனை நிகழ்த்துகிறது அஜித்தின் ‘விவேகம்’\nஒரே வாரத்தில் ரஜினி, அஜித், விஜய் சாதனையை முறியடித்த ‘பாகுபலி 2’\nஅவதார் சாதனையை முறியடிப்பாதே அடுத்த லட்சியம். அல்போன்ஸ் புத்திரன்\nசிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nதமிழகத்தில் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘பாகுபலி 2’.\nரஜினியின் அடுத்த ஜோடி வித்யாபாலன்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2013/05/blog-post.html", "date_download": "2019-07-18T18:22:07Z", "digest": "sha1:NJ4HMZZSKHU3TIXGAHGPJURHIZR75NUH", "length": 22054, "nlines": 185, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: வருமான வரி சேமிப்பு", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nமல்லிகை மகள் ஏப்ரல் 2013 இதழுக்கு எழுதியது\nஇரண்டு விஷயங்களைத் தவிர்க்க முடியாது - வேண்டுமானால் தள்ளிப் போடலாம் - என்று சொல்வார்கள். ஒன்று மரணம். இன்னொன்று வரி. முறையான வருமானம் என்ற ஒன்றிருந்தால் வருமான வரி இருக்கத்தான் செய்யும். இதை நாம் மாற்றவே முடியாது.\nபர்சனல் ஃபைனான்ஸ் என்றாலே அதில் குறிப்பாகக் கவனிக்கப்படும் விஷயம், கூடுதலாக விவாதிக்கப்படும் விஷயம் வருமான வரியை எப்படிக் குறைப்பது என்பது குறித்துத்தான் இருக்கும்.\nபெரும்பாலும் நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் பரவலாக விவாதிக்கப்படும் விஷயம் இது. நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி, இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருக்கும் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகள், சக ஊழியர்கள், வாக்கிங் போகும் போது கூட வரும் அக்கா என அத்தனை பேரும், ”டாக்ஸ் பிளானிங் பண்ணிட்டீங்களா” என சொல்லி வைத்தாற்போல டிசம்பரில் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\nவருமான வரியைக் குறைப்பதற்காக செய்யப்படும் முதலீடுகள் மிகவும் பிரபலமானவை. இன்றைய கால கட்டத்தில் பல முதலீட்டு உபகரணங்கள் வந்துள்ளன. ஆனால் பல வருடமாக நமக்குத் தெரிந்தது ���ன்சூரன்ஸ் மட்டுமே. நம் அனைவர் நாவிலும் புரளும் ஒரு சொல் இன்சூரன்ஸ். அதே நேரத்தில் மிகக் குறைவாக புரிந்துகொள்ளப்படும் ஒரு சங்கதி இன்சூரன்ஸ்.\nஎனக்கு இன்சூரன்ஸ் துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். தொழில் முறையான சில தொடர்புகளும் உண்டு. இதை எழுதுவதற்காக என் மீது அவர்கள் வருத்தப்படக் கூடும். எனினும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வில் முக்கியமான அம்சம் எனப்தால் இதைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.\nநீங்கள் ஜனவரி முதல் வாரம் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டைப் பார்க்கிறீர்கள். கீழ்க்கண்ட உரையாடல் நிகழ்கிறது.\n”சார் இன்கம் டாக்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் செய்யணும். என்ன பிளான் இருக்கு சொல்லுங்க”\n“அப்டிக்கா ஜீவன் அப்படீன்னு ஒரு புது பிளான் இருக்கும் மேடம். ரொம்ப நல்ல பிளான். உங்களுக்கு எவ்வளவு மேடம் இன்வென்ஸ்ட் செய்யணும்”\n“ஆபீஸ்ல 45 ஆயிரம் முதலீடு பண்ணனும்னு சொல்றாங்க”\n“நல்லது மேடம். வருசம் 45 ஆயிரம் கட்டுங்க மேடம். 16 வருஷம் கட்டணும். கடைசில நீங்க கட்டின பணம் சுமார் 7.2 இலட்சம், அப்புறம் ஒரு ஏழரை இலட்சம் மொத்தம் சுமார் 15 லட்சம் திரும்பக் கிடைக்கும்.”\n“இடையில உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா உங்க ஃபேமிலிக்கு 5 இலட்சம் கிடைக்கும். இன்னிக்கு 45 ஆயிரம் கட்டினா நாளையிலிருந்தே உங்களுக்கு இன்சூரன்ஸ் கவர் ஆரம்பிச்சிரும்”\n”சரி சார். எங்கே சைன் பண்ணனும் செக் என்ன பேருக்கு எழுதணும் செக் என்ன பேருக்கு எழுதணும்\nஇப்படித்தான் வருமான வரிக்காகச் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் அமைகின்றன.\nஇன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத அசம்பாவிதம் எதாவது நிகழ்ந்தால் நமது குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகி விடக்கூடாது என்பதற்காகச் செய்யும் ஒரு ஏற்பாடு. குடும்பத்தில் முதன்மையான வருமானம் ஈட்டும் நபருக்கு போதுமான அளவுக்கு இன்சூரன்ஸ் இருப்பது அவசியம்.\nஉங்கள் கணவரின் ஆண்டு வருமானம் சுமார் ஐந்து இலட்ச ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஒரு வேளை எதிர்பாராமல் அவர் இறக்க நேர்ந்தால் ஐந்து இலட்ச ரூபாய் வருமானம் அப்படியே நின்று போகும். உங்களால் அதே அளவு வாழ்க்கைத் தரத்தைப் பேண முடியாது. பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும் ஸ்கூலில் உங்கள் மகன் தொடர முடியாமல் போகலாம்.\nஅதே வாழ்க்கைத் தரத்தைப் பேண வேண்டுமானால் உங்கள��� கணவரின் வருமானம் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்காவது வர வேண்டும். அதாவது 25 இலட்ச ரூபாயாவது அவர் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.\nஆனால் 5 இலட்ச ரூபாய்க்கு இன்சூர் செய்வதற்கே 45 ஆயிரம் பிரீமியம் கேட்கும் உலகம் 25 இலட்சம் காப்பீட்டிற்கு இரண்டே கால் இலட்சம் பிரீமியம் கேட்குமே சம்பாதிக்கிற ஐந்து இலட்சத்தில் இரண்டே கால் இலட்சம் இன்சூரன்ஸுக்கே போனால் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்ற குழப்பம் வரலாம்.\nஆனால் உண்மை அதுவல்ல. சொல்லப் போனால் வருடம் ஐயாயிரம் பிரீமியம் கட்டினாலே 25 இலட்சம் காப்பீடு கிடைக்கும் (இது காப்பீடு எடுப்பவரின் வயதுக்கு ஏற்ப மாறும்). அப்படி நிறைய பிளான்கள் உள்ளன. அவை டெர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் எனப்படுகின்றன.\nவழக்கமான இன்சூரன்ஸ் திட்டங்களில் வருடா வருடம் பணம் கட்டுவோம். இழப்பு நேர்ந்தால் இழப்பீட்டுத் தொகை குடும்பத்திற்குக் கிடைக்கும். திட்டம் முடியும் வரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றால் முடிவில் ஒரு தொகையைத் தருவார்கள். இது மெசூரிட்டி தொகை எனப்படுகிறது.\nடெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அப்படியல்ல. இது கார் இன்சூரன்ஸ் மாதிரி. பிரீமியம் கட்டுவோம். கார் விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கம்பெனியே பார்த்துக்கொள்வார்கள். இல்லையென்றால் பிரீமியம் தொகை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு. டெர்ம் இன்சூரன்ஸிலும் கட்டும் பிரீமியம் திரும்பக் கிடைக்காது. மரணம் ஏற்பட்டால் மட்டும் குடும்பத்திற்குப் பணம்\nகட்டும் பணம் திரும்பக் கிடைக்காதென்றால் எதற்காக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என சிறு பிள்ளைத்தனமாக நினைக்காமல் இதை அணுக வேண்டும். வெறும் 5 இலட்ச ரூபாய் காருக்கே வருடம் 10-12 ஆயிரம் பிரீமியம் கட்டுகிறோம். விலை மதிப்பற்ற குடும்பத் தலைவரின் உயிருக்காக இந்தத் தொகையைச் செலுத்துவதில் ஒன்றும் தவறில்லை.\n25 இலட்சம் காப்பீட்டிற்கு ரூ 2,25,000 கட்டுவதற்குப் பதில் அதில் பத்தாயிரத்தை மட்டும் இன்சூரன்ஸுக்கு ஒதுக்கி விட்டு மிச்சத்தை வேறு எதற்காவது முதலீடு செய்யலாம், அல்லது அத்தியாவசியமான தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதுதான் புத்திசாலித்தனம்.\nடெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் பயனுள்ளவை. ஆனால் இவற்றை எடுக்கும் ஆட்கள் மிகவும் குறைவு. பத்தில் ஒன்பது பேருக்கு டெர்ம் திட்டங்கள் இருப்பதே தெரியாது. பணத்தை மதிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.\nமக்களுக்கு இத்தகைய திட்டங்கள் ஏன் தெரிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது சுயநலம் சார்ந்தது. டெர்ம் திட்டங்களில் பிளான் எடுப்பவருக்கும், அவரது குடும்பத்திற்கும் தவிர வேறு யாருக்கும் பயன் கிடையாது. மற்ற திட்டங்களோடு ஒப்பிடும் போது இன்சூரன்ஸ் ஏஜெண்ட், இன்சூரன்ஸ் கம்பெனி என யாருமே டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களால் பயனடைவதில்லை.\nஎனவே இத்தகைய திட்டங்கள் மார்க்கெட் செய்யப்படுவதேயில்லை. இரண்டே கால் இலட்சம் பிரீமியம் சேகரிக்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்குமா, வெறும் பத்தாயிரம் பிரீமியம் சேகரிக்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் அதிகமாகக் கிடைக்குமா என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. அதே போல இன்சூரன்ஸ் கம்பெனியைப் பொறுத்த வரை ஒரு மனிதன் இறக்கும் போது 25 இலட்சம் கொடுக்க வேண்டும். அதற்கு இரண்டே கால் இலட்சம் பிரீமியம் உகந்ததா அல்லது வெறும் பத்தாயிரம் உகந்ததா என்பதையும் யூகிக்க முடிகிறது.\nஅதனால், இன்னொரு முறை நமக்கு என்ன திட்டம் வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் அல்லது முதலீட்டு ஆலோசகர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் தனக்கு எந்தத் திட்டத்தில் அதிகமான கமிஷன் கிடைக்குமோ அதை நம்மிடம் விற்பதற்குத்தான் முயற்சிப்பார். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.\nஒரு நபரின் மற்றும் குடும்பத்தின் பல வகையான இன்சூரன்ஸ் தேவைகளை இன்னொரு இதழில் காண்போம். அதே போல எப்படிப்பட்ட முதலீட்டு ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசுவோம். இந்த அத்தியாயத்தின் நோக்கம் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி அறிமுகம் செய்வதுதான்.\nஅதிலும் குறிப்பாக இப்போது புதிய நிதியாண்டில் நுழைகிறோம். இப்போதே வருமான வரியைச் சமாளிப்பதற்குச் செய்ய வேண்டிய முதலீடுகளைத் திட்டமிடுவது நல்லது. கடைசி நிமிடத்தில் அடுத்த ஜனவரி மாதம் உங்கள் அலுவலக அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட் கொடுக்கும் கெடுவுக்குள் ஏனோதானோவென்று ஏதாவது திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க இது உதவும்.\nடேர்ம் இன்சூரன்ஸ் என்று ஒன்று இருப்பதே முந்தைய எதோ ஒரு பதிவில் நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு - இலவசப் பிரதி\nஷேர் மார்க்கெட் மற்றும் வாரன் பஃபட் புத்தகம் அதிரட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/page/3/", "date_download": "2019-07-18T18:15:02Z", "digest": "sha1:PTHURGGVJJDABTU2JJHZPCXBBBLDRFNO", "length": 8401, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தப் போகும் ‘குப்பத்து ராஜா’ திரைப்படம்\nதொடர்ச்சியாக வெற்றிகளை ருசித்துக் கொண்டிருக்கும்...\nபாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n‘புரூஸ்லீ’ இன்றைய இளைஞர்களுக்கான படமாம்..\n‘டார்லிங்’ என்கிற பேய் படத்தின் மூலம் தமிழ்...\n‘அடங்காதே’ படத்தின் இசைத் துணுக்கு இன்று வெளியானது\nஸ்ரீகிரின் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில்,...\n‘புரூஸ்லீ’ படத்தின் ‘சுமார் மூஞ்சி குமாரு’ பாடல் காட்சி\nஜி.வி.பிரகாஷின் புதிய படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ பொங்கல் தினத்தில் ரிலீஸ்\nவரும் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் காதல்,...\nமோடி எபெக்ட்டினால் பாதிக்கப்பட்ட ‘கடவுள் இருக்கான் குமாரு’ நவம்பர் 18-ல் ரிலீஸ்..\n“ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, நிக்கி கல்ரானி...\n“ஆனந்தி அமைதியானவர்;நிக்கி கல்ராணி ரவுடி..” – ஹீரோ ஜி.வி.பிரகாஷின் அனுபவப் பேச்சு..\nஅம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்...\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் ���ொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-get-16-benefits/", "date_download": "2019-07-18T17:43:20Z", "digest": "sha1:HLUHJQMUOQPKGTW6M2NA2NATMVQEUTEF", "length": 9121, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "அபிராமி அந்தாதி பாடல் | Abirami anthathi tamil", "raw_content": "\nHome மந்திரம் 16 செல்வங்களை பெற உதவும் அபிராமி அந்தாதி பாடல்\n16 செல்வங்களை பெற உதவும் அபிராமி அந்தாதி பாடல்\nஒரு சில மந்திரங்களை சொல்லும்போது நம்மை அறியாமலே நமது மனம் மென்மையாகும், எதையும் சாதிக்கும் ஒரு துணிவு வரும், மட்டற்ற மகிழ்ச்சிவரும். அத்தகைய மந்திரங்களை திரும்ப திரும்ப கூற வேண்டும் என்று நம் மனது ஏங்க அராமிக்கும். அப்படியான ஒரு மந்திரம் தான் அபிராமி அந்தாதி.\nகலையாத கல்வியும் குறையாத வயதும்\nஓர் கபடு வாராத நட்பும்\nகன்றாத வளமையும் குன்றாத இளமையும்\nசலியாத மனமும் அன்பகலாத மனைவியும்\nதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலும்\nதுய்யநின் பாதத்தில் அன்பும் உதவி\nபெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்\nஅலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே\nஅமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி\nஎன்றும் நீங்காத கல்வி, நீண்ட ஆயுள், கள்ளம் இல்லாத நட்பு, என்றும் குறையாச் செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், முயற்சிகளைக் கைவிடாத மனோபலம், (சலிப்பு வராத மனம்), அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), என்றும் குன்றாச் செல்வச் செழிப்பு, துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இவை அனைத்தையும், பாற்கடலில் உணர்நிலை உறக்கம் கொள்ளும் திருமாலின் தங்கையாய் ஆதி கடவூரில் திருக் கோவில் கொண்டு, வாழ்வின் அமுதமாய், தொண்டருக்கெல்லாம் தொண்டராய் விளங்கும் ஈசனின் ஒரு பாதி மேனி கொண்ட அபிராமித் தாயே எமக்கு அருள்வாய்.\nகேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.\nஇந்த மந்திரத்தை நீங்கள் தினமும் உச்சரிப்பதன் மூலம். அபிராமி தாய் உங்களுக்கு 16 செல்வங்களும் அளித்து அருள்புரிவாள்.\nஉங்களுக்கு வீடு, வாகனம், மிகுந்த செல்வம் தரும் ஆற்றல் மிக்க மந்திரம் இதோ\nநீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற உதவும் குரு மூல மந்திரம் இதோ\nசந்திர கிரகணமான இன்று அனைவரும் ஜபிக்க வேண்டிய மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/play-list/tag/147/Word-Scramble/", "date_download": "2019-07-18T18:15:18Z", "digest": "sha1:KL7P7QVWQZHZL5OH5IKMA7TJ2XNUJN5W", "length": 4124, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "Word Scramble விளையாட்டுகளின் தொகுப்பு", "raw_content": "\nWord Scramble விளையாட்டுகளின் தொகுப்பு\nWord Scramble விளையாட்டுகளின் தொகுப்பு\nWord Scramble , வார்த்தை விளையாட்டு கீத்ஸ்\nWord Scramble விளையாட்டுகளின் தொகுப்பு - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/thai/", "date_download": "2019-07-18T17:38:19Z", "digest": "sha1:YVCGFBMX3NZW5L3PAGBITEIARRXSJ62C", "length": 7371, "nlines": 143, "source_domain": "swasthiktv.com", "title": "thai Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nவிரைவில் திருமணம் கைகூடிவர பங்குனி உத்திர வழிபாடு\nவிரைவில் திருமணம் கைகூட வருகிறது பங்குனி உத்திரம்... பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம் பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் ப��மி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு…\nமாசி – 03 – வெள்ளிக்கிழமை| இனிய காலை வணக்கம்\nதை மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு\nதை மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69)\nஆனி 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)\nஆனி 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)\nஆனி 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)\nஆனி 24 செவ்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 23 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 21 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 20 வெள்ளிக்கிழமை | இனிய காலை வணக்கம்\nஆனி 19 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 18 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 17 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:10:33Z", "digest": "sha1:GIHN3RFVPUMMWXV2EPCZ7IQWV4KKBW55", "length": 7774, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் நாட்டுப்புறவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ள��.\n► தமிழர் ஆடற்கலைகள்‎ (1 பகு, 61 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► தமிழர் நாட்டுப்புற இசை‎ (3 பக்.)\n► தமிழ் நாட்டுப்புறக் கதைகள்‎ (13 பக்.)\n► தமிழ் நாட்டுப்புறக் கலைஞர்கள்‎ (4 பக்.)\n► கூத்து‎ (3 பகு, 27 பக்.)\n► தமிழர் விளையாட்டுகள்‎ (5 பகு, 244 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்‎ (34 பக்.)\n► நாட்டுப்புறவியல் தமிழ் நூல்கள்‎ (11 பக்.)\n► தமிழ்ப் பழமொழிகள்‎ (1 பகு, 3 பக்.)\n► தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► வழக்கில் இல்லா தமிழர் கலைகள்‎ (3 பக்.)\n\"தமிழர் நாட்டுப்புறவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nதமிழர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பட்டியல்\nதமிழர் நாட்டுப்புறவியல் நூல்கள் பட்டியல்\nவட இலங்கையில் அண்ணமார் வழிபாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2014, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:11:13Z", "digest": "sha1:4MZVADPBTNGMFM47A5ZTPVKJRK45DQFU", "length": 7249, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "பெரியார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஈ.வே. ராமசாமி-சேலம் பெரியார் பல்கலையில் இருக்கும் பெரியார் சிலை.\nமூத்தோர் - 'பெரியார்'என்றால் மூத்தவர்.\n(எ. கா.) பெரியார் பெருமை சிறு தகைமை (நாலடி. 170).\n(எ. கா.) பெரியாரும் பணித் தார் (குறள். 381, பரி. அவ.).\n(எ. கா.) பெரியார் மனையகத்தும் . . . வணங்கார் குரவரையுங் கண்டால் (ஆசாரக்.'73).'\nதமிழகத்தில் போராட்டங்கள் வழியே, சமூக மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்திய ஈ.வே.ராமசாமி எனும் இயற்பெயருள்ள ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூக அக்கறை, அறிவு, அனுபவம், வயதின் காரணமாகப் பெரியார் என்றழைக்கப்பட்டார்.\nகுறிப்பு: தமிழ்ப் பாட்டி ஔவையார், தன் நல்வழி எனும் நூலில் தன்னிடம் இருப்பதை தான, தருமமாக பிறருக்குக் கொடுத்து உதவும் பரோபகாரிகளையும் பெரியார் என்றுக் குறிப்பிடுகிறார்...\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்\nஇட்டார் பெரியார் இ���ாதார் இழிகுலத்தார்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 18:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-010900.html", "date_download": "2019-07-18T17:36:14Z", "digest": "sha1:GRAD4QHXAAV3X7RTIQOXVOWESJTGUD2S", "length": 11934, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n58 min ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nபுண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் - நின்னைப்\nபோன்றவர் செய்யத் தகுவதோ - இரு\nகண்ணி லினியவ ராமென்றே - இந்தக்\nகாளையர் தம்மைஇங் குந்தைதான் - நெஞ்சில்\nஎண்ணி யிருப்ப தறிகுவாய், - இவர்\nஇன்னும் பணயம்வைத் தாடுவோம் - வெற்றி\nஇன்னும் இவர் பெற லாகுங்காண்.\nபொன்னுங் குடிகளுந் தேசமும் - பெற்றுப்\nபொற்பொடு போதற் கிடமுண்டாம்- ஒளி\nமின்னும் அமுதமும் போன்றவள் -இவர்\nமேவிடு தேவியை வைத்திட்டால் - அவள்\nதுன்னும் அதிட்ட முடையவள் - இவர்\nதோற்ற தனைத்தையும் மீட்டலாம் (37)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக ந�� காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/02/pepsi.html", "date_download": "2019-07-18T17:51:59Z", "digest": "sha1:UMTCVITPUGDCWCEA4AGQL6UXWC5N3IFQ", "length": 15377, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது | director balachander says no one can change the name of fefsi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nகிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது\nதென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெப்சி) பெயரை எந்த கொம்பனாலும் மாற்றமுடியாது என்று \"ஃபெப்சி தலைவர் மற்றும் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் கூறினார்.\n\"பெப்சியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்படஇயக்குநர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், \"பெப்சி அமைப்பினர் அதன் பெயரை மாற்றமுடியாது என்கின்றனர்.\nஇதனால் இரு அமைப்புகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெப்சிஅமைப்பின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த அமைப்பின் கீழ் உள்ள 23 சங்கங்களின்உறுப்பினர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், அவர்களை ஆதரிக்கும் நடிகர், நடிகைகளும்புறக்கணித்தனர். இந்நிகழ்ச்சியில் \"பெப்சி தலைவர் கே.பாலசந்தர் பேசியதாவது:\nமே தின விழாவை நட்சத்திர விழாவாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பெப்சி பெயர் மாற்றப் பிரச்னையைதிடீரென்று அவர்கள் ஏற்படுத்தி விட்டதால், அதற்கு தடை ஏற்பட்டுள்ளது. நட்சத்திர கலை விழா மூலம் ஒருகோடியே 20 லட்சம் ரூபாய் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது நட்சத்திர விழா ரத்தானதால் நிதிதிரட்ட முடியாமல் போய் விட்டது.\nபெப்சி தலைவர் என்ற முறையில் இதன் பெயர் மாற்றத்தை உடனடியாக செய்ய முடியாது. நட்சத்திர கலை விழாமுடிந்ததும் செய்து கொள்ளலாம்; கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடிக் கேட்டேன். ஆனால்,இயக்குநர்கள் கேட்கவில்லை. இதனால் ஃபெப்சிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு என்று கூறுவதை விட, ஃபெப்சிபெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த ரூபாயை இழந்துள்ளோம் என்று தான் கூறுவேன்.\nஇந்தளவிற்கு பிரச்னை வந்த பிறகு இனியும் நாங்கள் மவுனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது. பெப்சியின்பெயரை எந்த கொம்பனாலும் மாற்ற டியாது. இனி மாற்றச் சொல்லவும் முடியாது.\nபெப்சி தலைவர் பதவியை நான் எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய மாட்டேன். தொழிலாளர்களுக்காகஉழைக்க முடிவு செய்து விட்டேன். யாரும் தடை போட முடியாது. என் மீது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும்எடுக்கலாம். அதற்கு நான் பயந்தவனில்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறை���்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/rajini/page/13/", "date_download": "2019-07-18T17:22:16Z", "digest": "sha1:FVGDOZLW2EI2IX446KJSDOP7VPWFNJ4A", "length": 4734, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "Rajini Archives - Page 13 of 21 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாவிரி போராட்டம்: வழக்கம்போல ஆப்செண்ட் ஆன அஜித்\nஇந்தியன் 2 படத்தில் விவேகம் வசனகர்த்தா\nரஜினியை பழிவாங்குகிறதா தயாரிப்பாளர் சங்கம்\nமகளை போல பாசம் காட்டினார்: ரஜினி குறித்து பாலிவுட் நடிகை கருத்து\nபிரபல தமிழ் ஹீரோவை அடித்த ரஜினி பட நாயகி\nஎன்னால் மக்களுக்கு கூட அடிமையாக இருக்க முடியாது: சத்யராஜ்\nரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் நயன்தாரா\nவிஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனா\nமக்களே நீதிபதிகள்; ரஜினி பேச்சு குறித்து விவேக் கருத்து\nகாலாவுக்கு முன் விஸ்வரூபம் எடுக்கும் கமல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,796)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/2019-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:17:19Z", "digest": "sha1:UYRBTI25XHKUR7VLQZMP6LLNMQYSQNVT", "length": 21098, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "2019 உலகக்கோப்பை கிரிக்கெட் News in Tamil - 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் Latest news on maalaimalar.com", "raw_content": "\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் செய்திகள்\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\n‘ஓவர் த்ரோ’ மூலம் நான்கு ரன்கள் வழங்கப்பட்டதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன\nநியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என கூறுகிறார். எதை குறிப்பிடுகிறார் என்பதை பார்ப்போம்.\nஐ.சி.சி. விதியை வித்தியாசமாக கேலி செய்த அமிதாப்பச்சன்\nஉலக கோப்பை கிரிக்கெட்டின் ஐ.சி.சி. பவுண்டரி விதிமுறையை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வித்தியாசமாக விமர்சித்துள்ளார்.\nசச்சின் தெண்டுல்கரின் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணியில் ஐந்து இந்திய வீரர்கள்\nசச்சின் தெண்டுல்கரின் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணியில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.\nஇறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை, வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது: கேன் வில்லியம்சன்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை, வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது என்று கேன் வில்லியம்சன் கனத்த இதயத்தோடு தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் போராடி வீழ்ந்த நியூசிலாந்து, தோல்விக்கு தகுதியான அணி அல்ல என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.\nவெற்றி கோப்பையுடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயினை சந்தித்துள்ளனர்.\nஐ��ிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nபவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதால், விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க இருப்பதாக கூறியுள்ளார். யாரை சொல்கிறார் என்பதை பார்ப்போம்.\nகுழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் கொடுத்த கட்டாய அட்வைஸ் -என்ன\nநியூசிலாந்தில் குழந்தைகள் இனி இதை செய்ய வேண்டாம் என ஜிம்மி நீசம் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அது என்ன என்பதை பார்ப்போம்.\nஉலக கோப்பை கனவு அணியில் ரோகித் சர்மா, பும்ரா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கனவு அணியில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\n2016 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இழந்த பெருமையை, தற்போது இந்த உலகக்கோப்பை மூலம் மீட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.\n44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை எட்டாக்கணியாக இருந்த இங்கிலாந்துக்கு 44 ஆண்டுகள் கழித்து நேற்றிரவு கனவு நிறைவேறியுள்ளது.\nவிராட் கோலி - ரோகித் சர்மா இடையே நெருடல்: கேப்டன்ஷிப்பை பகிர்ந்து அளிக்க பிசிசிஐ முடிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் கேப்டன்ஷிப்பை பகிர்ந்து அளிக்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - வில்லியம்சன்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணி தகுதியானது என நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு பவுண்டரி எண்ணிக்கை விதியை பயன்படுத்தியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nஉலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தார்.\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டை ஆனது\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டையில் முடிந்தது.\n84 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்\nநியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 23.1 ஓவரில் 86 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்: கல்லீஸ்\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nபயிற்சியாளர் விஷயத்தில் விராட் கோலி ஏதும் சொல்ல முடியாது: பிசிசிஐ செக்\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/18/ndlf-chennai-protest-to-support-maruthi-workers/", "date_download": "2019-07-18T18:28:06Z", "digest": "sha1:UOMKY2GCB36QUDZMGUMWDOVSTY2HVQDB", "length": 50082, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை - அவசரச் செய்தி - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி\nமாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nமாருதி தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாழ்நாள் சிறை\n13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். இந்த தண்டனை எப்படி அநீதியானதோ அதே போல இந்த வழக்கு நடந்த விதமும் அநீதியானதாக இருந்தது.\nமாருதி சுசூகி ஆலைத்தொழிலாளர்கள் செய்த குற்றம் என்ன\nஅவர்கள் இந்திய நாட்டு சட்டப்படி தொழிற்சங்கம் துவங்கினார்கள்\nஅவர்கள் காண்டிராக்ட் என்கிற கொடூரமான சுரண்டல் முறையை எதிர்த்தார்கள்\nஅவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமும், சட்டப்படியான ஓய்வும் கேட்டார்கள்\nஅவர்கள் தங்களை மனிதனாக நடத���துமாறு கேட்டார்கள்\nஎல்லாவற்றுக்கும் மேலாக, நிரந்தரத் தொழிலாளர்கள்-காண்டிராக்ட் தொழிலாளர்களது ஒற்றுமையைக் கட்டியமைத்தார்கள்\nஇதுதான் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முக்கிய காரணம்.\nநிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய தொழிலாளிகளை ஒடுக்கும் பொருட்டு, ஜூலை 2012-ல் மனேசரில் உள்ள மாருதி சுசூகி கார் தொழிற்சாலை நிர்வாகம் திட்டமிட்டு ஒரு வன்முறை நாடகத்தை அரங்கேற்றியது. நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் குவித்து, ஆலையின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி, தொழிலாளிகள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த அவனேஷ் குமார் தேவ் என்ற மனித வள அதிகாரியை எரித்துக் கொன்றுவிட்டு, பழியை தொழிலாளிகளின் மீது போட்டது.\n148 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். 2300 தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறை வைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. நான்கு ஆண்டு விசாரணைக்குப் பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் 13 பேரை கொலையாளிகளாகவும், 18 பேரை கலவரக்காரர்களாகவும் குர்கான் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் போலீசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டாக நடத்தி இருக்கின்றன. இந்த வழக்கை நடத்துவதற்காக அரியானா மாநில அரசு பல கோடிகளை செலவழித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட மார்ச் 10- க்கு முன்னதாகவே மனேசர்- குர்கான் தொழிற்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆயுதப் போலீசார் எஸ்.பி ஒருவரது தலைமையில் குவிக்கப்பட்டுள்ளனர். ‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான் அரசு எந்திரம் கூறும் நடுநிலையின் இலட்சணம்.\nஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையானது சிறை வைக்கப்பட்டிருந்த 148 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுத்த நாள் முதல், சட்டம் – நீதி என்பதெல்லாம் மக்களை ஒடுக்குவதற்குத்தான் என்பதை பட்டவர்த்தனமாக்கிக் காட்டியது. 4 ஆண்டு சிறைக்குப் பின்னர் 117 பேரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கும் நீதித்துறை நிரபராதிகளைத் தண்டித்திருக்கும் மா���ுதி நிர்வாகத்துக்கும் அதற்கு அடியாள் வேலை செய்த போலீசுக்கும் என்ன தண்டனை வழங்கியிருக்கிறது\n2012 வன்முறை மாருதி நிர்வாகமும், அரியானா அரசும் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியே என்பது விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அம்பலமானது. அப்போதெல்லாம் நீதிமன்றம் என்ன செய்தது குறைந்தபட்சம் ஜாமீன் கூடக் கொடுக்கவில்லை. போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் மாருதி ஆலையின் காண்டிராக்ட் முதலாளிகள் ஸ்பான்சர் செய்த சாட்சிகள் என்பது நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தது. அதையெல்லாம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட மர்மம் என்ன குறைந்தபட்சம் ஜாமீன் கூடக் கொடுக்கவில்லை. போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் மாருதி ஆலையின் காண்டிராக்ட் முதலாளிகள் ஸ்பான்சர் செய்த சாட்சிகள் என்பது நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தது. அதையெல்லாம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட மர்மம் என்ன சிறையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் தானே என்கிற அலட்சியமா சிறையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் தானே என்கிற அலட்சியமா ஜப்பான் முதலாளியின் இலாபவேட்டைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற பதைப்பா ஜப்பான் முதலாளியின் இலாபவேட்டைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற பதைப்பா தொழிலாளி வர்க்கம் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது\nஅரசும்,முதலாளிகளும் மாருதி தொழிலாளர்களது போராட்டத்தை வெறுமனே கூலி அல்லது வேறு சலுகைக்கான போராட்டமாகப் பார்க்கவில்லை.அந்நிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமாகவே இந்த போராட்டத்தை பார்த்தனர். இதை அனுமதித்தால் மொத்த அந்நிய மூலதனத்துக்கும் ஆபத்து என்று அஞ்சினார்கள்.இதன் விளைவுதான் இத்துணை கொடூரமான தண்டனை.\n2012 சம்பவத்தின்போது மாருதி சுசுகியின் கொடுங்கோன்மையும் சுரண்டலும் நாடு முழுவதும் அம்பலமாகியிருந்த சூழ்நிலையில், அன்று குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, ஜப்பானுக்கு ஓடினார். சுசூகி அதிபரை சந்தித்து மானேசரில் தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், குஜராத்தில் உங்கள் ஆலையைத் தொடங்குங்கள். போராட்டமோ பிரச்சினையோ இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வெட்கங்கெட்ட முறையில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தவர்தான் இன்று நம் ந���ட்டின் பிரதமர். அவரது கட்சிதான் அரியானாவையும் ஆள்கிறது.\nநான்தான் குண்டு வைத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தாவை சாட்சியமில்லை என்று விடுவிக்கும் நீதித்துறை, செட்டப் செய்யப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும், நாடே குர்கானாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் மோடியின் உ.பி வெற்றியை கொண்டாடுகிறது கார்ப்பரேட் முதலாளிவர்க்கம்.\nஎன்ன செய்யப்போகிறது, தொழிலாளி வர்க்கம் மாருதி தொழிலாளிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, இந்தியத் தொழிலாளிகள் அனைவரின் உரிமைக்காகவும் போராடியிருக்கிறார்கள். இந்த அநீதியை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.\nவடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும். மெரினா போராட்டத்தின் வாயிலாக பாரதிய ஜனதா அரசை நடுங்கச் செய்த தமிழகம், இன்னொரு முறை தனது போர்க்குணத்தை காட்ட வேண்டும்.\nமாருதி தொழிலாளிகளுக்காக சென்னை – ஆவடியில் புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்\nதில்லி மனேசாரில் உள்ள மாருதி சுசூகி கார் தயாரிப்பு நிறுவனத்தில் 18, சூலை 2012 அன்று உரிமைகளை கேட்கச்சென்ற தொழிலாளர்கள் மீது நிர்வாகம் குண்டர்களை வைத்தும், அரியானா மாநில போலீசை பயன்படுத்தியும் கொடுந்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆலையில் தீமூண்டது. வன்முறைத் தீயில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியான அவானேஷ் குமார் தேவ் என்பவர் இறந்து போனார். அவரது இறப்பை சாக்காக வைத்து நிரந்தர மற்றும் காண்டிடாக்ட் தொழிலாளர்களை அரியானா மாநில போலீசு நரவேட்டையாடியது. 148 தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்தது. அவர்களுக்கு தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டது. உயர்நீதி மன்ரம், உச்சநீதிமன்றம் வரையிலும் போராடித்தான் பெரும்பான்மையானவர்கள் பிணையைப் பெற்றனர்.\nகடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 10.3.2017 அன்று குர்கான் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.குற்றம்சாட்டப்பட்ட 148 தொழிலாளர்களில் 117 பேரை விடுவித்த நீதிமன்றம் எஞ்சிய 31 பேரில் 13 பேர் கொலைக்குற்றத்தையும், 18 பேர் மீது வன்முறை,தீயிடல் உள்ளிட்ட குற்றத்தையும் உறுதிப்படுத்தியது. இந்த 31 பேருக்கும் என்ன தண்டனை என்பதை 18.3.2017 அன்று அறிவிப்பதாக குர்கான் நீதிமன்றம் தெரிவித்தது.\nநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமானதாகவும், மாருதி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களது தொழிலாளர் விரோதப்போக்குகளுக்கு துணை நிற்பதாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிவித்தது.\nமார்ச் 17 அன்று தண்டனை விபரம் அறிவிப்பதற்கு முன்னதாக போலீசு மற்றும் நீதிமன்றத்தின் கார்ப்பரேட் சார்பை அம்பலப்படுத்துவதோடு, “நீதித்துறையும் ,போலீசும் நமக்கானதல்ல; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் சென்னை, கோவை,ஓசூர், புதுச்சேரி ஆகிய 4 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென பு.ஜ.தொ.மு அறிவித்தது. “குற்றம்சாட்டப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்” என்கிற முழக்கத்தை தொழிலாளி வர்க்கம் தனது சொந்த முழக்கமாக உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஒத்த கண்ணோட்டமுடைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இதே முழக்கத்தை நாடெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ( Indian Federation of Trade Unions – IFTU ) புதிய தொழிற்சங்க முன்முயற்சி ( New Trade Union Initiative – NTUI ) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.\n16.3.2017 அன்று அறிவிக்கப்பட்ட கண்டன இயக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் கிழக்கு–மேற்கு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டக்குழுக்களின் சார்பில் ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பு.ஜ.தொ.மு-வின் மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையேற்றினார். அவரது சிறப்புரையில்,\n“மாருதி நிர்வாகம் குண்டர்களையும், போலீசையும் பயன்படுத்தி தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே அடித்து நொறுக்கியதுடன், தானே ஆலைக்குத் தீவைத்து அந்த பழியை தொழிலாளர்கள் மீது சுமத்திய��ு. இந்த வன்முறையின்போது மாண்ட மனிதவள அதிகாரி எப்படி செத்தார் என்பதற்கான பிரேதப் பரிசோதனை அறிக்கையே தெளிவில்லாத நிலையில், போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் நிரூபிக்காத நிலையில் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டு திட்டமிட்ட சதிதான் என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. இவ்வளவு ஓட்டைகள் கொண்ட குற்றச்சாட்டினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதானது, நீதித்துறையோ, போலீசோ உழைக்கும் மக்களுக்கானதல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறது.\nஇந்த சம்பவத்தை சாக்காக வைத்து குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் தொழிற்சங்க இயக்கங்களே வந்து விடாமல் அடக்கிஒடுக்குவதற்கான வேலையை அரியானா போலீசும், பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிளும் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தொழிலாளர்களை வீடு வீடாகத் தேடி போலீசு வேட்டையாடியது. மறுபுறத்தில் மாருதி நிர்வாகமோ சுமார் 800 நிரந்தரத்தொழிலாளர்களையும் 1500 காண்டிராக்ட் தொழிலாளர்களையும் உடனடியாக வேலைநீக்கம் செய்தது. இது பயங்கரவாதமில்லையா இந்த பயங்கரவாதத்தை ஏவிவிட்ட முதலாளிகள் மீது எந்த நீதிமன்றம் தண்டனை கொடுக்கப்போகிறது\nதொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்க இயக்கத்தின் மீதும் அடக்குமுறை ஏவப்படுவது புதிதல்ல. காலனியாதிக்க காலத்தில் பின்னி ஆலையில் தொழிற்சங்கம் துவங்கியதற்காக சர்க்கரைச் செட்டியார், வாடியா போன்ற தலைவர்கள் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டது. சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இந்தியாவில் இதே அடக்குமுறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 2016-ல் கூட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீதான வழக்கில் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான வழக்குகளில் சாட்சியங்கள் பலவீனமாக இருந்தாலும், குற்றச்சாட்டுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குவதே நீதிமன்றங்களின் இயல்பாக இருக்கிறது.\nஅதே நேரத்தில் முதலாளித்துவ பயங்கரவாதம் தனது இலாபவெறிக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை ஆலைவிபத்தில் கொலை செய்தும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும் வன்முறையை ஏவிவருகிறது. இதற்கு ஒரு தண்டனையும் இல்லை. இவர்கள் தொழிலதிபர்கள் என்கிற பெயரில் பல இலட்சம் கோடிகள் மானியமாகவும், வட்டி இல்லாக் கடனாகவும் வாங்கிக்கொண்டு உலா வருகின்றனர்.\nமாருதி தொழிலாளர் பிணைவழக்கில் தொழிலாளர்களை அவமானச் சின்னம் என்று நீதிமன்றம் முத்திரை குத்தியது. ஆனால், மக்களது வரிப்பணத்தில் வங்கிக்கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவருகின்ற மல்லையா போன்ற தொழிலதிபர்களை கவுரவமாக நடத்துகிறது இந்த கட்டமைப்பு.\nநீதிமன்றமும், போலீசும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறதென்றால், தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கின்ற தொழிலாளர் நலத்துறையோ, தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்கின்ற துறையாகவே இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் 2011-ல் தொழிற்சங்கம் துவங்கியபோது, அவர்களது தொழிற்சங்க விண்ணப்பத்தை மாருதி நிர்வாகத்திடம் கொண்டுவந்து கொடுத்தது, அரியானா மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகளை நம்பி தொழிலாளி வர்க்கம் இருக்க முடியாது.\nதொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள போராடித்தான் ஆக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற சூழலில். அனைத்துதரப்பு உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nநடந்து முடிந்த உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து கார்ப்பரேட்டுகள் துள்ளிக்குதிக்கின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் மோடிக்கு எந்த தடையும் இல்லை என்று குதூகலிக்கின்றனர். இந்துமதவெறி பாசிஸ்டுகள் பெற்றிருக்கின்ற வெற்றி முதலாளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. மெரினா போராட்டத்தில் தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் காட்டிய உறுதியும், ஒற்றுமையும் நமக்கு நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் மட்டுமல்ல; இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்துக்கே விடிவினைத் தருகின்ற போராட்டத்தை; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் விடிவினைத் தருகின்ற போராட்டத்தைக் கட்டியமைப்போம், வாரீர் ” – என அறைகூவல் விடுத்தார்.\nவிண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டக்குழு தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் ஆப்பாட்டம் முடிவுற்றது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊதியத்தை உயர்த்து : பெங்களூரு ஆயத்த தொழிலாளர்கள் மே நாள் பேரணி \n நூல் அறிமுக விழா | live streaming | நேரலை\nஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் \nமுகநூல்,டிவிட்டர் முதலிய பகிர்வதற்கான ஐகான் இல்லாமல் உள்ளது.சரி செய்யவும்.\nசரியாகத்தான் உள்ளது, பலர் பகிர்ந்தது எண்ணிக்கையாக தெரிகிறதே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23059", "date_download": "2019-07-18T17:49:20Z", "digest": "sha1:OAHQS33357R6H2QZKYBV4V5JUDSXRRGZ", "length": 11885, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது.! | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nராஜீவ் ��ொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது.\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது.\nராஜீவ் கொலை வழக்கின் குற்­ற­வாளிகள் றொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்­குமார் ஆகி­யோரை விடுவிக்க முடி­யாது என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக் கில் முருகன், சாந்தன், பேர­றி­வாளன், றொபர்ட் பயஸ், ஜெயக்­குமார் உள்­ளிட்ட 7 பேர் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். 25 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சிறையில் உள்­ள­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும் என தமி­ழக அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் ஜெயக்­குமார், றொபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்­களை விடு­விக்­கக்­கோரி சென்னை உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தனர். இந்த மனு, கடந்த ஜன­வரி மாதம் விசா­ர­ணைக்கு வந்­த­போது, தற்­போ­தைய நிலை­கு­றித்து மத்­திய, மாநில அர­சுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.\nஇந்­நி­லையில் இது­தொ­டர்­பான வழக்கு நேற்று மீண்டும் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்­குமார், றொபர்ட் பயஸை விடு­விக்க முடி­யாது என மத்­திய உள்­துறை அமைச்­சகம் பதில் மனுத்­தாக்கல் செய்­தது. ஆயுள் தண்­டனை என்­பதே வாழ்நாள் முழு­வதும் சிறையில் கழிக்க வேண்டும் என்­ப­துதான். எனவே ஜெயக்­குமார் மற்றும் றொபர்ட் பயஸ் ஆகியோர் வாழ்நாள் முழு­வதும் சிறையில் இருக்க வேண்­டி­யது தான் என்றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இத­னி­டையே பேர­றி­வாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை எதிர்வரும் 14ஆம் திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்து : 24 பேர் உயிரிழப்பு\nஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பலர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-07-18 14:41:38 ஜப்பான் அனிமேஷன் வைத்தியசாலை\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸின் தற்போதைய நிலை என்ன\nபிரான்ஸ் நாட்டின் LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்ட் இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசொப்ட் தலைவர் பில்கேட்ஸை���் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.\n2019-07-18 14:44:11 புளூம்பர்க் நிறுவனம் மைக்ரோசொப்ட் பில் கேட்ஸ்\nஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு\nஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக ஜேர்­ம­னியைச் சேர்ந்த உர்­ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.\n2019-07-18 12:02:26 ஐரோப்பா பாராளுமன்றம்\nசூடானில் வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்கை\nசூடானின் ஆளும் இரா­ணுவ சபையும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட எதிர்க்­கட்சித் தலை­வர்­களும் நேற்று புதன்­கி­ழமை வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.\n2019-07-18 11:47:08 சூடான் இராணுவம் தேர்தல்\nஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா\nஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களது தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/gallery/", "date_download": "2019-07-18T18:07:56Z", "digest": "sha1:GEYCNQVTQIN2CKDWVYZNBJURAL6J4VZN", "length": 8117, "nlines": 88, "source_domain": "uk.tamilnews.com", "title": "Gallery Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் பெக்ஹாம், ஒபெரா வின்ப்ரே, இத்ரிஸ் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த அவர், ஊடகப் பிரபலம், சமூக ஆர்வலர், மொடல் , நடிகை மற்றும் பெஷன் டிசைனர் என பல ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nசொக்க வைக்கும் சோனம் கபூர் Photos\n(Actress Sonam Kapoor Latest Photos) சோனம் கபூர் : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜூன் 9, 1985 இல் பிறந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் தனுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா ...\nஇணையத்தை சூடேற்றியுள்ள மொடல் அழகியின் படங்கள்\n17 17Shares பிரபல மொடல் அழகியும் , இணையப் பிரபலமுமான டெமி ரோஸின் படங்கள் சில வெளியாகியுள்ளன. சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவரும் அப்படங்கள் , இணையத்தையே சூடேற்றியுள்ளன. அப்படங்களின் தொகுப்பு இதோ…. 17 17Shares\nநளினமான நடிகை பிரணிதா Excusive Photos\n11 11Shares (Tamil Actress Model Pranitha Suresh Exclusive Photos) பிரணிதா சுபாஷ் : இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பெங்களூரு, கர்நாடகாவில் பிறந்தார். நடிகை பிரணிதா தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434915", "date_download": "2019-07-18T18:15:56Z", "digest": "sha1:YGGWKS4XWNK6XOGUF4DB7UOZZFQN4EBZ", "length": 7654, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது | Man indulged in sequence robbery was arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னையில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது\nசென்னை : சென்னையில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மதன் குமாரிடம் இருந்து 130 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பகலில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை நகைகள் பறிமுதல் மடிப்பாக்கம் ஆதம்பாக்கம் வேளச்சேரி\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்னத்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு\nடிக் டாக் செயலி தமிழகத்தில் உறுதியாக தடை செய்யப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் தகவல்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை\nமதுரை அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழப்பு\nஅத்திவரதர் தரிசனத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்ற செய்தி அரசுக்கு வந்துள்ளதா\nநம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்\nமஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் அமளி: கர்நாடக சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு\nஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு வள்ளலார் பெயரில் விருது: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு\nகர்நாடக ஆளுநர் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பாட்டில் கண்டனம்\nசென்னை அமைந்தகரையில் மருத்துவர் குழந்தை கடத்தப்பட்டதாக புகார்: போலீசார் விசாரணை\nகோரைப்பாயில�� தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\n18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-18T17:24:48Z", "digest": "sha1:OCIFQZJJSEYL5B6PZD2U5QDWST4OXLC3", "length": 5085, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் உறவினர் கைது | INAYAM", "raw_content": "\nபாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் உறவினர் கைது\nமும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ச்சியாக 12 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டது. இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.\nசயீத்தின் சகோதரர் அப்துல் ரஹ்மான் மக்கி. ஜமாத் உத் தவா அமைப்பின் அரசியல் மற்றும் சர்வதேச விவகார தலைவராக இருந்து வருகிறார். அதன் தொண்டு அமைப்பு பலாஹ் இ இன்சேனியத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.\nமும்பை தீவிரவாத தாக்குதலை நடத்தியதற்கு பொறுப்பேற்ற லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்பு ஜமாத் உத் தவா என நம்பப்படுகிறது. இதனால் கடந்த 2014ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பினை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவித்தது.\nஇந்நிலையில் மக்கி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் பேசினார் என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள��ளனர்.\nபிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று 4 வயது சிறுவன்\n1,200 வருடங்கள் பழமையான மசூதி இஸ்ரேலில் கண்டுபிடிப்பு\nஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது -டிரம்ப் கருத்து\nநேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 88 பேர் பலி\nஅமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/09/blog-post_6007.html", "date_download": "2019-07-18T17:18:14Z", "digest": "sha1:AXWBOXDD3WJ7LUZ44CH2GBWSL63YA7SP", "length": 58578, "nlines": 608, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): எனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்.....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்.....\nகாக்க காக்க படத்தில் நடிகர் சூர்யா ஒரு வரி சொல்லுவார்... பொண்ணுங்க விஷயத்துல நான் ஒன்னும் அவ்வளவு எக்ஸ்பர்ட் இல்லைன்னு... ஆது போலதான் எனக்கு சினிமாவும்.. குறும்படமும்....\nநான் எடுத்த குறும்படங்கள் என் திரைவடிவத்தை சோதித்த பார்க்கும் ஆய்வுகூட எலிகள் என்பேன்...எதுவுமே செய்யாமல் அதை செய்து இருக்கலாம்... இதை செய்து இருக்கலாம் என்று சொல்வதை விட, எதையாவது செய்ய வேண்டும் என்று எடுக்கபட்ட படங்கள்தான் எனது குறும்படங்கள்..\nஅதே போல் சினிமா நான் மட்டும் விளையாடும் விளையாட்டு மைதானம் அல்ல.... அது எல்லோருக்கும் சாத்தியம் ஆன இடம்.... நேரம் இருந்தால் அதில் விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்.... எனது படம் குறைந்த செலவில் நான் சொல்ல வந்த விஷயத்தை பல காம்பரமைஸ்களோடு சொல்லி இருக்கின்றேன்....\nஎன் படத்தினை உங்கள் பார்வைக்கு வைத்தும் உங்கள் வரவேற்ப்புக்கு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்....\nபோலி புகழ்ச்சிக்கு ஆட்பட வேண்டாம் என்பதில் இருந்ததுலாஜிக் மீறல் வரை எல்லோரும் நட்போடு உணர்த்தினீர்கள் மிக்க நன்றி...பல பேர் என்ன சொல்ல வந்திங்க என்று கேட்டார்கள்..\nஇன்னும் சில பேர் முடிவை ஏன் பாசிட்டிவாக மாற்றவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.... ஒரு திரைப்படம் எல்லோரையும் திருப்தி படுத்தாது என்பது எனக்கு நன்கு தெரியும்....\nநண்பர் மூரா சொன்னார்... பணம் இல்லை என்றால் யோசிக்க கூடாதா என்று உண்மைதான் ஒரு ��ாட்சியை யோசிக்கும் போதே.. பணம் முன்னால் வந்து நிற்கும் நண்பரே... பணத்தையும் இடத்தையும் தேவைகளை வைத்துதான் எல்லா காட்சிகளும் உருவாகும்...அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை... எனது முதல் படத்துக்கு 60 ஆயிரம் செலவு.... என் நண்பனின் மனைவியின் நகைகள் மார்வாடிகாரணிடம்.... கொஞ்சகாலத்துக்கு ரகசியம் பேசின....\nஎன் நண்பனிடம் இவ்வளவு செலவு ஏன் ஏனும் போது , சினிமா இன்ஸ்டியுட்டில் சேர்ந்து படித்தால் செலவாகும் அல்லவா... அதனால் சினிமா எடுத்து கற்றுக்கொள்கின்றேன் என்றான்....\nஅந்த “துளிர்”படத்தால் என் வாழ்க்கை உயர்ந்தது... எங்களுக்கு நல்ல பேர் எங்கள் ஊரில் கிடைத்து.. ஆனால் போட்ட காசை எடுக்கும் வித்தை எங்களுக்கு கை வரவில்லை... லோக்கல் கேபிளில் ஒளிபரப்பினோம். மக்கள் முன் எங்கள் படைப்பை வைத்தோம்.. ஒரு இரண்டு கைபேசி எண்ணை கொடுத்தோம்.....சத்தியமாக சொல்கின்றேன் 180 போன் அழைப்புகள் படத்தை பற்றி பாராட்டி வந்த போது அதில் 12 கால் கள் கிளைமாக்ஸ் மாற்றி இருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தன...\nசரி டெம்பட் படத்தின் ஒற்றை வரி என்ன.... போதைக்காக எடுத்து கொள்ளும் எந்த விஷயமும் ஒரே நாளில் தலை முழ்கும்... சாத்தியம் இல்லை என்பதுதான்...\nநாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னைக்கு ராத்திரிக்கு மட்டும் ஊத்திக்கின்றேன் என்ற பாடல்தான்.... அந்த படத்தின் ஒற்றைவரிபாடல்..\nசத்தியம் சக்கரை பொங்கல்... போன்ற வரிகள்தான் இந்த படத்தின் ஒன்லைன் ஆர்டர்...\nமுதலில் கோவிலில் சத்தியமாக இனி சிகரேட் பிடிக்க மாட்டேன் என்று வேண்டிக்கொண்டு வருபவன்... ஏன் சிகரேட் பிடிக்க ஆரம்பித்தேன் என்பதற்க்கு காதல் தோல்வி காரணமாய் இருக்கின்றது....இப்போது அதாவது இந்த நேரத்தில் அவன் சிகரேட் விட்டதற்கு முக்கிய காரணம் அவன் அண்ணன் அவனை அசிங்கமான வார்த்தை சொல்லி திட்ட...சரி சிகரேட் விடு வோம் என்ற முடிவுக்கு வருகின்றான்... காரணம் ஒரு பெண் காதல் என்ற போ்வையில் ஏமாற்றி விட நண்பன் ஒருவன் சிகரேட்டை பழக்க படுத்த அன்றிலிருந்நது சிகரேட்க்கு அடிமை ஆகின்றான்.. அவள் நினைக்கும் போது எல்லாம் சிகரெட் பிடிக்கின்றான்....இதற்க்கு முன் இவன் சிகரேட் பிடிப்பதை இவன் குடும்ப உறுப்பினர்கள் கண்டித்து இருப்பதையும் சொல்கின்றான்... திரும்ப அவளை பற்றி வருனிக்கும் போது அவள் ஞாபகம் வர திர���ம் என்ன செய்கின்றான் என்பது கிளைமாக்ஸ்....இதுதான் கதை டெம்ட் படத்தின் கதை...\nமுதலில் இந்த படத்திற்க்கு நான் போடும் பணம் ஆயிரம் என்பது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்....ஒரு பத்தாயிரம் இருந்து இந்த படத்தை எடுத்தது இருந்தால் இன்னும் நேர்த்தியாக ஒளிபதிவு செய்து எடுத்து இருக்கலாம்....\nஅதே போல் இந்த படத்தில் எல்லா காட்சியின் வசனங்களும் லைவ் சவுண்டில் எடுக்கபட்டது...படத்திற்க்கு டப்பிங் என்பதே இல்லை...\nநண்பர் முரா அவர்களுக்கு நீங்கள் உங்கள் தரப்பை சொல்லி இருக்கின்றீர்கள்...நீங்கள் அறிமுகபடுத்திய குறும்படம் மிக அருமை... ஆது போல் எடுக்க என்னாலும் முடியும்... ஆனால் அந்த 12 நிமிட படத்தின் பின் டைட்டில் பேர் போடும் போது 50உழைத்த கலைஞர்கள் பெயரை பார்த்தீர்கள் அல்லவா\nஇந்த ஏழு நிமிட படத்துக்கு மொத்தம்...4 பேர் உழைத்தோம் என்பதை மறவாதீர்... அது போல் ஒரு நண்பர் என்னிடம் பணம் இருந்தாலும் நீ படம் எடுக்க கொடுக்க யோசிப்பேன் என்று பின்னுட்டம் இட்டு இருந்ததார்...அண்ணே நீங்க யார் பெத்த புள்ளையோ..எனக்கு நீங்க பணம் கொடுத்து படம் எடுக்கறத பத்தி் எல்லாம் யோசிக்காதிங்க.... உங்க தொழிலை பாருங்க....\nஅதே போல் இந்த படத்தில் ஏன் மற்ற கேரக்டர்கள் இல்லை என்பதை நக்கலாக படம் எடுத்தால் பணம் லாஸ் ஆகும் என்பதை சொல்ல அந்த வரிகளை குறிப்பிட்டேன்.. நான் கலையை வளர்க்க சினிமாவுக்கு வரவில்லை...\nஏனென்றால் நான் நான்கு படம் எடுத்து விட்டு எழுதும் போது ஒவ்வொறு படைப்பாளியின் வேதனையும்... அதன் பின் இருக்கும் சோதனைகளையும் நான் அறிவேன்....மனதில் இருக்கும் காட்சியை திரைவடிவம் ஆக்குவது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல.... அது எல்லேருடைய கூட்டு முயற்ச்சி... எல்லோரும் ஒரே அலைவரிசையில் வேலை செய்த படங்கள்தான் வெற்றி பெற்று இருக்கின்றன.....\nஅதே போல் எனக்கு டைரக்ஷன் என்பது எவரிடமும் நான் அசிஸ்டென்டாக இல்லை... நான் சினிமா பார்த்து சினிமா எடுக்க கொஞ்சமாக கற்றுக்கொண்டவன்.... என் அப்பா ஒரு ஜவுளிகடை குமாஸ்த்தா....என் 22 வயதுவரை நான் என்னவாக போகின்றேன் என்று தெரியாமல் இலக்கில்லாமல் சுற்றிதிரிந்தவன்.....\nமற்றபடி அற்புதமான விமர்சனம் முன் வைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல படங்கள் இன்னும் சிறப்பாக செய்வோம்... முரா அறிமுகபடுத்திய குறும்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்...அந்த படம் கீழே...\nஅந்த 12 நிமட படம்\nஅந்தபடத்தையும் எனது படத்தையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்....அது லீராயல் மெரிடின்...எனது படம் ரோட்டோர சால்னாகடை.... எதாவது மனதை காயபடுத்தும் விதமாய் இந்த பதிவு இருந்தால் மன்னிக்கவும்....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\n.. இவங்களுக்கு விளக்கம் கொடுத்து\nஉங்கள் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க அண்ணே...\nவிளக்கம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட உரிமை, எனவே அதில் தலையிடவோ அறிவுரை கூறவோ எனக்கு எந்த வித உரிமையயும் இல்லை.\nஎன் பார்வையில் உங்கள் குறும்படம் மிக அருமை, தொழில் நுட்பம், , லோகசைன், வசனம் , ஒலி போன்றவை எல்லாம் அருமை.\nஎனது ஒரே வேண்டுகோள் நீங்களும் இன்னும் ஏன் இந்த காதல், புட்கை பிடித்தல், சாராயம் குடித்தல் போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறீர்கள். இதை விட்டு வேறு தளத்திற்கு செல்லுங்கள்.\nநானும் சமீபத்தில் பல தமிழ் இளம் இயக்குனர்கள், நடன இயக்குனர்கள் பார்க்கிறேன், எல்லாரும் மது அருந்துதல், புகை பிடித்தல் என்ற வட்டதிற்கு உள்ளேயே உள்ளனர். (மதுரை சம்பவம் ஹரி, செனை௨௮ பிரேம், மிஷ்கின்..)\nபாலு மகேந்திரா, மணி ரத்னம், கே. விஷ்வநாதன் போன்றவர்களின் ஆரம்ப கால படங்கள் பார்த்தல் அவர்களது சிந்தனை போக்கே வேறு தளத்தில் இருந்தன. நீங்கள் உடனே நான் வளர்ந்த சூழால் அப்படி என்று சொல்ல வராதீர்கள்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nஜாக்கி, இந்த மாதிரி சத்தியம் செய்து அதே நாளிலேயே கூட சத்தியத்தை மீறியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் முடிவை மாற்றுவது பற்றி சொல்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். என் பார்வையில் ஒரு சில வசனங்களை தவிர அந்தப் படம் மிக அருமை. 4 பேர் மட்டும் உழைத்து ஆயிரம் ரூபாயில் படம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் முயற்சியால் மேலும் வளர வாழ்த்துகள்\nஜாக்கிசேகர் இதற்காக வருத்தப்படாதீர்கள்....உண்மையில் இதி���் வருத்தப்பட எதுவுமில்லை..நமக்கு வரும் விமர்சனங்களை நமக்கு கிடைக்கும் ஒரு படிக்கல்லாக மாற்றி கொள்வதே நம் முன்னேற்றத்திற்கு நல்லது.\nபடம் எடுப்பது எவ்வளவு சிரமமான வேலை என்று படம் எடுப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்..\nஎனக்கு நமது பதிவர்கள் ஒரு சில திரைப்படங்களை மனசாட்சி இல்லாமல் தாறுமாறாக விமர்சிக்கும் போது ஒரு படைப்பாளியாக அவரின் மனம் எவ்வளவு பாடு படும் என்பது உங்கள் எழுத்தில் இருந்து தெரிகிறது.\nகஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது..தற்போது உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து அனுபவங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nகடைசியாக... அனைவரையும் திருப்தி படுத்தும்படி கடவுளால் கூட படம் எடுக்க முடியாது.\nஜாக்கி,வாடிக்கையாளர்கள் ஆதரவால் சால்னாக்கடையும் லீ மெர்டியன் ஆகும்\nகளைத்திட வேண்டாம் கண்டனங்கள் கண்டு...\nஉழைத்திடுங்கள் உற்சாகத்தோடு உயர்வை நோக்கி....\nதோழர்கள் நாங்கள் தோள் கொடுப்போம்.....\nநண்பரே, வணக்கம் நாலு நாளாக நெட் வரலை. TATA Indicomm-காரண் கடுப்பேத்திட்டான். எனக்கு உங்கள் அறிமுகமான தினத்திலிருந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். என்னுடைய சிறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஒரு பதிவை இட்டதற்க்கு ஆயிரம் நன்றிகள். உங்கள் படைப்பை விமர்சணம் செய்யும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை.எனக்கு ஒரு சிறு ஆதங்கம் மட்டுமே இருந்தது.ஜாக்கி ஜான் படம் பார்த்து விட்டு தமிழ்ல ஏன் இப்படி ஒரு ஜாக்கி ஜான் வரலனு ஆதங்கபடுவது போல.... சூழ்நிலை... நீங்கள் கூறியது. தலை வணங்கி ஏற்று கொள்கிறேன். ”நான் கலையை வளர்க்க சினிமாவுக்கு வரவில்லை...” என்று உங்களை போண்றவர்கள் கூறும் போது கஷ்டமாக உள்ளது. உங்களை போண்றவர்கள் வர முடியாததால்தான் நாங்கள் இன்னும் சாக்கடையை விட நாற்றமெடுக்கும், கழிசிடை படங்களை பார்த்து கொண்டிருக்கிறோம். மன்னிக்கவும். சினிமா துறை சார்ந்தவரிடம் இப்படி பேசி இருக்க கூடாது.உங்கள் சூழ்நிலை எங்களுக்கு புரிகிறது. ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நீங்கள் மிகவும் விரும்பும் ஜாக்கி ஜானே பணம் இல்லாமல் கஷ்டபட்டவர்தான்... தடைகளை உடைத்து உங்களை போண்றவர்கள் வர வேண்டும். என்பதுதான் என் எண்ணம். தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.\nசிறு குறிப்பு: எனது புனைபெயர்: மு.இரா, நானொரு வேளாண்மை பட்டதாரி. முரா என நீங்கள் குறிப்பிட்டிருப்பது, ஒரு எருமை மாட்டின் வகை பெயர். இது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இல்லை தெரிந்து கொண்டுதான் அப்படி என்னை அழைக்கிறீர்களோ தெரியவில்லை.(சும்மா ஜாலிக்கு...) என்னுடைய அழகான பெயர் மீது கொஞ்சம் கவணம் வைய்யுங்கள். நன்றி. மீண்டும் வருவேன்.\n.. இவங்களுக்கு விளக்கம் கொடுத்து\nஉங்கள் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க அண்ணே...\nஜெட்லி அது எனது தரப்பு விளக்கம் அவ்வளவுதான்..\nவிளக்கம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட உரிமை, எனவே அதில் தலையிடவோ அறிவுரை கூறவோ எனக்கு எந்த வித உரிமையயும் இல்லை.\nஎன் பார்வையில் உங்கள் குறும்படம் மிக அருமை, தொழில் நுட்பம், , லோகசைன், வசனம் , ஒலி போன்றவை எல்லாம் அருமை.\nஎனது ஒரே வேண்டுகோள் நீங்களும் இன்னும் ஏன் இந்த காதல், புட்கை பிடித்தல், சாராயம் குடித்தல் போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறீர்கள். இதை விட்டு வேறு தளத்திற்கு செல்லுங்கள்.\nநானும் சமீபத்தில் பல தமிழ் இளம் இயக்குனர்கள், நடன இயக்குனர்கள் பார்க்கிறேன், எல்லாரும் மது அருந்துதல், புகை பிடித்தல் என்ற வட்டதிற்கு உள்ளேயே உள்ளனர். (மதுரை சம்பவம் ஹரி, செனை௨௮ பிரேம், மிஷ்கின்..)\nபாலு மகேந்திரா, மணி ரத்னம், கே. விஷ்வநாதன் போன்றவர்களின் ஆரம்ப கால படங்கள் பார்த்தல் அவர்களது சிந்தனை போக்கே வேறு தளத்தில் இருந்தன. நீங்கள் உடனே நான் வளர்ந்த சூழால் அப்படி என்று சொல்ல வராதீர்கள்.//\nஒரு சின்ன விளக்கம் மட்டும்\nநீங்கள் சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன்...\nஆனால் பத்து வருடத்துக்கு முன்பு தண்ணி அடித்தால் பொறிக்கி... இப்போது ஐடி வந்து விட்டதால் தண்ணி அடிப்பது என்பது வாழ்வோடு கலநத வருடங்கள் பலவாயிற்று...\nநிச்சயம் அடுத்த படத்தில் நிச்சயம் உறவுகளை சொல்ல வருகின்றேன்...\nநன்றி மு இரா உங்கள் விரிவான கடிதத்திற்க்கும் என் மேல் தாங்கள் கொண்டுள்ள மதிப்புக்கு எனது நன்றிகள்.. நிச்சயம் நீங்கள் சொன்ன விணயத்மதை மண்டையில் ஏற்றி்கொள்கின்றேன்,,,\nஜாக்கி, இந்த மாதிரி சத்தியம் செய்து அதே நாளிலேயே கூட சத்தியத்தை மீறியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் முடிவை மாற்றுவது பற்றி சொல்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். என் ப���ர்வையில் ஒரு சில வசனங்களை தவிர அந்தப் படம் மிக அருமை. 4 பேர் மட்டும் உழைத்து ஆயிரம் ரூபாயில் படம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் முயற்சியால் மேலும் வளர வாழ்த்துகள்//\nநன்றி ராஜழ அது போல் என் வாழ்விலும் நடந்த விஷயம்தான்...\nஜாக்கிசேகர் இதற்காக வருத்தப்படாதீர்கள்....உண்மையில் இதில் வருத்தப்பட எதுவுமில்லை..நமக்கு வரும் விமர்சனங்களை நமக்கு கிடைக்கும் ஒரு படிக்கல்லாக மாற்றி கொள்வதே நம் முன்னேற்றத்திற்கு நல்லது.\nபடம் எடுப்பது எவ்வளவு சிரமமான வேலை என்று படம் எடுப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்..\nஎனக்கு நமது பதிவர்கள் ஒரு சில திரைப்படங்களை மனசாட்சி இல்லாமல் தாறுமாறாக விமர்சிக்கும் போது ஒரு படைப்பாளியாக அவரின் மனம் எவ்வளவு பாடு படும் என்பது உங்கள் எழுத்தில் இருந்து தெரிகிறது.\nகஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது..தற்போது உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து அனுபவங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nகடைசியாக... அனைவரையும் திருப்தி படுத்தும்படி கடவுளால் கூட படம் எடுக்க முடியாது.//\nஉண்மை கிரி நீங்கள் சொல்வது உண்மைதான்.. விரிவாய் எனக்கு பின்னுட்டம் இட்டதற்க்கு என் நன்றிகள்...\nஜாக்கி,வாடிக்கையாளர்கள் ஆதரவால் சால்னாக்கடையும் லீ மெர்டியன் ஆகும்\nகளைத்திட வேண்டாம் கண்டனங்கள் கண்டு...\nஉழைத்திடுங்கள் உற்சாகத்தோடு உயர்வை நோக்கி....\nதோழர்கள் நாங்கள் தோள் கொடுப்போம்.....//\nநன்றி துபாய் ராஜா இந்த வார்த்தைகளே போதுமானது...\n//உழைத்திடுங்கள் உற்சாகத்தோடு உயர்வை நோக்கி//\nடெம்ட் குறும்படத்தில் வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எல்லாம் அருமையாக இருந்தது.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுக...\n(Zhou Yus Train) (china-உலக சினிமா) ஒளிப்பதிவுக்கா...\n(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....\n(TRUE LIES)உளவாளியின் மகள் தீவிரவாதியின் பிடியில்....\n(The International)நெத்தியில் புல்லட் வாங்கும் இத்...\nதமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\nஒரு பெண் உதட்டில் முத்தமிட்டால் அதிஷ்டம் வருமா\nஎனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனத...\nஎனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்........\nவலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப...\nரூபாய் ஆயிரம் செலவில் எனது 4வது குறும்படம்“ டெம்ட்...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\n(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்\n(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்...\n(HARD TARGET) உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் என்ன...\nசிலேட்டும் பலப்பமும்(பாகம்/9 கால ஓட்டத்தில் காணாமல...\n(HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (133) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_621.html", "date_download": "2019-07-18T17:37:31Z", "digest": "sha1:DCZ2BK73UV6JO6BVRU22YIWR6JAV473M", "length": 40841, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிரிக்கெட் பற்றி, ரணில் தெரிவித்தவை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிரிக்கெட் பற்றி, ரணில் தெரிவித்தவை\nகிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியலை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவில் கூட கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் இல்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.\nநான் வந்துக்கொண்டிருந்த போது எமது கிரிக்கெட் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்று எனக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. இரண்டு போட்டிகளில் வென்றமைக்காக நான் இலங்கை கிரிக்கெட் அணியை பாராட்டுகிறேன். கிரிக்கெட் போட்டிகளில் நாம் தோல்வியடைவோம் என்ற கருத்தே நாட்டில் பிரபலமாக காணப்பட்டது.\nஉண்மையில் அரசாங்கமும் அதேபோல் விழ சந்தர்ப்பம் இருந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டார். நான் யாரை நியமிக்கலாம் என்று யோசித்தேன்.\nகட்சி தோல்வியடையும் போது அதனை மீட்கும் பொறுப்பை பதுளைக்கு வந்து ஹரின் பெர்னாண்டோவிடம் கொடுத்தேன். அதேபோல் கிரிக்கெட்டையும் அவரிடம் ஒப்படைத்தேன்.\nஇவை இரண்டையும் மீட்டால் மட்டும் போதாது. எப்படியாவது கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியலை வெளியேற்ற வேண்டும். அந்த காலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் இருக்கவில்லை.\nஇந்தியாவில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் எந்த பிரச்சினைகளும் இன்றி கிரிக்கெட்டில் இருக்கின்றனர். நான் சிறுவனாக இருந்த போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்தார்.\nஅதற்கு பின்னர் டட்லி சேனாநாயக்கவின் சகோ���ரர் றொபர்ட் சேனாநாயக்க தலைவராக இருந்தார். அதற்கு பிறகு எமது காமினி திஸாநாயக்க இருந்தார்.\nஅரசியல் தலையீடுகள் இன்றி உருவாக்கப்பட்ட கிரக்கெட்டில் அரசியல் புகுந்து கொண்டமை குறித்து விசேட ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாம் மிகவும் வருத்தப்படுகிறோம்.\nகிரிக்கெட் உட்பட விளையாட்டுக்களில் இருந்து மாஃபியாக்களை அப்புறப்படுத்த அமைச்சர் தற்போது சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். எப்படி இருந்தாலும் தென் ஆபிரிக்காவுடன் நடந்த போட்டியில் பெற்ற வெற்றி சிறந்தது.\nஇதற்கு முன்னர் ஆசிய நாடுகள் தென் ஆபிரிக்காவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை. அணிக்கும் அணியின் தலைவரும் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறோம்.\nநான் பிரதமர் பதவியில் இருக்கும் போது கிரக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைந்தது எனக்கு கவலையாக இருந்தது. எனினும் தற்போது சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇனி எப்படியாவது கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றி நாம் முன்னோக்கி செல்லாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­க��­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்த���யிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=7332", "date_download": "2019-07-18T17:46:04Z", "digest": "sha1:35NY7GNKVQX65JPLUVCIXBRYOGVY2PY4", "length": 12747, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "6 வயது மகனை கொலை செய்த தந�", "raw_content": "\n6 வயது மகனை கொலை செய்த தந்தை – தற்கொலை\n6 வயது சிறுவன் ஒருவரை கொலை செய்த அந்த சிறுவனின் தந்தை, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஈஸ்ட் யோர்க் பகுதியில் திங்கள் இரவு இடம்பெற்றுள்ளது.\nபுரோட்வியூ அவினியூ மற்றும் கொஸபேர்ன் அவனியூ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து, திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் இது தொடர்பிலான முறைப்பாடு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.\nசம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்த போது, அங்கு குறித்த அந்த சிறுவனும் அவரது தந்தையும் எந்தவித உணர்வுகளும் அற்ற நிலையில் காணப்பட்டதாகவும், இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த அந்த ஆறு வயது சிறுவனின் தயார் அங்கு காணப்பட்டதாகவும், அவர் தமது விசாரணைகளுக்கு ஒத்துழைத்���ு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த இருவரும் ரொரன்ரோவைச் சேர்ந்த 58 வயது சிலாட்டான் சிக்கோ மற்றும் ஆறு வயதான சைமன் சிக்கோ என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த அந்தச் சிறுவனின் தாயார் எழுப்பிய கூக்குரலை அடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, இவ்வாறான ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளதை கண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-24-03-2019/", "date_download": "2019-07-18T17:23:29Z", "digest": "sha1:3AFMNKTYZ24EY7DJZIN3NHOPTAEYEFNN", "length": 13917, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 24.03.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 24.03.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n24-03-2019, பங்குனி 10, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 08.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சுவாதி நட்சத்திரம் காலை 07.41 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 07.41 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன்(வ) சுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி கேது குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 24.03.2019\nஇன்று பணவரவு தாராளமாக இ��ுக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். குடும்பத்தில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர��களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி அடைய சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. போட்ட திட்டங்கள் நிறைவேற சில தடங்கல்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=super-star", "date_download": "2019-07-18T17:17:31Z", "digest": "sha1:45HRLB3HQQ7RL4K2GMJMPLPYK7DKX66M", "length": 4424, "nlines": 115, "source_domain": "www.paramanin.com", "title": "Super Star – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nமனிதனே… அந்த வயதில், ‘‘இந்தப் பீடி முடியறதுக்குள்ள உன் தலைவன முடிக்கிறேன் பாரு’ என்று சொல்லி தீக்குச்சித் தெறிக்கப் பத்தவைத்து நீ சண்டையிட சென்றபோது, சண்டை போடுவதற்கு முன்பே எங்களை ஜெயித்தாய். … ‘கண்ணா நாம வாங்கனத எப்பவுமே வச்சிக்கமாட்டோம், திருப்பிக் குடுத்திடுவோம், இப்புடுச் சூடு,’ என்று கூறி புரட்டியெடுத்த போது தியேட்டரில்… (READ MORE)\n‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத��து\n‘ஹவுஸ் ஓனர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nபூவில் வண்டு தேன் பருகுவதை பார்த்திருக்கிறீர்களா\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/10/15/karunanidhi-namita-connection-yoga-secret-shaping/", "date_download": "2019-07-18T17:06:03Z", "digest": "sha1:BYCCMIRU4CBKYAYYIHGNSGG3WEBSP4F5", "length": 42544, "nlines": 148, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1) | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2) »\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)\nதமிழகம் ஏற்கெனெவே சினிமா-அரசியல் கூட்டணியால் சீரழிந்துள்ள நிலையில், அவற்றை கம்பெனிகளக மாற்றியப் பின்னர், இவ்வாறு வியாபாரங்கள் செய்வது, ஜனநாயகத்தை பாதித்துள்ளது, சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.\nகடின உழைப்பில் மக்கள் சம்பாத்தித்து விலை உயர்வால் பாத்திக்கப்பட்டுள்ள நிலையில், மக்களது தவிப்புகளை ஆட்சியாளர்கள் நிவர்த்தி செய்ய கவலைப்படாமல், தங்களது லாபங்களைப் பெருக்கிக் கொள்ளவே இம்மாதிரி வழி செய்து வருகிறார்கள். இதுவும் அத்தகைய மக்கள் விரோத சூழ்ச்சியே ஆகும்.\nஇங்கு “நமிதா” மற்றும் “கருணாநிதி” அவ்வாறான உருவகங்களாக இருக்கின்றன. தனியார் கம்பெனிகள், சிபாரிசு நியமனங்கள், சமரச வியாபார விருத்தி, கொள்ளை லாபம், பரஸ்பர லாப விநியோகம், என்றுதான் இவர்கள் செயல்படுகின்றனர்.\nகருணாநிதி நமிதாவை பரிந்துரைத்தாராம்: கருணாநிதி நடிகைகளைச் சுற்றி வருகிறார்களா அல்லது நடிகைகள் கருணாநிதியை வலம் வருகிறார்களா என்னதான் அரசியல் பணிகள் ஆற்றினாலும், கூட்டணி-சூழ்ச்சிகள் புரிந்தாலும், கருணநிதிக்கு திரை/கலைப்பணிகள் மீதுள்ள ஆசையே அலாதிதான். இம்முறை பதவிக்கு வந்த பிறகு மட்டும் மூன்று நான்கு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் அவர், தன் வசனத்துக்காக கலைமாமணி விருதே பெற்றிருக்கிறார் என்றால் அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்ளலாம்[1]. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அடுத்து இயக்கும் 50வது படமான[2] “இளைஞன்” படத்திலும் தன் கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதோடு நிறுத்தாமல் கூடுதலாய் ஒரு சகாயமும் செய்திருக்கிறார்[3]. படத்தில் வில்லத்தனமான ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.\nகருணாநிதியை பாராட்டிய நமிதா[4]: கருணநிதிக்கு நமீதா மீது அப்படியென்ன பாசம் / நேசம் / பிடிப்பு என்று தெரியவில்லை[5]. இதையறிந்த நமிதா மிகவும் மகிழ்ச்சியில் பூரித்துள்ளார்[6]. நல்லவேலை கருணநிதி போலவே யோகா செய்வதினால், பெருத்துவிடவில்லை நமிதா கருணாநிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார் நமிதா கருணாநிதி பற்றி[7], “என்னை தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி[8]. அவர் ரொம்ப நல்லவர், அமைதியாக இருப்பார். தமது ஆட்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்”, என்றெல்லாம் பாராட்டியுள்ளார் குஷ்பு கொதிப்பாரா, குதிப்பாரா என்பது போகப்போகத்தான் தெரியும் போலிருக்கிறது[9].\n ஆனால், ஆங்கிலத்தில் இப்படி தலைப்பு கொடுத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது[10]. ஆங்கிலோ இந்தியப் பெண் கதாபாத்திரத்துக்கு நடிகை நமீதா பொருத்தமாய் இருப்பார் என்று அனுமானித்து அவரையே அந்தக் கதாபாத்திரத்துக்குப் போடும்படி இயக்குநரிடம் சிபாரிசு செய்திருக்கிறார். “ஆங்கிலோ இந்தியப் பெண்” என்றால், ஆங்கிலேயர் மற்றும் இந்தியர்களின் கலப்பினால் உருவாகிய இனத்தைச் சேந்தவர்கள் என்று குறிக்கிறது. அதனால் அந்த வார்த்தை பிரயோகம் இருக்கலாம்\nதனது உடல், உருவம், நன்றாக, வளைவுகளுடன் / உருண்டையாக வைத்திருக்கும் மர்மம்: தனது உடல், உருவம், நன்றாக, உருண்டையாக வைத்திருக்கும் மர்மத்தைப் பற்றியும் நமிதா விளக்கியுள்ளார்[11]. ரயான் ரேனால்டன் தேதியை வைத்துக் கொள்வேன் என்று சிரித்தபடி கூறிய நமிதா, “நான் ஜிம்முக்கெல்லாம் போகிற ஆள் இல்லை. ஆனால் இந்திய முறைப்படி யாகா செய்து என்னுடைய உடல், உருவம் முதலியவற்றை வளைவுகளுடன் வைஇத்திருக்கிறேன்”, என்றார்[12]. ஆஹா, இப்படி கருணநிதி வழி பின்பற்றுவதால் தான், கொழு-கொழு என்றிருந்து, கருணாநிதியின் மனத்தைப் பிடித்துவிட்டார் போலும் பாவம், அதனால்தான் மச்சான்கள் எல்லாம் எதிர்கட்சியில் சேர்ந்துவிட்டனர் – பி.ஜே.பி\n‘மச்சான்களுக்கு முன்பு” மயங்கி விழுந்த நமிதா[13]: நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால் காய்ச்சலை பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நமீதா பேசமுடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை சென்னை அடையாறில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். நமீதா உடல்நிலையை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.\nநமிதாவிற்கு மலேரியா – சிகிச்சையளிக்கப்படுகிறதாம்: நமீதாவுக்கு சிகிச்சை அளித்து அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி வைத்தியர்கள் கேட்டுக்கொண்டார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யார��ம் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாவம், கருணாநிதி, சென்னையாக இருந்தால், நாற்காலியை உருட்டிக் கொண்டு போய் நலம் விச்சரித்திருப்பாரோ என்னமோ\nமுன்பு தற்கொலை வதந்தி – நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜான் விளக்கம்: ஆம்பிவேலி என்றதும் முந்தைய செய்தி நினைவிற்கு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு, நமிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி / வதந்தி இருந்தது[14]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர் (ஜூலை 2010). ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், ஜூலை.1, 2010 அன்று, நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது. ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டபோது, அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார். எப்படியெல்லாம் வதந்திகலைக் கிளப்புகிறர்கள் மச்சான்கள்…\nகருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம் எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன்-மகள்கள், பேரன்-பேத்திகள்……..பெரிய குடும்பம் முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது\n[1] தனது மீது போ���ப்பட்ட வழக்குகளையே, தான் முதல்வராகியதும் ஜி.ஓ போட்டு வாபஸ் வாங்கும் போது, பரிசுகள் பெறுவது என்ன முடியாத காரியமா\n[5] ஒரு வேளை குஷ்புவிற்கு கோபம் வந்தாலும் வரலாம். ஏனெனில், குஷ்புதான் கருணாநியுடன் நெருங்கிப் பழகி வருபவர். ஏற்கெனவே புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.\n[9] வேதபிரகாஷ், கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு\n[14] வேதபிரகாஷ், நான் நலமாக இருக்கிறேன்–தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு, https://evilsofcinema.wordpress.com/2010/07/01/நான்-நலமாக-இருக்கிறேன்-த/\nகுறிச்சொற்கள்: கடத்தல், கதை வசனம், கருணாநிதி, கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காரில் கடத்தல், குத்தாட்டம், குஷ்பு, குஷ்பு வளரும் விதம், குஷ்புவின் கண்டுபிடிப்புகள், கொள்ளை லாபம், சமரச வியாபார விருத்தி, சிபாரிசு நியமனங்கள், சுரேஷ் கிருஷ்ணா, தனியார் கம்பெனிகள், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், நமிதா, நமீதா, நமீதா கடத்தல், பரஸ்பர லாப விநியோகம், யோகா, யோகா சிடி, யோகா பயிற்சி\nThis entry was posted on ஒக்ரோபர் 15, 2010 at 2:53 முப and is filed under அரசியல்-பொருளாதார யுக்திகள், அரை-நிர்வாண நடிகைகள், இடைக் கச்சை, ஊடக சாம்ராஜ்யம், ஊடல், ஊழல், கடத்தல், கனிமொழி, கருணாநிதி யோகா, கற்பு, கலவி, கிஸ்-கிஸ்கால், கிஸ்கால் நடிகை, குசுபு, குச்பு, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், கூட்டுக் கொள்ளை, கொதிக்கும் நமிதா, கொள்ளை லாபம், சமரச வியாபார விருத்தி, சினிமா காதல், சினிமாத்துறை, சிபாரிசு நியமனங்கள், ஜான், தனியார் கம்பெனிகள், தமிழனுக்கு வேண்டிய செய்தி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, நமிதா கடத்தல், பரஸ்பர லாப விநியோகம், பாலுணர்வு, பெட்ரூம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, மார்பகம், மார்புக் கச்சை, முத்தம், முந்தானை, முலை, யோகா சிடி, யோகா தந்திரம், யோகா பயிற்சி, யோகா மந்திரம், வியாபாரமாகும் சேவைகள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n12 பதில்கள் to “கருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (1)”\n12:24 முப இல் ஒக்ரோபர் 17, 2010 | மறுமொழி\n6:30 முப இல் ஒக்ரோபர் 27, 2010 | மறுமொழி\n10:05 ம��ப இல் நவம்பர் 8, 2010 | மறுமொழி\nஆமாம், மஹாராஜா போல “மீனா பஜாரை” நடத்தலாம் அல்லது தன்னுடைய டிவி நிகழ்ச்சிகளுக்காக நடிகைகளை ஆடிபாட பணிக்கலாம். காசு கொடுத்தால் ஆடிப்பாடித்தானே செய்யவேண்டும், சினிமாக்களில் செய்யவில்லையா. இல்லை, அந்த ரகசியங்கள் எல்லாம் கருணாநிதிக்கு தெரியாததா\nஅறுபதிற்கும் மேலான சினிமா அனுபவம் ஆயிற்றே, முன்று தலைமுறை நடிகைகளை பார்த்து அனுபவித்தவர் ஆயிற்றே யாரும் பங்கு கேடக முடியாது, கேட்டால் வால்போஸ்டர்களையே ஒட்டிவிடுவார்கள்\nஅன்று ரம்பாவை மடக்கினார், பிறகு குஷ்புவை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார், இன்று நமீதாவைப் பறிந்துரைக்கிறார்.\n3:30 பிப இல் ஒக்ரோபர் 26, 2010 | மறுமொழி\nபி கிரேடு படம் வேணாம்\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 31, 2010, 17:29[IST]\nஇனி தனது கவர்ச்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டு எடுக்கப்படும் பி கிரேடு படங்களில் நடிக்கப் போவதில்லை என்கிறார் நமீதா.\nகடந்த 5 ஆண்டுகளில் செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு உருவம் தந்த பெருமை நமீதாவுக்குதான் உண்டு.\nதங்கள் படங்களில் நமீதா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினால் போதும், வசூல் கொட்டும் என்று நம்பினார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சி காட்டி திணறடித்தார்.\nஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நமீதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்குத் திகட்டிவிட்டதோ என்ற நிலை ஏற்பட்டு விட்டது. கடந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.\nஆனால் தெலுங்கில் நமீதா நடித்த பில்லா மற்றும் சிம்மா சக்கைப் போடு போட்டது.\nஇந்த நிலையில் நமீதா புதிய முடிவு எடுத்துள்ளார்.\nஇனி வெறும் கவர்ச்சிக் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்றும், நடிக்க ஸ்கோப் உள்ள நல்ல வேடங்களை மட்டுமே ஏற்பது என்றும் முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் இளைஞனில் அவருக்கு வில்லி வேடம். ஆனால் படத்தில் மற்றவர்களை டாமினேட் செய்யுமளவு முக்கிய வேடமாம். தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “படங்களைத் தேர்வு செய்வதில் இப்போது மிகக் கவனமாக உள்ளேன். வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. தெலுங்கில் இப்போது மிகப் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் இனி பி கிரேடு படங்களில் நடிப்பதில்லை என முடிவ�� செய்துவிட்டேன். எனது ரசிகர்கள் மிக அன்பானவர்கள். அவர்களுக்கு எனது நல்ல படங்கள்தான் நினைவில் நிற்கும். மோசமான படங்களை என்னைப் போலவே அவர்களும் மறந்துவிடுவார்கள்…,” என்றார்.\n6:37 முப இல் ஒக்ரோபர் 27, 2010 | மறுமொழி\n10:14 முப இல் நவம்பர் 8, 2010 | மறுமொழி\nஇதிலென்ன கிரேட் வேண்டிக் கிடக்கிறதுயோகா டீச்சர் என்ற போர்வையில் மட்டும் என்னத்தை இப்பொழுது நமீதா காட்டப் போகிறார்\nஅதுதான் வெளிவந்துள்ள “நமீதா ஐ லவ் யூ” மாதிரி புகைப்படங்களிலேயே தனது ஷேப்பைக் காட்டிவிட்டாரே மக்கள் சாரி, மச்சான்கள், அதைப் பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டிருப்பர்.\nநமீதா போட்ட பனியனில் “ஓம்” என்ற சின்னம் உள்ளது, அதனால் ஒருவேளை இந்து முன்னணி அல்லது ராம் சேனா இதை எதிர்க்கலாம். அப்படி எதிர்த்தால், இன்னும் கொஞ்சம் பப்ளிசிடி கிடைக்கும். இதையேல்லாம் ரெட்டி பார்த்து கொள்வார்\nஉடலை வைத்துதான் இவர்கள் பிழைப்பை நடத்துகிறர்கள் என்பது தெரிந்த விஷயமே. கஞ்சா கருப்பு, கருணாஸ் போன்றவர்கள் யோகா டீச்சராக நடித்தால், ரெட்டியோ, மற்றவர்களோ ஒப்புக் கொள்வார்களா\n3:32 பிப இல் ஒக்ரோபர் 26, 2010 | மறுமொழி\nநமீதாவைக் கடத்த முயன்ற கார் டிரைவர்\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010, 10:09[IST]\nதிருச்சி: நடிகை நமீதாவை காரில் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nதமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.\nசமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.\nஅந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.\nஅவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.\nஅதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.\nநிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.\nஇந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு ‘செல்போன்’ மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை ‘மீட்க’ திருச்சிக்கு விரைந்தார்கள்.\nநமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.\nபிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.\nநமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.\nபோலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.\n6:41 முப இல் ஒக்ரோபர் 27, 2010 | மறுமொழி\n10:15 முப இல் நவம்பர் 8, 2010 | மறுமொழி\n பார்த்தது மட்டும் தான் செய்துள்ளார்.\n6:27 முப இல் ஒக்ரோபர் 27, 2010 | மறுமொழி\nகருணாநிதியும், நமிதாவும்; நமிதாவின் மயக்கம்; நமிதாவின் ஷேப்பைப் பற்றிய ரகசியம் முதலியவை (2) « ச Says:\n5:42 முப இல் நவம்பர் 7, 2010 | மறுமொழி\n2:17 பிப இல் திசெம்பர் 6, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/journals/127-2016-03-25-16-51-50", "date_download": "2019-07-18T18:23:40Z", "digest": "sha1:YQ5CEFSHXNID4L6RDAYK4N62XPVA4B6G", "length": 3386, "nlines": 60, "source_domain": "politicalmanac.com", "title": "இனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு - PoliticAlmanac", "raw_content": "\nYou are here: Home JOURNALS இனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு - 2.7 out of 5 based on 6 votes\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/nattupuram-041200.html", "date_download": "2019-07-18T18:10:19Z", "digest": "sha1:G5FXJTEYUT4WBETJPLBWH4LCEFGL7GKK", "length": 18761, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "கத சொல்றாரு - கி.ராஜநாராயணன் | k.r.Narayanan story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n4 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nகத சொல்றாரு - கி.ராஜநாராயணன்\nஒரு காட்டுல பெரிய்ய ஆலமரம் இருந்தது. அதுல ஒரு சிட்டுக் குருவி கூடுகட்டி முட்டை இட்டு அடைகாத்து ஒரு குட்டிக் குஞ்சு பொரிச்சது.\nகுட்டிக் குருவிக்கு ரொம்பச் செல்லம். அது என்ன சொன்னாலும் குருவி கேக்கும்.\nஒரு நா, அம்மா குருவி இரை கொண்டாந்து குட்டிக் குருவிக்கி ஊட்ட வந்தது.\nஅம்மா அம்மா, நா ஒரு கதை சொல்லுவனாம் நீ கேப்பயாம். அப்பொதாம் நா இரை திம்பேனாம் ன்னது.\nசரி, சொல்லு ன்னது தாய்க் குருவி.\nஒரு குளத்துல அழகான ஒரு மீன்குஞ்சி இருந்துதாம்.\nம்போட்டுக் கேட்டது தாய்க் குருவி.\nரொம்ப சந்தோசம தண்ணிக்குள்ள மேல வரவும் கீழெ போகவுமா விளையாடிக்கிட்டே இருந்தது. அந்த மீன் குஞ்ச பிடிக்கணும்னு ரொம்ப நாளா ஒருக��க்கு கண்ணு வச்சிக்கிட்டே இருந்துதாம்.\nஒரு நா அந்த மீன்குஞ்ச பிடிச்சிட்து கொக்கு. என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. கல கலன்னு சிரிசிதாம் மீங்குஞ்சு.\nஅப்பொ அந்த மீங்குஞ்சு சொல்லிச்சாம்:\nகொக்கு கொக்கு நா ஒரு கதை சொல்லட்டுமான்னு கேட்டுதாம்.\nகதைன்னா ரொம்ப இஸ்டம்; சொல்லு சொல்லுனுதாம்.\nபடித்துறையில மீன்குஞ்ச விட்டது. மீன் குஞ்சு சொல்ல ஆரம்பிச்சது.\nஒரு காட்டுல ஒரு நரி இருந்தது.\nம் போட்டு கேட்டுது கொக்கு.\nஅந்த நரிக்கு ரொம்ப பசி வந்துட்டது. எங்கயுமே இரை கிடைக்கல. சுத்தி சுத்தி வந்தது. பசி அதிகமாயிட்டது.\nதூரத்துல ஒரு கொடிமுந்திரி (திராட்சை) தோட்டம் கண்ணுக்குத் தெரிஞ்சது. அங்கெ போனா ஏதாவது கிடைக்கும்னு போனது.\nரொம்ப உயரத்துல ஒரே ஒரு முந்திரப்பழக் கொத்து நல்லாப் பழுத்து வாசம் கமகமன்னு வருது. நரிக்கு என்னா செய்யறதுன்னு தெரியல\nஎப்படியாவது பழத்த கவ்விப் பிடிச்சிற வேண்டியதுதாம் னுட்டு, ஒரு குதி குதிச்சதுன்னு சொல்லி நரி எப்பிடி குதிக்குமொ அப்பிடி குதிச்சிக் காட்டுனது மீன் குஞ்சு.\nஓம் மாதிரி ரெக்கையில்ல: இருந்திச்சின்னா பறந்து போயி பழத்த பறிக்கலாம்ன்னு மீன் குஞ்சு சொல்லவும் கொக்குக்கு பெருமை வந்துட்டது,தனக்கு இறக்கை இருக்கிறத நினைச்சி.\nநரிக்கு பசிஇன்னும் ரொம்ப அதிகமா ஆயிட்டது. எப்பிடியாவது அந்தப் பழத்த கவ்விப் பிடிச்சிரனும்னுட்டு இன்னும் உசரத் துள்ளிக் குதிச்சது. முடியல.\nநின்ன இடத்துலயிருந்து குதிச்சா சரிப்பட்டு வராதுன்னு சொல்லி பின்னாலயே கொஞ்ச தூரம் நடந்து போயி ஓடி வந்து, இப்பிடி ஒரே குதியா துள்ளிக் குதிச்சதுபாருன்னு சொல்லிக்கிட்டு மீங்குஞ்சு குளத்துத் தண்ணிக்குள்ள போயி விழுந்துட்டது\nஏய்ச்சிப் போட்டேம் ஏய்ச்சிப் போட்டேம்\nஏழு ரூவா வாங்கிப் போட்டேம்\nபயறு வாங்கித் தின்னுப் போட்டேம்\nஆ அங்கு ன்னு பாடிக்கிட்டே மீங்குஞ்சு தப்பிப் போயிட்டதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\nரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி\nரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி\nசிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. காசுக்கு க���சும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\nசாரலில் நனைந்து.. ஜில் ஜில் ஐஸ்கிரீம்.. மறக்க முடியாத மழை நினைவுகள்\nகஜினி பட சூர்யா போல மறதியா அல்ஸைமராக இருக்கலாம் உலக மறதி நோய் தினம் கூறும் ரகசியங்கள்\nஓரினச் சேர்க்கையை குற்ற செயலாக கருதும் 377வது பிரிவு ரத்தாகுமா.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரும் வழக்கு.. ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன\nகழக மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்\nநாட்டையே அதிர வைக்கும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் எஸ்பிஜி பாதுகாப்பும்\nஉடலையும் மனதையும் காக்கும் யோகா - உலக யோகா தினம் கூறும் ஜோதிட ரகசியங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/israel-prime-minister-welcomes-modi-211150.html", "date_download": "2019-07-18T17:25:33Z", "digest": "sha1:TTX75DBJYFQM5BENFM3B6K36BR3N6FLB", "length": 11688, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்- வீடியோ\nஇஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற அந்நாட்டு\nபிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு இந்தி மொழியில் பேசிய வரவேற்றுள்ளார்.மூன்று\nநாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் டெல்\nஅவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு\nஅளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்\nபிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்- வீடியோ\nஓமனில் ஒரே ஆண்டில் 65,000 வெளிநாட்டவர்கள் வெளியேறினர்-வீடியோ\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பா��ிஸ்தான்- வீடியோ\nGreen Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ\nமுதலாளியை கடித்துத் தின்ற நாய்கள்\nஓடிப்போன காதல் மனைவி ஓயாமல் கவிதைகளால் புலம்பும் துபாய் மன்னர்-வீடியோ\nMahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ\nமனநிலை பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்.. மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு...\nஉடல் நலம் பாதிக்கபட்ட கணவர்.. மனைவியே கொலை செய்தது அம்பலம்...\nDalai Lama : அடுத்த தலைவர் குறித்து தலாய்லாமா சர்ச்சை பேச்சு- வீடியோ\nDonald Trump to Iran : ஈரான் அவசரப்பட வேண்டாம்..கூலாக சொன்ன ட்ரம்ப்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nModi in G20 summit: ஜி20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்ப் ஷின்சா சந்திப்பு -வீடியோ\nBigg Boss 3 Tamil : Highlights : மரியாதை கொடுக்க தெரிஞ்சிக்கோ அபி-வீடியோ\nPress meet இல் கோவப்பட்டு கத்திய விமல் -வீடியோ\nBigg Boss 3 Tamil : Day 24 : Unofficial Promo : முடியை மட்டும் தான் பிடிக்கவில்லை மீரா,சாக்ஷி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nஇந்தியா பிரதமர் இஸ்ரேல் hindi இந்தி மோடி modi benjamin netanyahu india\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166075&cat=1316", "date_download": "2019-07-18T18:11:13Z", "digest": "sha1:5RMJSGUXCIGK4LPFX3XLH474HMMXKPVD", "length": 26872, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "அட்சய திருதியில் கருட சேவை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » அட்சய திருதியில் கருட சேவை மே 07,2019 12:00 IST\nஆன்மிகம் வீடியோ » அட்சய திருதியில் கருட சேவை மே 07,2019 12:00 IST\nஅட்சய திருதியில் கருட சேவை\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஅட்சய திருதியை 12 பெருமாள்கள் கருட சேவை\nகிருத்திகை: தங்கமயில் வாகனத்தில் முருகன்\nதேர்தலுக்கு பின் அமமுக இருக்காது\nஆதிநாராயன பெருமாள் திர���க்கல்யாண வைபவம்\nசீனிவாச பெருமாள் கோயில் திருக்கல்யாணம்\nகுதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nதிருத்தளிநாதர் கோயிலில் வைகாசி தேரோட்டம்\nவைகாசி விசாக விழா தேரோட்டம்\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nரெங்கநாதர் கோயிலில் தங்க கருட சேவை\n25 ஆண்டுக்குப் பின் மாணவர்கள் சந்திப்பு\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\nகோட்டை மாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nஅகத்தீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி சேவை\nதங்க யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nதஞ்சை விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சான் ஆண்டோனியோ\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம்\nஒரே கல்லில் 15 அடிக்கு ஆஞ்சநேயர்\nபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா\nதிருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம்\nஜம்புகேஸ்வரர் கோயிலில் வைகாசி ஏகவசந்த உற்சவம்\nதங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nதெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை\nபஞ்சவடியில் 7 அடி உயர பெருமாள் சிலை\nதங்க சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா\nபெருமாள் கோயிலில் 2 கற்சிலைகள் மாயமானது எப்படி\nவெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவு���ீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/snacks-recipes.335/", "date_download": "2019-07-18T18:07:56Z", "digest": "sha1:EZ6J4K6NIDFVSRDH7ZVLCVQT3BWHCX75", "length": 5699, "nlines": 281, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Snacks recipes | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nபன்னீர் பக்கோடா, மயோனைஸ் சாஸ்\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/18153406/1246935/Ranveer-Singh-consoles-Pakistani-fan-after-India-win.vpf", "date_download": "2019-07-18T18:16:24Z", "digest": "sha1:4TXYVJGF3CCUCVHZFV5TMBBOQSF6GB2M", "length": 9594, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ranveer Singh consoles Pakistani fan after India win the match", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரன்வீர் சிங் - வைரலாகும் வீடியோ\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு ரன்வீர் சிங் ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மாவின் (140 ரன்) அதிரடி ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது. போட்டியின் இடையே மழை பெய்ததால் பாகிஸ்தானுக்கு 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களே சேர்த்தது.\nஇதனால் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக ஏழுமுறை வீழ்த்தி சாதனை படைத்தது.\nஇந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டியினை க��ணவந்த அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவருக்கு போட்டியினை காணவந்த இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.\nஅந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகரை கட்டி அணைத்து, “உங்கள் நாட்டு அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிக நுட்பமாகவும் விளையாடினர். ஆகையால் நம்பிக்கையினை இழக்க வேண்டாம் எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது” என ரன்வீர் சிங் ஆறுதல் கூறுகிறார்.\nஇந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் ரசிகருக்கு ஆறுதல் கூறிய ரன்வீர் சிங்#Worldcup2019#India#Pakistan#RanveerSingh@RanveerOfficialpic.twitter.com/JaYbtbuBtC\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ரன்வீர் சிங்\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nசர்வதேச தடகள கூட்டமைப்பின் அனுபவ வீராங்கனை பட்டத்துக்கு பி.டி. உஷா பெயர் பரிந்துரை\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: ஒரு மணி நேரம் போராடி காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து\nபாகிஸ்தான் கிரிக்கெட்டை மிக்கி ஆர்தர் சீரழித்துவிட்டார்: அப்துல் காதிர் குற்றச்சாட்டு\nரஞ்சி டிராபி நாக்அவுட் போட்டிகளில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிசிசிஐ அனுமதி\n‘ஓவர் த்ரோ’ ரன்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்: பென் ஸ்டோக்ஸ் நடுவர்களிடம் கூறியதாக ஆண்டர்சன் தகவல்\nஎனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன\nஐ.சி.சி. விதியை வித்தியாசமாக கேலி செய்த அமிதாப்பச்சன்\nசச்சின் தெண்டுல்கரின் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணியில் ஐந்து இந்திய வீரர்கள்\nஇறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை, வெற்றியாளருக்கு மகுடம் சூட்டப்பட்டது: கேன் வில்லியம்சன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manufacturingpressreleases.com/2019/07/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-07-18T17:12:05Z", "digest": "sha1:U2IE3LXL3INKN3FJEDIX3OLBTSYJ7G36", "length": 17697, "nlines": 125, "source_domain": "www.manufacturingpressreleases.com", "title": "தமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள் – Manufacturing Press Releases", "raw_content": "\nதமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள்\nசிங்களவர்களின் தாக்குதல்கள், அடக்குமுறைகள் , இனப்படுகொலைகள், நில அபகரிப்புகள் ஆகியவற்றிலிருந்து தமிழர்களை காப்பாற்ற அமெரிக்கா உறுதியளித்தால், உலக அமைதிக்காக அமெரிக்கர்கள் வட-கிழக்கு வர வேண்டும்”\n— திரு. ராஜ்குமார், வவுனியா காணாமல் போனவர்களின் செயலாளரும் பேச்சளரும்\nNEW YORK, NEW YORK, USA, July 11, 2019 /EINPresswire.com/ — தமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள்ம் தமிழர்கள் “பல காரணங்களுக்காக இலங்கையில் அமெரிக்கத் தளத்தின் தேவையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.\n“உலகின் மிகப் பரபரப்பான கிழக்கு-மேற்கு கப்பல் வழியை (மலாக்க கடல் வழி) சீன ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பதே ஒரு முக்கிய காரணம். இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிறைய நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுவரும். எனவே, தென்கிழக்கு ஆசியாவில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா இங்கு ஒரு காலடி வைக்க வேண்டும்.\n\"இரண்டாவது காரணம் இலங்கையில் எந்த முஸ்லீம் ஐஸ் குழுக்களின் விரிவாக்கத்தையும் நிறுத்த வேண்டும். இந்த முஸ்லீம் ஐஸ் குழு ஒரு சுனாமியை விட ஆபத்தானது மற்றும் இது ஒரு புற்றுநோயாக தென்படும்.\n“மூன்றாவது காரணம் இலங்கையில் அமைதியைக் கொண்டுவருவதாகும். 2 மில்லியன் பணக்கார தமிழ் புலம்பெயர்ந்தோர்கள் கோபமடைந்தும் மற்றும் விரக்தியடைந்தும் உள்ளதால், இத் தமிழர்கள் எதையும் எப்பவும் செய்யலாம் . இலங்கையின் நடத்தை இலங்கையில் போரை மீண்டும் கொண்டு வர முடியும். எனவே இதனை நிறுத்துவதற்கு அமெரிக்காவின் பங்கு முக்கியம் ”\nசிங்களவர்கள் அமெரிக்காவை சிங்கள பிரதேசத்தில் வைத்திருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்களின் சிங்கள புத்த புராணக் கதைகளான மகா வம்சம் கூற்று என்னவெனில், எந்தவொரு வெளிநாட்டவரும் தங்கள் புத்த மதத்தை அச்சுறுத்தலாம். எனவே எந்த வெளி நாட்டவரையும் பூச்சி புலுக்கள் போல்கொலை வேண்டும் என்பத�� மகா வம்சத்தின் கூற்று .\nதமிழர்கள் அமெரிக்கர்களை வரவேற்க விரும்புகிறார்கள். 1800ஆண்டுகளில் இருந்து அமெரிக்கர்களின் சிறந்த நண்பர்கள் தமிழர்கள். 1800ஆண்டுகளில், அமெரிக்க மிஷனரிகள் கொழும்புக்கு வந்தபோது, ​​காலனித்துவ ஆட்சியாளர் பிரிட்டிஷ் மற்றும் சிங்களவர்கள் அமெரிக்கர்களை விரட்டியடித்தனர்.\nஆனால் வடக்கில் உள்ள தமிழர்கள் அமெரிக்கர்களை வரவேற்றார்கள். அமெரிக்கர்கள் தமிழர்களுக்காக பல பள்ளிகள், மருத்துவமனை மற்றும் தேவாலயங்களை கட்டினர். இந்த நிறுவனங்கள் இன்னும் யாழ்ப்பாணம் மற்றும் பிற தமிழ் பகுதிகளில் உள்ளன. இது தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சாரத்தில் ஒரு பெரிய பாத்திரத்தை வகித்தது.\nசிங்களவர்களின் தாக்குதல்கள் அல்லது இனக்கலவரங்கள், அடக்குமுறைகள் , இனப்படுகொலைகள், நில அபகரிப்புகள் ஆகியவற்றிலிருந்து தமிழர்களை காப்பாற்ற அமெரிக்கா உறுதியளித்தால், உலக அமைதிக்காக அமெரிக்கர்கள் வட-கிழக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர்கள் விரும்புகிறோம்.\nபோருக்குப் பிறகு, இலங்கை சீனர்களுடன் சிக்கி கொண்டுள்ளார்கள். இலங்கை தீவு தேசத்தின் பெருகிவரும் கடன் குறித்து எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இலங்கைக்கு கடன்கள் உட்பட நிதி உதவிகளை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. 1.4 பில்லியன் டாலர் திட்டத்திற்கான சீன கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால், இலங்கை 2017 ஆம் ஆண்டில் சீனருக்கு ஒரு மூலோபாய துறைமுகமான அம்பந்தோட்டையை 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியது.\nஇந்த அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனர்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சீனர்கள் உரிமையாளர் என்பதால், அம்பந்தோட்டையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அம்பந்தோட்டை துறைமுகத்தில் உள்ளது என நம்பத்தகுந்த மூலத்திலிருந்து அறிக்கை உள்ளது. இது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்.\nமற்ற துறைமுகங்களுக்கும், வடக்கில் உள்ள சிறிய தீவுகளுக்கும் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. சீனருடன் பெருகிவரும் கடன் அதிகரிக்கும் போது, ​​இலங்கை வடகிழக்கில் சீனர்களுக்கு இன்னும் பல மூலோபாய இடங்களை குத்தகைக்கு விடும் அதிக வாய்ப்பு உள்ளது.\nஅமெரிக்க ராணுவ படைக்கு , திருகோணமலை துறைமுகம், நெடுந்தீவு மற்றும் அல்லைப்பி��ி ஆகியவற்றில் அமெரிக்க தளம் அம்மைப்பதற்ற்கு தமிழர்கள் கொடுக்க தயாராக உள்ளனர்.\nதமிழர்கள் சீனர்களை வெறுக்கிறார்கள், ஏனெனில் போரின்போது இலங்கைக்கு பல கொடூரமான ஆயுதங்களை வழங்கினார்கள். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போரின் முடிவில் 145,000 தமிழர்களைக் கொல்ல சீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.\nவடகிழக்கில் அமெரிக்கத் தளம் தமிழர்களுக்கு நிறைய வளர்ச்சியைத் தரும் என்று தமிழர்கள் நம்புகிறார்கள். தமிழர்கள் கல்வி ரீதியாக பயனடைவார்கள், தமிழர்களின் சுகாதாரத் தேவைகளும் தொழில்களும் நிறைய மேம்படும், பல தொழில்நுட்ப தொழில்களை உருவாக்குவதால் தமிழர்களின் பொருளாதாரம் வேகமாகச் செல்லும்.\nஅமெரிக்கர்கள் நியாயமான மக்கள். அவர்கள் மனித உரிமைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளனர், ஏழை நாடுகளுக்கு உதவுகிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் அடக்குமுறையாளரிடமிருந்து காப்பாற்றுகிறார்கள், பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, ஆனால் சமீபத்திய எடுத்துக்காட்டுகள் தெற்கு சூடான், போஸ்னியா மற்றும் கிழக்கு திமோர் நடந்தவை.\nவடகிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழர்கள், அமெரிக்கா தமிழ் தயக்கத்துக்கு வந்து உலக மற்றும் இத்தீவின் அமைதிக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nதிரு. ராஜ்குமார், வவுனியா காணாமல் போனவர்களின் செயலாளரும் பேச்சளரும்\nதமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள் July 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/31/chennai-secondary-grade-intermediate-teachers-withdrew-their-indefinite-fast-what-is-to-be-done/", "date_download": "2019-07-18T18:19:13Z", "digest": "sha1:FUQLRMT4ZJME2JV3OUVUQH3NCA2CEXGO", "length": 48104, "nlines": 272, "source_domain": "www.vinavu.com", "title": "இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ? | vinavu", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்���ுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்ப��திய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன \nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன \nகடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...\nகடந்த 6 நாட்களாக நடந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 29.12.2018 அன்று இரவு பேச்சுவார்த்தையின் போது தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்கள் “ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்கான ஒருநபர் குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது, எனவே, கோரிக்கைக் குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.” இதைத் தொடர்ந்துதான் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.\nஇடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொது செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள், “உறுதி கூறியபடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், மீண்டும் எங்களை போராட்டத்துக்கு தள்ளாது என்றும் நம்புகிறேன்” என கூறி போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைப்பதாக கூறியுள்ளார்.\nஆனால், அரசு உறுதி கூறுவதும், அதை ஊத்தி மூடுவதும் புது விஷயமா என்றால் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் அரசு உறுதிகூறி ஏமாற்றி வருகிறதென்பது ஆசிரியர்கள் அறிந்ததே.\n6-வது ஊதியக்குழுவில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியைக் குறைத்து, மே 31, 2009 -க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370/- ரூபாயாக இருந்த அடிப்படை சம்பளத்தை, அதற்கு பின் சேர்ந்தவர்களுக்கு 5,200/- ரூபாயாக குறைத்து அறிவித்தது தமிழக அரசு.\nஅப்போதே, இடைநிலை ஆசிரியர்கள் இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு ஆயிரக்கணக்கில் பதிவுத்தபால்களும், இ-மெயில்களும் அனுப்பியுள்ளனர். இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து,\nஜாக்டோ- ஜியோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைப்பது.\nஇடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைத் தொடங்கி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனியாக போராடத் தொடங்கியுள்ளனர்.\n2016-ஆம் ஆண்டில் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்.\n7-வது ஊதியக் குழு அமைக்கப்படும்போது, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.\n7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம்.\n2018 ஏப்ரலில் 4 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம்.\nதற்போது கடந்த 2018 டிசம்பர் 23 -ஆம் தேதி டி.பி.ஐ-யில் போராட வந்த ஆசிரியர்களை தாம்பரம், மடிப்பாக்கம், பல்லாவரம் என மண்டபங்களில் அடைத்து வைத்து, அலைய வைத்தபின், கலைந்துபோக சொல்லி மிரட்டியது போலீசு.\nபோராட்டக்களத்தில் மயக்கமடைந்த ஆசிரியர் ஒருவர் மருத்துவ உதவிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.\nஆனால், ஆசிரியர்கள் போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் டிபிஐ-யை முற்றுகையிட்டு போராட முயற்சித்தபோது, ராஜரத்னம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தது. மீண்டும் ஆசிரியர்கள் விடாப்பிடியாகப் போராடித்தான் டி.பி.ஐ.-வளாகத்துக்குள் வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஅதுமட்டுமின்றி, முதல்வருடன் பேச்சுவார்த்தை என ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டதோடு, “ஜனவரி 7-ஆம் தேதி வரை காத்திருங்கள், ஒரு நபர் கமிசன் அறிக்கை வந்துவிடும் கலைந்துபோங்கள்” என கல்வி செயலர் பிரதீப் யாவ் மூலமாக மிரட்டப்பட்டனர்.\nஊடகங்களில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடு களையப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், போராட்டக்குழுவினர் நேரில் சென்று, அதுபற்றி பேசியபோது, “தொலைக்காட்சிக்காக சொன்னா நம்பிட்டு வந்துருவீங்களா” என திமிராகப் பேசியுள்ளார். இப்படி வெளிப்படையாக அறிவித்த வாக்குறுதியையே மதிக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு, தற்போது 4 சுவருக்குள், ‘பரிசீலிக்கிறேன்’ என உறுதி கூறியிருப்பதை மட்டும் நிறைவேற்றிவிடுவார்களா\nஇப்படி ஒவ்வொரு முறையும் வாக்குறுதிக் கொடுத்து ஏமாற்றி, கிடப்பில் போட்ட அரசுதான் இப்போதும் பரிசீலிக்கிறேன் என உறுதி கொடுத்துள்ளது.\nபோராட்டத்தின்போது, ஆசிரியர் ஒருவர் சொன்னார், “எங்கள் கோரிக்கை இழவு வீட்டிலுள்ள பிணம் போல கிடக்கிறது”. எடுத்துப்போட வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், வருத்தம் தெரிவிப்பதோடு சென்றுவிடுகின்றனர் என்றார்.\nஅரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என யாருக்குமே ஆசிரியர்களின் வலியும், வேதனையும், தீர்வும் பொருட்டல்ல என்பதுதான் உண்மை. அந்த ஆசிரியர் குறிப்பிட்டதுபோல, ஆதரவு தெரிவுக்கும் கட்சிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாதா\nஊடகங்களால் போராட்டத்தின் நியாயத்தை மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க முடியாதா தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகத்தான் போட்டியும், பேட்டியும். ஆனால், கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் எப்படி அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற போராடும்\nஉதாரணத்துக்கு, பச்சமுத்துவின் புதிய தலைமுறை, நியூஸ் 7 வைகுண்ட ராஜன், சன் டிவி கலாநிதிமாறன், மற்றும் ஏனைய ஊடகங்களின் முதலாளிக்கோ அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவதா நோக்கம் இனியும் அரசையும், ஊடகங்களையும் நம்புவது முட்டாள்தனம்.\nஇந்தப்போராட்டத்தை சீர்குலைப்பதும், ஆசிரியர்களின் மனவலிமையைக் குறைத்து “இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை” என்ற விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளி மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தடுப்பதும்தான் அரசின் நோக்கம். அரசு ஏன் இதை செய்ய வேண்டும்\nசற்று யோசித்துப் பாருங்கள். அரசின் செலவுகளை குறைப்பதற்காகத்தான் தகுதி குறைக்கப்பட்டு, சம்பளம் குறைக்கப்படுகிறது என 6-வது ஊதியக்குழுவில் சொன்னது. இப்போதும் இதை சொல்லித்தான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைத்து தனியாரிடம் தாரைவார்க்க தயாராகிறது.\nஅதானால்தான�� சத்துணவு மையங்களை மூடுவது, குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடுவது, பள்ளிகளை இணைப்பது என அரசுப்பள்ளிகளுக்கு பூட்டு போட்டுவிட்டு போகத் துடிக்கிறது. சம்பளத்தைக் குறைத்து இலாபத்தை பெருக்க நினைக்கும் முதலாளியைப் போலத்தான், அரசும் இன்று திட்டமிடுகிறது. அதனால்தான், ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து வழங்கி, அவர்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளது.\nஆனால், மறுபுறம் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு, பதவியேற்றவுடனே அமைச்சர்களுக்கு புதிய கார்கள், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆயிரக்கணக்கான கோடி செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என வீணாக்குகிறது.\n♦ அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு \n♦ குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு \nதனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என சொல்லி கல்விக் கொள்ளையர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது. ஆனால். ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியில் 1/3 பங்கு மட்டுமே ஒதுக்குகிறது.\nஆனால், மறைமுகமாக தனியாரை ஊக்குவித்து, வளர்த்துவிடும் அரசின் நோக்கமே அரசுப்பள்ளிகளை கைகழுவிவிட வேண்டுமென்பதுதான். பள்ளிகளை மட்டுமல்ல சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியாரின் இலாபத்தை அதிகரிக்கக் கொடுத்து முதலாளிகளை வாழவைக்க நினைக்கிறது.\nஇதன் ஒரு பகுதிதான், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்து விரட்ட நினைப்பது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இந்த அரசிடமே மன்றாடி நம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியுமா வேறு என்ன செய்வது என கேட்கிறீர்களா\n6 நாட்களாக உணவருந்தாமல் தன்னை வதைத்துக் கொண்டும், 200-க்கும் மேற்பட்ட சக ஆசிரியர்கள் மயங்கி விழுந்தபோதும், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, பூரான் கடியிலும், தேள்கடியிலும், கொட்டும் பனியிலும், வெயிலிலும் கைக்குழந்தைகளுடனும் தீரத்துடன் போராடிய ஆசிரியர்கள் இன்று வெறுங்கையுடனும், மனக்கொதிப்புடனும், கோபத்துடனும்தான் வீடு திரும்பியுள்ளனர்.\nஇதை போராட்டத் தலைமை உணர்வதோடு, இதற்கேற்ப அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என கருதுகிறோம்.\nதொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும், மெரினா போராட்டமும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் மட்டும் வெற்றி பெற்றதற்கு காரணம் அது உலக அளவில் பேசப்பட்டதும், அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றதும்தான். மக்கள் சக்திக்கு மட்டுமே அரசையே அச்சுறுத்தும், அசைத்துப் பார்க்கும் வலிமை உள்ளது என மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபித்துள்ளது.\nசீனாவிலும், ரஷ்யாவிலும் நடந்த மக்கள் புரட்சியாகட்டும், அமெரிக்காவின் வால்வீதி போராட்டம், தற்போது பிரான்சின் வீதிகளில் இறங்கி பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான போராட்டம் என வெற்றி பெற்ற அனைத்து போராட்டங்களும் மக்கள் ஆதரவும் அவர்களது பங்களிப்பும் இருந்ததால்தான். இது எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கோரிக்கைகளுக்கும் பொருந்தும்.\nதற்போதுகூட, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் போராடுவதும், மக்களுக்கு இப்போராட்டம் பற்றியோ, அதிலுள்ள நியாயமோ தெரியாததும்தான் அரசின் பலம், போராடியவர்களின் பலவீனம். அதனால்தான் இந்த அரசு போராட்டத்தைப் பற்றியே வாய்திறக்காமல் இருந்ததோடு, உளவுப்பிரிவு போலீசை போராட்டத்திற்குள் கலக்கவிட்டு போராடும் ஆசிரியர்களின் மனவலிமையை குலைக்க முயற்சித்து தோற்றது.\nஎனவே, போராட்டத்தின் நியாயம் என்ன என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகவுள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து கொண்டு, மற்ற ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையின் நியாயத்தை சிறு பிரசுரமாக, சுவரொட்டிகளாக, தட்டிகளாக, பதாகைகளாக அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். இதன்மூலம் மக்களும், தம் பிள்ளைகளின் நலனுக்காக அரசுப்பள்ளிகளை காப்பாற்ற களம் இறங்குவர்.\nஇதுவே, இந்த அரசுக்கு அச்சுறுத்தலாக அமையும், தீர்வை நோக்கி முன்னேற முடியும். மேலும், அரசுப் பள்ளிமேல் அக்கறையுள்ள முன்னாள், இன்னாள் பள்ளி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கும்பட்சத்தில் இந்த இயக்கத்தை மிக எளிதாக தமிழகம் முழுவதும் பரப்ப இயலும்.\nமாணவர்களின் படிப்பு பாதிக்காமல் விடுமுறை நாட்களில் மட்டும் போராடும் ஆசிரியர்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால், அதேசமயம், படிப்பையும், ஒழு���்கத்தையும் போதிக்கும் ஆசிரியர்கள்தான் போராட்ட உணர்வையும் மாணவர்களுக்கு கற்றுத்தர முடியுமென நினைக்கிறோம்.\nஅதுமட்டுமின்றி, ஆசியர்களின் சம்பள உரிமைக்காகவும், மாணவர்களின் கல்வி பெறும் உரிமைக்கானதுமான இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் கூட்டணியே சரியானதும், வெற்றியடையச் செய்யக்கூடியதுமாகும்,\nஆசிரியர் நலனுக்கான-மாணவர் நலனுக்கான- எதிர்கால சமூகத்தினரின் நலனுக்கான- அரசுப் பள்ளிகளின் நலனுக்கான இந்தப் போராட்டத்தில் அதனால் பயன்பெறப்போகும் அனைவரும் கைகோர்ப்பதுதான் நியாயம் என நம்புகிறோம்.\nஇது எங்களது ஆலோசனை மட்டுமே. இதை செயல்படுத்துவது பற்றி முடிவெடுக்க வேண்டியது போராடும் ஆசிரியர்களும், அவர்களை வழிநடத்தும் போராட்டத் தலைமையும்தான்.\nஇருப்பினும் கடந்த ஆறு நாட்களாக போலீசின் அச்சுறுத்தலையும், அலைக்கழிப்பையும் மீறி உறுதியுடன் போராடிய ஆசிரியர்களுக்கு வினவு இணையதளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேலும், போராடும் ஆசிரியர்கள் இதுபற்றிய தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். முற்போக்கு இயக்கங்கள் அனைவரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nசரியான ஆலோசனை. மக்களுக்கு ஆசிரியர்களின் போராட்டத்தின் நியாயம் உணர்த்தப்பட்டிருக்கவேண்டும்.\nபத்திரிக்கைகளை உத்து உத்துப் படித்தால் கூட ஆசிரியர்களின் கோரிக்கையை பளிச்சென்று புரிந்துகொள்ள முடியவில்லை. பத்திரிக்கைகள் கவனமாகவே இதை செய்கின்றன என்பதை தான் புரிந்துகொள்ளமுடிகிறது.\nசரியான ஆலோசனை… அடுத்து போராடும் நிலையில் அரசு தள்ளுமானால் இவை கருத்தில் கொள்ளப்படும்..\nமிக சரியானது. .. மக்களிடம் எடுத்து செல்வதும், உணர வைப்பதிலும் உடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ..\nஇ டைநிலை ஆசி���ியர் மற்றும் உங்கள் அமைப்பு கொடையாளன். இடைநிலை ஆசிய யர்கள் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள் அல்ல அதனால் தான் பொய் கலவரம் தூண்டி அவதூரறு பரப்ப அரசு அஞ்சியது. அதே நேரம் முன்பு சொன்னது போல தமிழகம் முழுவதும் பரவி இருக்கும் ஆசிரியர்களால் தங்கள் பாதிக்கப்பட்டதை மக்களிடம் எடுத்து செல்லும் அளவிற்கு சாமர்தியம் போதவில்லை. மேலும் அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவதை மாபெரும் ஊழலாக சித்தரித்து கார்ப்ரேட் ஊழல்வாதிகளை காப்பாற்றும் அரசின் சதியால் அரசு ஊழியரின் மீதான பொதுமக்களின் வெறுப்பிற்கு த ங்களும் ஆளாகிறோம். எக்களி டம் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் சிலரை தவிர யாரும் எங்கள் வலியை உணரவில்லை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nபுது தில்லி டாக்சி ஓட்டுநர்கள் போரட்டம் \nமைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி\nஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் – லஜபதிராய் உரை\nதனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/anbulla/anbulla.aspx?Page=3", "date_download": "2019-07-18T17:37:38Z", "digest": "sha1:4PDBDMRVVGGBI76GJU4CF774QBLKVJIT", "length": 23005, "nlines": 401, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nகணவன், மனைவி, நடுவில் குழந்தை\nதும்மினால் Google, இருமினால் E.R மன���வி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். \nகலாசார மோதல்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மட்டும் அல்ல; குடும்ப வளர்ப்பும் வெளியுலக அனுபவமும் சேர்ந்து தனிமனித கலாசாரத்துக்கு ஒரு set of beliefs கொடுக்கிறது. \nஅம்மா என்னும் அரிய சக்தி\nஇரண்டு வார விடுமுறையை அருமையான நண்பர்கள், குடும்பங்கள் என்று மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு நிம்மதியாக வீடு திரும்பித் தூங்க முயற்சித்தேன். இரவு 12 மணி. அந்த \"ஃபோன் கால்\" வந்தது. \nநீங்கள் எழுதியிருப்பது பிரச்சினை இல்லை, இருக்காது என்பதுதான் என்னுடைய கணிப்பு. நிறையப்பேருக்கு மொழி, கலாசார வேறுபாட்டால் ஏற்படும் அனுபவந்தான் இது. அவருக்கு மட்டும் புதிதல்ல. \nசூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம்\nபணத்தைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால், பாசத்தை எப்படிக் கட்டாயப்படுத்துவது அந்தப் பாசம் உள்ளத்தில் தானாக ஊறவேண்டும். நம்மில் நிறையப்பேர், நம் ரத்தம், நம் சொந்தம், நம் சொத்து என்று... அந்தப் பாசம் உள்ளத்தில் தானாக ஊறவேண்டும். நம்மில் நிறையப்பேர், நம் ரத்தம், நம் சொந்தம், நம் சொத்து என்று... \nஉடலாலோ, பணத்தாலோ பிறரைச் சார்ந்து நின்று/நிற்க வேண்டிய அனுபவம் நம் எல்லாருக்குமே பொதுவாக இருக்கும். மிகச் சங்கடமான நிலை. ஆனால், இது ஒரு அருமையான அனுபவம். \nபோன 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதர், தன் நண்பரின் விவாகரத்து முடிந்து, குழந்தைகளைப் பொறுப்பேற்கும் வேதனையிலும் அவதியிலும் எப்படி உதவிபுரிந்து, ஆதரவாக இருந்தார் என்பதைப் படித்தேன். \nசில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்\nசில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted. \nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். \nஉடைமைகள் பறிபோகப் பார்த்துக்கொண்டு உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த மனநிலையில், கொந்தளித்து, உடனே உதவிக்கு வரவில்லை என்��ு பாசக்கயிறுகளை அறுத்துக்கொண்ட சில குடும்பங்களைப் பற்றி... \nஎந்த உறவுக்கும் நம்பிக்கையே ஆணிவேர். இந்த அனுபவத்தினால் நாம் எல்லாவற்றையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும்போது நாம் மனிதத்தன்மையை இழந்து விடுகிறோம். \nமுதிர்ச்சி உண்டு, தெளிவு வரும்\n\"Love\" ஒரு \"excitement.\" \"Inter-Caste/Religion\" ஒரு \"curiosity\". ரகசியத் திருமணம், பெற்றோர் எதிர்ப்புத் திருமணம் ஒரு த்ரில். \nபணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம்\nகுழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்\nகடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.\nபரிதாபப்படு, அது அன்பாக மாறும்....\nஎங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது\nகணவன், மனைவி, நடுவில் குழந்தை\nஅம்மா என்னும் அரிய சக்தி\nசூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம்\nசில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்\nமுதிர்ச்சி உண்டு, தெளிவு வரும்\nபொறாமை ஒருவகையில் உங்களுக்குப் பாராட்டுதான்\nகருத்துச் சொல்லலாம், அறிவுரை கொடுக்கமுடியாது\nஆதரவு தந்து அச்சத்தை அகற்றுங்கள்....\nமனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்\nஉங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல\nஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை\nஎல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது\nசிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும்\nபொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள்\nஅவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் உதவுவார்கள்\nகொடுக்கும் நிலையில் இருக்கிறீர்கள்; வாங்கும் நிலையில் அல்ல\nஅவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்\nகாட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே\nசிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்\nகேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்\n\"நான் ஆண், நான் சொன்னால் நடக்கவேண்டும்\"\nபாதை வேறு, போகும் வேகம் வேறு\nகாற்றோடு வந்தது காற்றோடு போகட்டுமே\nஅன்பை யாசகமாகக் கேட்காதீர்கள்; கொடுங்கள்\nஅடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும்\nகடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்\nஎன்ன செய்ய இந்த மாமாவை\nஅப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்\nபீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது\nசெய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்\nசண்டையைச் சங்கீதமாக மாற்றும் மனம் வேண்டும்\nபாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை\nஅன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை\nயாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்\nசிலருக்கு மட்டும் ஏன் இப்படி\nபொருளோடு நமக்கு உண்டான தொடர்புக்கும் ஆயுள் உண்டு\nஇன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்\nநல்ல தருணத்தை மகிழ்வோடு அனுபவியுங்கள்\nதிருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....\nமுறிந்தது கிளைகள், வேர் அல்ல\nபனை மரத்தின் கீழ் குடித்த பால்\nவாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்கள்\nபொருட்களை உபயோகப்படுத்தி மனிதர்களை நேசிக்க வேண்டும்; மாறாக அல்ல\nபடிப்பு வேறு, பக்குவம் வேறு\nகாயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள்\nஉரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...\nநான் மிகவும் சென்சிடிவ் டைப்....\nநான் மிகவும் சென்சிடிவ் டைப்...\nமுதலில் கலகலப்பு, பின்னர் சலசலப்பு\nசுவாசக் காற்றுக்கு நன்றி சொல்வதில்லை...\nஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா\nஒரு தாயின் பார்வையுடன் அணுகுங்கள்\nஉண்மையை அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம்\nசந்தேகம் என்னும் ஒரு சரக்கு......\nவிசையும் தனி, திசையும் தனி\nமதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது\nகண்ணாடிக் கதவு கல்சுவர் போல...\nநம்மை நாமே அலசிப் பார்க்கும்போது...\nநீங்கள் ஒரு தனி சாரி\nமனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால்...\n'கொஞ்சம் கொஞ்சம்' எப்படி குடிகார கணவருடன் 'அட்ஜஸ்ட்' செய்து...\nஇதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்\nநின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்\nசோதனையில் இருந்து மீள்வது எப்படி\nதேவை - உங்கள் அனுசரணை\n''முதியோர் இல்லம்'' தான் கடைசி வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/Type%20of%20Taxes/SitePages/Pay%20As%20You%20Earn%20(PAYE).aspx?menuid=1202", "date_download": "2019-07-18T18:03:40Z", "digest": "sha1:NM724MX42PQGVSF2E4FKRMRZTBLOPTJX", "length": 13443, "nlines": 134, "source_domain": "www.ird.gov.lk", "title": "pay as you earn (paye)", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபெறுமதி சேர் வரி அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: வரி வகைகள்​ :: உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nஉழைக்கும் போது செ​​லுத்தும் வரி\n2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 114 ஆம் அல்லது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 83 ஆம் பிரிவின் நியதிகளின்படி (2018 ஏப்ரல் 1, இருந்து) தொழில் வழங்குனர்கள் உழைப்பூதிய கொடுப்பனவு மேற் கொள்ளப்படும் வேளையில் ஊழியர்களின் ஊழிய வருமானத்தின் மீது வருமான வரியினைக் கழிப்பனவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.\nஇந்நோக்கத்திற்காக, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அத்தகைய வரிக் கழிப்பனவுகள் மேற்கொள்ளப்படுகையில் பயன்படுத்தப்பட வேண்டிய வரி அட்டவணைகள்​ குறித்துரைக்கப்பட்டுள்ளது. உழைப்பூதியம் சம்பாதிக்கப்படுகின்ற வேளையில் செலுத்தப்படும வரி என்பதால், இந்த முறைமையானது உழைக்கும் போது செலுத்தும் முறைமை (PAYE) என அழைக்கப்படுகின்றது.\n2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் [2017 ஒக்டோபர் 24 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தப்பட்டது]\nஉள்நாட்டு வருவாய் சட்டம் வழிகாட்டி (வரைபு)\nஒவ்வொரு தொழில்வழங்குனரும் உழைக்கும்போது செலுத்தும் வரி முறைமையின்படி ஊழியரிடமிருந்து உழைக்கும்போது செலுத்தும் வரியினை கழிப்பனவு செய்வதற்கான கடப்பாட்டினைக் கொண்டுள்ளதுடன் கழிப்பனவு செய்யப்பட்ட மொத்த தொகையானது தொடர்ந்து வரும் மாதத்தின் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.\nஉழைக்கும்போது செலுத்தும் வரி வருடாந்த பிரகடனத்தினைச் சமர்ப்பித்தல்\nஉரிய வரி மதிப்பீட்டாண்டுக்கான உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) வருடாந்த பிரகடனத்தினைச்​ அடுத்துவரும் வரி மதிப்பீட்டாண்டின் ஏப்ரல் மாதத்தின் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்ட���ம்.\nஉள்நாட்டு இறைவரி திணைக்களக் கட்டிடத்தின் 1 ஆவது மாடியிலுள்ள மத்திய ஆவணப்படுத்தல் முகாமைத்துவ பிரிவில் (வடக்கு பிரிவு) கையளிக்கப்படுதல் வேண்டும்\nஉபொசெவரி அட்டவணை – 2018/2019​​​​​\nஉபொசெவரி வரிக் கணிப்பீடு – 2018/2019​​​​​\nதொழில்வழங்குனரின் வருடாந்த வெளிப்படுத்துகை - உபொசெவ\nதொழில் வழங்குனரின் வருடாந்த வெளிப்படுத்துகை 2018/2019 (Asmt_PAYE_001_T)\nஅட்டவணை 01 - ஒரு தடவைக் கொடுப்பனவு தவிர்ந்த அனைத்து ஊதியங்களுக்கும்\nஅட்டவணை 02 – ஒரு தடவை மட்டும் செய்யப்படும் கொடுப்பனவிற்கு\nவருமான வரி கழிக்கப்பட்டதற்கான சான்றிதழ் - முதன் நிலை தொழில்\nவருமான வரி கழிக்கப்பட்டதற்கான சான்றிதழ் - இரண்டாம் நிலை தொழில்\n(உ.போ.செ/.ரி. 10 (புதியது) / டீ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1915", "date_download": "2019-07-18T17:45:20Z", "digest": "sha1:HWHH4T5362RAYHKFJ64YPIAF26WXYO2R", "length": 14755, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "கருணாநிதி வைர விழாவில் �", "raw_content": "\nகருணாநிதி வைர விழாவில் சோனியா பங்கேற்கிறார் - மு.க.ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனை\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.\nராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இதற்கான விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஇந்திய அளவில் எதிர்க்கட்சி தலைவர்களை ஓரணியில் திரட்டும் வகையில் முக்கிய தலைவர்களை நேரில் சென்று விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லியில் முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கு வருமாறு அழைத்து வருகிறார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசியபோது கலைஞரை வாழ்த்துவதற்கு கண்டிப்பாக 3-ந்தேதி சென்னை வருகிறேன் என்று கூறி உள்ளார்.\nஇதே போல் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் லல்லு பிரசாத் யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தவிர கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் கருணாநிதியின் விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதேபோல் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.\nதி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமியை சந்தித்து அழைத்துள்ளார்.ஒவ்வொரு தலைவர்களிட மும் மு.க.ஸ்டாலின் எழுதிய வேண்டுகோள் கடிதத்தை கொடுத்து அழைத்து வருகின்றனர்.\nதலைவர்களின் வருகையை உறுதி செய்த பின்பு 20-ந்தேதிக்கு பிறகு அழைப்பிதழ் தயார் செய்யப்பட உள்ளது.\nசென்னையில் 3-ந்தேதி கூடும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்தி விட்டு ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.\nஜனாதிபதி தேர்தல் ஜூலையில் வர இருப்பதால் எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்னையில் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என தெரிகிறது.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைய��னை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலம���ம் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/vetriku-vazhi-kaatum-budhan-bhagavan/", "date_download": "2019-07-18T17:14:07Z", "digest": "sha1:JMM2RGC5BCNWJ6XLIR4TPGB3T4CVEBSM", "length": 11396, "nlines": 165, "source_domain": "swasthiktv.com", "title": "வெற்றிக்கு வழி காட்டும் புதன் பகவான்", "raw_content": "\nவெற்றிக்கு வழி காட்டும் புதன் பகவான்\nவெற்றிக்கு வழி காட்டும் புதன் பகவான்\nஉடலையும் உள்ளத்தையும் இணைப்பதில் புதனுக்குப் பங்கு உண்டு. ஆன்மிகத்தையும் உலகவியலையும் இணைக்கிற பாலமாகச் செயல்படுவான் புதன். மனம் நினைத்ததை புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்குப் புதன் தேவை. சந்திரனின் (மனம்) மைந்தனாக புதனைச் சித்திரிக்கிற தகவல், புராணத்தில் உண்டு. அதாவது, சந்திரனிலிருந்து வெளியானவன் புதன். மனத்தின் எண்ண ஓட்டத்துடன் நெருங்கிய தொடர்பு, புதனுக்கு இருப்பதையே இது உணர்த்துகிறது. புதன் என்றால், அறிஞர் என்கிற அர்த்தமும் உண்டு. உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங்களை விரிவாக்கி, செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும்.\nநாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவனும், முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டுக்கு உரியவனும் புதனே அவன் வலுவிழந்தால், பாமரனாகச் செயல்படுவான், வலுவுற்றால், அறிஞனாக விளங்குவான். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம். வாழ்வின் வெற்றிக்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும். உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும், அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும் அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாபகவான் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறான் அவன் வலுவிழந்தால், பாமரனாகச் செயல்படுவான், வலுவுற்றால், அறிஞனாக விளங்குவான். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம். வாழ்வின் வெற்ற��க்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும். உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும், அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும் அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாபகவான் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறான் இன்றைய கல்வியறிவு, பெரும்பாலும் தொழிலுடன் இணைந்து பணம் ஈட்டுகிற கருவியாகவே மாறிவிட்டது. அதை அளிப்பது மட்டுமின்றி, அறிவையும் அளிப்பவன், புதன் இன்றைய கல்வியறிவு, பெரும்பாலும் தொழிலுடன் இணைந்து பணம் ஈட்டுகிற கருவியாகவே மாறிவிட்டது. அதை அளிப்பது மட்டுமின்றி, அறிவையும் அளிப்பவன், புதன் பேரறிவை, பெருஞானத்தை அடைவதற்கு, துறவறம் ஏற்பவர்களுக்கு புதனின் உறுதுணை அவசியம்.\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி\nஉதவியே யருளும் உத்தமா போற்றி\nபுதன் கிழமை திருமாங்கல்யம் செய்தல். ஹோமசாந்தி செய்தல். மருந்து உண்ண ஆரம்பித்தல் நீதி தர்மம் பரிபாலித்தல். கல்வி கலை கற்கத் தொடங்குதல். பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல்\nபங்குனி – 13 புதன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபங்குனி – 14 வியாழன்கிழமை| இனிய காலை வணக்கம்\nபாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்\nபிறை தரிசனம் ஸ்பெஷல் | 06.05.2019\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69)\nஆனி 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)\nஆனி 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)\nஆனி 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)\nஆனி 24 செவ்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 23 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 21 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 20 வெள்ளிக்கிழமை | இனிய காலை வணக்கம்\nஆனி 19 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 18 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 17 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-07-18T17:57:12Z", "digest": "sha1:SOCU5UEMNPZ7R5YO2VITH53MJ7532JB7", "length": 6454, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியத்தலாவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் ஊவா மாகாணம்\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nதியத்தலாவை (Diyatalawa) இலங்கையின் ஊவா மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு பல்லின மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். சிறிய நகரம் என்றாலும் வைத்தியசாலை, காவல்துறை, அஞ்சல் அலுவலகம், வங்கிகள், தரைப்படை முகாம் ஆகியனவற்றை உட்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் \"Fox Hill\" போட்டிகள் இங்கு தான் நடைபெறுகிறது. இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு - பதுளை பாதையில் அப்புத்தளை - பண்டாரவளை ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்டது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபதுளை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/03/railway.html", "date_download": "2019-07-18T17:23:41Z", "digest": "sha1:RMJ64JESOP3SZLCFYLXIW3QWAUE7FB7M", "length": 14893, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Southern Railway plan to announce new ticket scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n45 min ago கெடு விதித்த கர்நாடகா ஆளுநர்... எச்.டி.குமாரசாமி அரசு நீடிக்குமா\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nசென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப ரெயில்களிலேயே டிக்கெட் வழங்கும் திட்டம் அறிகப்படுத்தப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி விபரமாவது:\nசென்னையிலிருந்து பிற மாநலங்களுக்கும், பிற ஊர்களுக்கும் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நிாளுக்குநிாள் அதிகத்து வருகிறது. அதுவும் கடைசி நமிடத்தில் ரயில் நலையங்களுக்கு வரும் பயணிகள் அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.\nஇவர்கள் பிரச்சனையின்றி பயணம் செய்யும் வகையில் தென்னக ரயில்வே திட்டம் ஒன்றை அறிகப்படுத்தவுள்ளது.\nகடைசிநிேரத்தில் வரும் பயணிகள் ரயிலில் ஏறி அங்கு இருக்கும் டிக்கெட் அதிகாயிடம் தங்கள் இருக்கைக்கான டோக்கனைப் பெற்றுக் கொள்ளலாம். உடனடியாகப் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. டிக்கெட் அதிகா வந்து கேட்கும் போது பணம் செலுத்திக்கொள்ளலாம். இதனால் பயணிகள் நீண்ட க்யூவில் நன்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை.\nமேலு��் இத்திட்டம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், மற்றும் மைசூர் செல்லும் சதாப்தி ரெயிலிலும் தலில் அறிகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-07-18T17:57:07Z", "digest": "sha1:FWPC5UBB7E63LJIHOJ6IVHLHWJF2PZWO", "length": 5043, "nlines": 99, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | விழா Comedy Images with Dialogue | Images for விழா comedy dialogues | List of விழா Funny Reactions | List of விழா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவூ ஈஸ் த டிஸ்டர்பன்ஸ்\nஉங்கமனசுல நான் இல்லைன்னா என் கன்னத்துல குழி விழாது\nஅடுத்த மாசம் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு லீவ் வேணும்ன்னு கேட்ட\nஎங்க ஊருல தீமிதி திருவிழா வந்தா கட்டைய போட்டு எரிக்க மாட்டோம் டா\nகொய்யாலே திருவிழா நடந்தா தானடா\nவரும் வழியில் என் சித்தப்பா வீட்டில் கிடா வெட்டி விருந்து வைத���தார்கள் நான் அங்கு சென்று உண்டு இரண்டு நாட்கள் விழாவை சிறப்பித்துவிட்டு வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/05/tntet-tnpsc-tamil-materials.html", "date_download": "2019-07-18T17:38:56Z", "digest": "sha1:R3YN7QSXDNFO7FX63AJXZAJ32G7KVWL2", "length": 13689, "nlines": 222, "source_domain": "www.tettnpsc.com", "title": "டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்", "raw_content": "\nHomeTNPSC Tamilடிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்\nடிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்\nபழந்தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களை மான்புடை மன்னர்கள் எவ்வாறு மதிக்கப் பெற்றார்கள்\nபுலவர்களாகவும், பாடினியாகவும், விறலியாகவும் மதிக்கப்பெற்றனர்.\nநாட்டு விடுதலைக்கு போராடிய பெரியார், வேறு எதற்கு போராடினார்\nபெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு எவ்வாறு அமைந்துள்ளது\nதொண்டு செய்து பழுத்த பழம்\nமண்டைச் சுரப்பை உலகு தொழும்\nபெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகை\nபெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அடிப்படை தேவைகள்” எவை\nபெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அகற்றப்பட வேண்டியவை” எவை\nநமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்கள் கொண்டு வர இயலாது – என்று கூறியவர்\nபெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்கள் வெளியேறவேண்டும் – என்று கூறியவர்\nபெண்கள் கல்வி பெறுவது சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது – என்று கூறியவர்\nபெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது – என்று உறுதியாக எடுத்துரைத்தவர்\nபெண்களுக்கு எந்தெந்த படிப்புகளை தாராளமாக கொடுக்கவேண்டும் என்று பெரியார் கூறுகிறார்\nஉலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும்\n“நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு” – எது என்று பெரியார் கூறுகிறார்\nபெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை\nஎந்த இழிநிலை ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்\nபெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை\nபெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர்\nஆணுக்குப் பெண் இளைப்பில்லை – என்று சிந்தித்தவர்\nபெண்கள் தத்தம் கணவனு��்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதச் சமுதாயத்திற்கு தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுரித்தியவர்\nபெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தவர்\nபெண்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது எதுவென்று பெரியார் கூறுகிறர்\nபெண்கள் எதற்காக போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டும் என பெரியார் கூறுகிறார்\nபெரியாரின் சிந்தனைகளில் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது எது\nபெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர்\nவிடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று\nசிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என பெரியார் குறிப்பிடுவது எதனை\nகுழந்தைத் திருமணத்தை நீக்கப் பாடுபட்டவர்\nதமிழர்களிடையே இன்று பரவியுள்ள பெருநோய்\nதமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாய் இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும் – என்று கூறியவர்\nதாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் – என்று நாப்பறை ஆர்த்தவர்\nதந்தை பெரியார் கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை – என்று தெரிவித்தவர்\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர்\nஒழுக்கம் என்பதும் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது – என்பது யாருடைய கருத்து\nபெண்களே சமுகத்தின் கண்கள் – என்று கருதியவர்\nயாருடைய வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது\n- சேகர் சுபா டி\nஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி\nஅறிவியல் பாடத்தை படிப்பது எப்படி\nTNTET சமூக அறிவியல் பாடத்தில் 60/60 எடுப்பது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016_09_25_archive.html", "date_download": "2019-07-18T19:04:39Z", "digest": "sha1:BENWNF4IADSVW3EB5PHJEZOMHPUMQ3BZ", "length": 17782, "nlines": 192, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 09/25/16", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவே���்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிர���்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன், ராதா ரவி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி.உதயகுமார், ஹரிஷ் உத்தமன், ஏ.வெங்கடேஷ் மற்றும் சின்னி ஜெயந்த் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் \"தொடரி\".\nடெல்லியில் இருந்து சென்னை வருகிற ரயிலில், பேன்ட்ரியில் வேலை செய்பவர் பூச்சியப்பன் (தனுஷ்). அவருடன் வேலைபார்ப்பவர்கள் வைரம் (கருணாகரன்) மற்றும் பேன்ட்ரி மேனேஜர் தம்பி ராமையா. அதே ரயிலில் பயணம் செய்யும் நடிகை ஸ்ரீஷாவை தம்பி ராமையா ரூட்விட, தனுஷிடம் உதவி கேட்கிறார். தனுஷ் நடிகையுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் அவரை பார்க்க செல்லும் பொழுது, ஸ்ரீஷாவின் டச்-அப் சரோஜாவை (கீர்த்தி சுரேஷ்) பார்த்தஉடன் காதலில் விழுகிறார். சினிமாவில் பாட்டு பாடவேண்டும் என்று ஆசை கொண்ட கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர் ஒருவரை தெரியும், அவரை வைத்து வாய்ப்பு வாங்கித்தருகிறேன் என்று பொய்ச்சொல்லி கீர்த்தி சுரேஷிடம் பழகுகிறார் தனுஷ்.\nஅதே ரயிலில் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் (ராதாரவி), அவரது பி.ஏ மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பயணம் செய்கிறார். ராதாராவின் பாதுகாப்பு அதிகாரியில் ஒருவரான ஹரிஷ் உத்தமன் தனுஷை பார்த்தாலே பிடிக்கவில்லை என்று தனுஷிடம் சண்டையிடுகிறார். தனுஷும் அவரிடம் வம்பு செய்ய ஒருகட்டத்தில் தனுஷயும், கீர்த்தி சுரேஷையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஹரிஷ் உத்தமன்.\nஇதற்கிடையே தண்டவாளத்தில் இருக்கும் மாடு மீது ரயில் மோத, எல்.பி.(லோகோ பைலட்) ஆர்.வி.உதயகுமாருக்கும், ஏ.எல்.பி.(அசிஸ்டெண்ட் லோகோ பைலட்) போஸ் வெங்கட்டுக்கும் சண்டை வருகிறது. அவர் இருந்தால் ரயிலை எடுக்கமாட்டேன் என்று ஆர்.வி.உதயகுமார் கூறுகிறார். இதனால் ட்ரெயின் காட் இருக்கிற பெட்டிக்கு செல்லும் போஸ் வெங்கட், அங்கு அவரிடமும் சண்டை இடுகிறார். ஒருகட்டத்தில் ரயிலில் இருந்து இருவரும் வெளியே விழுகிறார்கள்.இதை அரியாமல் ஆர்.வி.உதயகுமார் ரயிலை எடுத்துவிடுகிறார்.\nஎதிர்பாராமல் ஆர்.வி.உதயகுமார் மயங்கி விழுகிறார். அதன் பிறகு ரயில் கட்டுப்பாட்டை இழந்து செல்ல, ரயிலுக்கு என்ன ஆனது ரயிலில் இருந்த பயணிகள் நிலை என்ன ரயிலில் இருந்த பயணிகள் நிலை என்ன தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார்கள் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் என்ன ஆனார்கள்\nகதை திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்புதான் ஆரம்பம் ஆகுகிறது. முதல் பாதியில் காதல், காமெடி மட்டும் வைத்து இழுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். 140 கிமீ மேல் வேகமாய் ஓடுகிற ரயிலின் அருகில் டிவி சேனலின் வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனம் ஓடுகிறது. ஒருகட்டத்தில் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்மால் கனிக்க முடிகிறது. க்ரீன் மேட்-டை வைத்து திரைப்படத்தை முடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். திரைக்கதையின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் பிரபு சாலமன்.\nடி.இமானின் இசை சுமார் ரகம் தான். வெற்றிவேலின் ஒளிப்பதிவு பலம். மொத்ததில் \"தொடரி\" - திருப்தி இல்லாத பயணம்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடி ஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏ���்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்...\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்\nபிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkiweb.wordpress.com/", "date_download": "2019-07-18T17:50:22Z", "digest": "sha1:MGEDRNVAQFX5RIPHNM52EBVYHU7TC3PT", "length": 129149, "nlines": 204, "source_domain": "nakkiweb.wordpress.com", "title": "THADAISEY – ban nakkheeran save india", "raw_content": "\nமஞ்சல் பத்திரிக்கையை தடை செய்….\nமுதல் தகவல் அறிக்கைகள் (FIR)\nசிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்\nதேசிய பாதுகாப்பு சடடம்(POTA )\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – சர்ச்சையில் சிக்கிய கோவை எஸ்பி பாண்டியராஜன் பணியிடமாற்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த வந்த காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட எஸ்பி. பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன், மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 பேரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டதால் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் சர்ச்சையில் சிக்கினார்.\nமேலும், கோவை மாவட்ட புதிய எஸ்பியாக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி டிஎஸ்பியாக சிவக்குமார், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளராக வெங்கட்ராமன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். #PollachiAbuseCase #CoimbatoreSP\nதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி சோதனை – கட்டுக்கட்டாக பணம் சிக்கியது\nகாட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. பகுதி செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nசீனிவாசன் வீட்டில் உள்ள அறைகள், வீட்டின் அருகே உள்ள பூட்டப்பட்ட கடை ஆகியவற்றில் சோதனை செய்தனர். அதே பகுதியில் சீனிவாசனின் அக்கா வீடு உள்ளது. இங்கும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nசீனிவாசன் வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. அதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.\nவருமானவரி சோதனையில் சிக்கிய பண மூட்டைகள்\nஇந்த பணம் எப்படி வந்தது. மூட்டைகளில் பணத்தை கட்டி வைக்க என்ன காரணம் என்பது குறித்து வருமான வரி அதிகாரிகள் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.\nதி.மு.க. பிரமுகர் சீனிவாசன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்.\nநேற்று முன்தினம் காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், ரூ.10 லட்சம் சிக்கியது.\nகாட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. இங்கு நடந்த 12 மணி நேரம் நடந்த சோதனையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதேபோல் துரைமுருகனுக்கு நெருக்கமான முன்னாள் மாவட்ட செயலாளர் வாணியம்பாடி தேவராஜ் வீட்டில் 2 மணி நேரம் சோதனை நடந்தது. இதில் ஆவணங்கள், பணம் கைப்பற்றப்படவில்லை.\nகுடியாத்தம் முன்னாள் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதுரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் அவரது வீடு, கல்லூரி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை கண்டு தி.மு.க. அஞ்சாது நாங்க���் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என்றார்.\nஇன்று காலை சோளிங்கரில் நடந்த கூட்டத்தில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. #ITRaid #DMK\nஅன்பார்ந்த சவுக்கு வாசகர்களே…. நக்கீரன் இதழின் தரத்தைப் பற்றியும், எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் செல்லக் கூடும் என்பதைப் பற்றியும், சவுக்கு பல முறை எழுதியிருக்கிறது.\nநேற்று, சவுக்கு தளத்தில், நக்கீரன் அலுவலகத்தில் உள்ளே நடந்த மோதல்கள் குறித்து, செய்தி வெளியிடப் பட்டிருந்தது. அந்தச் செய்தி இதுதான்.\n“நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..\nதமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.\nஇணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய பங்கு ஆற்றினார், என்று கூறிவிட்டு எழுந்து அவர் அறைக்கு போய்விட்டார்..\nநிருபர்களிடம் கருத்து கேட்ட போது, ஈரோடு நிருபர் ஜிவா, நாம் திமுக ஆதரவு பத்திரிகை என்பதை நிருபித்து வருகிறோம், நடு நிலை பத்திரிகையாக இருந்தால் மட்டுமே விற்பனை உயரும் என்றவுடன், காமராஜ் உனக்கு என்ன தெரியும் செய்தி அனுப்பவது இல்லை, வீரப்பன் பெயரை சொல்லி உங்க பொழப்பு ஓடுது என்ற கண்டபடி பேச, ஜிவா கூட்டத்திலிருந்து வெளியேறி கோபால் புகார் கூறினார், திரும்பவும் கூட்டத்திற்கு வந்த கோபால், ஜிவாவிடம் எதாவது கேட்க வேண்டுமானால் தனியாக கேளுங்கள், அவர்கள் வீரப்பன் தொடபான வழக்கில் ஆஜராவதில் காலம் போய்விடுகிறது, சீனியர் நிருபர்களை எல்லாம், அனைவர் முன்னாடி பேசுவது சரியல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்..\nகாமராஜ் செல்போன் பேச கூட்ட அறையிலிருந்து வெ���ியே வர, நிருபர் பிரகாஷ், ஜிவாவை பார்த்து ஆசிரியரிடம் சொன்னால் பருப்பு வேகாது, காமராஜ் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போய் பொழப்பை நடத்து என்று கிண்டலடிக்க, ஜிவா, பிரகாஷ்யை அடிக்க பாய, கூட்டத்தில் அடிதடி நடந்தது. பிறகு காமராஜ் சமாதானம் செய்தார்..\nகடைசியில் காமராஜ், ஆசிரியரை ஜெயலுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா, மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்(இதை எல்லாம் ஒருமையில் பேசினார் அவ, இவ என்று) ஒவ்வொரு நிருபரும் அதிமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்து அனுப்ப வேண்டும்..\nஅதிமுக எதிராக ஆதாரத்துடன், புகைப்படத்துடன் செய்தி கொடுக்கும் நிருபர்கள் மாதம் மாதம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டும் என்று காமராஜ் பேசிய பிறகு கூட்டம் முடிந்தது..”\nஇதைப் படித்த நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் தனது 96770 91357 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார். இது இதழியல் நெறிகளை மீறிய செயல் என்று, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். அவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நம்மை கடிந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் எடுத்த எடுப்பில் அவதூறான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா \nநக்கீரன் எடிட்டோரியல் அறையில் நடந்தவைகளை எழுதுவதற்கு சவுக்குக்கு உரிமை இல்லை என்றால், நித்யானந்தாவின் படுக்கையறையில் நடந்தவைகளை படம் பிடித்துக் காட்டுவதற்கு மட்டும் நக்கீரன் இதழுக்கு உரிமை உண்டா \nசவுக்குக்கு தகவல் சொல்லுபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து சொல்வார்கள். அவற்றின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, அவை பதிவேற்றப் பட்டு வருகின்றன. சவுக்குக்கு யார் தகவல் தருகிறார்கள் என்பது குறித்த எவ்வித புரிதலுமின்றி, சில பத்திரிக்கையாளர்களைப் பற்றியும், சில காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், மிகவும் கொச்சையாக பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் இன்று காலை 10 மணிக்கு, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை அர்ச்சனை செய்தார்.\nபிரகாஷ் இது போல அவதூறான வார்த்தைகளால் சவுக்கை ஏசியதால், அது சவுக்குக்கு அவமானம் அல்ல…. இது போன்ற தரந்தாழ்ந்த நபர்களை தலைமை நிருபராக வைத்திருப்பதன் மூலம், நக்கீரன் இதழின் தரம் தெரிகிறது.\nஇந்த உரையாடலின் ஒ��ிப்பதிவை சவுக்கு அப்படியே சமர்ப்பிக்கிறது. மிக மிக அவதூறான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது இந்த உரையாடல். வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.\n0 நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா..\nஇன்று நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ஜானி ஜான் கான் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது. நக்கீரன் அலுவலகம் அதிமுக தொண்டர்களால் காலை 10 மணி முதல் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணம், நக்கீரன் வெளியிட்ட செய்தி.\nஅப்படி என்ன செய்தி வெளியிட்டது நக்கீரன்.. … அது ஒரு கவர் ஸ்டோரி. “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா. இதுதான் அந்தச் செய்தியின் தலைப்பு. உள்ளே உள்ள கட்டுரையில் அந்தச் செய்தி இதுதான் “ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சி ட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம். என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.\n”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் ��ாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.\nஇதுதான் அந்தச் செய்தி. இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல. மிக மிக விஷமத்தனமாகது. அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது. சவுக்கில் கூட, நக்கீரனைப் பற்றி அச்சு வடிவில் ஆதித்யா, என்றெல்லாம் நக்கீரனைப் பற்றி பலமுறை எழுதப் பட்டுள்ளது. நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படிப் பேசினார் என்பதை, சவுக்கு வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதற்குப் பிறகும், இப்படிப் பட்ட ஒரு நபரை, நக்கீரன் இதழின் தலைமை நிருபராகவே இன்னும் பணியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்தப் பத்திரிக்கை எப்படிப் பட்ட பத்திரிக்கை என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நக்கீரன் இதழின் தரத்தைப் பாருங்கள் என்ற கட்டுரையை படியுங்கள்\nவியாபாரத்திற்காக நக்கீரன் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நித்யானந்தா விவகாரமே ஒரு சாட்சி. இது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலமாக நக்கீரன் பத்திரிக்கையைப் படித்து வருபவர்களுக்கு, அதில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள், நக்கீரன் அலுவலகத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்து எழுதும் கற்பனைச் செய்திகள் என்பது நன்கு தெரியும்.\nஆனால், இந்த இதழில் ஜெயலலிதா பற்றி வந்துள்ள கற்பனைச் செய்தியானது, அயோக்கியத்தனத்தின் உச்சம். இதை மன்னிக்கவே முடியாது. இப்படி ஒரு செய்தி வெளியிட்டால் தாக்குதல் நடக்கும் என்பது நக்கீரனுக்குத் தெரியாதா நிச்சயம் தெரியும். பிறகு ஏன் வெளியிட்டார்கள் \nநித்யானந்தாவை மிரட்���ி பணம் பறித்ததாக கொடுக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் காமராஜ் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்பதே காவல்துறை வட்டாரத் தகவல். இப்படிப் பட்ட சூழலில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, அதிமுகவினர் அலுவலகத்தைத் தாக்கினால், நாளை நித்யானந்தா விவகாரத்தில் காமராஜ் கைது செய்யப் பட்டால் கூட, ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படிப் பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாலேயே காமராஜ் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் வகையில் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகிடுதத்தம் செய்யலாம் என்ற திட்டமாகவே இருக்கக் கூடும். வழக்கமாக 10 மணிக்கு அலுவலகத்துக்கு வரும், நக்கீரன் கோபாலும், காமராஜும் இன்று காலை 7 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அடுத்த இதழ் நக்கீரனைப் பாருங்களேன். “லைவ் கவரேஜ்…. ஜெ ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து. நக்கீரன் அலுவலகம் மீது அதிமுக ரவுடிகள் தாக்குதல்” என்று பக்கங்களை நிரப்புவார்கள். திமுக ஆட்சியின் போது, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்து, பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் குரல்வளையை நெறித்த கருணாநிதி, “அய்யகோ… அம்மையார் ஆட்சியில் அநியாயத்தைப் பாரீர்” என்று ஓலமிடுவார்.\nபத்திரிக்கை சுதந்திரம் பரிபோகிறது என்று கூப்பாடு போடும் நக்கீரன், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்ற கட்டுரையைப் படியுங்கள். காமராஜின் பவுசு தெரியும்.\nஇதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நக்கீரன் வேண்டுமென்றே இப்படிப் பட்ட செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும். அந்த வலையில் அதிமுகவினர் வசமாக சிக்கிக் கொண்டனர். இன்று காலை பத்து மணி முதலாகவே சாரி சாரியாக நக்கீரன் அலுவலகத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள், கற்களை வீசி நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர். பெரிய இரும்பு கேட் இருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. முதலில் ஒரு அணி சென்று கலாட்டா செய்து முடித்ததும், அடுத்த கட்டமாக ஜின்னா என்ற கவுன்சிலர், ஜானி ஜான் கான் தெருவில் ���ள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார். அவரோடு வந்த தொண்டர் அடிப்பொடிகள், “கடையை மூட்றா” என்று அனைவரையும் மிரட்டி கடையை அடைக்க வைத்தனர். ஜின்னா மற்றும் அவரது டீம், நக்கீரன் அலுவலகத்தை அடையும் முன்பாகவே, உதவி ஆணையர் செந்தில் குமரன், அவரை வழியிலேயே மடக்கி, சமயோசிதமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.\nஅடுத்தடுத்து வந்த அதிமுக அணியினர், நக்கீரன் அலுவலகம் முன்பாக, நக்கீரன் இதழ்களை கொளுத்துவதும், நக்கீரன் ஆசிரியர் கோபாலை, காது கூசும் அளவுக்கு, கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும், பெரிய பெரிய கற்களை வீசி அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயற்சிப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது. நான்காவதாக வந்த மகளிர் அணியினர், துடைப்பத்தை நக்கீரன் அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். அதற்கு அடுத்து வந்த மகளிர் அணியினர் ஒரு வாளியில் சாணியைக் கரைத்து ஊற்றினர். அந்த சாணிக் கரைசல், நக்கீரன் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே விழுந்தது. காலை 10 மணி முதல் அந்த இடத்தில் பம்பரம் போல சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில்குமரன் மீதும் விழுந்தது.\nஅடுத்து வந்த அதிமுக அணி சிறிது கடுமையாக வன்முறையில் இறங்கியது. அங்கிருந்த காவலர்களை தாக்கியது. அப்போது பாய்ந்து சென்ற செந்தில்குமரன், கேட்டின் மீது ஏற முயன்ற சில அதிமுக தொண்டர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினார். பிறகு அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சவுக்கு அந்தத் தெருவில் இருந்த மதியம் 3 மணி வரை, போராட்டம் நிற்கவில்லை.\nஅதிமுகவின் இந்தப் போராட்டங்கள் அரசின் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடுமே நடந்துள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைப் பற்றி அவதூறாக எழுதிய நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த எல்லா உரிமையும் இருக்கிறது. இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும், வழக்கு தொடுக்கவும், எல்லா உரிமையும் உண்டு. அனால், காலை முதல், ஒரு தெருவில் உள்ள எல்லா கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டி, கற்களை வீசி ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஅதிமுக தொண்டர்கள் இது போல போராட்டம் நடத்துவார்���ள், அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அரசின் துணையோடு நடக்கும் இது போன்ற வன்முறைப் போராட்டங்களை இன்று அங்கீகரித்தால், நாளை ஆதாரத்தோடு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் தாக்கப் படும். ஒரு ஜனநாயகத்தில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம்.\nதிமுகவின் அராஜகங்களால், மனம் வெதும்பிய மக்கள் அளித்த வாக்கில் இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, இது போன்ற வன்முறைகளுக்கு ஆதரவு தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த வன்முறைகள் அத்தனைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு. நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்தக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு இது வழியல்ல.\nஅதிமுக தொண்டர்களின் வசவுச் சொற்களையும், சாணிக் கரைசலையும் பொறுத்துக் கொண்டு, தங்கள் பணியைச் செவ்வனே செய்த காவல்துறையினரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்… அரசுப் பணி என்று ஒரு வேலைக்கு வந்ததற்காக இந்த நிலைமையா இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா காவல்துறையினர் இப்படி அமைதியாக இருந்திருப்பார்களா \nநக்கீரன் பத்திரிக்கை ஒரு கட்சித் தலைவியைப் பற்றி தவறாக எழுதியதற்கு, ஜானி ஜான் கான் சாலையில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் அந்த சாலையில் காலையிலேயே பிரியாணி செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்க முடியாமல், கள்ளத்தனமாக, பாதி ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தததைப் பார்க்க முடிந்தது. அதிமுக தொண்டர்களின் போராட்டத்தால், இவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருமானத்தை இழக்க நேரிட்டது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் \nஅதிமுக அரசு ஒரு மங்குணி அரசு என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடிந்தாலும், நக்கீரன் விவகாரத்தை இந்த அரசு கையாண்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யையும், புரட்டையும் எழுதி வரும் நக்கீரனின் மென்னியை முறிக்க வழியா இல்லை நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா காமராஜ் தன் மனைவி ஜெயசுதா பெயரில், வீட்டு மனையை அபகரித்துள்ளார், வீடு வைத்திருக்கும் போது, அதை மறைத்து பொய்யான சான்று அளித்து வீடு வாங்கியுள்ளார் என்று சிபி.சிஐடியிடம் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகிறதே… அப்போதே காமராஜை கைது செய்திருந்தால், இன்று இப்படி எழுதுவார்களா \nயாராவது இரண்டு பேர் தொடர்ந்து தும்மினால், “வடசென்னையில் மர்ம தும்மல் பரவுகிறது” என்று செய்தி வெளியிடும் சன் டி.வி, இப்படிப் பட்ட ஒரு மிகப்பெரும் தாக்குதல் நடந்தும், மூச்சே விடவில்லை. சன் டிவியின் மூமூமூத்த செய்தியாளர் ராமசெல்வராஜ் வந்திருந்தும், எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.\nஇந்த நேரத்தில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். மைலாப்பூர் சரக துணை ஆணையர் எஸ்.பாஸ்கரன் என்பவர்தான் இன்று பணியில் இருந்தார். அவரைப் போன்ற ஒரு மங்குணி அதிகாரியைப் பார்க்கவே முடியாது என்னும் வகையில், கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅதே நேரத்தில், திருவல்லிக்கேணியின் உதவி ஆணையர், செந்தில்குமரன், பம்பரமாக சுழன்று பணியாற்றியதாகட்டும். தடியடியோ பலமோ பிரயோகம் செய்யத் தடை இருந்த நேரத்தில், அந்த ரவுடிக் கூட்டத்தை கையாண்ட விதமாகட்டும், சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாகட்டும். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ… அப்படி இருந்தார் செந்தில்குமரன். வாழ்த்துக்கள் செந்தில் குமரன் அவர்களே…..\nஉதவி ஆணையர் செந்தில் குமரன்\nநக்கீரன் மீதான தாக்குதல் குறித்து சவுக்கின் பிரத்யேக ஆல்பம்.\nபோராட்டம் நடத்த வருகை தரும் அதிமுகவினர்\nகைது செய்யப் படும் அதிமுகவினர்\nகடைகளை மூடச் சொல்லும் கவுன்சிலர் ஜின்னா\nகாவலரை தாக்கப் பாயும் அதிமுக தொண்டர்\nகடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்���ளை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார். அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார். நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.\nஇந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்… நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..\nநக்கீரன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது வழக்கமே.. காமராஜ்\nநக்கீரன் பத்திரிக்கை, எப்படிப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள். உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே….\nநித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது.\nஇது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போ��்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம். அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.\nநக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார். சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது.\nஇதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார்.\nஅடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும்.\nகுருமாராஜ் எங்கே இது போல சொன்னார் மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது.\nதினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா \n���ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்.. அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது. வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார்.\nகுருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார். அவர் ப்ரோக்கர் இல்லையா கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது.\nஎப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.\nஇந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.\nசம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது.\nஇந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்��ீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.\nநிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்.\nஇது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ். ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான். அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்…. அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம். (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.\nகுருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை.\nஅடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான். இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம். முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.\nமேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. ) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்….. அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர். “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.\n இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா \nதாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.\nகுருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது.\nஒரு அவதூறு வழக்கின் கதை -சவுக்கு இணையம்\nசவுக்கு இணையதளத்துக்கும் நக்கீரன் காமராஜுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. 2009ம் ஆண்டு சவுக்கு இணையதளம் தொடங்கப்பட்டபோது சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. பத்திரிக்கையாளர்கள் இழைக்கும் தவறுகள், அவர்களின் அரசியல் சாயங்கள் குறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவராது. அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நக்கீரன் காமராஜ் குறித்து சவுக்கு தளத்தில் விரிவாக செய்தி வெளியானது. அந்த கட்டுரை சவுக்கு தளத்தை பத்திரிக்கையாளர்கள் இடையே அறிமுகப்படுத்தியது. காமராஜ் குறித்து வெளியான கட்டுரையை அவருக்கு ஆதரவான பத்திரிக்கையாளர்கள் நம்பவில்லை. உள்நோக்கத்தோடு பார்ப்பன சக்திகளின் தூண்டுதலில் பொய் எழுதப்பட்டது என்று செய்தி பரப்பினார்கள். ஆனால் காமராஜ் குறித்து தொடர்ந்து சவுக்கு தளத்தில் அம்பலப்படுத்தப்பட்டே வந்தது. 2010ம் ஆண்டு, 2ஜி ஊழல் தொடர்பாக நடந்த சோதனையில், காமராஜ் வீடு சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, சவுக்கு சொல்லிய செய்திகள் அனைத்தும் உண்மை என்று நிரூபணமானது.\nஅண்ணாமலை காமராஜ். ஒரு பத்திரிக்கையாளராக பரவலாக அறியப்பட்டாலும், 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஒரு குறுநில மன்னனாகவே செயல்பட்டார் காமராஜ். நக்கீரன் இதழை உருவாக்கி��வர் கோபால் என்றாலும், நக்கீரனின் மூளையாக செயல்பட்டது காமராஜே. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளுமே காமராஜுக்கு நெருக்கம் என்றாலும், திமுகவோடு அவர் உறவு பிரிக்க முடியாதது. திமுக அரசில் காமராஜ் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார் என்றால், எந்த நேரம் வேண்டுமானாலும், முதலமைச்சர் கருணாநிதியின் அலுவலகத்திலோ, வீட்டிலோ நுழைய முடியும். முதலமைச்சர் வீட்டிலேயே நுழைய முடிகிறதென்றால், இதர அமைச்சர்களிடம் அவரது செல்வாக்கு குறித்து சொல்ல வேண்டியதில்லை. ஒரு தொலைபேசி அழைப்பிலேயே திமுக அரசில் எந்த காரியத்தை வேண்டுமானாலும் செய்து முடிக்கக் கூடிய செல்வாக்கை காமராஜ் பெற்றிருந்தார்.\nஇவரது இந்த நெருக்கம் காரணமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், காமராஜ் கேட்டதையெல்லாம் செய்து முடித்தனர். திமுக அரசில் முடிசூடா மன்னனாக கருணாநிதியின் குடும்பத்தை கூட விடாமல் மிரட்டி அதிகாரம் செலுத்தியவர் அப்போதைய உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட். இவரும் காமராஜுக்கு மிகவும் நெருக்கம் என்பதால், இவர்கள் இருவரும் 2006 முதல் 2011 வரை அடித்த கூத்துக்களை ஒரு புத்தகமாகவே, நக்கீரன் பதிப்பகம் மூலமாக வெளியிடலாம். உளவுத்துறையின் தலைவராக ஜாபர் சேட் இருந்ததால் ஜாபருக்கு பிடிக்காதவர்கள், ஜாபரின் அரசியல் எதிரிகள், காமராஜின் எதிரிகள் என்று ஒருவர் விடாமல் அவதூறு செய்து, செய்திகள் வெளியிட்டனர். 2ஜி ஊழல் நாடெங்கும் பற்றி எரிகையில், நக்கீரன் மட்டும், 2ஜியில் ஊழலே நடைபெறவில்லை என்று தொடர்ந்து எழுதி வந்ததற்கு முழுக் காரணம், காமராஜ் மட்டுமே. அதிமுக அரசு பதவியில் இருக்கையில், பின்னாளில் அரசியல் ப்ரோக்கராக மாறிய ராமானுஜத்தோடு நெருக்கமாக இருந்தார் காமராஜ். அந்த தொடர்புகளின் வழியாகத்தான், கடத்தல் மன்னன் வீரப்பன் குறித்த செய்திகளை நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டது.\nஷபீர் அகமது என்ற இளைஞர், நக்கீரன் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர். காமராஜோடு ஒப்பிடுகையில் பணியில் மிகவும் இளையவர். அவரோடு காமராஜ் மோதல் போக்கை கடைபிடித்து, அவர் மீது வழக்கு தொடுத்து அவரை தொல்லைக்குள்ளாக்கியதன் பின்னணி என்ன ஒரு சாதாரண இளம் பத்திரிக்கையாளரை ஒரு மூத்த பத்திரிக்கையாளரான காமராஜ் எதிரியாக கருதியதன் பின்கதை என்ன \n2010ம் ஆண்டில் திமுக அரசில், அறிவாலயத்தில் பேப்பர் பொறுக்கியவன், கக்கூஸ் கழுவியவன், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், “சமூக சேவகர்” என்ற பெயரில் அரசு நிலங்களை சகாய விலைக்கு அள்ளிக் கொடுத்த விவகாரம் என்டிடிவி இந்து செய்தி சேனலில் வெளியாகியது. ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல், அமைச்சர்களின் மனைவிகள், உதவியாளர்கள், என்று சகட்டு மேனிக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்படி வீட்டு மனை வாங்கியதில் அம்பலப்பட்ட இருவர், நக்கீரன் காமராஜ் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட். இருவருமே தங்கள் மனைவிகளை சமூக சேவகர் என்று அடையாளப்படுத்தி வீட்டு மனை வாங்கியிருந்தனர். அந்த வீட்டு மனைகள் ஒரு சில வாரங்களிலேயே பெரும் கட்டுமான நிறுவனங்களிடம் விற்கப்பட்டன. இந்த ஊழல் முதல் முதலாக சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்டிடிவி செய்தி நிறுவனமும் இந்த ஊழல் குறித்து முழுமையான செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியின் பின்னணியில் இருந்தவர் செய்தியாளர் ஷபீர். இரவு பகலாக கடுமையாக உழைத்து ஒரு சிறப்பான செய்தித் தொகுப்பை வெளியிட்டார். அப்படி செய்தி வெளியிடப்பட்டபோது, ஜாபர் சேட்டின் மனைவி வீட்டு மனை பெற்ற விவகாரம் குறித்து மட்டும் என்டிடிவி இந்துவில் செய்தி வெளியிடாமல் தடுத்தவர் அதன் ஆசிரியர் சஞ்சய் பின்டோ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காலகட்டத்தில் சாதிக் பாட்சா மற்றும் ஆ.ராசாவோடு இருந்த நெருக்கம் மற்றும் தொழில் தொடர்புகள் காரணமாக ஏற்கனவே காமராஜ் சிபிஐ வளையத்தில் இருந்தார். அதன் பின்னர் நடந்த சோதனைகள் அனைவரும் அறிந்ததே.\nஇதற்கெல்லாம் காரணம் என்று காமராஜ் கருதியது, ஷபீர் அகமது மற்றும் சிபிஐயில் அப்போது எஸ்பியாக இருந்த முருகன். 2ஜி சோதனைகள் முழுக்க முழுக்க டெல்லி சிபிஐ அதிகாரிகளால் நடத்தப் பட்டது என்ற அடிப்படையைக் கூட காமராஜ் புரிந்து கொள்ளவில்லை. சிபிஐ எஸ்.பி முருகன் மீது, நக்கீரன் கோபாலே தடுத்த பிறகு கூட, ஏராளமான பொய் செய்திகளை வெளியிட்டார் காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் முருகனுக்கு எதிராக அவர் வெளியிட முயற்சித்த ஒரு செய்தியே, காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேற காரணமாக இருந்தது என்பது வரலாற்றுச் சுவடு.\nஷபீரை பழிவாங்க காமராஜ் கையில் எடுத்த ஆயுதம்தான் அவதூறு வழக்கு. அந்த அவதூறு வழக்கு மற்றும் அதன் விளைவுகள் குறித்து, பத்திரிக்கையாளர் ஷபீர், விவரிக்கிறார்.\n“அது 2010ம் ஆண்டு. என்டிடிவி குழுமத்தால் அப்போது சென்னையில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆங்கிலச் சேனலில் ஒரு இளம் நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். டிசம்பர் 15, 201ம் அன்று, சிபிஐ இந்தியா முழுக்க 2ஜி ஊழல் தொடர்பாக பல்வேறு சோதனைகளை நடத்தியது. அப்படி சோதனை நடத்திய இடங்களில் ஒன்று நக்கீரனில் இணை ஆசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த காமராஜின் வீடு.\nதிமுகவோடு காமராஜ் கொண்டிருந்த நெருக்கம் ஒன்றும் ரகசியமானதல்ல. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் இடையே அது வெளிப்படையானதொன்று. காமராஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் இதர 2ஜி சோதனைகள் செய்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்பதால், தேசிய ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் இச்சோதனைகள் குறித்து செய்தி ஒளிபரப்பின. சிபிஐயில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி மற்ற செய்தி நிறுவனங்கள் போலவே நானும் சோதனைகள் குறித்த செய்திகளை எனது சேனலுக்காக வெளியிட்டேன்.\nஒரு பத்திரிக்கையாளனாக எனது வாழ்வு நக்கீரனில்தான் தொடங்கியது. நான் அப்படி நக்கீரனின் பணியாற்றியபோது நடந்த சம்பவங்களை மனதில் வைத்திருப்பாரோ என்ன என்று தெரியவில்லை. 2ஜி சோதனைகள் நடந்த ஒரு சில நாட்களிலேயே நக்கீரன் காமராஜ், நான் அந்த சோதனைகள் குறித்து செய்தி வெளியிட்டு அவரை அவமானப்படுத்தியதாக நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடுத்தார். அவரது மனுவில் அவர் “ஷபீர் நக்கீரன் இணையதளத்தில் அக்டோபர் 2006 முதல் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அப்படி பணியாற்றுகையில் பல முறை என்னோடு (காமராஜோடு) அவர் உரையாடியுள்ளார். அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் காரணமாக அவர் என் மீது கோபத்தில் இருந்தார். பல முறை தனிப்பட்ட வன்மத்தை என் மீது வளர்த்து வந்தார். நக்கீரனை விட்டு அவர் வெளியேறிய பிறகு கூட அவருக்கு என் மீதான கோபம் தொடர்ந்து இருந்தது. இந்த உள்நோக்கத்தின் காரணமாக என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார்”\nஅந்த மனுவில் மேலும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. “15.12.2010 அன்று என்டிடிவி இந்து சேனல் கீழ்கண்ட செய்தியை வெளியிட்டது. “காமராஜ் ஆ.ராசா நடத்தும் ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். காமராஜின் மனைவி ஜெயசுதா, நீரா ராடியா நடத்தும் மக்கள் தொடர்பு குழுமத்தின் சென்னை கிளையில் பணியாற்றி வந்தார்.\nஅந்த சேனலில் இவ்வழக்கின் மூன்றாவது குற்றவாளி ஷபீர் அகமது மாலை 7.30 மணிக்கு ஒரு நேரடி செய்தி வெளியிட்டார். சிபிஐ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மும்பையில் இயங்கி வரும் மாடர்ன் ஹைடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவரது லேப்டாப் கைப்பற்றப்பட்டது”.\nஇந்த மான நஷ்ட வழக்கு என்டிடிவி இந்துவின் இணை ஆசிரியர் சஞ்சய் பின்டோ மூத்த ஆசிரியர் ராதிகா ஐயர் மற்றும் என் மீது தொடுக்கப்பட்டது. அந்த மனுவில் இந்த மூவரும் உள்நோக்கத்தோடு, தவறான, பொய்யான செய்தியை ஒளிபரப்பினர் என்றும், இந்த செய்தியை அளித்த வகையில் நான் பொறுப்பானவன் என்றும் கூறப்பட்டிருந்தது.\nகாமராஜ் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தி கிடைத்ததுமே, என்டிடிவி இந்து அலுவலகமே பதறியது. டெல்லியிலிருந்து விளக்கம் கேட்டு தொடர்ந்து ஈமெயில்கள் வந்தன. நாங்கள் ஒளிபரப்பிய செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் ஒளிபரப்பியதற்கான ஆதாரங்களை எடுத்து, எங்கள் மீது மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினேன். சஞ்சய் பின்டோ, நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கு நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.\nசில மாதங்களில் என்டிடிவி இந்து சேனலுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. என்டிடிவி சேனலே நிதி நெருக்கடியில் இருந்ததால், என்டிடிவி இந்து சேனலுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை பட்டவர்த்தனமாக தெரிந்தது. என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலம் இல்லை என்பது புரிந்தது. வேறு வழியின்றி, ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் பணிக்கு சேர்ந்தேன். சில மாதங்களில் என்டிடிவி இந்து செய்தி சேனல், தந்தி டிவிக்கு விற்கப்பபட்ட பிறகு மூடப்பட்டது.\nவேறு வேலைக்கு செல்லப் போகிறேன் என்று நோட்டீஸ் கொடுத்து விட்டு தொடர்ந்து என்டிடிவி இந்துவில் பணியாற்றி வந்தேன். கடைசி நாள், என்னை சஞ்சய் பின்டோ தொலைபேசியில் அழைத்��ார். “ஷபீர், உன்னுடைய வழக்கை நீதான் நடத்த வேண்டும். என்டிடிவி மேலிடம் இந்த முடிவை சொல்லச் சொன்னார்கள். உன்னுடைய புதிய நிர்வாகத்திடம் இந்த வழக்கை நடத்தச் சொல்லி கேட்டுப்பார்” என்று கூறினார்.\nஎன்டிடிவி நிறுவனம், சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகாவின் வழக்கை நடத்துகையில், ஹெட்லைன்ஸ் டுடே எப்படி என் மீதான வழக்கை நடத்த சம்மதிப்பார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. என்டிடிவி நிறுவனம் என்னை கைகழுவ முடிவெடுத்து விட்டது என்ற உண்மை என் முகத்தில் அறைந்தது. என் வழக்கை நானேதான் தனியாக நடத்த வேண்டும் என்பது புரிந்தது.\nஎனக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எந்த நிறுவனத்துக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றினேனோ, அந்த நிறுவனம் இப்படி திடீரென்று கைவிட்டது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. என்டிடிவி இந்து நிறுவனம் இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சக பத்திரிக்கையாளர்களால் நிர்கதியாக விடப்பட்ட எனக்கு நடந்தது ஒரு பெரும் அநீதி.\nஅந்த அதிர்ச்சி அதோடு நிற்கவில்லை. சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் ரத்து செய்து கொண்டனர். மிக மிக எளிதாக அந்த மனுவில் என்னுடைய பெயரை அவர்கள் சேர்த்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. திடீரென்று சஞ்சய் பின்டோ என்னை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ப்ளாக் செய்தார். இப்படி அவர் ப்ளாக் செய்தது எந்தவிதமான காரணமும் இன்றி என்பது முக்கியமானது. என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் அவர்களுக்கு அனைத்து விவகாரங்களையும் விளக்கி, நீண்டதொரு ஈமெயிலை அனுப்பினேன். ஆனால் அவரது கனத்த மவுனம் மட்டுமே இன்று வரை பதிலாக இருக்கிறது.\nசஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேபிகே வாசுகி தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “காமராஜ் வீட்டில் சோதனை நடந்ததும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதும் இங்கே யாராலும் மறுக்கப்படவில்லை. இந்த செய்திகள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விரிவாக செய்தியாக பிரசுரிக்கப்பட்டன. மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) சோதனை நடந்��� இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்து, அது என்டிடிவி இந்து சேனலில் ஒளிபரப்பாகியது.\nஆனால் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தியை ஒளிபரப்பியிருக்கையில் மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) மற்றும் காமராஜ் ஆகியோர் இடையே இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக வழக்கு தொடுத்து, அதன் காரணமாக சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ராய் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்து தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறக் கூடாது என்பதால் அது ரத்து செய்யப்பட வேண்டும்.”\nஇந்த மனுவில் என்னுடைய பெயரையும் சேர்த்திருந்தால் என் மீதான வழக்கும் நிச்சயம் ரத்து செய்யப்பட்டிருக்கும். ஆனால் என்ன காரணத்தினாலோ நான் தனித்து விடப்பட்டேன். என் மீதான வழக்கை என்டிடிவி நிறுவனம் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து எனக்கு எந்தவிதமான விளக்கமும் எந்தத் தரப்பிலிருந்தும் வழங்கப்படவில்லை.\nஎன்னுடைய நண்பர்களின் உதவியோடு, எழும்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சண்முகம் என்ற வழக்கறிஞரின் தொடர்பு கிடைத்தது. நான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை ரத்து செய்ய நான் எடுத்த முடிவுகள் பலன் தரவில்லை.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அவதூறு வழக்குகளில் ஆஜராகியுள்ள ரமேஷ் என்பவரின் அறிமுகம் நண்பர்கள் வழியாக கிடைத்தது. ஏராளமான அவதூறு வழக்குகளை சந்தித்து வரும் விகடன் நிறுவனம் வழக்குகளை துணிச்சலாக எதிர்த்து சந்தித்து வருகிறதென்றால் அதற்கு காரணம் ரமேஷ்தான். ரமேஷ் உடனடியாக எனது வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தார். பல ஆண்டு காலம், இரவு பகல் பாராமல் உழைத்த என்னுடைய என்டிடிவி நிறுவனம் என்னை கைவிட்ட நிலையில், எவ்வித கட்டணமும் பெறாமல் ரமேஷ் என் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தது இன்று வரை எனக்கு வியப்பையே ஏற்படுத்தியுள்ளது.\nநீதிமன்ற வழக்குகள் எப்போதுமே உங்கள் நேரத்தை விழுங்கும். ஆனால் நாங்கள் விடாமல் போராடினோம். மொத்தம் இரண்டு சாட்சிகள். தமிழக பிஜேபியின் சமூக ஊடக செயலாளர் சுப்ரமணிய பிரசாத் மற்றும் சாரதி சம்பந்தன் ஆகியோர் அந்த இருவர்.\nசுப்ரமணிய பிரசாத் குறுக்கு ��ிசாரணைக்கு வர மறுத்து விட்டார். மீதம் உள்ள சாட்சியான சாரதி, தனது குறுக்கு விசாரணையில், காமராஜ் மற்றும் அவர் மனைவி ஜெயசுதாவுக்கு 2ஜி ஊழலில் தொடர்பு உள்ளது என்று சாட்சியமளித்தார். இது வழக்கின் போக்கையே மாற்றியது. இந்த சாட்சியத்துக்கு பிறகு, நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார். 24 ஜனவரி 2017 அன்று ஆறு ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு நான் விடுதலை செய்யப்பட்டேன்.\nமொத்தம் 2555 நாட்கள். ஒரு சக பத்திரிக்கையாளரின் பழிவாங்கும் போக்கால் நான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த நாட்கள். நக்கீரன் பத்திரிக்கை அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் எதிர்த்து நீதிமன்றத்தில் போராடிய ஒரு குழுமம். அவதூறு வழக்குகளை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றுள்ளது. எந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுகிறார்களோ, அதே சட்டத்தை என் மீது பயன்படுத்தி என்னை அலைக்கழித்தனர் என்பதுதான் வேதனையான உண்மை.\nஒரு இளம் பத்திரிக்கையாளராக நான் நக்கீரன் காமராஜை கண்டு அவர் பணியாற்றுகையில் வியந்திருக்கிறேன். தமிழ் ஊடகத்திலிருந்து பத்திரிக்கையாளனாக என் வாழ்க்கையை தொடங்கிய எனக்கு என்டிடிவி இந்து முதல் ஆங்கில பணி. இதன் காரணமாகத்தான் எனது இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்கிறேன். உங்களுடன் பணியாற்றும் ஒரு சக பத்திரிக்கையாளனால் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுவதும், உங்கள் நிர்வாகம் உங்களை நிராதரவாக விடுவதும் கசப்பான உணர்வுகளேயை தரும்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, நீதிமன்ற நடைமுறைகள்தான் தண்டனை. நீதிமன்றத்துக்கு ஒவ்வொரு நாளும் அலைவதுதான் தண்டனை. என் வாழ்வின் ஆறு ஆண்டுகளை இந்த வழக்கு எடுத்துக் கொண்டது.\nஇந்த வழக்கு என் மீது ஏற்படுத்திய தாக்கம் எளிதானது அல்ல. எனது முதல் திருமண ஆண்டு நாளன்று நான் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி நேர்ந்தது. வர்தா புயல் காரணமாக வேறு இடத்துக்கு பணிக்கு சென்றேன். சென்னையிலோ வேறு ஏதாவது இடங்களிலோ ஏதாவது ஒரு முக்கிய செய்தி சேகரிக்கச் செல்லும் நெரத்தில் எனக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். என்னுடைய நேரத்தையும் உழைப்பையும், நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் என்னுடைய வழக்கு அழைப்பதற்காக காத்திருந்து செலவிட்டுள்ளேன். அடுத்த தேதி என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே அந்த காத்திருப்பு.\nஎன்னுடைய இந்த அலைக்கழிப்பு பத்திரிக்கை உலகில் சக்தி வாய்ந்த ஒருவரை எதிர்கொள்வதற்கான வலிமையை எனக்கு அளித்தது. நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளனாக எனது கடமையை செய்ததற்காக பழிவாங்கப்பட்டேன். இந்த வழக்கின் முடிவு எப்படிப் போகும் என்று எனக்கு கவலை இல்லை. ஏனெனில் நான் எந்த நிறுவனத்துக்காக உழைத்தேனோ அந்த நிறுவனம் என் வழக்கை கைவிட்டதன் மூலமாக என்னை தண்டித்து விட்டதாகவே உணர்ந்தேன்.\nஇந்த நெருக்கடியான நேரத்தில் என்னோடு நின்று எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள். இந்த வழக்கை சந்திக்கையில் எப்போதும் நான் தனியாக இருந்ததாக உணரவேயில்லை. நண்பர்களின் ஆதரவு எனக்கு பெரும் வலிமையை தந்தது.\nசெவ்வாயன்று, இறுதித் தீர்ப்பை எதிர்ப்பார்த்து நான் காத்திருந்த அன்று, தீர்ப்பு எனக்கு எதிராக வரக் கூடும் என்பதையும் எதிர்ப்பார்த்து தயாராக இருந்தேன். எனது நண்பர் மற்றும் பத்திரிக்கையாளர் பாரதி தமிழனிடம் இதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தேன். அவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற மேலாளர் ஜேக்கப் மற்றும் அரசு ஆகியோரை பிணையாக நிற்பதற்காக வரச் சொல்லியிருந்தார். காலை 10.30 மணி முதல் நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். காத்திருந்த நிமிடங்கள் வலியுடனேயே கழிந்தன.\nநீதிமன்றத்தினுள் நான் அழைக்கப்பட்டதும் அரசு எனக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். என்னுடைய சக பத்திரிக்கையாளர்களால் நான் கைவிடப்பட்டாலும், எனக்கு பல உயர்வான நட்புகள் கிடைத்தன. “நான் உங்களை விடுதலை செய்கிறேன்” என்று நீதிபதி அறிவித்தபோது நிறைவாக இருந்தது. தற்போது நான் மீண்டும் என் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.\nஎனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய கோபம் இன்னும் தணியவில்லை. ஊடகத்துறை குறித்து பக்கம் பக்கமாக பேசும் என்டிடிவி போன்ற ஒரு நிறுவனம், ரவீஷ் குமார் போன்ற பத்திரிககையாளர்களை வைத்திருப்பதை பெருமையாகக் கூறிக்கொள்ளும் ஒரு நிறுவனம், ஒரு நெருக்கடியான நேரத்தில் என்னை கைவிட்டது என்பதை இந்த இடத்தில் வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். என்னுடைய விரிவான ஈமெயிலுக்கு பதில் அனுப்ப மறுத்த பிரணாய் ராய் என்ன விதமான ஊடக தர்மத்தை கடைபிடிக்கிறார் என்ற கேள்வியை தவிர்க்க இயலவில்லை.\nஅவதூறு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்ற நக்கீரன் போன்ற இதழ் எனக்கு எதிரான அவதூறு வழக்குக்கு துணை நின்றது இரட்டை வேடமா இல்லையா இதுதான் அவர்களின் ஊடக தர்மமா \nஇறுதியாக என்னை நிராதரவாக கைவிட்டதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இல்லையென்றால், தன்னந்தனியாக நின்று ஒரு வழக்கை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதை தெரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். எத்தகைய இடர்களையும் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும், நம்பியவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது, என்பனவற்றை இவர்ளால்தான் கற்றுக் கொண்டேன்.”\nஎன்டிடிவி நிறுவனம் ஏன் ஷபீரை கைவிட்டது என்பதை விசாரித்தபோது பல்வேறு சுவையான தகவல்கள் வெளிவந்தன.\nசஞ்சய் பின்டோ, ராதிகா ஐயர் மற்றும் ஷபீர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதை அறிந்துமே, சஞ்சய் பின்டோ, பயத்தில் கதறினார். பதறினார். எப்படியாவது காமராஜின் காலில் விழுந்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்பதற்கு பகீரத பிரயத்தனங்களை செய்தார். திமுகவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காமராஜிடம் பேசுமாறு கூறினார். சஞ்சய் பின்டோவின் கல்லூரித் தோழரான தயாநிதி மாறன், மற்றும் பல்வேறு பிரமுகர்களிடம் கெஞ்சினார். இறுதியாக காமராஜை காப்பாற்ற ஜாபர் சேட் முன்வந்தார். சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயரை கழற்றி விட்டு விடுங்கள். ஷபீருக்கு ஒரு பாடத்தை புகட்டுவோம் என்று ஜாபர் பஞ்சாயத்து செய்ததன் அடிப்படையில், என்டிடிவி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் இருவர் மீதான வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஒரு வளர்ந்து வரும் இளம் பத்திரிக்கையாளரை சிக்கலில் மாட்டி விட்டு, தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற ஒரு நிலைப்பாட்டை மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எடுத்தார் சஞ்சய் பின்டோ. இத்தனைக்கும் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடக தர்மம், மக்கள் உரிமை, ஜனநாயகம் ஆகியவை குறித்து பெரிய XXXXXX போல, இப்போதும் டெக்கான் க்ரானிக்கிள் போன்ற நாளிதழ்களில் சஞ்சய் பின்டோவின் கட்டுரை வெளிவரும். இப்படிப்பட்ட பசுத்தோல் போற்றிய பரதேசிகள்தான் ஊடகங்கள் மூலமாக நமக்கு உபதேசம் செய்கின்றனர். சஞ்சய் பின்டோ குறித்த ஒரு கட்டுரை இணைப்பு சென்னை உயர்���ீதிமன்றம் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கை ரத்து செய்ததற்கு எதிராக இன்று வரை, காமராஜ் மேல் முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடக்கத்தில் காமராஜுக்கு நக்கீரன் நிறுவனம் ஆதரவாகவே இருந்தது. காமராஜ் வீட்டில் 2ஜி தொடர்பாக நடந்த சோதனைகளை ஊடக சுதந்திரத்துக்கு வந்த சோதனை என்றே நக்கீரன் வர்ணித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நக்கீரனின் வழக்கறிஞர் பெருமாள் அவதூறு வழக்குகள் தொடர்பான நக்கீரனின் நிலைபாட்டுக்கு இது எதிரானது என்றும் வழக்கை தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். கோபாலே பேசியபோதும், காமராஜ் வழக்கை வாபஸ் வாங்க மறுத்தார். இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறி விட்டார். காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேறிய பின்னர்தான், கோபால் தன்னுடைய நிலைபாட்டை தெளிவாக்கினார்.\nவழக்கு தொடுத்தாலும், காமராஜ் நீதிமன்றத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார். வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு காமராஜ் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். பல்வேறு அவதூறு வழக்குகளை கையாண்ட அனுபவம் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் குறுக்கு விசாரணையின்போது காமராஜை துளைத்து எடுத்தார். பதில் சொல்ல முடியாமல் காமராஜ் திணறினார். ஒரு கட்டத்தில் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கேட்டு, தண்ணீர் குடித்தார். தான் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதன் மேலாண் இயக்குநராக இருந்ததாகவும், சிபிஐ சோதனைகளுக்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததாகவும், விசாரணையில் காமராஜ் தெரிவித்தார். சிபிஐ சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்னும் சிபிஐ வசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇப்படி விசாரணையில் திணறினாலும், அவரது நேரத்தை இந்த வழக்கு ஆக்ரமித்துக் கொண்டாலும், காமராஜ் ஒரு வாய்தா தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகை தந்து இந்த வழக்கை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். ஆனால் பொய் மட்டுமே நிரந்தரமாக வென்று விடுமா என்ன \nஒரு சாதாரண பத்திரிக்கையாளராக, பெரம்பலூரில் இருந்து சென்னை வந்து வாழ்கைகையை தொடங்கிய காமராஜால் இன்று மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் அண்ணாமலை கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, மின்னம்பலம் பெயரை விலைக்கு வாங்கி இணையதளத்தை நடத்தி ���ருகிறார் என்றால் அது அவரது நேர்மையால் அல்ல.\nஒரு மனிதன் அவன் பத்திரிக்கையாளனாக இருந்தாலும் அவதூறால் பாதிக்கப்பட்டால் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடர எல்லா உரிமையும் அவனுக்கு உண்டு. ஆனால் மனைவியின் பெயரில் சமூக சேவகர் சான்றிதழ் வாங்கி, இரண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை திருவான்மியூரில் ஒரு கோடி ரூபாய்க்கு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்த காமராஜுக்கு உண்மையில் மானம் இருக்கிறதா என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/10/21/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-18T17:59:44Z", "digest": "sha1:E5DDF76DOFLZTVYM4KAXM4B7TOI7NIJ7", "length": 22008, "nlines": 317, "source_domain": "nanjilnadan.com", "title": "அட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nவையாசி 19- நகரத்தார் வாழ்க்கைப் பின்னம் →\nஅட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க\nநானும்(ஜெயமோகன்), நாஞ்சில் நாடனும், வசந்தகுமாரும், நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் கர்நாடகா, மகாராஷ்டிரா பக்கமாக சென்றோம்.\nசிவாஜி வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம்.\n“கோல் கும்பாஸ்” என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்க்குள் மையத்தில் இருந்து சாதாரணமாக பேசினாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாக கேட்க்கும்படி ஒலியமைப்பு இருப்பதை கண்டு வியந்தோம்.\nபிஜப்பூர் மாபெரும் பீரங்கிகளின் ஊர். ஒவ்வொன்றும் ஒரு திமிங்கிலம் என்று தோன்றியது.\nஒருகாலத்தில் அனலுமிழ்ந்த அவை, குளிர்ந்து செயலற்றுக் கிடந்தன.\nஅங்கிருந்து பூனே நோக்கி செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதை கண்டு வசந்தகுமார், ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார்.\nவண்டி நின்றது. நாஞ்சி நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார்.\nகோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது.\nஅறுவடை இயந்திரம் மாபெரும் வண்டுபோல உறுமியது.\nநாஞ்சில் நாடன் வயலின் புது தானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி, ஊதி, வாயிலிட்டு மென்றார்.\nபுதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார்.\nஅவர், நான் அறிந்த எழுத்தாளர் அல்ல.\nஅந்த சட்டையை உருவிப் போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்.\nநாஞ்சி நாடன் வேளாண்மையைப் பற்றி சில கேள்விகள் கேட்ப்பதற்குள்ளாகவே பெரியவர் பொறிந்து கொட்டித் தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான்.\nஆனல் வேறு வழியே இல்லை.\nமகன்கள் “ஏன் விவசாயம் செய்யவேண்டும்\nஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமல் இல்லை.\nஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.\n“இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது.\nஎறும்புகளோ, எலிகளோ, பறவைகள்கூட சாப்பிடலாம்.\nவிவசாயம் செய்யாமல் விடுவது அவற்றையெல்லாம் பட்டினி போடுவது அல்லவா\nஅவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க, கேட்டுக்கொண்டே இருந்தார்.\nபெரியவர் நல்ல மங்கலமான தோற்றம் கொண்டிருந்தார்.\nபெரிய வண்ணத் தலைப்பாகை. ஏராளமான பாசிமணி மாலைகளை அணிந்திருந்தார்.\nவாயில் வெற்றிலை. சிவப்பு நிறம். முதுமையில் சுருங்கிய முகமானாலும், சிரிப்பும் கண்களில் குறும்பும் இருந்தன.\nஆரோக்கியமானவர் என்பதை குரலே காட்டியது.\nநாஞ்சில் பேசிக்கொண்டிருக்கும்போது வசந்தகுமார் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.\nநாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க” நூலின் அட்டையாக அமைந்தவர் அந்த பெரியவர்தான்.\n( ஜெயமோகன்… குங்குமம் இதழில் முகங்களின் தேசம் தொடரில் எழுதியது)\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged அட்டைப்பட வரலாறு, சூடிய பூ சூடற்க, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\nவையாசி 19- நகரத்தார் வாழ்க்கைப் பின்னம் →\n1 Response to அட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க\nமதிப்புக்குரிய நாஞ்சில் நாடன் அவர்களின் கவனத்திற்கு.\nசில மாதங்களுக்கு முன், சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ‘நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்று தலைப்பிட்ட புத்தகம் வாங்கினேன். டிஸ்கவரி பேலஸ் ஜனவரி 2019 வெளியீடு. 14 சிறுகதைகளின் தொகுப்பு. ந.முருகேசபாண்டியனின் தேர்வும் தொகுப்பும. அத்தனை கதைகளிலும் அச்சுப்பிழைகள். பிழைகள் சுட்டிய புத்தகத்தை உங்கள் கவனத்திற்கு அனுப்ப எண்ணம். உங்கள் முகவரி தேவை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:39:35Z", "digest": "sha1:J3OMOVVMUA3FYUNZMRTHZR7AURLRUJRF", "length": 44064, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுந்தர சண்முகனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவித்துவான், கலை இளவர், ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்\n1 சிவஞான பாலய அடிகள் தமிழ்க��� கல்லூரி, மயிலம்\n2 பெத்தி செமினார் பள்ளி, புதுச்சேரி\n3 அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவம், புதுச்சேரி\n4 தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்\n9 தமிழ்ப் பேரவைச் செம்மல்\nமகன்: சு ச அறவணன்; மகள்: அங்கயற்கண்ணி\n2 பேராசிரியர் ஆ. சிவலிங்கனார்\nசுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.\n6 திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம்\n9 பெற்ற பட்டங்களும் விருதுகளும்\nதமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரைத் தன் பெயருக்கு முன்னர் இணைத்துச் சுந்தர சண்முகனார் ஆனார்.[1]\nசுந்தர சண்முகனார் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தூய வளனார் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். அதேவேளையில் திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடலாயத்தில் ஐந்தாம் பட்டத்து அடிகளுக்கு மாணவராகச் சேர்ந்தார். அவ்வடிகளின் அறிவுரையின்படி 1936ஆம் ஆண்டில் தனது பதினான்காம் அகவையில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் சேர்ந்தார். .[1] 1939ஆம் ஆண்டில் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர் தனியே படித்து இடைநிலை வகுப்பையும் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார்.\n1952 ஆம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார்.[2]\nஇவைதவிர பின்வரும் கல்விச் சான்றிதழ்களையும் சுந்தர சண்முகனார் பெற்றிருந்தார்:[3]\n1958ஆம் ஆண்டில் கோயமுத்தூர் பீளைமேட்டில் தமிழக பொதுக்கல்வித்துறை நடத்திய முதியோர் இலக்கியப்பண்ணைச் சான்றிதழ்.\nசென்னை சைவ சிந்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ்\nதருமபுர ஆதீனம் ��ழங்கிய சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்\nபுதுச்சேரி பிரஞ்சு இன்சுடிடியூட் வழங்கிய பிரஞ்சு பட்டயம்\nஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தனது பதினெட்டாம் அகவையில் 1940 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார்.[1] 1946 ஆம் ஆண்டில் கல்லூரியின் துணை முதல்வராகப் பணியாற்றிய நிலையில் தனக்கு ஏற்பட்ட மூளைக்கட்டியின் (Brain Tumor ) காரணமாகப் பணியிலிருந்து விலகினார்.[4] & [3]\n1947 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் தன் ஓரகத்தான் (தன் மனைவிக்கு உடன்பிறந்தக்கு கணவர்) சிங்கார குமரேசன் உதவியுடன் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் 1997 ஆம் ஆண்டு வரை செயற்பட்டது.[2]\n1948 ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 1958ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.\nதமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார்.[4]\nமேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.[5]\nசுந்தர சுந்தரனார் இடையறாது தொல்லைகொடுத்த நோய்க்கு இடையிலும் நுண்மான் நுழைபுலம் துலங்கப் பல்வேறு துறைகளில் தொடர்ந்து நூல்கள் எழுதினார். அவற்றின் பட்டியல் வருமாறு:\n01 1947 வீடும் விளக்கும் வாழ்வியல்\n02 1948 குழந்தைப் பாட்டு கவிதை\n03 1948 தனித்தமிழ் கிளர்ச்சி கவிதை பாரதிதாசனின் இந்நூலுக்கு முன்னுரைப் பாடல் எழுதியிருக்கிறார்.\n04 1948 தமிழ்த் திருநாள் அல்லது பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள் கவிதை\n05 1948 காந்தியின் நாகரிகம் வரலாறு\n06 1948 ஆத்திசூடி அமிழ்தம் சிறுகதைகள்\n08 1948 சூலை 30 திருக்குறள் தெளிவுரை -1 உரைநூல் முதற் படிவ (6ஆம் வகுப்பு) மாணவர்களுக்காக 50 குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.\n09 திருக்குறள் தெளிவுரை - 2 உரை நூல் இரண்டாம் படிவ (7ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.\n10 1949 சூலை 1 திருக்குறள் தெளிவுரை - 3 உரைநூல் மூன்றாம் படிவ (8ஆம் வகுப்பு) மாணவர்களுக்காக 70 குறள்களுக்கு எழுதப்பட்ட பதவுரை, கருத்துரை, இலக்கணக் குறிப்பு ஆகினவற்றைக் கொண்டது.\n11 1949 சிறுவர் செய்யுட் கோவை உரைநூல் கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, பாப்பா பாட்டு, மேலும் சில தனிப்பாடல்களுக்கான தெளிவுரை நூல்\n12 1950 வாழ்க்கை ஓவியம் வாழ்வியல்\n13 1951 செந்தமிழாற்றுப்படை கவிதை\n14 1954 எழுத்தாளர் துணைவன் இலக்கணம்\n15 1957 வள்ளுவர் கண்ட மனையறம் திறனாய்வு\n16 1961 மலர் மணம் புதினம்\n17 1962 வாழும் வழி வாழ்வியல்\n18 1963 வள்ளுவர் இல்லம் திறனாய்வு\n19 1964 தமிழர் கண்ட கல்வி கல்வி இயல்\n20 1964 பணக்காரர் ஆகும் வழி பொருளியல் 1965ஆம் ஆண்டில் இந்திய அரசின் பரிசு பெற்றது\n21 1964 இன்ப வாழ்வு பாலியல்\n22 1965 தமிழ் அகராதிக்கலை அகராதியியல் 1969ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது\n23 1965 போர் முயற்சியில் நமது பங்கு அரசியல் இந்திய – பாக்கிசுதான் போரின் பொழுது எழுதியது\n24 1966 திருக்குறள் தெளிவு உரைநூல் திருக்குறள் தெளிவு இதழில் எழுதிய உரைகளின் தொகுப்பு\n25 1967 History of Tamil Lexicography அகராதியியல் 1973ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது\n26 1969 அண்ணா நாற்பது கவிதை க. ந. அண்ணாதுரையின் மறைவின்பொழுது இயற்றிய கையறுநிலைப் பாடல்கள்\n27 1970 தமிழ் இலத்தீன் பாலம் மொழியியல்\n28 1970 நாலடியார் நயவுரை உரைநூல்\n29 1971 தொண்ணூறும் தொள்ளாயிரமும் இலக்கணம்\n30 1972 தைத் திங்கள் வானியல் ஆய்வு\n31 1972 தமிழ்நூல் தொகுப்புக் கலை நூலியல்\n32 1973 திருமுருகாற்றுப்படை தெளிவுரை உரைநூல்\n33 1973 புலிசை ஞானியார் அடிகளார் வாழ்க்கை வரலாறு\n34 1975 கெடிலக்கரை நாகரிகம் பண்பாட்டு இயல்\n35 1982 அம்பிகாவதி காதல் காப்பியம் கவிதை\n36 1984 கெடில வளம் பண்பாட்டு இயல்\n37 1986 புத்தர் பொன்மொழி நூறு கவிதை\n38 1986 கெளதம புத்தர் காப்பியம் கவிதை 1987ஆம் ஆண்டில் புதுவை அரசின் ஐயாயிரம் ரூபாய் பரிசு பெற்றது\n39 1987 உலகு உய்ய\n40 1987 இனியவை நாற்பது இனியவுரை உரைநூல்\n41 1987 பாரதிதாசரொடு பல ஆண்டுகள் வாழ்க்கை வரலாறு\n42 1988 தமிழ்க் காவிரி அரசியல்\n43 1988 கருத்துக் கண்காட்சி ஆய்வுக் கட்டுரைகள்\n44 1988 இலக்கியத்தில் வேங்கடவேலவன் கோயில் ஆய்வு திருப்பதி வேங்கடவன் கோயிலைப் பற்றிய ஆய்வு\n45 1988 உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு அறிவியல் ஆய்வு\n46 1988 வழிபாட்டு வரலாறு பண்பாட்டியல்\n47 1988 தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு மொழியியல்\n48 1988 கடவுள் வழிபாட்டு வரலாறு மெய்யியல்\n49 1989 மக்கள் குழு ஒப்பந்தம் ஆய்வுக் கட்டுரைகள்\n50 1989 சுந்தர காண்டச் சுரங்கம் திறனாய்வு கம்பராமயாணத்தின் சுந்தர காண்டத்தைப் பற்றிய திறனாய்வு\n51 1989 மருந்தாகித் தப்பா மர இனப்பெயர்கள்: மர இனப் பெயர்த் தொகுதி - 1 தாவர இயல் பெயரியல் ஆய்வு\n52 1989 நன்னெறி நயவுரை உரைநூல்\n53 1990 சுந்தர காண்டச் சூறாவளி மதிப்புரைக்குப் பதில் சுந்தர காண்டச் சுரங்கம் பற்றி மற்றவர்கள் எழுதிய மதிப்புரைக்கு எழுதிய விடையுரை\n54 1990 அயோத்தியா காண்ட ஆழ்கடல் திறனாய்வு கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தைப் பற்றிய திறனாய்வு\n55 1990 மர இனப் பெயர் வைப்புக்கலை: மர இனப் பெயர்த் தொகுதி - 2 தாவர இயல் பெயரியல் ஆய்வு\n56 1990 தெய்விகத் திருமணம் புதினம்\n57 1990 தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம் நூற்றொகை 1992 ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசும் 1994ஆம் ஆண்டில் சென்னை மு. அ. சி. அறக்கட்டளை பரிசும் பெற்றது.\n58 1991 ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் திறனாய்வு திருக்குறள் பற்றிய திறனாய்வு\n59 1991 பால காண்டப் பைம்பொழில் திறனாய்வு கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தைப் பற்றிய திறனாய்வு\n60 1991 மாதவம் புரிவாள்: மர இனப் பெயர்த் தொகுதி - 3 தாவர இயல் பெயரியல் ஆய்வு\n61 1991 முதுமொழிக் காஞ்சி உரை உரைநூல்\n62 1992 இயல்தமிழ் இன்பம் ஆய்வுக் கட்டுரைகள்\n63 1992 மனத்தின் தோற்றம் ஆய்வுக் கட்டுரைகள்\n64 1992 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு திறனாய்வு கம்பராமாயணத்தின் கிட்கிந்தா காண்டத்தைப் பற்றிய திறனாய்வு\n65 1992 சிலம்போ சிலம்பு – தித்திக்கும் திறனாய்வு திறனாய்வு சிலப்பதிகாரத்தைப் பற்றிய திறனாய்வு\n66 1993 தமிழ் அங்காடி திறனாய்வுக் கட்டுரைகள்\n67 1993 ஆரணிய காண்ட ஆய்வுத்திறன் திறனாய்வு கம்பராமாயணத்தின் ஆரணிய காண்ட ஆய்வுத்திறன்\n68 1993 நல்வழி உரை உரைநூல்\n69 1993 ஞானியார் அடிகள் வாழ்க்கை வரலாறு\n70 1993 விளையும் பயிர் முளையிலே தெரியும் வாழ்க்கை வரலாறு\nமேற்கண்டவை தவிர பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்ட தனிப்பாடல்களும் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் இருக்கின்றன.\nஇவருடைய இப்படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.[6]\n1949 சனவரி 23 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் திருக்குறள் தெளிவு என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறள்கள் சிலவற்றிற்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார்.[7] & [8] இவ்வுரை இதழ்கள் தொகுக்கப்பட்டு 1963ஆம் ஆண்டில் வள்ளுவர் இல்லம் என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இவ்விதழில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கள் பேறு ஆகிய மூன்று அதிகாரங்களில் உள்ள முப்பது குறட்பாகளுக்கு எழுதிய ஆராய்ச்சி விரிவுரைகள் முழுமையாகப் பேராசிரியர் சு. ச. அறவணனால் தொகுக்கப்பட்டு 2004 ஏப்ரல் 26 ஆம் நாள் வள்ளுவர் கண்ட மனையறம் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.[9]\n1958 அக்டோபர் 22 ஆம் நாள் தொடங்கி சில ஆண்டுகள் தெவிட்டாத திருக்குறள் என்னும் திங்களுக்கு இருமுறை இதழை வெளியிட்டார். ஒவ்வொரு இதழிலும் திருக்குறளின் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்னும் வைப்புமுறையில் ஒவ்வொரு பாலிலும் உள்ள சில குறள்களுக்கு ஆராய்ச்சி விரிவுரை எழுதினார்.[7] & [10] அவ்வாறு எழுத்தப்பட்ட உரைகளில் 51 குறள்களுக்கான உரைகளைத் தொகுத்து 1991 நவம்பர் 5 ஆம் நாள் ஆழ்கடலில் சில ஆணிமுத்துக்கள் என்னும் நூலாக வெளியிட்டார்.[11]\nதிருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம்[தொகு]\n1966 சூன் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பிற்கு அரசின் பதிவையும் பெற்றார். இவ்வமைப்பின் வழியே திருக்குறள், யாப்பிலக்கண வகுப்புகளை நடத்தினார். அவ்வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.[7]\nசண்முக சுந்தரனார் வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் வானொலியில் இலக்கியப் பேருரைகள் ஆற்றினார். அவற்றுள் சில:\nகுற்றாலக் குறவஞ்சி, 1949 மே 10ஆம் நாள், இரவு 7:30 மணி முதல் 7:45 மணி வரை, திருச்சி வானொலி நிலையம்.[12]\nசுந்தர சண்முகனார் தனது இருபத்திரண்டாவது அகவையில் 1944 மே 26 ஆம் நாள் புதுச்சேரியைச் சேர்ந்த விருத்தாம்பிகை அம்மையாரை மணந்தார்.[2] இவ்விணையர்களுக்கு சு. ச. அறவணன் என்னும் மகனும் அங்கயற்கண்ணி என்னும் மகளும் பிறந்தனர்.\nசுந்தர சண்முகனார் 1951ஆம் ஆண்டில் செந்தமிழாற்றுப்படை என்னும் நூலை இயற்றி அரங்கேற்றிய பொழுது, நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அந்நூலிற்கு எழுதிய சிறப்புப் பாயிரத்தில் “சுதை இயற்கவி சுந்தர சண்முகர்” எனக் குறிப்பிட்டார்.[13] பின்னர் சோமசுந்தர பாரதியாரின் பரிந்துரையை ஏற்று, புதுக்கல்விக் கழகம் இயற்கவி எனப் பட்டம் வழங்கியது.[14]\nஇவர் திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய வெளியீடுகளின் வழியாகவும் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் திருக்குறளின் மேன்மையை எடுத்துரைத்தார். இத்தகு திருக்குறள் பரப்பும்பணியைப் பாராட்டித் தமிழக அரசு 1991 சனவரி 15 ஆம் நாள் இவருக்குத் திருவள்ளுவர் விருது வழங்கியது.[5]\nஇவர் பல துறைகளிலும் நூல்கள் எழுதிய சான்றாண்மையைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1991 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கியது.[5]\nஇவைதவிர பின்வரும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்:[3]\nசெந்தமிழ்ச் செம்மல் புதுவைத் தமிழ்ச் சங்கம்\n1972 புதுப்படைப்புக் கலைஞர் தமிழ்நூல் தொகுப்புக் கலை வெளியீட்டுவிழாவில் அன்றைய புதுவை ஆளுநரைக்கொண்டு திரு. கு. கா. இராசமாணிக்கம் வழங்கினார்.\nசெந்தமிழ்க் கொண்டல் புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம்\nஆராய்ச்சி அறிஞர் சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்\nதமிழ்ச் சான்றோர் சேலம் தமிழ்ச் சங்கம் (தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவின் பொழுது)\nதிருக்குறள் நெறித்தென்றல் தமிழக அரசு\nகுறளாயச் செல்வர் ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக் கிளை வழங்கியது\nதமிழ் ஆய்வுக்கடல் தமிழகச் செங்குந்தர் பெருமன்றம்\nமுனைவர் உலகப் பல்கலைக் கழகம், அமெரிக்கா.\n1946ஆம் ஆண்டு முதலே மூளைக்கட்டி நோயோடு போராடிக்கொண்டிருந்த சுந்தர சண்முகனார் 1997 அக்டோபர் 30 ஆம் நாள் புதுச்சேரியில் காலமானார் [4]\nசுந்தர சண்முகனாரின் மாணாக்கர்களான சொல்லாய்வுச் செல்வர் சு. வேல்முருகன், பாட்டறிஞர் இலக்கியன், புலவர் திருவேங்கடம், பாவலர் ஆ. மு. தமிழ்வேந்தன் ஆகியோர் இணைந்து 1998 மார்ச் 22 ஆம் நாள் சு���்தர சண்முகனார் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றை புதுச்சேரியில் நடத்தினர்.[15]\nஇவர்தம் மாணாக்கர்களும் மகன் சு. ச. அறவணனும் இணைந்து சுந்தர சண்முகனார் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி புதுச்சேரியில் திங்கள்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.[16] இந்த அறக்கட்டளையினர் 2009 நவம்பர் 12 ஆம் நாள் சுந்தர சண்முகனார் நினைவுக் குறுந்தகடு ஒன்றினை புதுச்சேரியில் வெளியிட்டனர் [17]\nபேராசிரியர் சண்முக சுந்தரனார் நூல்களின் எண்மப்படிகள்\n↑ 1.0 1.1 1.2 அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 8\n↑ 2.0 2.1 2.2 அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 9\n↑ 4.0 4.1 4.2 அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 11 பிழை காட்டு: Invalid tag; name \"four\" defined multiple times with different content\n↑ 5.0 5.1 5.2 அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 12 பிழை காட்டு: Invalid tag; name \"five\" defined multiple times with different content\n↑ 7.0 7.1 7.2 ஞானப்பிரகாசம் வ, சுந்தர சண்முகனாரின் திருக்குறள் தொண்டு, வள்ளுவர் இல்லம் நூலின் பின்னட்டை, இரண்டாம் பதிப்பு 2005, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி\n↑ திருக்குறள் தெளிவு, 27-4-49 நாளிட்ட திருக்குறள் தெளிவு இதழ்\n↑ சுந்தரசண்முகனார், வள்ளுவர் கண்ட மனையறம் பதிப்புரை, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் – புதுச்சேரி, இ.பதிப்பு 2004, பக்.v\n↑ தெவிட்டாத திருக்குறள் – நான்காம் பகுதி 19-12-1958, ஆறாம் பகுதி 22-1-1959, பத்தாம் பகுதி 4-4-1959\n↑ சுந்தர சண்முகனார், ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள் நூலின் முன்னுரை, 1991, புதுவைப் பைந்தமிப் பதிப்பகம், பக்.4\n↑ திருக்குறள் தெளிவு, 27-4-49 நாளிட்ட திருக்குறள் தெளிவு இதழ், பக்.78\n↑ சுந்தர சண்முகனார், செந்தமிழாற்றுப்படை, கல்விக் கழகம் புதுச்சேரி, மு. பதி 15-5-1951, பக்.4\n↑ சுந்தர சண்முகனார், முன்னுரை, அம்பிகாவதி காதல் காப்பியம், தி. தெ. சை. சி. நூற்பதிப்புக் கழகம் சென்னை, 1982 பக்.6\n↑ பதிப்புரை, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 3\n���மிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2018, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T18:09:56Z", "digest": "sha1:22PPDZWPLJQH4T6XZ7UZAPOVCYEP5GXT", "length": 7010, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்வை மோகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்வை மோகம் (voyeurism - வாயூரிஸம்), ஆண்களில் சிலருக்கு பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய ஒரு வகை உளவியல் நோய்க்கூறு ஆகும். ஒரு பெண் உடை மாற்றும்போதோ அல்லது பாலுறவில் இருக்கும்போதோ அவரை இரகசியமாகக் கண்காணித்து அதன்மூலம் இன்புறுதலே பார்வை மோகம் என்பர்.[1] பார்வை மோகத்துடன் செயல்படுவது தண்டணைக்குரிய குற்றமாகும்.[2]\nபார்வை மோகச் செயலுக்கான இந்தியத் தண்டம் சட்டம்[தொகு]\nஇந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 சி-யின் படி, பார்வை மோகச் செயலில் முதன் முறையாக ஈடுபட்டவர்களுக்கு தண்டத்தொகை மற்றும் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாம் முறையாக அதே குற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு தண்டத் தொகையுடன், மூன்றாண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனையும் உண்டு. இத்தண்டனைக்குரிய சட்டம் பிற பாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.[3][4]\n- தமிழ் இந்து - வாயூரிஸம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/scooter-rider-rams-into-traffic-police-video-017776.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T17:34:47Z", "digest": "sha1:HIUMCSVPPK24AIOKNBUXTUK5MN2SPXQS", "length": 25739, "nlines": 418, "source_domain": "tamil.drivespark.com", "title": "கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்... - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இனி இது கட்டாயம்: 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்...\n2 hrs ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவி���் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n2 hrs ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n5 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n5 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nNews நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்...\nகை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை ஏற்றிய அதிர்ச்சிகரமான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.\nபோக்குவரத்து விதிமுறைகளை மதிக்காத வாகன ஓட்டிகளால், இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்திய சாலைகள் ஒரு ஆண்டிற்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் உயிர்களை விபத்துக்களில் காவு வாங்குகின்றன.\nபோக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து தண்டிப்பதற்காக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். அப்போது போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக வாகன ஓட்டிகள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக போலீசார் கை காட்டியும் நிறுத்தாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் லத்தியால் தாக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக���கு நினைவிருக்கலாம்.\nஆனால் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் சமீபத்தில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது ரோந்து கார் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.\nஅப்போது ஸ்கூட்டர் ரைடர் ஒருவர் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆனால் அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதனை கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், கை காட்டி அந்த ஸ்கூட்டரை நிறுத்த முயன்றார். ஆனால் அந்த ரைடர் 'ஸ்லோ' செய்து நிறுத்துவதற்கு பதிலாக, அந்த போலீஸ் அதிகாரி மீது அப்படியே ஸ்கூட்டரை மோதினார்.\nMOST READ: யாருமே நினைத்து பார்க்காத மிக குறைவான விலை... புதிய ஹூண்டாய் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு...\nஇதனால் போலீஸ் அதிகாரி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அத்துடன் ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேரும் கீழே விழுந்தனர். அந்த பெண் உடனடியாக எழுந்து விட்டாலும் கூட, போலீஸ் அதிகாரி மற்றும் ஸ்கூட்டரை ஓட்டி வந்த ரைடர் ஆகியோரால் எழ முடியவில்லை.\nஉடனே இதர வாகன ஓட்டிகள் ஓடி வந்து போலீஸ் அதிகாரியை மீட்டனர். ஆனால் அப்போதும் கூட அவரால் இயல்பாக நிற்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் காயம் அடைந்திருந்தார். அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.\nMOST READ: மாருதி சுஸுகியின் புரட்சி மேஜிக் டெக்னாலஜியுடன் கூடிய இந்தியாவின் முதல் பீரிமியம் ஹேட்ச்பேக் பலேனோ\nஅத்துமீறும் வாகன ஓட்டிகளால், போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வரும் கஷ்டங்களை இந்த வீடியோ நமக்கு விளக்குகிறது. suraj pandit772 என்பவர் இந்த வீடியோவை யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்.\nவாகன ஓட்டிகள் அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும் பயணிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நேரமின்மையை இதற்கு முக்கியமான காரணமாக கூறலாம். எனவே எங்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே கிளம்புங்கள்.\nMOST READ: போலீசாரால் சின்னாபின்னமாகி வரும் கோஹ்லியின் சொகுசு கார்... நடந்தது தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\nஇதன்மூலம் வீண் அவசரத்தை தவிர்க்கலாம். ம��்றொரு காரணம் குடிபோதை. ஆல்கஹால் உள்ளே சென்று விட்டால், மூளை மழுங்கி விடுகிறது. சிந்திக்கும் திறன் குறைந்து விடுவதால், மது அருந்திய வாகன ஓட்டிகள் கண்மூடித்தனமான வேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர்.\nஎனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். அதிவேகமாக சென்றால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாகனத்தை நிறுத்துவதற்கான கால அவகாசமும் இருக்காது.\nஎனவே மிதமான வேகத்தில் பயணிப்பதே நல்லது. அதே சமயம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். கொஞ்ச தூரம்தான் செல்ல போகிறேன். அதனால் ஹெல்மெட் தேவையில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.\nஇன்னும் சிலரோ, புதிய ஹேர் ஸ்டைலுக்காக அதிகம் செலவு செய்துள்ளேன். நான் செல்ல வேண்டிய இடத்தை அடையும் போது, தலை வியர்த்து ஹேர் ஸ்டைல் அலங்கோலமாக இருப்பதை நான் விரும்பவில்லை என கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஹெல்மெட் அணிவதே நல்லது.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nவாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி கூப்பன்... போலீஸாரின் அசத்தல் திட்டம்...\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nலம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nவாகனங்களில் இனி இது கட்டாயம்: 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்...\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nநோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nஉண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதி��� தகவலால் நாடே அதிர்ச்சி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nபுதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்\nபிரதமர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-ms-kumar-speaks-about-his-debut-movie-thodra/", "date_download": "2019-07-18T17:51:19Z", "digest": "sha1:KMO5BLGMY4DTV37KEK4ABWIP66HOKY6R", "length": 17009, "nlines": 132, "source_domain": "www.filmistreet.com", "title": "சினிமாத்தனம் இல்லாத சினிமா; தொட்ரா பற்றி எம்.எஸ். குமார் ஓபன் டாக்", "raw_content": "\nசினிமாத்தனம் இல்லாத சினிமா; தொட்ரா பற்றி எம்.எஸ். குமார் ஓபன் டாக்\nசினிமாத்தனம் இல்லாத சினிமா; தொட்ரா பற்றி எம்.எஸ். குமார் ஓபன் டாக்\nJ.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா.\nஇந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.\nநடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..\nவீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்..\nதொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.\n“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம்.\nஎன் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார்.\nஅதனால் இறக்கும் தருவாயில் தன் மருமகளை அழைத்து தன் மகனுக்காக படம் எடுக்கவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்துபோனார்.\nஎன் மனைவி அந்த கனவுகளுக்கும், சத்தியத்திற்கும் தொட்ரா படத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.\nநான் பழனியில் இருந்தபோது அங்கே உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இந்தப்படத்திற்காக கேமரா முன் நின்றபோது பெரிதா��� பயம் ஏற்படவில்லை.\n முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தால் என்ன என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்த தவறை செய்யத் தயாராக இல்லை.\nஎனக்கு நடிக்க வரும் என்பதை மக்களுக்கு அல்ல.. இந்த திரையுலகிற்கு முதலில் சொல்லவேண்டும். படிப்படியாக திரையுலகின் மூலம் மக்கள் மத்தியில் என்னை பதிய வைக்க வேண்டும்.\nஒரு நல்ல நடிகனாக பெரிய இயக்குநர்களின் படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அவ்வளவுதான் எனத் தெளிவாக தன் எதிர்காலத்தை ரூட் போட்டுக்காட்டியவர் மேலும் கூறியதாவது,\nஇயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக்கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்.\nதொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்து காட்சிகளையுமே மிக இயல்பாக படமாக்கியுள்ளோம்.\nகாட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.\nஎனக்கும் ஹீரோ பிருத்விக்கும் சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. நிஜ வாழ்வில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் அதில் நடித்துள்ளோம். கிட்டத்தட்ட நான் கலந்துகொண்ட 25 நாட்கள்\nபடப்பிடிப்பிலும் சினிமா குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.\nஎனக்கு ஜோடியாக மைனா சூசன் நடித்துள்ளார். அவர் முன்னாடி நடிப்பில் போட்டியெல்லாம் போடமுடியாது.\nகண்களாலேயே மிரட்டக்கூடியவர். படம் பார்க்கும்போது எங்கள் நடிப்பை நிச்சயம் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.\nதயாரிப்பாளர் நடித்தாலே என்னத்த பண்ணப்போறாங்க.. பணம் போட்டுட்டாங்கன்றதுக்காக நடிக்கத்தெரியாதவன்லாம் நடிக்க வந்து நம்மளை சாகடிப்பாங்க..\nநாம பார்த்துத் தொலையணும் என்ற எண்ணம் எல்லோர் மனசிலும் இருக்கும். ஆனால் நான் உங்களை அப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மாட்டேன். நம்பலாம். இயக்குநர் பாக்கியராஜ் படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்குச் சென்றபின் என்னை போனில் அழைத்து நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டி���ார்.\nகதாநாயகி வீணாவை இயக்குநர் அடித்தார் என்று சொல்லப்படுவது ஓரளவு உண்மைதான். படம் பேசும் விசயம் ரொம்ப சென்சிட்டிவ்வானது.\nஅதில் கதாநாயகியின் பாத்திரம் ரொம்ப முக்கியமானது. சீரியசான காட்சிக்களில் அவரது பங்களிப்பு மிக மிக அவசியம். கேரள நாயகி என்பதால் அர்த்தம் புரிந்து உச்சரிப்பதில் எமோட் செய்வதில் வீணா லேசாகத் திணறினார்.\nஅந்த ஒரு காட்சிக்கான ரியாக்ஷந்தான் அது. ஆனால் படம் முழுக்க அழகான நடிகையாக வருவார். முதல் படம் பாடம் என்பார்கள். போகப் போக பழகிக்கொள்வார்.\nஅவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும். பந்தா இல்லாத இயல்பான கதாநாயகி. இயக்குநரும் அப்படி செய்யக்கூடியவர் அல்ல. நேரம் விரயமானதால் ஏற்பட்ட கோபத்தில் தான் இயக்குநர் கோபப்பட்டார். எல்லோருமே இது அவரவர் படமாக நினைத்து உழைத்தனர். நாயகியும் அதன்பின் நிலைமையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டார்.\nஎன் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.. என்னுடைய ஆர்வத்திற்காகவும் எனது தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காகவும் தான் அனுபவம் இல்லாத இந்த துறையில் இறங்கினார்.\nஅதேசமயம் தன்னுடைய மற்ற தொழில்களில் தன்னிடம் பணிபுரிபவர்களை எப்படி ஆளுமையுடன் வேலைவாங்கி திறம்பட நடத்தி வருகிறாரோ, அதேபோல சினிமாவையும் எளிதாகக் கையாண்டுள்ளார்.\nஜாதிவிட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்தவர்கள் நாங்கள்.\n ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி என்கிறார் எம் எஸ் குமார்.\nநான் மட்டுமல்ல என்னுடைய மகள் அபூர்வா சஹானாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.\nபடத்தில் சிம்பு ‘பக்கு பக்குன்னு’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். ஹீரோ பிருத்வி மூலமாக இந்த பாடலை பாடமுடியுமா என சிம்புவிடம் கோரிக்கை வைத்தோம்.\nஅவரும் தயங்காமல் மூன்று மணி நேரத்தில் பாடிக்கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டார்.\nஇந்தப்படத்திற்காக நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளோம். கஷ்டப்பட்டதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். வெகு ஜனங்களுக்கு பிடித்த படமாக இந்தப்படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் M.S.குமார்.\nActor MS Kumar speaks about his debut movie Thodra, எஸ்எஸ் குமார், சந்திரா சரவணக்குமார், சினிமாத்தனம் இல்லாத சினிமா; தொட்ரா பற்றி எம்.எஸ். குமார் ஓபன் டாக், தயாரிப்பாளர் சந்திரா கணவர், தொட்ரா, தொட்ரா படம், பாக்யராஜ் உதவி இயக்குனர் மதுராஜ்\nஇசை ஆல்பத்திற்காகவே புதிய மியூசிக் சேனலை தொடங்கும் லிப்ரா\nஆன்மிக பயணத்தில் அரசியல் பேசாத ஆன்மிக அரசியல் தலைவர் ரஜினி\nஎந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தயார்; *தொட்ரா* பட எம்.எஸ். குமார் சவால்\nடைரக்டர் பாண்டிராஜன் மகன் பிருத்வி, வீணா…\nசூர்யா-கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துடன் மோதும் தொட்ரா\nஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ்…\nகணவரை வில்லனாக்கி மாமியார் ஆசையை நிறைவேற்றிய தொட்ரா புரொடியூசர்\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார்…\nதொட்ரா இசை விழாவில் ஆர்.கே.செல்வமணி-சுரேஷ் காமாட்சி மோதல்\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் பிரபல தொழிலதிபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105136", "date_download": "2019-07-18T18:16:14Z", "digest": "sha1:IKO4ZPJKWBVWLUGIR2AL4IOHX56GRJPX", "length": 13578, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய இருள்", "raw_content": "\n« சாகித்ய அக்காதமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10 »\nமக்கள் என்ற சொல்லில் எப்போதுமே நான் புனிதத்தை ஏற்றிக்கொண்டதில்லை. நம் சீரழிவின் ஊற்றுக்கண்ணே இங்குள்ள மக்கள்திரளின் கூட்டான அறவீழ்ச்சியில் உள்ளது என்று அவ்வப்போது தோன்றியிருக்கிறது. ஆனால் அதை ஒத்திவைக்காமல் இங்கே எதையும் செய்யமுடியாது. ஆயினும் இந்த நாள் இருண்டநாள்.\nஉண்மையில் நான் எந்த அளவுக்கு மூடிய உலகில் இருந்திருக்கிறேன் என்றால் ஆர்.கே.நகரில் திமுகதான் வெல்லும், ஓட்டுச்சிதறல் காரணமாக, என நம்பினேன். ஆகவே எதையுமே தொடர்ந்து கவனிக்கவில்லை. பின்மாலையில் ஒருவர் தினகரனின் வெற்றியைச் சொன்னபோது காறி உமிழப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த நாளின் இருட்டை வெல்ல எதைச்செய்வதென்றே தெரியவில்லை. வெறிகொண்டு வெண்முரசு எழுதினேன். மொழியை அள்ளி அள்ளி போர்த்திக்கொண்டேன்\nசினிமாக்காரர்கள் இருவர் ஆர்.கே நகரின் பணவினியோகம் பற்றிச் சொன்னார்கள். அச்சமாக இருந்தது. உண்மையில் இந்தியாவில் தேர்தல் தொடங்கியபோதே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடங்கிவிட்டது. 1920 ல் மாகாணசபைகளுக்கு நிகழ்ந்த முதல்தேர்தலிலேயே பெரு��்செல்வந்தர்கள் பணத்தை அள்ளிவீசி ஜெயித்திருக்கிறார்கள். பணத்தை அள்ளிவீசி தோற்று ஓட்டாண்டியானவர்களும் உண்டு. அன்றுமுதல் தொடர்ந்து வாக்காளர் லஞ்சம்பெறுவது இருந்தே வருகிறது. 1952 ல் காங்கிரஸ் தேசிய அளவில் பெருவெற்றிபெற்றதுகூட அன்றுவரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்த செல்வந்தர்களை ஆதரவாளர்களாக மாற்றி களமிறக்கியபடித்தான். இத்தனைக்கும் அன்று உச்சகட்ட இலட்சியவாதம் இருந்தது.\nஅன்றுமுதல் தொடங்கிய போக்கு இன்று தேர்தலென்றாலே பணம்தான் என்னுமிடத்திற்கு வந்துசேர்ந்துள்ளது. பல்வேறுவகையில் அதை அறிவுஜீவிகள் நியாயப்படுத்தியதுண்டு. ஆனால் இந்த மனநிலை ஜனநாயகத்தை வேரோடு அழித்துவிடும். அன்றே ராஜாஜி இதைச் சொன்னார். பணம்வாங்கி ஓட்டுபோடும் மக்கள் ஒரு மனநிலையை வளர்க்கிறார்கள், மெல்ல அது மக்களே கஜானாவைச் சூறையாடுவதில் சென்று முடியும் என்று.\nவாக்குக்குப் பணம் பெறுவதனால் மெல்ல அரசு ஸ்தம்பிக்கும். கொள்ளையடித்து மக்களுக்கு அளிக்கும் கூட்டத்தினர் ஆட்சி செய்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மெல்லமெல்ல ஆட்சிமாற்றம் என்பதே சாத்தியமில்லாமல் போகும், ஏனென்றால் ஆட்சியிலிருப்பவர்களிடம் கஜானாவின் பணம் இருக்கும். எதிர்க்கட்சியினரிடம் இருக்கும் பணம் குறைவானதாகவே இருக்கும்.\nஐரோப்பாவிற்கு வெளியே ஜனநாயகம் திகழ முடியாது என்று வாதிடும் வெள்ளையர் உண்டு. ஜனநாயகம் ஐரோப்பா இருநூறாண்டுகளாக படிப்படியாக அடைந்த ஒரு ஞானம். சர்வாதிகாரம் வழியாக , உலகப்போர்கள் வழியாக பெரிய விலைகொடுத்துக் கற்றுக்கொண்ட பாடம். நமக்கு அது புரியவேயில்லையோ\nஇந்த இருண்டநாளில் அமர்ந்துகொண்டு ‘இல்லை ஏதேனும் நிகழும். எங்கோ ஒரு துளி அனல் எஞ்சியிருக்கும்’ என எண்ணி என்னை மீட்டுக்கொள்ள முயல்கிறேன்.\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/37868-.html", "date_download": "2019-07-18T17:41:34Z", "digest": "sha1:N57MFBHPP5ITBPBEO6YFAWIVVQHW4LVA", "length": 9998, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "அஞ்சல் துறை தேர்வுகள்: தமிழில் எழுத உத்தரவிடுக; திருமாவளவன் | அஞ்சல் துறை தேர்வுகள்: தமிழில் எழுத உத்தரவிடுக; திருமாவளவன்", "raw_content": "\nஅஞ்சல் துறை தேர்வுகள்: தமிழில் எழுத உத்தரவிடுக; திருமாவளவன்\nஅஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என, விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு 1000 பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடை��ெறவுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் அந்தத் தேர்வுகளை எழுத வேண்டும் என்ற அறிவிப்பை மாற்றி வழக்கம்போலத் தமிழில் எழுத உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.\nஅஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதும் வசதி இதுவரை இருந்துவந்தது. கடந்த 2019 மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பிலும் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றுதான் கூறப்பட்டிருந்தது. திடீரென்று இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என மாற்றியுள்ளனர்.\n2019 ஜூலை மாதம் 11 ஆம் தேதிதான் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாபெரும் அநீதி மட்டுமல்ல மோசடியுமாகும். 2016-17 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்றபோது பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைவிட தமிழில் கூடுதலாக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது.\nதற்போது அந்த மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இப்போதும் தமிழ்நாட்டைச் சேராதவர்களை இங்கே பணி அமர்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீது பேசும்போது ரயில்வே துறை வேலைகளில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தினோம்.\nஇப்போது அஞ்சல்துறையில் இந்த அநீதி இழைக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். தமிழிலும் எழுத அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறோம்\", என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஅஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ் ரத்து: இனி இந்தி மொழி பேசுவோரைப் பணி அமர்த்தும் திட்டம் தடையின்றி நடக்கும்; வைகோ விமர்சனம்\nதிட்டமிட்டு வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தரப்படுகிறது: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு\nசுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நலனுக்காக மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்கிய பட்ஜெட்: திருமாவளவன் விமர்சனம்\nஉச்ச நீதிமன்றத் தீ��்ப்புகளைத் தமிழில் வெளியிடுவது கடினமல்ல: திருமாவளவன்\nஎஸ்சி, எஸ்டிக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 19 கோரிக்கைகளுடன் மனு: நிதி அமைச்சர் நிர்மலாவுடன் விசிக தலைவர்கள் சந்திப்பு\nதமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடாவிட்டால் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும்: திருமாவளவன்\nஅஞ்சல் துறை தேர்வுகள்: தமிழில் எழுத உத்தரவிடுக; திருமாவளவன்\nகட்டிடங்களின் கதை 17: உயரத்துக்குக் கொண்டுசெல்லும் ‘ஏடிஎம்’\nதிருப்புல்லாணி அருகே மழை நீரை சேமித்ததால் வறட்சியிலும் தாகம் தணிக்கும் ஊருணி\nபட்ஜெட் 2019: வீடு வாங்கப் புதிய சலுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3602.html", "date_download": "2019-07-18T18:22:34Z", "digest": "sha1:JG2EVQC3NWW7NOS3NKCCQL6HNXNPRIJL", "length": 11138, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு - Yarldeepam News", "raw_content": "\nதாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு\nமட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலைமையில் (26) மாலை விசேட ஆசிர்வாதத்துடன் திருவிழா கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.\nதிருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து செபமாலை ,பிராத்தனை ஒப்புகொடுக்கப்பட்டு முதல்நாள் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .\nதிருவிழா நவநாள் காலங்களில் ஆலயத்தில் தினமும் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை பிராத்தனைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் .\nஎதிர்வரும் சனிக்கிழமை 3ஆம் திகதி மாலை 05.30 மணிக்கு தூய காணிக்கை அன்னையின் திருச்சொரூப பவனி அதனை தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடும் ,நற்கருணை ஆசீரும் இடம்பெறும் .\n04.02.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் தலைமையில் விசேட திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்��மும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyarankam.blogspot.com/2012/10/", "date_download": "2019-07-18T17:51:24Z", "digest": "sha1:Y6EEYXNBWVH3ESUZECA353WGCWIGIXTN", "length": 9692, "nlines": 154, "source_domain": "kaviyarankam.blogspot.com", "title": "கவியரங்கம் உங்களை வரவேற்கிறது...: October 2012", "raw_content": "\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\nஎன்னோடு பல கதைகள் பேசி\nநெஞ்சிற்குள் கவிதை விதை தூவி\nகண்முன்னே கொண்டு வந்த என்\nகற்க கசடற… / ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் - ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு இது. பன் முகத் திறமை கொண்டவர் இவர். இவர் தொடர்பான அறிமுகம் காணொளித் தொடக்கத்தில் இருக்கிறது. பேச்சாளர் மட்டுமே எ...\nமுகப் புத்தகத்தில் சேமிப்பு (Save) பொத்தான் - முகப் புத்தகத்தில் நீங்கள் காணும் எல்லாவற்றையும் படித்து விட அல்லது பார்த்து விட நேரம் கிடைக்காது. ஆகவே பின் அவற்றை சேமித்து வைத்து பார்ப்பதற்கு ஏதுவாக ச...\nகவி விகடம் உங்களை வரவேற்கிறது...\n - ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர் அப்போத��� தோன்றியது இப்படி…\nகவி ரூபனின்(Kavi Ruban) வெளி\nகாதலர் தின சிறப்புக் கவிதைகள்\nஇனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்க...\nஎந்த ஜென்மத்து தொடா்போ என் மடியில் தவழ்கின்றாள் என் செல்வ மகள் பூமிக்கு வந்த புது உயிர் நீ என்று சொல்லத்தான் ஆசை… ஆனாலும் உனக...\n…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி... பாவம் காற்று... சிவன் வந்தான் நான் அரசியல்வாதி\nவணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்...\nகாதலர் தினத்தில் எழுதிய கவிதை...\nபெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்\nநீ வரைந்த கடற்கரை காட்சியில் நம் காதலின் சாட்சியாய் இருந்த படகைக் காணோம் நாம் பேசிய காதல் மொழி கேட்க ஆர்வமாய் ...\nபுதிதாய் குலை தள்ளிய வாழை போல் இளங் குமரிகள் நதிக் கரையில்\nஏய்... கடல் அலையே கரையை முத்தமிடும் உன் தாகம் எப்போதும் அடங்காதது போலவே என் காதலனுக்கான காத்திருப்பும்...\n----- வடிவமைப்பு : சுசி நடா\nபூமிக்கு வந்த புது உயிர்\nநீ என்று சொல்லத்தான் ஆசை…\nபூவுக்கு கை, கால் முளைத்ததென\nஎண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்\nசிறு வாய் திறந்து கொட்டாவி\nநீயே என் உலகமென ஆன\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே 20:03 3 பின்னூட்டல்கள்\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/anbulla/anbulla.aspx?Page=5", "date_download": "2019-07-18T17:59:31Z", "digest": "sha1:WN3MTRTSUIP6P3XSVMFEEFAUUKYNQOV7", "length": 23358, "nlines": 401, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nவாழ்க்கையிலிருந்து கசப்பை எப்படிக் குறைத்துக்கொள்வது என்பது விளங்கினால் நம்மால் கொஞ்சம் ரசிக்க முடியும். இருட்டு விலகினால் வெளிச்சம் என்பதுபோல், கசப்பைக் குறைத்தாலே... \nஅவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்\nநண்பனாய், மகனாய��, சகோதரனாய் இந்தக் குடும்பத்துடன் பல ஆண்டுகள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நல்ல எண்ணம் புரிபடுகிறது. என்னுடைய அலுவலகத்தில் மிகவும் அடக்கமாக, அமெரிக்கையாக... \nஉணவு விஷயத்தைப் பற்றி எழுதியிருப்பதால் மிகமிக ருசியாக இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் அந்த ஈடுபாடோ, மற்றவரைப் புரிந்துகொள்ளும் தன்மையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. \nஇது சில்லறை விஷயம் அல்ல. பில்லியன் பில்லியனாக டாலரில் சாப்பிடுவதற்குச் செலவு செய்கிறோம். நமக்குப் பழக்கமில்லாத வாசனையோ, ருசியோ நமக்கு பிடிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு... \nஎனக்கும் என் அருமைத் தோழிக்கும் ஏற்பட்ட தோழமையைப் பற்றி எழுதுகிறேன். அழகு, அறிவு, பொறுமை, அன்பு, கரிசனம், ஆழ்ந்த தெய்வ பக்தி, அனுசரணை என்று எத்தனை நல்ல வார்த்தைகளை... \nசடங்குகள், சம்பிரதாயங்களின் முக்கியத்துவம் அவரவர் வாழ்க்கை நிலையைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இல்லை மாற்றப்படுகிறது. வாழ்க்கை சுமுகமாக ஒரே பாதையில் செல்லும்போது... \nகாட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே\nஒருவருக்கு நகைச்சுவை உணர்வு இருந்து மற்றவருக்கு இல்லை என்றாலே அது மிகமிகக் கஷ்டம்தான். நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் உங்கள் மனைவி... \nசிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்\nஎப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள். \nசமூகநிலை சமச்சீராக இருந்தால் பிரச்சனைகளில் பாதி புரிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் விவேக மனம் புரிந்துகொண்டு உறவுகளைச் சீர்படுத்தப் பார்க்கும். \nஇன்றைய நிலையில், அதுவும் மாறிவரும் திருமண ஒப்பந்தங்களில் 'அடக்க வேண்டும்' என்ற உணர்வு தோன்றினாலே அதற்கு நமக்கு நாமே எச்சரிக்கை வகுத்துக்கொள்ள... \nமாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. \nகேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்\nசமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்க���மல் செய்துவிடுகின்றன. \nபணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம்\nகுழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்\nகடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.\nபரிதாபப்படு, அது அன்பாக மாறும்....\nஎங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது\nகணவன், மனைவி, நடுவில் குழந்தை\nஅம்மா என்னும் அரிய சக்தி\nசூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம்\nசில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்\nமுதிர்ச்சி உண்டு, தெளிவு வரும்\nபொறாமை ஒருவகையில் உங்களுக்குப் பாராட்டுதான்\nகருத்துச் சொல்லலாம், அறிவுரை கொடுக்கமுடியாது\nஆதரவு தந்து அச்சத்தை அகற்றுங்கள்....\nமனம் சுருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்\nஉங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல\nஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை\nஎல்லா உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது\nசிறிய உரசல், பெரிய வெடியாகிவிடும்\nபொறுப்போடு சேர்ந்து வரும் சவால்கள்\nஅவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் உதவுவார்கள்\nகொடுக்கும் நிலையில் இருக்கிறீர்கள்; வாங்கும் நிலையில் அல்ல\nஅவளது உணர்வுகள் யாருக்குத் தெரியும்\nகாட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே\nசிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள்\nகேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்\n\"நான் ஆண், நான் சொன்னால் நடக்கவேண்டும்\"\nபாதை வேறு, போகும் வேகம் வேறு\nகாற்றோடு வந்தது காற்றோடு போகட்டுமே\nஅன்பை யாசகமாகக் கேட்காதீர்கள்; கொடுங்கள்\nஅடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும்\nகடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்\nஎன்ன செய்ய இந்த மாமாவை\nஅப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்\nபீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது\nசெய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்\nசண்டையைச் சங்கீதமாக மாற்றும் மனம் வேண்டும்\nபாசத்துக்கும் பரிவுக்கும் வயதே இல்லை\nஅன்புக்கும், சேவைக்கும் அளவே இல்லை\nயாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்\nசிலருக்கு மட்டும் ஏன் இப்படி\nபொருளோடு நமக்கு உண்டான தொடர்புக்கும் ஆயுள் உண்டு\nஇன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்\nநல்ல தருணத்தை மகிழ்வோடு அனுபவியுங்கள்\nதிருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல....\nமுறிந்தது கிளைகள், வேர் அல்ல\nபனை மரத்தின் கீழ் குடித்த பால்\nவாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்க��்\nபொருட்களை உபயோகப்படுத்தி மனிதர்களை நேசிக்க வேண்டும்; மாறாக அல்ல\nபடிப்பு வேறு, பக்குவம் வேறு\nகாயத்தைக் கிளறாதீர்கள், ஒத்தடம் கொடுங்கள்\nஉரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...\nநான் மிகவும் சென்சிடிவ் டைப்....\nநான் மிகவும் சென்சிடிவ் டைப்...\nமுதலில் கலகலப்பு, பின்னர் சலசலப்பு\nசுவாசக் காற்றுக்கு நன்றி சொல்வதில்லை...\nஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா\nஒரு தாயின் பார்வையுடன் அணுகுங்கள்\nஉண்மையை அழகாகச் சொல்வதும் ஒரு சாதுர்யம்\nசந்தேகம் என்னும் ஒரு சரக்கு......\nவிசையும் தனி, திசையும் தனி\nமதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது\nகண்ணாடிக் கதவு கல்சுவர் போல...\nநம்மை நாமே அலசிப் பார்க்கும்போது...\nநீங்கள் ஒரு தனி சாரி\nமனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால்...\n'கொஞ்சம் கொஞ்சம்' எப்படி குடிகார கணவருடன் 'அட்ஜஸ்ட்' செய்து...\nஇதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்\nநின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்\nசோதனையில் இருந்து மீள்வது எப்படி\nதேவை - உங்கள் அனுசரணை\n''முதியோர் இல்லம்'' தான் கடைசி வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141190.html", "date_download": "2019-07-18T18:06:01Z", "digest": "sha1:T2NSN7IWRTJ5JYZYICVYUL6SKQNKU4RS", "length": 11201, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சுதந்திர கட்சியின் பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரிக்கை; 33 UNP உறுப்பினர்கள் கையொப்பம்..!! – Athirady News ;", "raw_content": "\nசுதந்திர கட்சியின் பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரிக்கை; 33 UNP உறுப்பினர்கள் கையொப்பம்..\nசுதந்திர கட்சியின் பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரிக்கை; 33 UNP உறுப்பினர்கள் கையொப்பம்..\nஅமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை பிரதமருக்கு கையளித்துள்ளனர்.\nஅரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தல், அமைச்சரவை தீர்மானங்களை விமர்சித்தல் போன்ற அரசுக்கு எதிரான ச��யற்பாடுகளை இவர்கள் மேற்கொள்வதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரேரணையை வெற்றிகொண்ட பிரதமரின் அதிரடிக் கருத்து..\nசெயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக கபீர் ஹாசிம் அறிவிப்பு..\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள்…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/06/25/", "date_download": "2019-07-18T17:36:49Z", "digest": "sha1:62VKJUMELH2265NP7UZDXLWPFIE3X3OZ", "length": 6166, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 June 25Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nTuesday, June 25, 2019 3:30 pm சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள், வேலைவாய்ப்பு Siva 0 27\nபள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டிய ஐவர் கைது\nடாஸ் வெற்றி பெற்ற பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து\nஅரசு நிலம் அபகரித்த வழக்கு: திமுக எம்.எல்.ஏவுக்கு முன்ஜாமீன்\nஎன்னென்ன தவறுக்கு எவ்வளவு அபராதம்\nமக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை\nகர்நாடக விவகாரம்: சபாநாயகர் மீது பாஜக திடீர் குற்றச்சாட்டு\nதேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37828", "date_download": "2019-07-18T17:10:53Z", "digest": "sha1:APZDWTJR5VQRDT63JQ7IUAMCSL4KQ7RU", "length": 12611, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "எந்திரன் கதை விவகாரம் - இ", "raw_content": "\nஎந்திரன் கதை விவகாரம் - இயக்குநர் ஷங்கருக்கு அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.\nஇந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெள���யூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய���, நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/08/erode.html", "date_download": "2019-07-18T18:09:11Z", "digest": "sha1:HDUPZNWXXUR5R2AFNEBS3ENHYV6CYMJ2", "length": 15726, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தியமங்கலத்தில் மினாரை சேதப்படுத்தய 3 பேர் கைது | three persons arrested in connection with damage the masjid in sathyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n2 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n3 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் ��ெய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தியமங்கலத்தில் மினாரை சேதப்படுத்தய 3 பேர் கைது\nசத்தியமங்கலம் பகுதியில் மினார் சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணியினரைப் போலீசார் கைதுசெய்தனர். இதையடுத்து அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காகப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசத்தியமங்கலத்தில் ஈத்கா தொழுகை மைதானத்தில் இருந்த 5 மினார்களில் இரண்டு மினார்களின் கோபுரங்களையாரோ சிலர் கடந்த டிசம்பர் 6ம் தேதி சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து ஜமாத் தைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்பிரிவினரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nஇரண்டு நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், மினார் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த சிலரைப் போலீசார் கைது செய்தனர்.\nஇதையடுத்து இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் காம்பிகை மணி இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.முழுமையாக விசாரணை செய்யாமல், மினார்களை யார் சேதப்படுத்தியவர்கள் என்பதை ஆராயமல்தன்னிச்சையாக போலீசார் இந்து முன்னணியினரைக் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத் தக்கது. உண்மைநிலவரத்தைக் கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.\nமேலும், அவர் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதற்கு போலீசார்அனுமதிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து சத்தியமங்கலத்தில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nஅடிதடி வழக்கில் சிக்கினார் பொள்ளாச்சி \\\"பார்\\\" நாகராஜன்.. கைது செய்து தூக்கியது போலீஸ்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \\\"டாக்டர்\\\" கவிதா\nநடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்\nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nசேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/27165129/Private-water-lorry-strike-temporarily-adjourned.vpf", "date_download": "2019-07-18T18:06:56Z", "digest": "sha1:I44MVXZNHCCNREEWQNWKBBOWKIPJERZK", "length": 13943, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Private water lorry strike temporarily adjourned || தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு + \"||\" + Private water lorry strike temporarily adjourned\nதனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\nதனியார் தண்ணீர் லாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர உணவகங்கள், தனியார் குடியிருப்புகளுக்கு தனியார் தண்ணீர் லாரிகள் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றன.\nஇந்நிலையில், அண்மையில் மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, அனுமதியின்றி தண்ணீர் எடுத்த தனியார் தண்ணீர் லாரிகள் பறிமுதல், சீல் வைப்பு நடவடிக்கைகள் பாய்ந்தன.\nஇதனை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனிடையே முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்ளிட்டோர் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்வதால் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் திரும்பியவுடன் சந்தித்துவிட்டு போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். இதனால், போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.\n1. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு எதிர்ப்பு; மதுரை ஐகோர்ட்டில் விவாதம்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை ஐகோர்ட்டில் விவாதம் நடந்தது.\n2. தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nதனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றம் செய்ய தடை கோரி வழக்கு; மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜர்; விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான 15 பேரும் மதுரை கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கு 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n5. அன்னதான கூடம் மூடப்பட்டதை கண்டித்து சதுரகிரி கோவிலுக்கு பூஜை பொருள் கொண்டு செல்லும் தொழிலா���ர்கள் வேலைநிறுத்தம்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதியில் அன்னதான கூடங்கள் மூடப்பட்டதை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்\n2. ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்\n3. புதிய கல்விக்கொள்கை தொடர்பான நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு\n4. அத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை அதிகாரிகள் தகவல்\n5. தமிழக அரசுக்கு ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டன ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/vidiyatha-iravugal.620/", "date_download": "2019-07-18T17:05:47Z", "digest": "sha1:KQSEKQ3GSCWOZE5AAYAAJE6MXUFCDPCT", "length": 5517, "nlines": 280, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Vidiyatha Iravugal | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nவிடியாத இரவுகள் (ஈற்றயல் பதிவு)\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nயது வெட்ஸ் ஆரு 10\n நீ ரொம்ப அழகா இருக்கே 12(final)\n நீ ரொம்ப அழகா இருக்கே\nநாங்கலாம் அப்பவே அப்படி --10 final\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=24&page=18", "date_download": "2019-07-18T17:24:24Z", "digest": "sha1:T5UEOH4BWIUOL65SH57LWH45HR2C6AHX", "length": 25833, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் \n70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஆடிமாதத்தில் வரும் பல சிறப்பு வழிபாட்டு தினங்கள்...\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு\nபிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா\nபிரான்சில் உணர்வோடு நடைபெற்ற கரும்புலிகள் நாள் .\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்புலி அன்புமாறன்: நண்பனின் உள்ளத்து பதிவு\nமனித உரிமைகளுக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் – சவுதியிடம்...\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ......Read More\nகனடா – பிரித்தானிய பிரதமர்களுக்கிடையில் சந்திப்பு\nகனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை ஆர்ஜென்டீனாவில் சந்தித்தார்.ஜி-20 மாநாடுகளின்......Read More\nஉலகின் மிகவும் சர்ச்சைக்குரிய இரு தலைவர்களை சந்தித்தார் பிரதமர்\nஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் இருவரை பிரதமர்......Read More\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்து – 5 பேர் படுகாயம், மூவர் கைது\nஸ்கார்பரோ பகுதியில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர்......Read More\nசாஸ்கடூன் துப்பாக்கி சூடு: பொலிஸார் தீவிர விசாரணை\nசாஸ்கடூனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு......Read More\nஇந்திய இணைய பயனாளர்களுக்கு கனடா நிறுவனம் கடும் எச்சரிக்கை\nஇந்தியாவில் ஆபாச பட இணையதளங்கள் தடை செய்யப்பட்டால், சட்டவிரோத செயல்கள் தலைதூக்கும் என்று ஆபாச படங்களை......Read More\nரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து: இருவருக்கு...\nரொ��ன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களைத் தேடி......Read More\nகனடா பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சானின் புதல்வி ஹொங்காங் திரும்பினார்\n​ஹொலிவூட் அதிரடி திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ஜாக்கி ஜான் ஹொங்காங்......Read More\nகனடாவில் கரடி தாக்கி கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு\nகனடாவில் மயோ என்ற இடத்தை சேர்ந்த ரோசட் என்பவர் தனது கரப்பிணியான மனைவி வலேரியா (37) மற்றும் அடேல் என்ற 10 மாத பெண்......Read More\nஎண்ணெய் கொண்டுசெல்ல ரயில் காரினை வாங்க ஆல்பர்டா அரசாங்கம் முடிவு\nகனிய எண்ணெய் கொண்டு செல்வதற்கு ரயில் காரினை வாங்க ஆல்பர்டா அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஆல்பர்டா முதல்வர்......Read More\nசட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில்...\nசட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார்......Read More\nசிரிய நாட்டவருக்கு கனடா அடைக்கலம்\nசிரியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது.சிரியாவிலிருந்து வெளியேறி கடந்த 7 மாதங்களாக......Read More\nஒட்டாவாவின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் மீண்டும் பனிப்பொழிவு\nஒட்டாவாவின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் இருந்து தொடர்ந்தும் பனிப்பொழிவு......Read More\nரொறன்ரோவில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நினைவு அனுஷ்டிப்பு\nதமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில்......Read More\nஜி.எம். ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்: கனேடிய பிரதமர்\nஜெனரல் மோட்டர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு தேவையான அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என, கனேடிய பிரதமர்......Read More\nகனடாவில் கொலைசெய்யப்பட்ட ஈழ அகதியின் பூதவுடல் நல்லடக்கம்\nகனடாவின் கொலைசெய்யப்பட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு......Read More\nசேவையை நிறுத்துகிறது ஜெனரல் மோட்டர் நிறுவனம்: ஆயிரக்கணக்கானோர்...\nகனடாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம், ஒசாவா மற்றும் ஒன்ராறியோவில் தனது கார்......Read More\nநத்தார் தாத்தா பேரணியில் உயிர��ழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதி...\nகனடாவின் நோவா ஸ்கொட்டியா மாகாணத்தில் இடம்பெற்ற நத்தார் தாத்தா அணிவகுப்பின்போது உயிரிழந்த சிறுமியின்......Read More\nவாக்கெடுப்பில் வெற்றி – தபால் ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு...\nகடந்த சில வாரங்களாக நாடு தழுவிய அளவில் சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த......Read More\nஅரசியலிலிருந்து விடைபெறும் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்\nஅரசியலிலிருந்து முழுமையாக விடைபெறுவதாக கனேடிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் கிரெவல்......Read More\nகுண்டு அச்சுறுத்தல் விடுத்த மொனிடோபா நபருக்கு ஆயுள் தண்டனை\nமுன்னாள் மனைவிக்கும், இரு சட்ட நிறுவனங்களுக்கும் பார்சல் குண்டுகளை அனுப்பிவைத்த மொனிடோபா நபருக்கு ஆயுள்......Read More\nஅல்பேர்ட்டா மாகாணம் நெருக்கடியை எதிர்நோக்குவதை அறிவேன்: பிரதமர் ட்ரூடோ\nஎண்ணெய் விலை தொடர்பான பிரச்சினையானது அல்பேர்ட்டா மாகாணத்திற்கு பாரிய நெருக்கடியாக விளங்குகின்றது என்பதை......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள்......Read More\nபுயல்காற்றின் எதிரொலி: அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது\nகனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் வீசிவரும் கடுமையான புயல்காற்று காரணமாக, குறித்த பிராந்தியத்திலுள்ள......Read More\nசட்டவிரோத போதைப்பொருள் பாவனை: கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு\nஅளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனையினால் கடந்த இரண்டு ஆண்டுகளில், சராசரியாக நாளொன்றுக்கு 10 பேர்......Read More\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர்......Read More\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பெரும்பாக்கத்தில் உள்ள வீதிகளை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு......Read More\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nஅமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதிக்கப்பட்டுள்ள வரிக் கட்டணங்கள் தொடர்பாக, அமெரிக்க......Read More\nவர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா – கனடா ஒப்புதல்\nஇரு தரப்பிற்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சீனாவும், கனடாவும்......Read More\nகனடா அரசாங்கம் மீது வழக்கு தொடர்ந்துள்ள அகதி\nஅகதி ஒருவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாக, இழப்பீடு கோரி கனடா அரசாங்கத்தின்மீது......Read More\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-13-07-2019/", "date_download": "2019-07-18T17:30:35Z", "digest": "sha1:NKC5E36Y2GPKAY7I2MPXAT6HV44M4FYB", "length": 13678, "nlines": 189, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 13.07.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 13.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n13-07-2019, ஆனி 28, சனிக்கிழமை, துவாதசி திதி இரவு 12.28 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 04.27 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.\nகேது சனி (வ) குரு(வ)\nஇன்றைய ராசிப்பலன் – 13.07.2019\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.\nஇன்று வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள�� குறையும். செய்யும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீட்டின் சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உத��தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினை ஒரளவு குறையும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வருமானம் பெருகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nToday rasi palan – 12.07.2019 சித்திரை நட்சத்திரத்தில் ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/vasthu/kitchen-vasthu/", "date_download": "2019-07-18T17:12:08Z", "digest": "sha1:5W2RF5K2YR3DVI4WKKEJCOLLEGZOM3GH", "length": 11012, "nlines": 153, "source_domain": "www.muruguastro.com", "title": "Kitchen – Vasthu | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஒரு வீட்டில் சமையலறை எங்கு அமைத்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பதினை வாஸ்து சாஸ்திர ரீதியாக பார்த்தால் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென் கிழக்கு மூலையில் அமைப்பது மிக சிறப்பு. தென் கிழக்கு மூலையில் அமைக்கும் அறையில் எப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என பார்த்தால் தென்கிழக்கு அறையில் கிழக்கு சுவற்றில் அதுவும் தெற்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் சமையல் மேடை அமைக்க வேண்டும். அந்த மேடையில் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைப்பது போல் சமையலறை இருக்க வேண்டும். சமையல் மேடைக்கு மேல் கிழக்கு சுவற்றில் சன்னல் அல்லது வென்டிலேட்டர் அமைத்து சமையலறைக்குள் சூரிய ஒளி வருவது போல் அமைப்பது மிகவும் ��ிறப்பு.\nசமையல் மேடைக்கு அருகில் கிழக்கு சுவற்றில் அதுவும் வடக்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் பாத்திரம் கழவுவதற்கான தொட்டி அமைப்பது, வடகிழக்கு பகுதியில் தண்ணீர் வருவது போல் வைப்பது மிக சிறப்பு. குறிப்பாக சமையல் அறையில் வடகிழக்குப் பகுதியில் பலமான பொருட்கள் எதுவும் வைக்காமல் முடிந்த வரை காலியாக விட்டு விட்டு தண்ணீர் தேக்கி வைக்க கூடிய பாத்திரங்களை வைப்பது மிகவும் சிறப்பு.\nசமையல் அறையில் முடிந்த வரை கனமான பாத்திரங்களை தென் மேற்குப் பகுதியில் வைப்பது மிக சிறப்பு. அதாவது கிரைண்டர், குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு பகுதி அல்லது மேற்கு சுவரை ஒட்டிய பகுதி, வடமேற்கு பகுதியில் வைப்பது மிக சிறப்பு. சமையல் அறையில் செல்ப் ஆனது தெற்கு சுவர் மற்றும் மேற்கு சுவற்றில் அமைத்து அதில் சமையலுக்கு தேவையான பொருட்களை வைக்கலாம். செல்ப் ஆனது கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் அமைப்பது அவ்வளவு சிறப்பல்ல. ஒரு வீட்டில் சமையல் அறை ஆனது மேற்கூறியவாறு அமைப்பதன் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nதென்கிழக்கு மூலையில் சமையலறை வைக்க சாத்தியமான சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதாவது தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் சமையலறை தென்கிழக்கில் வைக்க முடியாது. அப்போது வடமேற்கில் சமையலறை அமைத்து எப்படி தென் கிழக்கு அறையில் சமையலறை வைத்தால் எப்படி அமைப்போமோ, அதே போல அமைப்பில் வடமேற்கில் அமைக்க வேண்டும்.\nஇடநெருக்கடிக் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தென் கிழக்கில் அமைக்க முடியாத சூழ்நிலையில் மற்ற இடங்களில் சமையலறையை அமைத்தால் தெற்கை ஒட்டிய கிழக்கு பகுதியில் சமையலறை, கிழக்-கு சுவற்றில் சமையல் மேடை அமைப்பது மிகவும் சிறப்பு. பொதுவாக தென்கிழக்கில் சமையலறையை அமைக்காமல் ஈசான்ய மூலை என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்குப் பகுதியில் சமையலறை அமைத்தால் நல்லதல்ல நைரிதி என வர்ணிக்கப்பட கூடி தென் மேற்கிலும் சமையலறை அமைக்க கூடாது.\nவடகிழக்கு பகுதி தெய்வீகமான ஸ்தானம் ஆகும். ஜல நடமாட்டம் கொண்ட ஸ்தானம் ஆகும். அங்கு அடுப்பு இருப்பதன் மூலமாக பல்வேறு கெடுபலன்கள் ஏற்படும். தென் மேற்கு பகுதியில் பணப்பெட்டி முக்கியமான பொருட்கள், படுக்கயறை போன்ற��ை இருக்கும் ஸ்தானமாகும். அங்கு அடுப்பு வைத்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் குறையும்.\nஉண்ணும் உணவானது உடலுக்கு மிகுந்த அவசியமாகும். உண்ணும் உணவை கூட வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது என்ற விதியும் உள்ளது. உணவு உண்ணும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து உண்டால் நல்ல செரிமானமாவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/05/blog-post_3.html", "date_download": "2019-07-18T18:11:24Z", "digest": "sha1:2WTD7ESNNO5N636YSO3C46EO4PWPG7TB", "length": 11244, "nlines": 196, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப்பாக்கள் கணிப்பு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப்பாக்கள் கணிப்பு\nஒவ்வொரு தேர்தலின் போதும் சில சித்தப்பாக்கள் , மாமாக்கள் , ஒன்று விட்ட அண்ணன்கள் களத்தில் குதிப்பார்கள்..\nஇவர்கள் பெரும்பாலும் அதிமுக அல்லது திமுகவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.\nஆனாலும் நடு நிலைமையுடன் கட்சி சார்பற்று துல்லியமாக தேர்தல் முடிவுகளை கணிப்பார்கள்..\nஎப்படி என்றால் , அந்த மாமா திமுக காரர் என்றால் , ஊரே திமுக வெல்லும் என்று சொன்ன தேர்தலில்கூட திமுக வாஷ் அவுட் ஆகும் என சரியாக கணித்திருப்பார்.. அடுத்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பதையும் சரியாக சொல்லி இருப்பார்...\nகுறைந்த வித்தியாசத்தில் திமுக் ஆட்சியை இழக்கும் என்றும் சொல்லி இருப்பார்..\nஅந்த தகுதியின் அடிப்படையில் இப்போது திமுக ஜெயிக்கும் என்பார்..\nஒரு வேளை அதிமுக மாமா என்றால் கடந்த கால தேர்தல்களில் அதிமுக தோல்விகளை சரியாக சொல்லி இருப்பார்... இப்போது அதிமுக ஜெயிக்கும் என்பார்.\nமாமாக்கள் பிரச்சனை என்னவென்றால் கடந்த கால கணிப்புகள் சரியாக இருக்கும்... தற்போதைய கணிப்புகள் பொய்யாகி விடும்... ஆனால் அது குறித்து விளக்கம் சொல்ல அவர்கள் இருக்க மாட்டார்கள்..\nஇம்முறை அண்ணன்கள் , மாமாக்கள் கணிப்பு என்ன... பதிவு செய்வோம்.. தேர்தல் முடிந்ததும் விளக்கம் கேட்போம்\nதிமுக 37 தொகுதிகளில் வெல்லும்.. மத்தியில�� காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nதிமுக 25 அதிமுக 15 மத்தியில் பிஜேபி\nபிஜேபி கூட்டணி - 300 சீட்டுகள்\nபார்ப்போம்.. யார் கணிப்பு பலிக்கும் என சில நாட்களில் தெரியும்\nஅப்படி ஒரு மாமாக்கள் இல்லை என்னும் உண்மை கிழகிருஷ்ணா க்களுக்கு மட்டுமே தெரியும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்\nவானியல் விந்தை - ஒழுங்கின்மைக்குள் ஓர் ஒழுங்கு\nஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக க...\nசாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர...\nதிராவிட இயக்கம் - அவதூறுகளும் விளக்கமும்\nநோபல் பரிசு விஞ்ஞானி காலமானார்\nராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்\nபிஜேபிக்கு நன்றி சொல்லும் திமுக\nஉண்மையான திராவிட இயக்கம் எது - அட்டகாசமான தீர்ப்பு...\nஅன்றே சொன்னது நடந்துள்ளது- அனைவரும் வென்ற தேர்தல்\nபழைய எடைக்கற்கள் இனி செல்லாதா - அறிவியல் அலசல்\nஇனி ஒரு கிலோ என்பதன் அர்த்தம் மாறுகிறது\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகூடா நட்பு 2.0 -ஸ்டாலின் அதிரடி\nசினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்\nபாவப்பட்ட 70S- மறக்கப்பட்ட பாடல்கள்\nஅரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்\nசோற்றால் அடித்த பிண்டங்கள்- ரசிகர்களுக்கு தோனி கடி...\nபாடல் அனுபவம் - கண்ணதாசன் சிவாஜி\nகலைஞர் மனம் கவர்ந்த போராளி சபாரத்தினம்\nராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்\nஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்\nதேர்தல் முடிவுகள் - மாமாக்கள் , அண்ணன்கள் , சித்தப...\nதிட்ட சொல்லி ரசித்த பெரியார்\nஇறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்\nவாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/10010802/Near-Coimbatore-It-was-a-sign-of-gang-robbery-of-Rs.vpf", "date_download": "2019-07-18T18:11:15Z", "digest": "sha1:QRDYM5EDGQXOYIWL4W45IKZW3K6O3VMH", "length": 19159, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Coimbatore It was a sign of gang robbery of Rs .98 lakh jewelery || கோவை அருகே ரூ.98 லட்சம் நகையை கொள்ளையடித்த கும்பல் அடையாளம் தெரிந்தது", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை அருகே ரூ.98 லட்சம் நகையை கொள்ளையடித்த கும்பல் அடையாளம் தெரிந்தது\nரூ.98 லட்சம் நகையை காருடன் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளை கும்பல் அடையாளம் தெரிந்தது. கொள்ளையர்கள் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் மீட்கப்பட்டது. 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ‘கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் இருந்து கோவையில் உள்ள அந்த நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை அர்ஜூன் (வயது 22), வில்பர்ட்(31) ஆகியோர் காரில் கொண்டு வந்தனர்.\nகோவை நவக்கரை அருகே கார் வந்த போது பின்னால் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நகைக்கடை ஊழியர்களின் கார் மீது மோதியது. பின்னர் அந்த கும்பல் நகைக்கடை ஊழியர்களை மிரட்டி காரில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு காருடன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் நகைக்கடை ஊழியர்களின் கார் நேற்று முன்தினம் மதுக்கரை தென்றல்நகர் பகுதியில் சாலையோரம் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதை அறிந்த போலீசார் அந்த காரை மீட்டனர். நகையை கொண்டு வந்த அர்ஜூன், வில்பர்ட் ஆகியோரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்த சோதனைச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.\nஇதில், கொள்ளையர்கள் வந்த 2 கார்களில் ஒரு காரின் எண் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனால் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, அந்த கார் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது\nஉடனே அந்த முகவரியை தேடி கண்டுபிடித்து காரின் உரிமையாளரை போலீசார் மடக்கி பிடித்தனர்.\nஅப்போது அவர், அந்த காரை கோவையை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டதாகவும், காரை வாங்கிய வர் இதுவரை பெயரை மாற்றாமல் இருப்பதாகவும் கூறினார்.\nஇதையடுத்து அவர் காரை விற்றதாக கூறிய ��பரின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து கேரளா செல்லும் பாதைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்றதும், நகைக்கடை கார் கோவை வந்த போது அந்த காரை பின்தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது.\nஎனவே இந்த சம்பவத்தில் சென்னை மற்றும் கோவையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பற்றிய தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் கொள்ளையர்கள் தப்பிய 2 கார்களில் ஒன்று மட்டும் கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை பகுதியில் அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று காரை மீட்டனர். இதனால் கொள்ளையர்கள் ஒரு காரை நிறுத்தி விட்டு மற்றொரு காரில் 10 பேரும் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இதற்கிடையே காரில் கொண்டு வந்த நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறும்போது, ‘இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஒரு சில நாட்களில் கொள்ளையர்கள் கைது ஆவார்கள்’ என்றார்.\n1. மணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரர் கைது\nமணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.\n2. ஸ்ரீமுஷ்ணம் அருகே துணிகரம், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை\nஸ்ரீமுஷ்ணம் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை, பண��்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.\n3. கோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்கள் கைது - 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்\nகோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. 4 வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் நகையுடன் தப்ப முயன்ற போது பொதுமக்கள் மடக்கினர்\nகருங்கல் அருகே ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்ற பிரபல கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.\n5. நெய்வேலியில், ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு - வாலிபர் கைது\nநெய்வேலியில் ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n5. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?forums/america.576/", "date_download": "2019-07-18T17:43:08Z", "digest": "sha1:U4PXVECCXHQ6IJQO2LAJMNHRYFLKQRQF", "length": 4048, "nlines": 164, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "America | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nயது வெட்ஸ் ஆரு 10\nகார்த்திகா மனோகரனின் \"நாங்கலாம் அப்பவே அப்படி\" முழு நாவல்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩\nஎன்ன கொடுமை சார் இது\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nReviews என்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11976", "date_download": "2019-07-18T17:54:09Z", "digest": "sha1:M2CFFKR5ECJBNMMA6AZILU73GHNXWWB5", "length": 8774, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nபாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு\nபாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு\nநாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் எதிர்வரும் புதன்கிழமை (05-10-2016) கொழும்பில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, குறித்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஆசிரிய உதவியாளர் இலங்கை ஆசிரியர் சங்கம் சலுகை\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nவவுனியா திருநாவற்குளத்தில��� இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-07-18 22:50:17 வவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\n2019-07-18 22:17:58 நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nகளு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nசீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.\n2019-07-18 21:41:20 ரயில் சேவை தாமதம்\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nவவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்\n2019-07-18 20:45:42 கோதுமை மா அதிக விலை விற்பனை\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34999", "date_download": "2019-07-18T17:52:13Z", "digest": "sha1:HM4PZAFOXI72OOWLVYXVCPP6E4NK7NA7", "length": 11192, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nநுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.\nகடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை உமிழாதே.\nஇழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது, ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டமானது பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.\n10நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nநுண்நிதிக் கடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nவவுனியா திருநாவற்குளத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-07-18 22:50:17 வவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\n2019-07-18 22:17:58 நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nகளு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nசீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.\n2019-07-18 21:41:20 ரயில் சேவை தாமதம்\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nவவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்\n2019-07-18 20:45:42 கோதுமை மா அதிக விலை விற்பனை\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80?page=7", "date_download": "2019-07-18T17:52:05Z", "digest": "sha1:3OQRFZ3LNTEHOBCTBVQOHALURNMCCQLR", "length": 8731, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீ | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\n335 பேருடன் பயணித்த படகில் தீ\n335 பேருடன் பயணித்த படகில் தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்\nகருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங��களை அச்சுறுத்தி, நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் ஊடாக ச...\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nவிஸ்வமடு புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் வைத்த தீயினால் சுமார் முப்பதிற்கும் மேற்ப்பட்ட பனைம...\n தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் தீக்கிரை\nமுல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டமையினா...\n80 ஆயிரம் ரூபா பெறுமதியான வைக்கோல் எரிந்து நாசம்\nசாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியிலுள்ள காணியில் வைக்கப்பட்ட தீ வைக்கோல் குவியலில் பட்டு எரிந்ததில் சுமார் 80 ஆயிரம் ரூ...\nவடமராட்சியில் தொடர் படகு எரிப்பு; அதிர்ச்சியில் மீனவர்கள்\nவடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு...\nவத்தளை – கெரவளப்பிடிய, அரவகொடுவ பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.\nலண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nலண்டனிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொது...\nகாட்டு தீயில் 24க்கும் மேற்பட்டோர் பலி : பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்\nகிரீஸ் நாட்டின் ஏதென்சின் மேற்கு கடற்கரை வனப்பகுதில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி இது வரையில் 24க்கும் மேற்பட்டோர் உடல்...\nதிருமணமாகிய அடுத்த நொடியே தீயில் கருகி சாம்பலாகிய மணமகன் : ஆடம்பர திருமணத்தின் விளைவு\nஇப்போதெல்லாம் அவரவர் ஆசைக்கேற்ற விதமாகத் தனது திருமணங்களை நடாத்தி வருகின்றனர்.\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgzMzU5/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:32:32Z", "digest": "sha1:VNBS7FR7YIEPOE4QBEVULIXZHPWGTBVI", "length": 6460, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "அகிரா குரோசேவா கல்லறையில் மிஷ்கின்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினகரன்\nஅகிரா குரோசேவா கல்லறையில் மிஷ்கின்\nசென்னை, : ஜப்பான் சென்றுள்ள மிஷ்கின், அங்கு புகழ்பெற்ற இயக்குனர் அகிரா குரோசேவாவின் கல்லறையை முத்தமிட்டு வணங்கினார்.\nபொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தமிழ் சங்கம், இயக்குனர் மிஷ்கினை அங்கு அழைத்துச் சென்றது. விழா முடிந்ததும் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் அகிரா குரோசேவாவின் கல்லறையை பார்க்க விரும்பினார் மிஷ்கின். இதையடுத்து அங்குள்ள தமிழ் நண்பர்கள் அவரின் கல்லறை இருக்கும் காம குரா என்ற கடற்கரை ஊருக்கு அழைத்துச்சென்றனர். அங்கு குரோசே வாவின் கல்லறையை சுத்தம் செய்து, வணங்கினார் மிஷ்கின்.\nS-400 பெற்றதால் F-35 போர் விமானங்களை துருக்கி நாட்டிற்கு விற்க அமெரிக்கா மறுப்பு\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: உலகளாவிய சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: இம்ரான் கான் ட்விட்\nகுல்பூஷணை விடுவிக்க உத்தரவில்லை: இம்ரான் கான்\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுஜராத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மோசடி: 959 மாணவர்கள் ஒரேமாதிரியாக காப்பியடித்தது கண்டுபிடிப்பு\nபோட்டி தேர்வுகளுக்காக 11 மாநகராட்சிகளில் ரூ.2.8 கோடியில் பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ். வளர்மதி அறிவிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நாளை பெருபான்மையை நிரூபிக்க வேண்டும்: ஆளுநர் கடிதம்\nபெங்காலி சினிமா, சின்ன���்திரை நடிகர்கள் 12 பேர் பாஜகவில் இணைந்தனர்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி: முதல்வர் அறிவிப்பு\nசரவணபவன் ராஜகோபாலின் உடலுக்கு நாளை காலை பிரேத பரிசோதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117353", "date_download": "2019-07-18T18:03:45Z", "digest": "sha1:ECUWL3NZ2HBI2EBMXQGSSBAV7GXLKU2I", "length": 6550, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Powerful earthquake in Venezuela,வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்", "raw_content": "\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால் ஜீவஜோதியை அடைய, கணவரை கடத்திச் சென்று கொலை செய்தவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மரணம்\nகராகஸ்: வெனிசுலாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருந்தது. வடகிழக்கு கடற்கரை பகுதியான யகுவராபரோ என்ற இடத்தில், 123 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.\nஅச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.\nஜப்பானில் ஜி20 உச்சி மாநாடு, மோடி எம்புட்டு அழகு: ஆஸி. பிரதமர் வெளியிட்ட செல்பி படம்\nஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nநேற்றிரவு, இன்று அதிகாலை பயங்கரம் நிலநடுக்கத்தால் சீனாவில் 11 பேர் பலி: அந்தமானில் 4.9 ரிக்டர் அலகு பதிவு\nதுபாயில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்து : 8 இந்தியர் உட்பட 17 பேர் பலி\nபூங்காவில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் 2 பேரை கொன்று மர்ம நபர் கழுத்தறுத்து தற்கொலை: ஜப்பான் நாட்டில் பயங்கரம்\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெ���ியீடு\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு\nகோளாறான விமானம் தரை இறங்கிய போது விபத்து ரஷ்யாவில் 41 பேர் கருகி பலி: அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-calendar/?date=2018-7-12&t=full", "date_download": "2019-07-18T17:38:58Z", "digest": "sha1:GCFE37SMTJBBZCVLPNBI52SH4HJBF6UY", "length": 77363, "nlines": 1082, "source_domain": "dheivegam.com", "title": "Tamil calendar 2019 | Today Tamil Calendar | தமிழ் காலண்டர் 2019", "raw_content": "\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 17\nஆங்கில தேதி – ஜூலை 01\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 04:46 வரை திரிதியை பின்பு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று இரவு 08:57 வரை திருவோணம் பின்பு அவிட்டம்\nயோகம் : அமிர்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 18\nஆங்கில தேதி – ஜூலை 02\nஇன்று – சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 06:26 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி\nநட்சத்திரம் : இன்று இரவு 11:10 வரை அவிட்டம் பின்பு சதயம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 19\nஆங்கில தேதி – ஜூலை 03\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 07:49 வரை பஞ்சமி பின்பு சஷ்டி\nநட்சத்திரம் : இன்று முழுவதும் சதயம்\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 20\nஆங்கில தேதி – ஜூலை 04\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 08:43 வரை சஷ்டி பின்பு சப்தமி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 01:08 வரை சதயம் பின்பு பூரட்டாதி\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 21\nஆங்கில தேதி – ஜூலை 05\nஇன்று – சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 09:06 வரை சப்தமி பின்பு அஷ்டமி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 02:37 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 22\nஆங்கில தேதி – ஜூலை 06\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 08:59 வரை அஷ்டமி பின்பு நவமி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 03:37 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி\nயோகம் : அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 23\nஆங்கில தேதி – ஜூலை 07\nராகு காலம் : 09 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 06 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 08:22 வரை நவமி பின்பு தசமி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:06 வரை ரேவதி பின்பு அஸ்வினி\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 24\nஆங்கில தேதி – ஜூலை 08\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 06:53 வரை தசமி பின்பு ஏகாதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:04 வரை அஸ்வினி பின்பு பரணி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 25\nஆங்கில தேதி – ஜூலை 09\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 05:50 வரை ஏகாதசி பின்பு துவாதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:06 வரை பரணி பின்பு கிருத்திகை\nயோகம் : மரண-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 26\nஆங்கில தேதி – ஜூலை 10\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 04:07 வரை துவாதசி பின்பு திரயோதசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 03:32 வரை கிருத்திகை பின்பு ரோகிணி\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 27\nஆங்கில தேதி – ஜூலை 11\nஇன்று – சிவராத்திரி, சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று பிற்பகல் 01:56 வரை திரயோதசி பின்பு சதுர்தசி\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 01:37 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 28\nஆங்கில தேதி – ஜூலை 12\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 11:40 வரை சதுர்தசி பின்பு அமாவாசை\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 00:13 வரை மிருகசீரிஷம் இரவு 10:39வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்\nயோகம் : மரண-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 29\nஆங்கில தேதி – ஜூலை 13\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 09:17 வரை அமாவாசை பின்பு பிரதமை\nநட்சத்திரம் : இன்று இரவு 09:02 வரை புனர்பூசம் பின்பு பூசம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 30\nஆங்கில தேதி – ஜூலை 14\nஇன்று – சந்திர தரிசனம்\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 06:52 வரை பிரதமை பின்பு துவிதியை\nநட்சத்திரம் : இன்று மாலை 07:26 வரை பூசம் பின்பு ஆயில்யம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆக��ம். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 31\nஆங்கில தேதி – ஜூலை 15\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 03:34 வரை துவிதியை பின்பு திரிதியை\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 03:44 வரை ஆயில்யம் பின்பு மகம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆனி மாதம் – 32\nஆங்கில தேதி – ஜூலை 16\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை\nதிதி நேரம் : இன்று அதிகாலை 02:07 வரை திரிதியை பின்பு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று மாலை 04:30 வரை மகம் பின்பு பூரம்\nயோகம் : மரண-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 01\nஆங்கில தேதி – ஜூலை 17\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 00:01 வரை சதுர்த்தி இரவு 10:10 வரை பஞ்சமி, பின்பு சஷ்டி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 03:18 வரை பூரம் பின்பு உத்திரம்\nயோகம் : சித்த-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 02\nஆங்கில தேதி – ஜூலை 18\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 08:38 வரை சஷ்டி பின்பு சப்தமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 02:37 வரை உத்திரம் பின்பு அஸ்தம்\nயோகம் : அமிர்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம�� மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 03\nஆங்கில தேதி – ஜூலை 19\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 07:30 வரை சப்தமி பின்பு அஷ்டமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 01:58 வரை அஸ்தம் பின்பு சித்திரை\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 04\nஆங்கில தேதி – ஜூலை 20\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணிவரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nதிதி நேரம் : இன்று மாலை 06:48 வரை அஷ்டமி பின்பு நவமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 01:54 வரை சித்திரை பின்பு சுவாதி\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 05\nஆங்கில தேதி – ஜூலை 21\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 06:35 வரை நவமி பின்பு தசமி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 02:19 வரை சுவாதி பின்பு விசாகம்\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 06\nஆங்கில தேதி – ஜூலை 22\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 06:53 வரை தசமி பின்பு ஏகாதசி\nநட்சத்திரம் : இன்று பிற்பகல் 03:14 வரை விசாகம் பின்பு அனுஷம்\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 07\nஆங்கில தேதி – ஜூலை 23\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 07:39 வரை ஏகாதசி பின்பு துவாதசி\nநட்சத்திரம் : இன்று மாலை 04:37 வரை அனுஷம் பின்பு கேட்டை\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 08\nஆங்கில தேதி – ஜூலை 24\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 08:55 வரை துவாதசி பின்பு திரயோதசி\nநட்சத்திரம் : இன்று மாலை 06:28 வரை கேட்டை பின்பு மூலம்\nயோகம் : சித்த-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 09\nஆங்கில தேதி – ஜூலை 25\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று இரவு 10:32 வரை திரயோதசி பின்பு சதுர்தசி\nநட்சத்திரம் : இன்று இரவு 08:39 வரை மூலம் பின்பு பூராடம்\nயோகம் : மரண-அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 10\nஆங்கில தேதி – ஜூலை 26\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று முழுவதும் சதுர்தசி\nநட்சத்திரம் : இன்று இரவு 11:09 வரை பூராடம் பின்பு உத்திராடம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 11\nஆங்கில தேதி – ஜூலை 27\nஇன்று சந்திர கிரகணம் : இரவு 11.54 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 3.55 வரை\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 00:24 வரை சதுர்தசி பின்பு பௌர்ணமி\nநட்சத்திரம் : இன்று முழுவதும் உத்திராடம்\nயோகம் : சித்த-மரண யோகம்\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 12\nஆங்கில தேதி – ஜூலை 28\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 02:23 வரை பௌர்ணமி பின்பு பிரதமை\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 01:43 வரை உத்திராடம் பின்பு திருவோணம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 13\nஆங்கில தேதி – ஜூலை 29\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று அதிகாலை 04:20 வரை பிரதமை பின்பு துவிதியை\nநட்சத்திரம் : இன்று அதிகாலை 04:16 வரை திருவோணம் பின்பு அவிட்டம்\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை ஆகும். குளிகை மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 14\nஆங்கில தேதி – ஜூலை 30\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 06:03 வரை துவிதியை பின்பு திரிதியை\nநட்சத்திரம் : இன்று காலை 06:34 வரை அவிட்டம் பின்பு சதயம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nவிளம்பி வருடம் – ஆடி 15\nஆங்கில தேதி – ஜூலை 31\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி நேரம் : இன்று காலை 07:22 வரை திரிதியை பின்பு சதுர்த்தி\nநட்சத்திரம் : இன்று காலை 08:33 வரை சதயம் பின்பு பூரட்டாதி\nயோகம் : மரண யோகம்\nஇன்று ராகு காலம் மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும். குளிகை பகல் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும்.\n( Tamil Calendar 2019, தமிழ் காலண்டர் 2019: தேதியின் மேல் கிளிக் செய்து அந்த நாளுக்குரிய முழு விவரத்தையும் படியுங்கள். Click on the date to get full details about the day in Tamil calendar 2019.)\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gheestore.in/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-18T17:11:49Z", "digest": "sha1:MGFYKVUMRP2RKMQ5QT6IMIOEIRVSPXV7", "length": 14425, "nlines": 247, "source_domain": "gheestore.in", "title": "நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஇன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம். அரக்கப்பறக்கக் குளித்துவிட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம், வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை பொருட்படுத்தவில்லை. அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய்க் குளியல் நம் வீடுகளில் சம்பிரதாயமாக நடைபெறுகிறது.\nநமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.\nபொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.\nஎண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது.\nஎண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது. நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும். ஷாம்புவைத் தவிர்ப்பது நல்லது. காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும்.\nவறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். ��டல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.\nவாதம், இடுப்பு, முழங்கால்வலி, மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித்தொல்லை இருப்பவர்கள், கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் தைலம், வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது. குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும்.\nபழங்கள், மோர், தயிர், பால், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது.\nபொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது, முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால், அன்றைய தினம் உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது. வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம்.\nஉடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய நம் பாரம்பரிய குளியல் முறையைப் பின்பற்றுவது, நம் முன்னோர்களின் வாழ்வியலை பின்பற்றுவதுதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/sri-lanka-bomb-blast-issue-heavy-security-in-railway-stations-across-chennai/articleshow/69051835.cms", "date_download": "2019-07-18T17:56:06Z", "digest": "sha1:UJLD7KRRI7L5BFJWQ34FUX4FM4FYGETA", "length": 14658, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "bomb blast: சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை - சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை | Samayam Tamil", "raw_content": "\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிWATCH LIVE TV\nசென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை\nஇலங்கை தொடா் வெடிகுண்டு தாக்குதலைத் தொடா்ந்து சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nசென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை\nஇலங்கை தொடா் வெடிகுண்டு தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.\nஇலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடா் வெடிகுண்டுதாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 359 போ் உயிாிழந்ததாக அந்நாட்டு அரசு தொிவித்திருந்தது. ஆனால் தற்போது உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 253 என்று குறிப்பிட்டுள்ளது. பலியானவா்களின் உடல்கள் சிதறியிருந்த நிலையில், அதனை கணக்கிடுவதில் பிழை ஏற்பட்டுள்ளதாக தொிவித்துள்ளது.\nஇந்நிலையில் இலங்கை தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத்தளங்கள், சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதே போன்று சென்னை எழும்பூா் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.\nஆபரேஷன் ஸ்டிரோமிங் என்ற இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினா், ரயில்வே காவல் துறையினா் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nஅதிர்ச்சி சிசிடிவி- உறங்கும் பெற்றோரிடம் இருந்து குழந்தையை நைசா தூக்கிச் சென்ற திருடன்\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்\nசென்னையில் நாளை 29 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னையில் இடியுடன் கூடிய கனமழை- வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித...\nஅதிர்ச்சி சிசிடிவி- உறங்கும் பெற்றோரிடம் இருந...\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உய...\nசென்னையில் நாளை 29 மின்சார ரயில்கள் ரத்து: தெ...\nசென்னையில் இடியுடன் கூடிய கனமழை- வெப்பம் தணிந...\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர...\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட...\nஒலிம்பிக் போ��்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்த...\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச...\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nசந்திரயான் 2 மறுஏவுதல் தேதி அறிவிப்பு\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது- வைகோ கடும் எதிர்ப்பு\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் ..\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாள..\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர ...\nவெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீரில் ஆட்டம் போடும் விலங்கினங்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153708&cat=32", "date_download": "2019-07-18T18:12:01Z", "digest": "sha1:YZQOJRALL4V2X2XX5XWVKGACF4X322PL", "length": 25568, "nlines": 581, "source_domain": "www.dinamalar.com", "title": "கடன் தள்ளுபடி கிடையாது: ஜெட்லி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கடன் தள்ளுபடி கிடையாது: ஜெட்லி அக்டோபர் 02,2018 00:00 IST\nபொது » கடன் தள்ளுபடி கிடையாது: ஜெட்லி அக்டோபர் 02,2018 00:00 IST\nபொதுத் துறை வங்கிகள், அவற்றின் மொத்த கடனில், குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக் கடன் பிரிவில் வைப்பது, வழக்கமான வங்கி நடைமுறை தான். அதே நேரத்தில்,அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nகூடைப்பந்து: விஜயா வங்கி வெற்றி\nகொலையை அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு\nஊழல் நிறைந்த மத்திய அரசு\nஆதரவற்றோருக்காக ஆம்பூர் உணவு வங்கி\nகவர்னர் நிதி அதிகாரம் பறிப்பு\nவெள்ள நிதி திரட்ட வாக்கத்தான்\nஅ���ைச்சர் முயற்சி மாணவர்கள் மகிழ்ச்சி\nகேரம் பைனலில் எபி, அருண்\n8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nமத்திய அரசு வஞ்சனை : தம்பிதுரை\nஅமைச்சர் பதவி விலக திமுகவினர் போராட்டம்\nநிதி நிறுவனத்தில் பல கோடி மோசடி\nநிதி மேலாண்மை திட்ட திறனூட்டல் மாநாடு\nஆந்த்ராக்ஸ் நோய் இல்லையாம் : அமைச்சர்\nஜவுளி துறை மேம்பட என்ன செய்யணும்...\nமுருகேஷ் ஹாக்கி; இந்தியன் வங்கி வெற்றி\nஊழலுக்கு எதிராக மத்திய அரசு இல்லை\nநினைவுக்கு வந்த ஜெ., கண்கலங்கிய அமைச்சர்\nஅமைச்சர் மாபா பேசுவது வேடிக்கை: எச்.ராஜா\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்கா��ை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/34617-81-05.html", "date_download": "2019-07-18T17:42:53Z", "digest": "sha1:KK3RJXUSPKEYCFRYQO7XVP2C7MARJTHU", "length": 8537, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "81 ரத்தினங்கள் 05: தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே | 81 ரத்தினங்கள் 05: தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே", "raw_content": "\n81 ரத்தினங்கள் 05: தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே\nராமாயணத்தில் சீதா மாதாவுக்கு அளிக்கப்பட்ட இடம் மகத்தானது. சீதை இல்லை என்றால் சுந்தரகாண்டம் இல்லை. ராவணனால் அசோகவனத்தில் சிறை��ிடிக்கப்பட்டாள். தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி ராவணன் சீதையிடம் தினசரி நிர்ப்பந்தம் செய்து பேசுவான்.\nநாம் ஒரு செயலை தினசரி, யாராவது செய்யச் சொல்லி வற்புறுத்தினால் ஒரு நாள் செய்து விடுவோம். ஆனால் ராவணன் சீதையிடம் வந்தபோது ஒரு புல்லைக் கிள்ளி ராவணன் முன் போடுகிறாள்.\n“இந்தப் புல்லைப் போல உன்னையும் என்னால் முடிக்க முடியும். ஆனால் ராமனே என்னை ரக்ஷிப்பான். என்னை மட்டுமல்ல நீயும் அவன் சரணம் பற்றினால் உன்னையும் ரக்ஷிப்பான்.” என்று ராவணனையே வெல்கிறாள். மனத்தில் ராம நாமம் ஜபித்ததால் ராம நாம மகிமை அவளைக் காத்தது.\nஉலகத்தில் தாரக மந்திரம் இரண்டு : ஒன்று ஓம்,மற்றொன்று ராம். சீதை இடைவிடாது சிந்தையிலே ராம ராம ராம என்று நாமத்தை ஜபித்தாள். அவள் சக்தியாலே ராவணனை அழித்திருக்கலாம்.\nஆனால் தன் பதிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ராம நாமம் சொல்லிக் காத்திருந்தாள். காசியிலே இறக்கும் உயிர்களுக்கு அவற்றின் காதில் ராம நாமம் ஓதி மோட்சம் தருகிறாள் விசாலாட்சியான உமாதேவி. நமக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் பத்து உள்ளன.\nஅவற்றை விட்டு நல்வழி வாழ ராம நாமம் நமக்கு வேண்டும். நம் இந்திரியங்களை அடக்கி வெறுத்து இறைவனை அடையும் வழியைத் தேட வேண்டும். இடைவிடாது நாம ஜபம் பண்ணுவதின் மூலம் நாம் நல்வழி தேடலாம்.\n‘நன்மையும் செல்வமும் நாளும் சேருமே\nதிண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nஜென்மும் மரணமும் இன்றி தீருமே,\nஇம்மையே ராமா” என்று அந்த இரண்டு எழுத்தின் மகிமையைக் கம்பர் கூறுகிறார். ராம நாமத்தினால் நல்ல கதிக்குச் செல்லலாம் என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கூறுகிறாள். சீதா மாதா தசமுகனை செற்றியதுபோல் நான் எனது பத்து இந்திரியங்களைக் கூட வெறுக்கவில்லையே சுவாமி. வீணான எண்ணங்களில் உழல்கின்றேனே என்று வருந்துகிறாள்.\nமும்பை கேட்: ‘பாகுபலி’ தந்த விளைவு\nதெய்வத்தின் குரல்: ஈஸ்வரன் தந்த ஆற்றல்\n81 ரத்தினங்கள் 08: தாய்க் கோலம் செய்தேனோ அனுசுயாவைப் போலே\n81 ரத்தினங்கள் 07: பிணவிருந்திட்டேனோ கண்டாகரணைப் போலே\n81 ரத்தினங்கள் 06: பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே\n’’ - பார்த்திபன் நெகிழ்ச்சி\n81 ரத்தினங்கள் 05: தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே\nமுல்லா கதைகள்: இறுதி நாள்\nதெய்வத்தின் குரல்: அன்பே அருள்\nமாநிலங்களவை இன்���ு கூடுகிறது: கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T17:06:43Z", "digest": "sha1:GVWVD6SMAXSQ3UJUCJBHJA6JEK2NBWOF", "length": 9562, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மமதா பானர்ஜி", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nவானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\n’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி\nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\n“ஒரே நாடு.. ஒரே தேர்தல்” - கூட்டத்தில் பங்கேற்க மம்தா மறுப்பு\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nமருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் : மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழி கற்றுகொள்ளுங்கள் : மம்தா பானர்ஜி\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\n''அமித் ஷா பிரின்சிப���ல், பிரஷாந்த் கிஷோர் மாணவர்'' : பாஜக பொதுச்செயலாளர் கருத்து\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nவானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\n’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி\nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\n“ஒரே நாடு.. ஒரே தேர்தல்” - கூட்டத்தில் பங்கேற்க மம்தா மறுப்பு\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nமேற்குவங்க மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nமருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் : மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழி கற்றுகொள்ளுங்கள் : மம்தா பானர்ஜி\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\n''அமித் ஷா பிரின்சிபால், பிரஷாந்த் கிஷோர் மாணவர்'' : பாஜக பொதுச்செயலாளர் கருத்து\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/04/blog-post_24.html", "date_download": "2019-07-18T17:15:20Z", "digest": "sha1:BN26U63G2UYHNGZK42E3WUJOK6JCQ4AO", "length": 9168, "nlines": 195, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: திராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதிராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )\nஅண்ணாயிசம் என்பது திராவிட கொள்கைகளை சிறப்பாக வரையறுப்பது ஆகும்\nஆனாலும் மற்ற வரையறைகளும் முக்கியமே//\nஅந்த வகையில் திராவிடர் கழகம் பார்வையில் திராவிட கொள்கைகளை காண்போம்\n5 எதையும் கேள்வி கேட்டல்\n9 தனியார் துறை உட்பட அனைத்திலும் ஒ���ுக்கப்படோருக்கான உரிமை\n10 ஆண் பெண் நிகர்\n11 அனைத்து மத வழிபாடுகளிலும் பெண்களுக்கு அர்ச்சனை உரிமை\n12 ஓரினச் சேர்க்கை உரிமை\n13 கிராம நகர பேதமின்மை\n15 அனைத்தும் ஆட்சி மொழிகள் ,ஆங்கிலம் தொடர்பு மொழி\n19 விகிதாச்சார பிர நிதித்துவம்\n20கல்வியை அடிப்படை உரிமை ஆக்கல்\n21 நாத்திக ஆத்திக பிரச்சார உரிமை\n25திருமண உரிமை ஆண் பெண் சார்ந்ததை உறுதி செய்தல்\n26 மரண தண்டனை நீக்கம்\nLabels: அரசியல், சமூக நீதி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகாங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் - அலசல்\nஅனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்\nசேற்று தாமரையும் , நற்றாமரை குள நல்லன்னமும் - சாரு...\nதிமுகவின் ம ந கூ அவதூறு - திருமாவளவன் காட்டம்\nஅன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...\nசிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ\nதிராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )\nவெற்றி யாருக்கு- சூதாட்ட கிளப் என்ன சொல்கிறது\nரஜினி தேர்தல் அறிக்கை தயார்- தமிழருவி மணியன் பரபரப...\nதேர்தல் முடிவுகளும் மறைந்த தலைவர்களும்\nஅனைவரையும் மகிழச்செய்ய இருக்கும் தேர்தல் முடிவுகள்...\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம் - ஓர் அலசல்\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nபுத்தாண்டில் ஓர் அழகான பாடல்\nமகாத்மா காந்தி முடிவை மாற்றிய புரட்சித் தலைவி\nபெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்\nஎந்த மந்திரம் சக்தி வாய்ந்தது\nகுலக்கல்வி தமிழ் - ராஜாஜி\nபூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா\nஎல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா\nஇலக்கியத்தரத்தில் ரஜினி- மகேந்திரன் கூட்டணியில் வெ...\nமகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி\nரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123717", "date_download": "2019-07-18T17:28:18Z", "digest": "sha1:BVJGZ5VFLEWLS2K5YZSWSGK7YN3SXCEE", "length": 7062, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Twenty lakhs of foreign currency seized at Trichy airport,திருச்சி விமான நிலையத்தில் 20 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்,..சென்னை ஆசாமி சிக்கினார்", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் 20 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்,..சென்னை ஆசாமி சிக்கினார்\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால் ஜீவஜோதியை அடைய, கணவரை கடத்திச் சென்று கொலை செய்தவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மரணம்\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்தவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து நேற்று இரவு கோலாலம்பூர் செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அலி அப்பாஸ் என்பவரது சூட்கேசை சோதனையிட்டபோது வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து இந்திய ரூபாய் நோட்டு மதிப்பில் ரூ.19,82,709 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால், யூரோ, ஜப்பான் என், ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், சுவிஸ் பிராங்க் என 374 நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் தகராறு: இட்லி மாவு பெண் வியாபாரி இரும்பு ராடால் அடித்து கொலை\nநிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு\nஅம்பத்தூரில் திருமண தகராறில் காதலனுக்கு வெட்டு: தந்தை கைது; காதலி எஸ்கேப்\nரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்\n3 மகள்களும் ஆசைக்கு இணங்காததால் கள்ளக்காதலி, மாணவிக்கு சரமாரி வெட்டு: நடுரோட்டில் வெறியாட்டம் போட்ட காமக்கொடூரன் கைது\nதிருவள்ளூரில் பயங்கரம்: பலாத்காரம் செய்து, கழுத்து நெரித்து ஒடிசா சிறுமி கொடூர கொலை\nரூ1 கோடி தங்கம் கடத்தல் 6 சென்னை ஆசாமிகள் கைது: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி\nஅரும்பாக்கம் ரவுடி கொலையில் ரவுடி மாவா வெங்கடேசன் கைது\nமாணவிகளிடம் சில்மி���ம் ஆசிரியர் அதிரடி கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2015/12/", "date_download": "2019-07-18T19:02:00Z", "digest": "sha1:NQUILJA6XRFKKXXDYW77R6GNDZL6QP34", "length": 30196, "nlines": 230, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: December 2015", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வ���பெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nபாஹா கிளிக்கி - பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல் (Press Release)\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா.\nதெலுகு தேசத்தில் தோன்றினாலும், ஆறு மொழிகளில் பாடல்கள் பாடி பலர் மனதை கொள்ளைகொண்ட அவருடைய ‘இஷானா’ என்ற பாடல் தொகுப்பு, உலகம் முழுதும் வாழும் இசை இரசிகர்களை மெய்மறக்கச்செய்தது.\nஇன்று ‘பாஹா கிளிக்கி’ என்ற பாடலை வெளியிடுகிறார். இது கிளிக்கி மொழியில் உருவாகும் முதல் பாடல் ஆகும். கிளிக்கி மொழி ராஜமௌலியின் பாகுபலி படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட மொழியாகும். 750 சொற்களும் 40 இலக்கண விதிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொழியில் உருவான முதல் பாடல் ‘பாஹா கிளிக்கி’. இந்தப் பாடலுக்கு கேட்போரை ஆட்டம் போட வைக்கும் இசையை அச்சு அமைத்திருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர் பாஸ்கோ, ஒளிப்பதிவாளர் சமீர் ரெட்டி ஆகியோருடன் இந்தப் பாடலை வடிவமைத்து இயக்கியவர் தேவகட்டா.\nபிப்பி ஃபிலிஃபி ஜிவ்லா க்ரோக்கி\nஊனோ தூவோ மூவோ ��்சாவோ\nஎன்று செல்லும் ஸ்மிதாவின் இந்தப் பாடல் இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பாடல் வெளியாகும் நேரத்தில் ஸ்மிதா, தன்னை தன் படைப்புகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\n\"கெத்து\" இசை வெளியீட்டு விழா\nரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குனர் K. திருக்குமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் \"கெத்து\". கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி எமி ஜாக்சன், சத்யராஜ், ராஜேஷ், விக்ராந்த், கருணாகரன், அனுராதா, மைம் கோபி, I. M. விஜயன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை - பிரசாத் லேப்'பில் நடைபெற்றது.\n\"மான் கராத்தே\" படத்திற்கு பிறகு இயக்குனர் திருகுமரன் இயக்கும் இரண்டாவது படம் இது. விழாவின் போது இப்படம் மற்றும் இசை குறித்து பேசிய ராஜேஷ், மைம் கோபி, பாடலாசிரியர்கள் அனைவரும், பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கிறது என்றும், லேட்டஸ்ட் தொழில் நுட்பம் மற்றும் கலை நுணுக்கங்களைக் கொண்டு இப்படம் மிக அருமையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது என்றும், இப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.\nஇவர்களைத் தொடர்ந்து பேசிய விழாவின் நாயகன் இசையமைப்பாளர் திரு.ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள், பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடல்கள் வெளியிட்ட சிறிது நேரத்தில் iTunes 'ல் டாப்-1 ல் இடம் பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றியும், மேலும் பாடலாசிரியர்களைப் பற்றி பேசும் பொழுது பாடலாசிரியர் தாமரை'யைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள், ஒரு பாடலைப் பாட பல பாடகர்களைப் பயன்படுத்தி பார்க்கும் தான் முதன் முறையாக ஒரு பாடலை எழுத பல பாடலாசிரியர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்றும், அவர்கள் அனைவரும் எந்த வித ஈகோ'வுமின்றி பணியாற்றியமைக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மேலும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இயக்குனருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.\nஇதை தொடர்ந்து \"கெத்து\" படத்தை இயக்க வாய்ப்ப���ித்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செண்பக மூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தன் பேச்சை தொடங்கிய இயக்குனர் திருகுமரன் அவர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கிறது. அப்படியே படத்தின் கதைக்கு ஏற்ற பிண்ணனி இசையையும் சரியாக அமைத்துக் கொடுத்து தன்னையும் ஒரு பெரிய இயக்குனராக பெயர் வாங்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nமேலும், நான் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் கதை கூறும்பொழுது அவர் வேறு ஒரு படத்தின் ரீரெக்காடிங் பணியில் இருந்தார், ஆனால் அந்த சூழ்நிலையிலும் என்னிடம் பொருமையாக கதையைக் கேட்டுக் கொண்டது மட்டுமின்றி கதை மற்றும் காட்சிகளுக்கான யுத்திகளையும் கூறினார். அவரின் அனுபவமும் முதிர்ச்சியும் என்னைப் போன்ற புதிய இயக்குனர்களுக்கு நிச்சயம் ஒரு உந்து சக்தியாக அமையும் என்றும் கூறினார்.\nகதையின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி பேசிய போது, விழாவில் பங்கு கொண்ட அனைவருக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். இப்படமும், பாடல்களும் தற்பொழுது சிறப்பாக வந்திருக்கிறது, இயக்குனருக்கும் இசையமைப்பாளர் மற்றும் அனைத்து நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி, இப்படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைத்துத் தரும் படி ரசிகர்களுக்கும் வேண்டு கோள் விடுத்தார்.\nகெத்து படம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் பட்டியல்:\nசத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த், ராஜேஷ், கருணாகரன், சச்சு, வாசு விக்ரம், அனுராதா, மைம் கோபி, I.M.விஜயன், ஆடுகளம் நரேன்.\nகலை இயக்குனர் - கே. முருகன்.\nஆடை வடிவமைப்பாளர் - வி. மூர்த்தி.\nமேக்கப் - A. கோதண்டபாணி.\nநடனம் - ஷோபி, பாபா பாஸ்கர்.\nபாடல்கள் - தாமரை, கானா வினோத், சிற்காழி சிற்பி, வே. பத்மாவதி, G. பிரபா.\nசண்டை பயிற்சி - அன்புறிவ்.\nபடத்தொகுப்பு - P. தினேஷ்.\nஇசை - ஹாரிஸ் ஜெயராஜ்.\nஒளிப்பதிவு - M. சுகுமார்.\nஇணை தயாரிப்பு - M. செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை.\nதயாரிப்பு - உதயநிதி ஸ்டாலின்.\nஇயக்குனர் - கே. திருக்குமரன்.\nநீயா நானா இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி'யின் தயாரிப்பில், சார்லஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் \"அழகு குட்டி செல்லம்\". கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகள��் நரேன், கல்லூரி அகில், ரித்விகா, சுரேஷ், ஜான் விஜய், மற்றும் வினோதினி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (21-12-15) சென்னை, பிரசாத் லேப்'ல் நடைபெற்றது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் அந்தோணி பேசும்பொழுது, இப்படம் ஒரு நல்ல குடும்பப்படம், இயக்குனர் சார்லஸ் கதை சொன்னதும், 15 நாட்களில் படத்தை ஆரம்பித்து விட்டோம். நான் கதையை கேட்டவுடன் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு இயக்குனராக பணியாற்றிய எனக்கு இன்னொரு இயக்குனரின் கஷ்டம் தெரியும். நான் இயக்குனராக பணிபுரிந்த சமயங்களில் என் தயாரிப்பாளர்கள் போன் செய்து என்ன ஆச்சு ஷோ ஆரம்பிச்சாச்ச என்று கேட்ப்பார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யமாட்டேன். இயக்குனருக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் என்று எண்ணுபவன் நான். படம் முடிந்த பிறகுதான் அதில் நடித்த நடிகர் சிலருக்கு என்னை தெரியவந்தது என்று கூறினார்.\nஆடுகளம் நரேன் பேசும் பொழுது இயக்குனர் சார்லஸ் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை உண்டு. அவர் இப்படி ஒரு படம் இருக்கிறது என்று சொன்னவுடன், டேட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு சொல்லி வந்துவிட்டேன். ஒரு நடிகருக்கு, சார்லஸ் மாதிரி ஒரு இயக்குனரிடம் வேலை செய்வது மிகவும் சுலபம். இவரைப் போன்று ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறினார்.\nஇசையமைப்பாளர் வேத் ஷங்கர் பேசும் பொழுது, அழகு குட்டி செல்லம் கதையை கேட்ட உடன் எனக்கு பயம் வந்தது. இது குழத்தைகள் படம், நான் என்ன செய்ய போகிறேன் என்று முதலில் பயந்தேன். இயக்குனர் எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் என்னை இசை உருவாக்க வைத்தது. இப்படம் எனக்கு என்றும் மனதில் நிற்கும் படமாக இருக்கும் என்று கூறினார்.\nஇயக்குனர் சார்லஸ் பேசும் பொழுது, நான் வேறு வணிகத்திரைப்படம் தான் பண்ணலாம் என்று இருந்தேன். இந்த படம் மாதிரி ஒரு கதையை ஒரு தயாரிப்பாளர் புரிந்துகொள்வதே கஷ்டமான விஷயம். ஆனால் அந்தோணி அவர்கள் கதையை புரிந்துகொண்டார். அவர் தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும் இப்படம் உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்டது. இது குழத்தைகளுக்கு மட்டுமான படம் அல்ல.. இது அவர்கள் உலகத்தை பற்றி பேசும், பெரியவர்களுக்கான படம். இப்படத்தில் பணியாற்றிய எல்லா நடிகர்களும், அவர் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்தனர். எனக்கு அது மிகவும் எளிமையாக இருந்தது. இந்த படம் ஒரு \"ஆனந்தக்கண்ணீர்\" என்று சொல்லலாம். இது \"கண்ணீர்\" உள்ள படம், ஆனால் நிறைவான படமாக இருக்கும். இயக்குனர் பாலா அவர்கள் படம் பார்த்து, நல்லாயிருக்கு என்று கூறியதற்கு பின் எங்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nஅனைவரும் வாக்கு அளிப்பது அவசியம் என்பதை விளக்கும் குறும்படத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டார்.\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nபிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்\nகாமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக...\nநன்றி : தினமணி 18- 01- 2012\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடி ஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்...\nஇலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் -வைகோ வேண்டுகோள்\nபிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் நேரில் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார் அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\n\"கெத்து\" இசை வெளியீட்டு விழா\nபாஹா கிளிக்கி - பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/133644-pyaar-prema-kaadhal-movie-review", "date_download": "2019-07-18T18:00:02Z", "digest": "sha1:HSMEIJJ7PTPIHLHAD344QOJZNABYGJ6T", "length": 13479, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ப்ச்... காதல்லாம் சும்மா... பெட் ஷேர் டைம்பாஸ்'னு சொல்றாங்க ப்ரோ! - 'பியார் பிரேமா காதல்' விமர்சனம் | Pyaar prema kaadhal movie review", "raw_content": "\n`ப்ச்... காதல்லாம் சும்மா... பெட் ஷேர் டைம்பாஸ்'னு சொல்றாங்க ப்ரோ - 'பியார் பிரேமா காதல்' விமர்சனம்\nஒரு நடுத்தர வர்க்கத்து யுவனுக்கும் நவயுக யுவதிக்கும் இடையேயான காதலும் காதல் சார்ந்த சண்டையும் சமாதனங்களுமே `பியார் பிரேமா காதல்.’\n`ப்ச்... காதல்லாம் சும்மா... பெட் ஷேர் டைம்பாஸ்'னு சொல்றாங்க ப்ரோ - 'பியார் பிரேமா காதல்' விமர்சனம்\nஅலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன் செய்துவிட்டு, `வின்டோ' வழியாக பக்கத்து அலுவலகப் பெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து உருகுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் ஸ்ரீ. `செர்ரி நழுவி கேக்கில் விழுவதுபோல' ஒருநாள் ஸ்ரீயின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்கிறார் சிந்துஜா. பசிக்கு தோசைக்கடையைத் தேடும் ஸ்ரீயும் பீட்சா கடையைத் தேடும் சிந்துஜாவும் ஒருகட்டத்தில் ஆல்கஹால் ஊற்றி நட்பை வளர்க்கிறார்கள். நட்புச் செடியில் குட்டிக்குட்டி குறும்புகளும் சந்தோஷங்களும் சச்சரவுகளும் பூத்துக் குலுங்க, காலத்தின் கோலத்தால் ஒருநாள் இரவு நண்பர்களுக்குள் `கசமுசா' நடந்துவிடுகிறது. அதே படுக்கையில் வைத்து `ஐ லவ் யூ' எனத் தன் நீண்டநாள் காதலை ஸ்ரீ சொல்ல, `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இது கேசுவலா நடந்தது' எனத் திகிலாக்குகிறார் சிந்துஜா. இப்படி `காமம் வேறு, காதல் வேறு, கல்யாணம் வேறு' எனக் கட்டம்கட்டி வாழும் சிந்துஜாவுக்கும் `மூணும் ஒண்ணுதான்' என கண்ணைக் கசக்கும் ஸ்ரீக்கும் இடையேயான உறவின் அடுத்தகட்டம் என்ன என்பதை யூத்ஃபுல்லாய், கலர்ஃபுல்லாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இளன்.\nஅம்மாவை நல்லா வெச்சி பார்த்துக்கணும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட, டீ, காபி மட்டுமே குடிக்கும் டீட்டோட்டலர் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். சூதுவாது தெரியாத நடுத்தரவர்க்கத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகிறார், அடுத்த முறை டிஸ்டின்க்‌ஷன் வாங்க��ும் ப்ரோ\nலாஸ் ஏஞ்சல்ஸில் உணவகம் திறக்க வேண்டும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட, ஒரே தம்மில் பீர் பாட்டிலைக் காலியாக்கும் பெண்ணாக ரைஸா. நடிப்போ அயர்ன் பாக்ஸைப்போல நேரம் அதிகமாக ஆக சூடுபிடிக்கிறது. ஹரீஷ் கல்யாணுக்கும் ரைஸாவுக்கும் இடையேயான தாறுமாறான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மூச்சு. ட்ரூ ட்ரூ..\nஹீரோவின் காதலுக்கு ஐடியா சொல்லும் `க்ளீஷே' ஐடியா மணி கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த். இன்னும் அவரை நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனந்த்பாபு, ரேகா, சுப்பு பஞ்சு எனப் படத்தில் சீனியர் நடிகர்களும் இருக்கிறார்கள். `இவனே', `சதீஷ்', `சாந்தி அக்கா' கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கவனிக்கவைக்கிறார்கள். நல்ல பாத்திர வடிவமைப்பும்கூட.\nவழக்கமான திரைக்கதையையும் சுவாரஸ்யமாக்குகின்றன, தமிழ் சினிமாவுக்கு புத்தம் புதிதான காட்சிகள். சிரிப்பு, அழுகை, கோவம், காதல் என எல்லா உணர்வுகளும் கலந்த காக்டெயிலாக கிரங்க வைக்கிறது திரைக்கதை. படத்தின் இறுதிப் பகுதிகள் மட்டும் முகத்தில் தண்ணியைத் தெளிக்கின்றன. இந்தத் தலைமுறையினருக்கு காதலின் மீதான புரிதல்களையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது படம். காதலர்களின் எல்லாத் தரப்பு நியாயங்களையும் பேசி, இறுதியாக என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல், அந்த வாய்ப்பை நம்மிடமே கொடுத்திருக்கிறார் இயக்குநர். எல்லாக் தெய்வீக காதலர்களுக்கும் இடையே ஓர் அமெரிக்க மாப்பிள்ளை கேட்டகிரி பலி ஆடு சிக்குமல்லவா. அதேபோல், இந்தப் படத்தில் ஒரு பெண்ணை பலிஆடு ஆக்கியிருக்கிறார்கள் அந்தப் பொண்ணு யாருக்கு என்ன பாவம் பாஸ் பண்ணுச்சு காதலர்களின் நியாய, அநியாயங்களை எல்லாம் பேசுபவர்கள் இந்தப் பலியாடுகளை பற்றியும் பேசியிருக்கலாம். மக்களுக்கு இன்னும் தெளிவான புரிதல் கிடைத்திருக்கும் இயக்குநர் இளன்.\n’ப்யார் ப்ரேமா காதல்’ படத்தின் ட்ரெய்லர்:\nஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சாரியாவின் கேமராவில் `காதல்' இன்னும் அழகாகப் படமாகியிருக்கிறது. கலை இயக்குநர் தியாகராஜன், ஆடை வடிவமைப்பாளர்கள் ஜப்ரோன் நிஸார், மகேஸ்வரி ஆகியோருக்கும் இதில் பாதி பங்குண்டு. இரண்டாம் பாதியில் மட்டும் காட்சிகளின்மீது கருணை காட்டி வெட்டாமல் விட்டுவிட்டார் படத்தொகுப்பாளர் மணிக்குமரன். `பியார் பிரேமா காதலு'க்கு இ��ையால் பிங்க் நிறம் அடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை துறுத்தாமல் காட்சிகளோடு பிணைந்து பயணிக்கிறது. பாடல்களோ ஆல்ரெடி ஹிட் இதுவரை 90'ஸ் கிட்ஸுகளுக்கு மட்டும் ஆஸ்தான இசை வித்தகராக இருந்த யுவன், இப்படத்தின் மூலம் 2K கிட்ஸின் ப்ளே லிஸ்டிலும் இடம் பிடிப்பார்.\n`பியார் பிரேமா காதல்', இளைஞர்கள் பார்த்துக் கொண்டாட பக்காவான படம். குழந்தைகளிடமிருந்து மட்டும் தள்ளி வையுங்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-07-18T17:08:17Z", "digest": "sha1:5IUSXNNLLEHR6WEJXIHPOBYGMN6OROE2", "length": 18885, "nlines": 293, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← தலைகீழ் விகிதங்கள் 5\nமாமிசப் படப்பு 5 →\nநாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி\nநாஞ்சில் நாடன் தற்பொழுது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறார். அவரது வரும் வார நிகழ்ச்சி விபரங்கள்:\nஜூன் 25 – திங்கள் மாலை 7 மணி முதல் – கம்பராமாயண சொற்பொழிவு இறுதிப் பகுதி. இடம்: 8557 Peachtree Avenue, Newark CA 94560\nஜூன் 27 – புதன் கிழமை – அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை வானொலி நேர்காணல்.\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம்\nஜூன் 27, புதன் கிழமை அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரை (இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30) எழுத்தாளருடன் ஒருவானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாகhttp://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்க்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் கேட்க்கலாம் அல்லது கேள்விகளை itsdiff@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம் அவை நேர்காணலின் பொழுது வாசிக்கப் படும���. அனைவரும் அழைத்து கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை சிறப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒலி வடிவம் பின்னர் www.itsdiff.com தளத்தில் வலையேற்றப் படும்.\nஜூன் 29 – வெள்ளி மாலை சாக்ரமெண்ட்டோ தமிழ் சங்க நிகழ்ச்சி (இடம் நேரம் பின்னர் அறிவிக்கப் படும்)\nஜூன் 30 – சனி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பி ஏ கிருஷ்ணன் இருவரையும் கவுரவிக்கும் பொது நிகழ்ச்சி. எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தான வாசகர்களின் உரைகளும் எழுத்தாளர்களது உரைகளும் இடம் பெறும் இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம். ஸ்டீவன்ஸன் புலிவர்ட், ஃப்ரீமாண்ட். அனுமதி இலவசம். அனைவரும் வருக.\nஜூலை 7 – 11 – ஹூஸ்டன் டெக்ஸாஸ் தொடர்புக்கு ராஜா \nஜூலை 11-15 – நியூமெக்சிக்கோ தொடர்புக்கு வாசன் \n← தலைகீழ் விகிதங்கள் 5\nமாமிசப் படப்பு 5 →\n1 Response to நாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி\nபயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/tag/aadi/", "date_download": "2019-07-18T17:38:53Z", "digest": "sha1:EUEN6TWMUWYW6O3WNNPER4B5WK4GKDE7", "length": 10555, "nlines": 159, "source_domain": "swasthiktv.com", "title": "aadi Archives - Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV", "raw_content": "\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 06)\nகலி தோஷத்திலிருந்து விடுபட மார்க்கம் வேண்டி காஞ்சியில் தவமியற்றிய அகத்தியருக்குக் காட்சியளித்த ஹயக்ரீவர் அன்னை பராசக்தியை பூஜிப்பதே வழி என்றுரைத்து அவளுடைய அவதார லீலைகளை விளக்குகிறார். இனி,இந்திரனின் கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருந்த…\nவாழ்வை வளமாக்கும் வரலட்சுமி நோன்பு\nலட்சுமி தேவியை வழிபடும் சிறப்புமிகு விரதம் ‘வரலட்சுமி நோன்பு’ திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு காதலித்து மணந்து கொண்டார். தர்மங்களை காப்பதற்காக அவதாரங்கள் எடுத்த போது, அவரோடு பல வடிவங்கள்…\nஇன்று குரு பூர்ணிமா வியாசரை வழிபடுவது நல்லது\nஇன்று ஆடி மாத பௌர்ணமி - வ்யாஸ பௌர்ணமி. தக்ஷிணாயன புண்ணிய காலம் முழுவதும் உபாஸனைக்குரிய காலம். தக்ஷிணாயனத்தில் வரும் முதல் ஏகாதசி ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸயனமூர்த்தி. அவர் உறங்குகிறார் என்றால் அது தாமஸ நித்திரை அல்ல. \"நித்ரா முத்ராம் நிகில ஜகதீ…\nஆடி மாத பெயர் காரணம்\nஆடி மாத பெயர் காரணம் ஆடி மாதத்திற்கு இப்பெயர் வர கூறப்பட்ட பல கதைகளுள் சிவா மகா புராணத்தில் இடம் பெற்றுள்ள இந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. கிரகங்கள் மனிதர்களையும் தேவர்களையும் மட்டுமல்லாமல் சில நேரங்களில் தெய்வங்களையும் ஆட்டுவித்த…\nஆடி – பீடை மாதமா\nஆடி - பீடை மாதமா \" பீடை மாதம் \" அறிந்த வழக்கு = திரிந்த அர்த்தம் மாதங்களில் இரண்டு மாதங்களை நம் மக்கள் பீடை மாதம் என்று சர்வ சாதாரணமாக கூறுவதை பார்த்திருப்போம். ஆனால் அது உண்மை பொருளிலிருந்து எவ்வளவு திரிந்து உள்ளது என்பதை இங்கு…\nஆடி சுக்ல பட்ச ஏகாதசி விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும் . வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசிகள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி சொல்லொனா சிறப்புகள் வாய்க்கப்பெற்றது. கோ-பத்ம…\nஆடிப்பெருக்கு உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் உணவை தரும் விவசாயிகளின் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கும் காலம் இந்த தட்சினாயன்யத்தின் தொடக்கமான ஆடி மாதம் . விவசாயத்திற்கு ஆதாரமான நீரை கொண்டு வரும் முதல் மழையை மகிழ்ச்சியுடனும், சடங்குகளுடனும்…\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 73)\nஆடி 02 வியாழன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆடி 01 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 31 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 72)\nஆனி 30 திங்கள்க்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 71)\nஆனி 29 ஞாயிற்றுக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 70)\nஆனி 28 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 69)\nஆனி 27 வெள்ளிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 68)\nஆனி 26 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 67)\nஆனி 25 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 66)\nஆனி 24 செவ்வாய்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 23 திங்கள்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 21 சனிக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 20 வெள்ளிக்கிழமை | இனிய காலை வணக்கம்\nஆனி 19 வியாழக்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 18 புதன்கிழமை|இனிய காலை வணக்கம்\nஆனி 17 செவ்வாய்க்கிழமை|இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thecatamaran.org/ta/2018/10/30/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T17:36:01Z", "digest": "sha1:LD5TZ62NAZINTEI2CW3VL3T262EST4W5", "length": 12584, "nlines": 106, "source_domain": "thecatamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\nஉயிர்காக்க முற்படுகையில் எந்த இனமதபேதமும் இல்லை\nகட்டுவாப்பிட்டிய தற்கொலை தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த 10 வயதான மற்றும் 3 வயதான இரண்டு சிறும���களின் தலையின் பாதிக்கப்பட்ட ஓட்டுப் பகுதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நடக்கும் வரை இந்த உடற் பாகத்தை நாம் பாதுகாத்து பதப்படுத்தி வைக்க வேண்டும்.\nfor journalists இலங்கையில் நல்லிணக்கம் ெதாடர்பிலான ஊடக அறிக்கையிடல்\nஅவர்களை நிமிர்ந்து பார்க்கவே வேதனை கூடுகிறது. ஆனால்……\nஇனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.\nஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல.\nஉயிர்காக்க முற்படுகையில் எந்த இனமதபேதமும் இல்லை“சிலர் முட்டாள்த்தனமாகச் செயற்படுகின்றனர்\n“நாம் ஏன் இந்த கறுப்புநிற ஆடையைத் தெரிவு செய்து அணிந்தோம்…\nஇனவாத அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.இன மத வேறுபாடுகளுக்க அப்பால் மக்களை இணைக்கவேண்டும்\nஅதிக முறைப்பாடுகள் அரச நிறுவனங்களுக்கு எதிரானவை“எனது பிள்ளை தேவாரம் மட்டும் படிக்கவில்லை..“எனது பிள்ளை தேவாரம் மட்டும் படிக்கவில்லை.. குர்ஆனும் ஓதுது..\nஇனத்திற்காக செயற்படலாம். இனவாதமாக செயற்பட முடியாது.\nஅவர்களை நிமிர்ந்து பார்க்கவே வேதனை கூடுகிறது. ஆனால்……\nஇன மத வேறுபாடுகளுக்க அப்பால் மக்களை இணைக்கவேண்டும்\nநாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.\nஇனவாத அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.\nசமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும்.\n“நாம் ஏன் இந்த கறுப்புநிற ஆடையைத் தெரிவு செய்து அணிந்தோம்…\nஎங்கட ஆட்டோ ஒரு சிங்களவர். அந்த ஐயாவைத்தான் எல்லா இடங்களிற்கும் நாம் அழைத்துச்செல்வோம். எங்கு போகச்சொன்னாலும் கேள்விகேட்காது போவார். காசும் கொஞ்சமாகத்தான் எடுப்பார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாங்கள் கொட்டாராமுல்லைக்குச் ��ென்ற சந்தர்ப்பத்தில் ‘இப்போதைய சூழ்நிலையில் வெளியில் நடமாடவும் சரியான பயமாக இருக்கின்றது…’ என்றேன். அவர் சொன்னார்….\nசிலர் அவ்வாறான ஒரு குரோத மனநிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. பிரதானமாக தர்மத்தை பற்றி கதைக்கும் சில பௌத்த பிக்குகளே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விடயங்களை பேசுவதை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. யார் என்ன கூறினாலும் நியாயமற்ற கதைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.\nமக்களுடன் பேசவேண்டும் : ‘நாம் ஏன் இணைந்து வாழவேண்டும்\nஇணக்கபூர்வமான செயற்பாடுகளின் இறுதியில் அவரவர் இன அடையாளங்களும் தனித்துவங்களும் பாதுகாக்கப்படும் நிலை உருவாகின்றது. இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. இதுவே நாட்டுக்கு பயன்மிக்கதாக அமையும் எனலாம்.\nகல்முனை சுபத்ரா ராமய முன்பள்ளி\n“எனது பிள்ளை தேவாரம் மட்டும் படிக்கவில்லை.. குர்ஆனும் ஓதுது..\n“2005 ஆம் ஆண்டு இந்த முன்பள்ளியை ஆரம்பிக்கும் போது மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டே ஆரம்பித்தோம். தற்பொழுது முப்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இங்கே கற்கிறார்கள். இங்கு கல்வி கற்று வரும் மாணவர்களினது மத விழாக்களை இங்கு கொண்டாடி மகிழ்விப்போம். சரஸ்வதி பூஜைஇ வெசாக்இ ரமழான்இ கிறிஸ்மஸ் என எல்லா மத நிகழ்வுகளையும் கொண்டாடி குழந்தைகளுக்கு அதைப்பற்றி தெரிந்துகொள்ள சந்தர்ப்பத்தை வழங்குகிறோம்.” என்கிறார் முன்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமார் ராதிகா. இந்த முன்பள்ளி அமைந்திருப்பது கல்முனை சுபத்ரா ராமய […]\nஅதிக முறைப்பாடுகள் அரச நிறுவனங்களுக்கு எதிரானவை\nஒரு காலத்தில் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது. இங்கே சில மதகுருமார், சில கல்வியாளர்கள், சில அரசியல் வாதிகள், சமூகத்தின் சில முக்கிய புள்ளிகள், சில செல்வந்தவர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் பலரும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான பல செயற்பாடுகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பங்காற்றுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/13/a-story-about-a-real-man-series-part-21/", "date_download": "2019-07-18T18:05:54Z", "digest": "sha1:3N7EOOIW5J6CWMC4FQXF6EKMMFSGGCDA", "length": 40005, "nlines": 245, "source_domain": "www.vinavu.com", "title": "அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா ? | vinavu", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | க���ணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு கலை கதை அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nஅடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா\nஇவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 21 ...\nஉண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 4\nநாற்பத்து இரண்டாம் வார்டில் புதிய நோயாளி வந்ததுமே (அவரை மற்றவர்கள் எல்லோரும் கமிஸார் என்று அழைக்கலாயினர்) வார்டின் வாழ்க்கை அமைப்பு முழுவதும் மாறிவிட்டது. பாரியான, வலிமையற்ற இந்த மனிதர் மறுநாளே எல்லோரையும் விவரமாக அறிமுகம் செய்து கொண்டார். இவ்வாறு செய்து கொள்கையில், பின்னர் ஸ்தெபான் இவானவிச் கூறியது போல, “ஒவ்வொருவரது உள்ளத்துக்கும் பொருத்தமான சாவியைத் தேர்ந்தெடுக்க” அவருக்கு முடிந்தது.\nஸ்தெபான் இவானவிச்சுவிடம் குதி���ைகளையும் வேட்டையையும் பற்றி அவர் ஆசை தீரப் பேசினார். இவ்விரண்டையும் இவர்கள் இருவருமே நன்கு அறிந்திருக்கிறார்கள், பெரிதும் நேசித்தார்கள். போரின் சாராம்சாரத்தை உட்புகுந்து ஆராய்வதில் ஈடுபாடு உள்ள அலெக்ஸேயிடம் விமானப்படையையும் டாங்கிகளையும் பயன்படுத்துவதற்கு உரிய நவீன முறைகள் பற்றி அவர் உற்சாகமாக விவரித்தார். விமானங்களும் டாங்கிகளும் அருமையானவைதாம் என்றாலும் குதிரைகள் பயனற்று போய்விடவில்லை என்றும், குதிரைப்படைப் பிரிவுகளை நன்றாகச் செப்பம் செய்து, இயந்திர வசதிகளால் பலப்படுத்தி, விரிவாக, துணிவுடன் சிந்தனை செய்யும் இளைஞர்களைச் சிறந்த வாட்போர் வீரர்களான முதிய கமாண்டர்களுக்கு உதவியாகப் பயிற்றினால் நமது குதிரைப்படை இன்னும் உலகை பிரமிக்க வைக்கும் என்று ஆர்வம் பொங்க நிரூபித்தார்.\nவாய்மூடி டாங்கி வீரனுடனும் பேசுவதற்கு அவருக்கு விஷயம் கிடைத்து விட்டது. அவர் கமிஸாராக இருந்த டிவிஷன் யார்த்ஸெவோ அருகிலும் பின்பு துஹொவ்ஷீனாவிலும், அதாவது டாங்கிவீரன் தன் குழுவுடன் எந்த இடத்தில் – பகைவரின் முற்றுகையைப் பிளந்து வெளியேறினானோ அந்த இடத்திலும், ஜெனரல் கோனெவின் புகழ்பெற்ற எதிர்த்தாக்கில் பங்கு கொண்டு போரிட்டதாம். டாங்கிவீரனுக்கும் தமக்கும் பழக்கமான கிராமங்களின் பெயர்களைக் கமிஸார் உற்சாகமாகக் கூறினார்.\nபாசிஸ்டுகளுக்கு எங்கே எப்படி மண்டகப்படி நடந்தது என்று விவரித்தார். டாங்கி வீரன் முன்போன்றே மௌனம் சாதித்தான். ஆனால். இதற்கு முன் செய்த மாதிரி முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. கட்டுப் போட்டிருந்தபடியால் அவன் முகம் தென்படவில்லை. ஆனால் அவன் இசைவு தெரிவிக்கும் பாவனையில் தலை அசைத்தான். குக்கூஷ்கினைக் கமிஸார் சதுரங்கம் விளையாட அழைத்ததும் அவனுடைய சிடுசிடுப்பின் இடத்தில் கனிவு வந்துவிட்டது. சதுரங்கப் பலகை குக்கூஷ்கினுடைய கட்டிலில் வைக்கப்பட்டது. கமிஸார் மூடிய கண்களுடன் படுத்தபடியே “குருட்டு” ஆட்டம் ஆடி, ஓயாமல் பிணங்கும் லெப்டினன்ட் குக்கூஷ்கினை படுதோல்வி அடையச் செய்தார். இதனாலேயே அவனைத் தம்முடன் சமரசத்துக்கு வரச் செய்துவிட்டார்.\nகாலை நேரத்தில் அறைத் தாதி பலகணித் திறப்பைத் திறந்து விடுவாள். அப்போது சலிப்பூட்டும் மருத்துவமனை நிசப்தத்தை கலைத்துக் கொண்டு தெருவ��ன் குதூகல இரைச்சலோடு மாஸ்கோவின் முன் வசந்த இளங்காற்று குளுகுளுவென்று உள்ளே வரும். கமிஸார் அந்த வார்டுக்கு வந்தது முதல் இதே போன்ற உற்சாகம் அங்கே குடிகொண்டது. இதற்காக கமிஸார் எவ்விதப் பிரயாசையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் செய்ததெல்லாம் தம்மை வதைத்த வேதனையை மறந்துவிட்டு அல்லது மறக் கடித்துவிட்டு ஆர்வமும் உற்சாகமும் பொங்க வாழ்ந்ததுதான்.\nகாலையில் கண் விழித்ததும் அவர் கட்டிலில் உட்கார்ந்து கைகளை மேலே தூக்குவார், பக்கங்களில் நீட்டுவார், குனிவார், நிமிர்வார், தலையை லயப் பொருத்தத்துடன் திருப்புவார், தாழ்த்துவார் – இவ்வாறு உடற்பயிற்சி செய்வார். முகங்கழுவ நீர் கொடுக்கப்படுகையில், அவர் குளிர்ந்த நீரை வாங்கிக் கொண்டு, பேசினுக்கு மேலே கவிந்தவாறு நெடுநேரம் தண்ணீரைச் சளசளப் பென்று கொட்டிக் கொள்வதும் செருமுவதுமாக இருப்பார். பின்பு துவாலையால் அவர் துவட்டிக் கொள்ளும் உற்சாகத்தில் அவருடைய வீங்கிய உடல் கன்றிச் சிவந்துவிடும். அவரைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அப்படியே செய்ய ஆசை உண்டாகும்.\nசெய்தித்தாள்கள் கொண்டு வரப்பட்டதும் நர்ஸின் கையிலிருந்து அவற்றை ஆர்வத்துடன் வாங்கி சோவியத் தகவல் இலாக்காவின் செய்தி அறிக்கைகளை முதலில் மளமளவென்று உரக்கப் படிப்பார். பின்பு போர் முனைகளிலிருந்து நிபுணர்களின் செய்திகளை விவரமாக, ஒன்றன் பின் ஒன்றாகப் படிப்பார். தமக்கே உரிய தனிப் பாணியில், ஒரு வகையில் சொன்னால் செயல் துடிப்புடன், படிக்க அவரால் முடிந்தது.\nதமக்கு பிடித்த இடத்தைத் தணித்த குரலில் மீண்டும் படிப்பார். “சரி” என்று வாய்க்குள் சொல்லிக் கொள்வார், எதற்கோ அழுத்தங்கொடுத்து அடிக்கோடு இடுவார். சில வேளைகளில் சினத்துடன் ஆர்ப்பரிப்பார்: “புளுகுகிறான், நாய்ப் பயல்” என்று வாய்க்குள் சொல்லிக் கொள்வார், எதற்கோ அழுத்தங்கொடுத்து அடிக்கோடு இடுவார். சில வேளைகளில் சினத்துடன் ஆர்ப்பரிப்பார்: “புளுகுகிறான், நாய்ப் பயல் இவன் போர் முனைக்குப் போனதே இல்லை என்று பீர் புட்டிக்கு எதிராக என் தலையை பணயம் வைக்கிறேன். அட கயவாளிப் பயல் இவன் போர் முனைக்குப் போனதே இல்லை என்று பீர் புட்டிக்கு எதிராக என் தலையை பணயம் வைக்கிறேன். அட கயவாளிப் பயல் எழுதக் கிளம்பி விட்டான்”. ஒரு முறை ஏதோ பொய்க்கதை அளந்திருந்த நி��ுபன் மேல் எரிச்சல் கொண்டு செய்தித்தாள் ஆசிரியக்குழுவுக்கு அக்கணமே ஒரு கடிதம் எழுதினார். போரில் இத்தகைய விஷயங்கள் நடக்கவில்லை, நடக்க முடியாது என்று நிருபித்து, எல்லை மீறிவிட்ட புளுகனைச் சரிப்படுத்தும் படி கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.\nஎன்பது போல அப்போது தோன்றும்.\nசில வேளைகளில் செய்தித்தாளில் படித்த விவரங்களைப் பற்றி எண்ணமிட்டவாறு தலையணையில் சாய்ந்து திறந்த விழிகளுடன் அப்படியே படுத்திருப்பார். அல்லது திடீரெனத் தமது குதிரைப் படையினரைப் பற்றிச் சுவையான கதைகள் சொல்லத் தொடங்குவார். அவர் சொல்வதைக் கேட்டால் அவர்கள் வீரர்களில் வீரர்கள், சிறந்தவர்களில் சிறந்தவர்கள் என்று தோன்றும். பின்பு மீண்டும் செய்தித்தாள் படிக்க ஆரம்பிப்பார்.\nபகலில் இரண்டு மணி நேரம், மதியச் சாப்பாட்டுக்கும் சிகிச்சை நடைமுறைக்கும் இடையே, அவர் ஜெர்மானிய மொழியைக் கற்றுக் கொள்வார், சொற்களை மனப்பாடம் செய்வார், வாக்கியங்கள் அமைப்பார். சில வேளைகளில் வேற்று மொழியின் பொருள் பற்றித் திடீரெனச் சிந்தனை செய்து, சொல்லுவார்.\n“ஜெர்மன் பாஷையில் கோழிக்குஞ்சு என்பதற்கு என்ன வார்த்தை தெரியுமா நண்பர்களே க்யூஹெல்ஹென். அருமை க்யூஹெல்ஹென் என்னும்போதே, ஏதோ சின்னஞ்சிறிய, தூவி அடர்ந்த, மென்மையான ஒன்று என்பது தொனிக்கிறது. மணி என்பதற்கு வார்த்தை என்ன, தெரியுமா க்யியோக்ளிங். சொல்லிலே கணீரொலி இருக்கிறது, இல்லையா க்யியோக்ளிங். சொல்லிலே கணீரொலி இருக்கிறது, இல்லையா\nஒரு முறை ஸ்தெபான் இவானவிச்சால் பொறுக்க முடியவில்லை .\n“தோழர் ரெஜிமெண்டுக் கமிஸார், உங்களுக்கு ஜெர்மன் மொழி எதற்கு வீணாக ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள் வீணாக ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள் சக்தியைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் நீங்கள்..” என்றார்.\nகமிஸார் அந்த முதிய வீரரைத் தந்திரத்துடன் நோக்கினார்.\n“அடத் தாடி, ருஷ்ய மனிதனுக்கு இதுவும் ஒரு வாழ்க்கை ஆகுமா நாம் பெர்லினை அடைந்த பிறகு ஜெர்மானியப் பெண்களுடன் நான் எந்த மொழியில் பேசப் போகிறேன் நாம் பெர்லினை அடைந்த பிறகு ஜெர்மானியப் பெண்களுடன் நான் எந்த மொழியில் பேசப் போகிறேன்\nபோர் முனை தற்போதைக்கு மாஸ்கோவின் அருகே உள்ளது என்றும் ஜெர்மானியப் பெண்கள் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்றும் வாதிக்க ஸ்தெபான் இவா���விச் விரும்பினார். ஆனால், கமிஸாரின் குரலில் தொனித்த குதூகலம் பொங்கும் நம்பிகைகையைக் கேட்டதும் வெறுமே தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அது சரிதான். ஆனாலும் இந்த மாதிரி உள் காயத்துக்குப் பிறகு நீங்கள் ஜாக்கிரதையாக உடம்பைப் பேணிக் கொள்வது நல்லது” என்று காரியரீதியாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார்.\n“பேணிக் காத்த குதிரைதான் முதலில் இடறிவிழும் என்று சொல்வார்கள். நீங்கள் கேட்டதில்லையா மோசம், தாடி\nநோயாளிகளில் எவனுமே தாடி வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் கமிஸார் எல்லாரையும் எதனாலோ “தாடி” என்று அழைத்தார். அவர் இப்படி அழைப்பது வருத்தம் தரவில்லை, களிப்பே ஊட்டியது. இந்த வேடிக்கைப் பெயரைக் கேட்டு எல்லோருக்கும் குதூகலம் உண்டாயிற்று.\nஅலெக்ஸேய் சில நாட்கள் கமிஸாரை விடாது கவனித்து வந்தான். அவர் கடும் வேதனைப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. அவர் உறங்கத் தொடங்கி, தம்மீது கட்டுப்பாட்டை இழக்கவேண்டியதுதான் தாமதம், முனகவும் புரளவும் பற்களை நெறுநெறுக்கவும் ஆரம்பித்துவிடுவார். அவர் முகம் வலிப்பு கண்டு சுளிக்கும். அவருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தது போலும். எனவேதான் அவர் பகல் வேளையில் ஏதாவது காரியத்தில் ஈடுபட்டு, தூங்காதிருக்க அவர் முயன்றார். விழித்துக் கொண்டிருக்கையிலோ, அவர் எப்போதும் நிம்மதியாகவும் நிதானமாகவும் இருந்தார்.\nகொடிய நோவு அவரை வதைக்கவே இல்லை என்பது போல அப்போது தோன்றும். மருத்துவர்களிடம் அவசரமின்றி வார்த்தையாடுவார். அவர் உடலில் வலியுள்ள இடங்களை அவர்கள் தொட்டுப் பார்க்கையில் கேலி செய்வார். அப்போது அவருடைய கை, துப்பட்டியைப் பற்றிக் கசக்குவதையும் அவரது மூக்குத் தண்டில் பாசி மணிகள் போன்று வியர்வை துளிர்ப்பதையும் கொண்டுதான் வலியைப் பொறுத்துக் கொள்வது அவருக்கு எவ்வளவு கடினமாயிருந்தது என்பதை ஊகிக்க முடிந்தது.\n♦ ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் \n♦ அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் \nமனிதர் கொடும் வேதனையை எப்படித் தாங்கிக் கொள்கிறார், இவ்வளவு ஆற்றலும் உற்சாகமும் வாழ்க்கை ஆர்வமும் அவரிடம் எங்கிருந்து வந்தன என்பது அலெக்ஸேய்க்கு விளங்கவில்லை. மயக்க மருந்துகள் வர வர அதிக அளவில் கொடுக்கப்பட்டுவந்த போதில���ம் அலெக்ஸேய்க்கு இரவில் உறக்கமே பிடிப்பதில்லை. சில நாட்களில் முனகாமல் இருக்கும் பொருட்டுக் கம்பளியைக் கடித்துக் கொண்டு, திறந்த விழிகளுடன் விடியும் வரை படுத்துக்கிடப்பான். எனவே, கமிஸாரின் உற்சாக ஊற்றுக் கண் எது எனப் புரிந்து கொள்ள அவனுக்கு இன்னும் அதிக விருப்பம் உண்டாயிற்று.\nமுந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nசிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன \nமகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்\nஎம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-07-18T17:55:52Z", "digest": "sha1:MNAGRMX45B4HY6R4Y4VQMJZ7T3LPBK2L", "length": 11250, "nlines": 99, "source_domain": "eniyatamil.com", "title": "கனடா Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா\nமியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.மியான்மரில் நடைபெற்ற ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு […]\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஅனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி […]\nகனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை\nவான்குவர்:-3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு […]\nஇந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்\nஒட்டாவா:-கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் […]\n42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர்\nஒட்டாவா:-‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி […]\nஓடுபாதையில் மோதி விமானம் விபத்து: 23 பயணிகள் காயம்\nநோவா ஸ்காட்டியா:-கனடாவில் ஏர் கனடா விமானம் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்கு உள்ளானது. இவ்விபத்தில் 23 […]\nஅதிக நேரம் அமர்ந்திருந்தால் நீரிழிவு, இருதய நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்\nகனடா:-கனடா நாட்டு மருத்துவ ஆய்வுக் கழகம் சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வை நடத்தியது. இதில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இருதய […]\nமுதல் முறையாக குழந்தையைப் பார்த்து வியக்கும் பார்வையற்ற தாய்\nவாஷிங்டன்:-வட அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் 29 வயதான கேத்தி பீட்ஸ். இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் […]\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா-சூ வெய் ஜோடி தோல்வி…\nசிட்னி :- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் […]\nவாத்துகள் கடக்க காரை நிறுத்திய பெண்ணுக்கு ஜெயில்\nமாண்ட்ரியல்:-கனடாவில் மாண்ட்ரியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். […]\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69941/", "date_download": "2019-07-18T17:33:47Z", "digest": "sha1:5W5A64RBOQUEYVFAMF4JPOEAJSSD4TX5", "length": 12942, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் பரியேறும் பெருமாள்! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஇயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் பரியேறும் பெருமாள்\nஇயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் – கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் கவனத்தை ஈர்க்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மைய காலத்தில் கவனத்தை ஈர்க்கும் படங்களை தந்த பா. ரஞ்சித் இந்தப் படத்தை தயாரிக்கின்றார்.\nமதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிர் இந்தப் படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் தம���பியாக நடித்தும் கவனத்தை ஈர்த்தவர். அத்துடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nநீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப் படத்திற்கு இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – ஸ்ரீதர், படத்தொகுப்பு ஆகிய பணிகளை புரிந்துள்ளனர். இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக இருந்த மாரி செல்வராஜ் இப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகிய நூல்களை எழுதியவர்.\nஇந்தப் படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிடுகையில் “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.\nTagstamil tamil news இயக்குனர் கதிர் கயல் ஆனந்தி தயாரிக்கும் பரியேறும் பெருமாள் பா. ரஞ்சித் மதயானைக் கூட்டம் விக்ரம் வேதா\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nமீண்டும் திரையில் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா\nஅமுலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை நீக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் உயர்நீதிமன்றில் மனு\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139959.html", "date_download": "2019-07-18T17:09:03Z", "digest": "sha1:WFXSVEKTFXCVU2YQ2VPIYYJST35BHYSI", "length": 12442, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "சொந்த மகனை சங்கிலியால் பிணைத்து துன்புறுத்திய தாயார்: அதிர்ச்சி காரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nசொந்த மகனை சங்கிலியால் பிணைத்து துன்புறுத்திய தாயார்: அதிர்ச்சி காரணம்..\nசொந்த மகனை சங்கிலியால் பிணைத்து துன்புறுத்திய தாயார்: அதிர்ச்சி காரணம்..\nசீனாவின் ஹெனான் நகரில் காது கேளாத ஊமை மகனை தாயாரே சங்கிலியால் பிணைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாழடைந்த கட���டிடத்தின் உள்ளே சொந்த மகனை கடந்த 10 ஆண்டுகளாக குறித்த தாயார் சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதற்போது 41 வயதாகும் Wang Zhiqiang பிறக்கும்போதே ஊமையாகவும் காது கேளாதவராகவும் இருந்துள்ளார்.\nஇருப்பினும் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததை அடுத்து சிறப்பு சிறார்களுக்கான பாடசாலையில் சேர்ப்பித்துள்ளனர்\nஆனால் பாடசாலையில் கடுமையான கிண்டலுக்கு உள்ளான Wang Zhiqiang அதன் பின்னர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.\nஏழ்மையில் தவித்து வந்த குடும்பத்திற்கு சிறுவன் Wang Zhiqiang-ஐ உரிய மருத்துவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் போனது.\nமட்டுமின்றி நாளுக்கு நாள் சிறுவனின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டு அதுவே குடும்பத்தாருக்கு தொல்லை அளிக்கும் வகையில் மாறியுள்ளது\nஇதனையடுத்தே கடந்த 10 ஆண்டுகளாக Wang Zhiqiang சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.தமக்கு இதைதவிர வேறு வழி இல்லை எனவும் அதனாலையே தமது மகனை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதாகவும் Wang Zhiqiang-ன் தாயார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்\nகொடிய விஷமுடைய பாம்பு கடித்தது: உயிருடன் வலம்வரும் அதிசய நபர்..\nதம்பியின் குழந்தைக்கு அம்மாவான அக்கா: 5 ஆண்டுகள் சிறை\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nசடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள்\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வ��தி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nசடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nநல்லூர் கந்தனின் திருவிழா வழமை போன்று சிறப்பாக இடம்பெறும் \nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – வீடுகளில் வெள்ள நீர்\nவிமானத்தில் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் -ரூ.72…\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147879.html", "date_download": "2019-07-18T17:22:16Z", "digest": "sha1:6T5R7SQWMNQ4KXEODW75TYX7FQP334CI", "length": 11021, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..\nஉள்நாட்டுப் போர் நடந்து வருகிற சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.\nஅவர்கள் இப்போது அந்த இடத்தை அதிபர் பஷார் அல் ஆசாத் அரசிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேற சம்மதம் தெரிவித்து உள்ளதாக சிரிய அரசு டி.வி. நேற்று கூறியது.\nஅங்கு இருந்து வெளியேறுகிற கிளர்ச்சியாளர்கள், துருக்கி எல்லைப்பகுதிக்கு செல்வார்கள். அந்த வகையில் 3 ஆயிரத்து 200 கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள இத்லிப், ஜராப்ளஸ் பகுதிகளுக்கு செல்வதற்கான வாகன வசதிகளை சிரியா அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇது கிழக்கு கூட்டாவின் பெரும்பான்மை பகுதியை மீட்டெடுத்து விட்ட பஷார் அல் ஆசாத் அரசுக்கு மேலும் ஒரு வெற்றியாக அமைகிறது.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்..\nபீகாரில் கொடூரம் – ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nசடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள்\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178767.html", "date_download": "2019-07-18T17:38:41Z", "digest": "sha1:WMAHH6FHHZZVEDP43OFQWGULUTXSDUJJ", "length": 18569, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – பாக். தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – பாக். தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது..\nபாகிஸ்தா���் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – பாக். தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது..\nபயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிற பாகிஸ்தானில் வருகிற 25-ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nதேர்தல் பிரசாரத்தின்போது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் உள்பட 6 அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த நாட்டின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் நேற்று முன்தினம் காலை எச்சரிக்கை விடுத்தது.\nஇது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கும், மாகாண உள்துறை அமைச்சகங்களுக்கும் 12 பயங்கரவாத உஷார் குறிப்புகளை அனுப்பி உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்தது.\nஇந்த நிலையில், கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில், பி.கே.- 78 (பெஷாவர்) தொகுதியில் களம் இறங்கிய அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோர், பெஷாவர் நகரில் யாகாடூட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி அவர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தபோது, தற்கொலைப்படையை சேர்ந்த இளம் பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து, பிரதான நுழைவாயிலில் வைத்து வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. உடனே கூட்டத்தினர் பதற்றத்தில் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.\nஇருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் ஹாரூண் பிலோர் உள்ளிட்டோர் சிக்கி ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர். 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தனர்.\nஉடனடியாக பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.\nஹாரூண் பிலோரும் மீட்கப்பட்டு, உடனடியாக ஆம்புலன்சில் லேடி ரீடிங் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுமார் 50 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டது.\nஇருப்பினும் ஆஸ்பத்திரியில் ஹாரூண் பிலோர் உள்ளிட்ட 7 பேர் இறந்து விட்டதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.\nஇதற்கிடையே லேடி ரீடிங் ஆஸ்பத்திரி செய்தி தொடர்பாளர் ஜூல்பிகர் அலி பாபா கேல் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறுமி உள்பட 6 பேரது உடல்நிலை கவலைக்கிடம் அளிக்கும் வகையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.\nஇந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.\nஇந்த தாக்குதல் பற்றி பெஷாவர் கூடுதல் போலீஸ் ஐ.ஜி. ஷாப்கத் மாலிக் கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல், அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோரை குறிவைத்துத்தான் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது” என குறிப்பிட்டார்.\nஉயிரிழந்த ஹாரூண் பிலோர் உடல், அவரது இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு நேற்று அவாமி தேசிய கட்சி தொண்டர்கள் திரளாக திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் மாலை 5 மணிக்கு வாஜிர் பாக்கில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது.\nஹாரூண் பிலோர் படுகொலையை தொடர்ந்து பி.கே.- 78 தொகுதி தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் சர்தார் முகமது ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில் “இந்த தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனத்தையும், வெளிப்படையான தேர்தலுக்கு எதிரான சதியையும் காட்டுகிறது” என்றார். அவாமி தேசிய கட்சி, தலீபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிரானது ஆகும்.\nபடுகொலை செய்யப்பட்ட ஹாரூண் பிலோரின் தந்தை பஷீர் பிலோர் 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.\n66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டும் கின்னஸ் சாதனையாளர்..\nஅமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர் உடல் ஐதராபாத் வந்தடைந்தது..\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nம���ண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி\nசுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி\nசுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து…\nசுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதிருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/3", "date_download": "2019-07-18T17:05:32Z", "digest": "sha1:6LJFIJ5EHSQ7UH57XNSJWEBJ4JN3OD5X", "length": 9652, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கஜா தென்னை", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nகஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 353 கோடி இடைக்கால நிவாரணம்\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 13 கூடுதல் அதிகாரிகள்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\n“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி\nபுயல் பாதிப்பை மீட்கும் துப்பரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்\nபுயல் பாதித்த பகுதிகளில் கட்டுக்குள் இருக்கும் தொற்றுநோய் - சுகாதாரத்துறை\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்\nகஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..\nதமிழகத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கேரள அரசு அறிவிப்பு\n“புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் காங்க்ரீட் வீடுகள்” - முதல்வர் பழனிசாமி\n''தமிழகத்திற்கு எப்போதும் தோள்கொடுப்போம்' : வாஷிங்டன் தமிழர்கள்\nவிமானத்தில் நிவாரணப்பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் இல்லை - அமைச்சர் சுரேஷ் பிரபு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு\nகஜா புயல் ஆய்வுக்காக நாகை சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி..\nகஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 353 கோடி இடைக்கால நிவாரணம்\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு 13 கூடுதல் அதிகாரிகள்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\n“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு - நிர்மலா சீதாராமன் உறுதி\nபுயல் பாதிப்பை மீட்கும் துப்பரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம்\nபுயல் பாதித்த பகுதிகளில் கட்டுக்குள் இருக்கும் தொற்றுநோய் - சுகாதாரத்துறை\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்\nகஜா புயல் பாதிப்பு.. இன்று ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்..\nதமிழகத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கேரள அரசு அறிவிப்பு\n“புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் காங்க்ரீட் வீடுகள்” - முதல்வர் பழனிசாமி\n''தமிழகத்திற்கு எப்போதும் தோள்கொடுப்போம்' : வாஷிங்டன் தமிழர்கள்\nவிமானத்தில் நிவாரணப்பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் இல்லை - அமைச்சர் சுரேஷ் பிரபு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு\nகஜா புயல் ஆய்வுக்காக நாகை சென்றடைந்தார் முதல்வர் பழனிசாமி..\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123718", "date_download": "2019-07-18T17:28:38Z", "digest": "sha1:B7ZILEUIHGMW65HB44RHRI5JB2BGS3D7", "length": 10182, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Terror clash between two factions: Petrol bombs on police, 60 arrested,இருபிரிவினர் இடையே பயங்கர மோதல்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,..60 பேர் கைது", "raw_content": "\nஇருபிரிவினர் இடையே பயங்கர மோதல்: போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,..60 பேர் கைது\nஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால் ஜீவஜோதியை அடைய, கணவரை கடத்திச் சென்று கொலை செய்தவர் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மரணம்\nகாரைக்குடி: காரைக்குடி அருகே இருபிரிவினர் இடையே நேற்றிரவு பயங்கர மோதல் ஏற்பட்டது. கலவரத்தை தடுக்க சென்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியில் இரு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு வசந்த மாளிகை பஸ் ஸ்டாப் பகுதியில் இருபிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஒரு தரப்பினர் கம்பு, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கற்களை வீசியும் தாக்கியுள்ளனர்.\nஇதையடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் திரண்டு எதிர��� தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சரமாரியாக கற்களை வீசியதில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மேலும் அப்பகுதியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார், டூவீலர்களை அடித்து நொறுக்கினர்.சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார் விரைந்தனர். மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் எச்சரிக்கையை மீறி அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். மேலும் திடீரென ஒரு தரப்பினர் போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக போலீசாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.\nபெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்து அமைதியை ஏற்படுத்தினர். இந்த மோதல் மற்றும் குண்டுவீச்சு சம்பவத்தால், திருச்சி-காரைக்குடி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிகிறது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக இரு பிரிவை சேர்ந்த 60 பேரை காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையம் போலீசார் கைது செய்துள்ளனர்.\nவட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் தகராறு: இட்லி மாவு பெண் வியாபாரி இரும்பு ராடால் அடித்து கொலை\nநிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு\nஅம்பத்தூரில் திருமண தகராறில் காதலனுக்கு வெட்டு: தந்தை கைது; காதலி எஸ்கேப்\nரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்\n3 மகள்களும் ஆசைக்கு இணங்காததால் கள்ளக்காதலி, மாணவிக்கு சரமாரி வெட்டு: நடுரோட்டில் வெறியாட்டம் போட்ட காமக்கொடூரன் கைது\nதிருவள்ளூரில் பயங்கரம்: பலாத்காரம் செய்து, கழுத்து நெரித்து ஒடிசா சிறுமி கொடூர கொலை\nரூ1 கோடி தங்கம் கடத்தல் 6 சென்னை ஆசாமிகள் கைது: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nசென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி\nஅரும்பாக்��ம் ரவுடி கொலையில் ரவுடி மாவா வெங்கடேசன் கைது\nமாணவிகளிடம் சில்மிஷம் ஆசிரியர் அதிரடி கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:50:35Z", "digest": "sha1:63INZOX2TIDCD5XFH455PVFSCCORMBS6", "length": 14350, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாமி அபேதானந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவாமி அபேதானந்தர் (2 அக்டோபர் 1866 - 8 செப்டம்பர் 1939) ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். இவரது பெற்றோர் ரசிக்லால் சந்திரர் - நயனதாரா தேவி.தேர்ந்த ஆன்மீகக் குருவைத் தேடிய காளி பிரசாத் சந்திரன் 1884 ஜுன் மாதம் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். அமெரிக்காவிலும் சுவாமி விவேகானந்தரின் கட்டளைப்படி சேவை செய்தார். சுவாமி அபேதானந்தரின் மறைவு குறித்த செய்த அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.[1]\n5 ராமகிருஷ்ண வேதாந்த சொசைட்டி\n1906 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று இலங்கையிலிருந்து தூத்துக்குடி வந்து இறங்கிய சுவாமி அபேதானந்தருக்கு வ.உ.சிதம்பரனாரும் மற்ற பல தூத்துக்குடி பிரமுகர்களும் வித்தியாசமான வரவேற்பு அளித்தனர்.[2]\n1906 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி:\nதூயாஅபே தாநந் தனெனும் பெயர்கொண்\nடொளிர் தருமிச் சுத்த ஞானி,\nநேயமுடன் இந்நகரில் திருப்பா தஞ்\nமாயமெலாம் நீங்கியினி தெம்மவர் நன்\nனெறி சாரும் வண்ணம் ஞானம்\nசென்னை வந்த சுவாமி அபேதானந்தர், ’வேதாந்த மதத்தின் உலகளாவிய தன்மை’ என்ற தலைப்பில் சென்னை டவுன் ஹால் வெளி மைதானத்தில் ஐயாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் ராவ்பகதூர் எம்.ஆதிநாராயணய்யா தலைமையில் சொற்பொழிவாற்றினார். பாரதியாரும் இக்கூட்டத்திற்கு சென்றுள்ளது அவர் தமது இந்தியா பத்திரிக்கையில் இச்சொற்பொழிவைப் பற்றி உணர்ச்சியுடன் எழுதியதின் மூலம் தெரியவருகிறது.[1]\nஅன்னை சாரதா தேவியின் மீது இவர் இயற்றிய ’பிரக்ருதீம் பரமாம் அபயாம் வரதாம்’ எனும் பாடலைக் கேட்டு அன்னை சாரதா தேவி, ’சரசுவதி தேவி உனது நாக்கில் எழுந்தருள்வாள்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.[1]\nநடந்தே பல புனிதத் தலங்களுக்கும் சென்ற இவர் ’மை லைஃப் ஸ்டோரி’(My Life Story) என்ற புத்தகத்தில் தமது இமயமலைப் பயணத்தைப் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறுபட்ட தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார்.[3][4] மேலை நாட்டுப் பணியின் போது இவரது எழுத்துகள் மேலை நாட்டினரை வெகுவாக ஈர்த்தன.\nகல்கத்தாவில் ராமகிருஷ்ண வேதாந்த சொசைட்டியை ஆரம்பித்தார்.\n1924 ஆம் வருடம் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த போது இவரை மகாத்மா காந்தி, சித்தரஞ்சன் தாஸ், லார்ட் லைட்டன் (வங்காள கவர்னர்), டாக்கா நவாப் மற்றும் பலர் சந்தித்தனர்.\n↑ 1.0 1.1 1.2 1.3 கடவுளுடன் வாழ்ந்தவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 489-533\n↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்;1977;மார்ச்; ஸ்ரீராமகிருஷ்ண இயக்கமும் வ.உ.சியும்; கட்டுரை;\nராமகிருஷ்ண பரமஹம்சரின் மகாசமாதி நாள்\nராமகிருஷ்ணரின் பதினாறு துறவிச் சீடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/vespa-aprilia-to-launch-new-scooter-with-200cc-engine-018119.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T17:08:12Z", "digest": "sha1:LI6P6UFYE73JVJ6K6WJW2XKDEUYHIAL7", "length": 20660, "nlines": 407, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெஸ்பா பிராண்டில் 200 சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் பியாஜியோ நிறுவனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்களில் இனி இது கட்டாயம்: 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்...\n2 hrs ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n2 hrs ago இந்தியாவில் இனி வீடுகளில் இது ��ருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n4 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n5 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews கெடு விதித்த கர்நாடகா ஆளுநர்... எச்.டி.குமாரசாமி அரசு நீடிக்குமா\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெஸ்பா பிராண்டில் 200 சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் பியாஜியோ நிறுவனம்\nசக்திவாய்ந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பியாஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பிராண்டுகளில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அதில், வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் பிரிமீயம் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தை விரிவாக்கும் விதத்திலும் சக்திவாய்ந்த 200 சிசி வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு பியாஜியோ திட்டமிட்டடுள்ளது. வெஸ்பா மட்டுமின்றி, ஏப்ரிலியா பிராண்டிலும் சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய பியாஜியோ திட்டமிட்டுள்ளது.\nவெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் 150 முதல் 200 சிசி வரையிலான மாடல்களை அறிமுகம் செய்வதற்கும் பியாஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, மிகவும் பிரிமீயம் ரகத்தில் இந்த மாடல்கள் நிலைநிறுத்தப்படும்.\nமேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஒப்பாக தனது ஸ்கூட்டர் மாடல்களை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிஎஸ்-6 ஸ்கூட்டர் மாடல்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சின் கொண்டதாக வர இருக்கிறது. மேலும், பிஎஸ்- 6 எஞ்சினுடன் வரும் புதிய மாடல்களில் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் பியாஜியோ தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு இறுதியில் வெஸ்பா பிராண்டில் இந்த புதிய பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்வதற்கு பியாஜியோ திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nஅண்மையில் 22 கிம்கோ மோட்டார்ஸ் நிறுவனம் 300சிசி மற்றும் 160 சிசி ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் சக்திவாய்ந்த மாடல்களாக இவை இருக்கின்றன. இந்த வரிசையில், தற்போது பியாஜியோவும் தனது வெஸ்பா மற்றும் அப்ரிலியா பிராண்டில் சக்திவாய்ந்த மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nபுதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nவெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nபோட்டியைச் சமாளிக்க வெஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nகூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்கள்\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nகூடுதல் பாதுகாப்பு அம்சத்துடன் வெஸ்பா இசட்எக்ஸ்125 ஸ்கூட்டர்\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\n2019 வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏம��ற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nடாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nபுதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/06/15084512/1246365/st-anthony-church-festival.vpf", "date_download": "2019-07-18T18:19:20Z", "digest": "sha1:XT5XBKCNCVFS3LC3J42XZSWYFU3IHDXU", "length": 14493, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூர் சொரக்கல்பட்டு அந்தோணியார் ஆலய தேர்பவனி || st anthony church festival", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடலூர் சொரக்கல்பட்டு அந்தோணியார் ஆலய தேர்பவனி\nகடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nகடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nகடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது.\nஇதில் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி முதல்வரும், அருட்தந்தையுமான ஆக்னல் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது.\nஅதன்பிறகு கோவில்தெரு, பாரதி சாலை, பீச்ரோடு, கான்வென்ட் சாலை போன்ற முக்கிய சாலைகள் வழியாக தேர் பவனி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட மூன்றரை வயது குழந்தை மீட்பு\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nபுனித அன்னம்மாள் ஆலய திருவிழா தொடங்கியது\nதங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்\nபுனித சந்தியாகப்பர் திருத்தல பெருவிழா தொடங்கியது\nபுனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nபிதாவிடம் தன் ஜீவனை ஒப்புக்கொடுத்த இயேசு\nபுனித அந்தோணியார் ஆலய மின் அலங்கார தேர்பவனி\nரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி\nகோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி\nசுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி\nமேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15623/", "date_download": "2019-07-18T17:05:07Z", "digest": "sha1:DXLOYZWHYNW46TCUMATKRVG2V4IMB6IB", "length": 12300, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது – ஜாதிக ஹெல உறுமய – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது – ஜாதிக ஹெல உறுமய\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ��ேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் படுகொலை முயற்சி குறித்த தகவல்களின் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் இந்த படுகொலை சதித் திட்டத்திற்கான முழுப் பொறுப்பினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பிரிவினைவாதத்தை போஷித்தனர் எனவும் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தமை குறித்த தகவல்களின் மூலம், நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், எந்தவொரு காரணத்திற்காகவும் பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் விட்டுக் கொடுப்புக்களை செய்யக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nTagsசாத்தியம் உருவாகியுள்ளது சுமந்திரன் ஜாதிக ஹெல உறுமய தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை பாராளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த உண்மைகளை சட்ட மா அதிபர் அ���்பலப்படுத்த வேண்டும் – SLPP\nவிரிவான ஓர் கூட்டணியின் ஊடாக போட்டி – சந்திம வீரக்கொடி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவிகளில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் July 18, 2019\nயாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு July 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் இடம்பெறும் July 18, 2019\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு- வீடுகளில் வெள்ள நீர் July 18, 2019\nபரிசோதனைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் இரண்டாவது தடவையாகவும் தோண்டி எடுக்கும் பணிகள் July 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=68:2009-07-03-15-22-07&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-07-18T17:28:51Z", "digest": "sha1:6AAZPUWMAQKP3MF6CONUEXNLMBD4TCL3", "length": 26367, "nlines": 135, "source_domain": "manaosai.com", "title": "பொட்டுகிளாஸ்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் ��ழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nடொமினிக் ஜீவா அவர்களின் ´எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்´ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக்காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப்பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nநானும் பார்வையால், பேச்சால், செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.\nஇன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும், பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும், தப்பலிலும் ஒரு வித சந்தோசம் இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.\nதுண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும், தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு “உடையார்\" என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும், எங்கள் ஊர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் மாணிக்கம்...\nஎங்கள் அழுக்குத் தலைமயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு, எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...\nஎங்கள் தென்னையில் ஏறி, கள்ளுச் சீவும் கந்தசாமி...\nஎங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.\nஇவர்களில் நாங்கள் ´கட்டாடி´ என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை ´வாங்கோ, போங்கோ´ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை ´அவன், இவன்´ என்று நான் அழைக்க அனுமதித்தா.\nஅப்பாவின் வயதை ஒத்த அவனை “கோபாலு..\" என்று கூப்பிட்டு “எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு\" என்று சொல்வேன்.\nஅவன் சின்னப் பெண்ணான என்னைப் பார்த்து “ஓமுங்கோ.. நான் கொண்டு வந்து தாறன்.” என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ\nகள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும், அப்பாவோடும் கதைப்பான்.\nபறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ\nகதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.\n´ஒட்டு´ என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயதில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.\nஎனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய, ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய, “ஏன்..\" என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.\n“அம்மம்மா, ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர் அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும் அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்\nஅதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி “அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்\" என்று சொன்னா.\nஉண்மையிலேய��� நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா\n அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன\n“சீ... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்.\"\nஅம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் அவர்களை(பஞ்சமர்)த் தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.\nஅதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர்திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ, செயல்களோ அங்கு எடுபடவில்லை. என்ன கதைத்தாலும் “மொக்குப் பிள்ளை.. ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை..\" போன்ற ஆலாபனைகள்தான் எனக்குக் கிடைத்தன.\nஅதனால், எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபடவில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ, கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.\nஅவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும், அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. ´இது தப்பு, இது சரி´ என்று பகுத்தாயும் தன்மையும், திறனும் அவவுக்குள் இருந்தாலும், ´இவைதான் நியதி´ என்று எண்ணி அதன் படி வாழும் மனப்பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ, மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ\nஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ, அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடு��ையான கோபத்துக்கு ஆளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால், என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால், மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.\nஅன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடங்களுக்கு (1972) முந்தைய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார்.. என்று ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டு அமர, கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.\nஅம்மா, அன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு, வழமை போல, அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும், அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமும் இல்லை, கவலையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.\n“அம்மா, இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ´ரீ´ குடுக்கப் போறன்.\" எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம், தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ, கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..\nநான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து, அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம் “இந்தா கதிரமலை, தேத்தண்ணியைக் குடி..\" என்று நீட்டினேன்.\nஅவன் தீப்பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து, அந்தப் பொட்டுக் கிளாஸையும், என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாகப் பார்த்தான். எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.\nஅவன் கண்களுக்குள் என்ன உணர்வோ நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.\nஏதோ ஒரு சந்தோச���் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான். எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான் “இக்கணம், பாட்டா கண்டால் பேசப் போறார்\" என்று பயந்து கொண்டிருந்தா.\n“ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது ´விம்´ போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ.\" தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.\nஅன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய், ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்த நாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.\nஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது “பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்குத் தேத்தண்ணி வேணும்\" என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளாசைக் காணவில்லை.\nஅது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள, விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.\nபிரசுரம்: முழக்கம் (கனடா) - 17.01.2003\nபிரசுரம்: ஈழமுரசு(பாரிஸ்) - 24-30 யூலை 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spread-betting-skills.com/50907-simmel-expert-gives-a-warning-to-facebook-s-phishing-scams-and-malware-links", "date_download": "2019-07-18T17:57:47Z", "digest": "sha1:THMHCBB37VOORZQ4U27ZSMBRYI2N4YPU", "length": 10717, "nlines": 22, "source_domain": "spread-betting-skills.com", "title": "சிமால்ட் நிபுணர் பேஸ்புக் ஃபிஷிங் மோசடி மற்றும் தீம்பொருள் இணைப்புகள் ஒரு எச்சரிக்கை கொடுக்கும்", "raw_content": "\nசிமால்ட் நிபுணர் பேஸ்புக் ஃபிஷிங் மோசடி மற்றும் தீம்பொருள் இணைப்புகள் ஒரு எச்சரிக்கை கொடுக்கும்\nஹேக்கர்கள் மற்றும் வலைத்தளங்கள் அவர்கள் வைரஸ் செல்கிற சமூக ஊடக தளங்களில் தங்கள் பிரச்சாரத்தை எடுத்துள்ளனர். தாக்குதல்கள் புதிய அலைகள் பேஸ்புக் தளத்தை தாக்குகின்றன, அங்கு ஹேக்கர்கள் சமூக நெட்வொர்க் பயனர்கள் கணக்குகள், எரிச்சலூட்டும் பயனர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் போலி பதிவுகள் மற்றும் பங்குகள் ஆகியவற்றின் முழு கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும், ஃபேஸ்புக் 1 பில்லியன் பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்குவதற்கு அயராது உழைத்து வருகிறது - gestion ressources humaines cours gratuits. பேஸ்புக் ஃபிஷிங் ஊழல் சமூக நெட்வொர்க் முடிவு பயனர்களைப் பயன்படுத்தி தொடர்ந்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.\nடியான் ஜான்சன் செமால்ட் இன் மூத்த விற்பனையாளர் மேலாளர், உங்களுடைய கணக்குத் தரவைப் பாதுகாப்பதில் உங்களுக்கு உதவும் சில கட்டாய உண்மைகளை ஏற்படுத்துகிறார்.\nவிழிப்புடன் இருப்பதால் விழிப்புணர்வு தளங்களில் இருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்களை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் பாதுகாப்பு வரும்போது போதுமானதாக வலியுறுத்த முடியாது. உங்கள் கணக்கு தகவலை தனித்தனியாக வைத்திருப்பது விசித்திரமான தளங்களில் அதைத் தவிர்ப்பதன் மூலம் முக்கியமாகும். சமூக வலைப்பின்னல் பயனர்கள் தங்கள் உலாவிகளை தேடல் வினவலில் உள்ள URL ஐ வழங்குவதன் மூலம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை சோதிக்கலாம். தேடல் வினவலில் 'பாதுகாப்பான, பாதுகாப்பான மற்றும் அபாயகரமான அறிகுறியை' காண்பிப்பதன் மூலம் ஒரு தளத்தை எப்படி பாதுகாப்பது என்பதை அல்காரிதம் தீர்மானிக்கிறது.\nஇந்த தாக்குதலின் முதல் கட்டம் பேஸ்புக் தளத்தினால் முரண்பட்டது, ஆனால் பேஸ்புக் பயனர்களுக்கு ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பிய ஹேக்கர்கள் மற்றொரு நிலைக்கு தங்கள் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டனர். பேஸ்புக் பயனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஸ்பேம் மின்னஞ்சல்கள், உள்நுழைவு விருப்பத்தை கொண்டிருக்கக்கூடிய ஒரு இணைப்பைக் காண்பிக்கின்றன..இணைப்பைக் கிளிக் செய்தவுடன், பயனர்கள் தங்கள் இரகசிய தரவு மற்றும் சான்றுகளை ஹேக்கர்கள் 'தளங்களில் மாற்றிக்கொள்ளும் தீங்கிழைக்கும் வலைத்தள மேடைக்கு அனுப்பப்படுவார்கள்.\nபேஸ்புக் கணக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை அணுகுவதற்கு ஹேக்கர்கள் இறுதி பயனர் கணக்குகளில் உள்நுழைந்து, ஸ்பேம் வீடியோக்களை இடுகையிடுவது, நண்பர்களுக்கு போலி செய்திகளை அனுப்புதல் மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் நிதித் தரவை கோருகின்ற தீங்கிழைக்கும் குறியீடுகள் பதிவிறக்குவதற்கு போதுமான நேரம் கொடுக்கிறது. ஹேக்கர்களின் ஒரே நோக்கம் உங்கள் கணினியிலிருந்து முக்கியமான தகவலை மீட்டெடுப்பது மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அதைப் பயன்படுத்துவதாகும்.\nதீங்கிழைக்கும் இணைப்புகளை அனுப்பும் கணக்குகளை அடையாளம் கண்டு, ஸ்பேம் தாக்குதல்களை தடுப்பதில் பேஸ்புக் ஒரு ஒருங்கிணைந்த பாத்திரத்தை வகிக்கிறது. பயனர்கள் ஏமாற்றுவதற்காக ஸ்பேமர்களால் பயன்படுத்தப்படும் URL களில் Facebookmail.com உள்ளது. வல்லுநர்களின் கூற்றுப்படி, ஒரு நேரத்தில் 18 நண்பர்களை சராசரியாக போலிஸ் செய்திகளை அனுப்பும் தானியங்கி இயந்திரம் தாக்குதல் நடத்துகிறது.\nபேஸ்புக் தனது சேவையகத்திலிருந்து தீங்கிழைக்கும் இணைப்புகளை ஒழிக்கும் போதெல்லாம், பிற இணைப்புகள் அழிக்கப்பட்ட ஒரு இடத்தை எடுத்துக்கொள்ளும், ஹேக்கர்கள் பயன்படுத்தும் பலர் பேஸ்புக் பயனாளிகளிடமிருந்து நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முடியுமென்பது ஒரு உத்தியாகும். எனினும், பேஸ்புக் பாதுகாப்பு குழு ஹேக் மூலம் நெட்வொர்க்கில் பிரச்சாரம் அனைத்து போலி இணைப்புகளை பாதையில் உள்ளது. பேஸ்புக் பயனர் எச்சரிக்கையுடன் அனுப்பிய மின்னஞ்சல்களை திறக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்.காம் URL இலிருந்து மின்னஞ்சல்களை அனுப்புகிறது, இது அசல் நெட்வொர்க் URL ஆகும்.\nஸ்பேமர்கள் அனுப்பிய ஸ்பேம் மின்னஞ்சலை திறப்பதன் மூலம் நீங்கள் இணைப்புகளை ஃபிஷிங் மூலம் தாக்கியிருக்கலாம். ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் ஸ்பேமர்கள் ஃபேஸ்புக் பயனர்களைப் பயன்படுத்துவதைப் பயன்படுத்தி இடுகைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இது உங்கள் நண்பர்களுக்கு நடப்பதைத் தடுக்க உதவுகிறது. பாதுகாப்பு பேஸ்புக் முன்னுரிமை ஒன்றாகும். ஸ்பேம் மின்னஞ்சல்களை வடிகட்ட தீம்பொருளைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/genes-2/142253", "date_download": "2019-07-18T18:19:14Z", "digest": "sha1:4ETM5ED4FT63TG5Y5IM65VPK3LQHAI47", "length": 5198, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Genes-30-06-20193 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nஉலகை உலுக்கியுள்ள குழந்தையின் புகைப்படம்... நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம்\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nசரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல்\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்\nசரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது எப்படி ஜீவஜோதியின் அன்றைய கண்ணீர் வாக்குமூலம்\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nசாண்டி, கவின் பற்றி உண்மையை கொட்டிய பிரபல நடிகர்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்\nலொஸ்லியா ஜிங்கு ஜிங்குனு ஆட தான் லாயக்கு.. போட்டியாளர்களை தாறுமாறாக திட்டிய நகைச்சுவை நடிகர்..\nஉலக பெரும் கோடீஸ்வரரான பில்கேட்ஸை பிரமிக்க வைத்த கருப்பு இளைஞன்\nஅதிக நாமினேசன்ஸ் பெற்ற படம் யாருடையது தெரியுமா முக்கிய இரு படங்கள் - லிஸ்ட் இதோ\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/engitta-modhathey-movie-scene/", "date_download": "2019-07-18T17:40:07Z", "digest": "sha1:3LAWEQG3NYJSVBXEJSBGBYBGQGMEPFAQ", "length": 7301, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் நட்டி நட்ராஜும், ராதாரவியும் பேசும் சுவையான காட்சி..!", "raw_content": "\n‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் நட்டி நட்ராஜும், ராதாரவியும் பேசும் சுவையான காட்சி..\nactor natty natraj actor radharavi actor rajaji actress parvathy nair actress sanchitha shetty director ramu chellappa Engitta Modhathey Movie இயக்குநர் ராமு செல்லப்பா எங்கிட்ட மோதாதே திரைப்படம் நடிகர் நட்டி நட்ராஜ் நடிகர் ராஜாஜி நடிகர் ராதாரவி நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிகை பார்வதி நாயர்\nPrevious Postபெண் கொடுமைக்கு எதிரான படம் 'தமிழனானேன்.க’ Next Post'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தின் ஸ்டில்ஸ்\nநெஞ்சமுண்டு நே��்மையுண்டு ஓடு ராஜா – சினிமா விமர்சனம்\nகொரில்லா – ஆங்கிலப்படத்தில் நடித்த கடிக்கும் சிம்பன்சி\nராதாரவி மீது சமந்தா, டாப்ஸி, ராணா, குஷ்பூ, சாந்தனு, ரஞ்சனி, கமல்.. கடும் பாய்ச்சல்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்\nகொரில்லா – சினிமா விமர்சனம்\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nதோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்\nகலைஞர் தொலைக்காட்சியில் நடிகர் ஜெகன் வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\n1980-களின் பின்னணியில் நடைபெறும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஇருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..\nபுதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n‘கன்னி ராசி’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42500-", "date_download": "2019-07-18T17:51:56Z", "digest": "sha1:5KVUPL2T3A4YXFL6SEQJE2BFM2NJS63H", "length": 4438, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்! | Anegan, Dhanush, C.S.Amuthan, அனேகன், தனுஷ், சி.எஸ்.அமுதன்", "raw_content": "\nதனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்\nதனுஷ் படத்திற்குப் பாட்டெழுதிய இயக்குநர்\nகே.வி.ஆனந்த் இயக்க��்தில் தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇப்படத்தில் 'தமிழ்படம்', 'ரெண்டாவது படம்' போன்ற படங்களின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.\n\"போதுமடா சாமி நைன் டூ ஃபை போராட்டம்; காஞ்சு போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்\" எனத் தொடங்கும் இந்தப் பாடலை ரம்யா என்.எஸ்.கே, ஷைல் ஹடா, விக்கி ஆகியோர் பாடியுள்ளனர்.\nஇதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சி.எஸ்.அமுதன். தற்போது படப்பிடிப்பில் உள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-07-18T18:03:33Z", "digest": "sha1:P6YDOPJWOFZWRVHBNJJZXJPFUXS7NUUP", "length": 160526, "nlines": 599, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாடு (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கி மு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கி மு 1200– கி மு 600)\n– சகர்கள் (கி மு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கி மு 6ஆம் நூற்றாண்டு - கி பி 1650)\nமகாஜனபாதம் (கி மு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கி மு 550–கி மு 330)\nமகத நாடு (கி மு 600– கி மு 184)\nஹரியங்கா வம்சம் (கி ��ு 550 - 413)\nரோர் வம்சம் (கி மு 450 – கி பி 489 )\nசிசுநாக வம்சம் (கி மு 413 – கி மு 345)\nநந்தர் (கி மு 424–கி மு 321)\nமக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) (கி மு 330– கி மு 323 )\nமௌரியப் பேரரசு (கி மு 321– கி மு 184)\nசெலூக்கியப் பேரரசு (கி மு 312 – கி. பி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கி மு 125)\nபாண்டியர் (கி மு 300 - கி பி 1345)\nசேரர் (கி மு 300 – கி பி 1102 )\nசோழர் (கி மு 300 – கி பி 1279)\nபல்லவர் (கி. மு 250 – கி. பி 800)\nமகாமேகவாகன வம்சம் (கி மு 250 –கி பி 400)\nபார்த்தியப் பேரரசு (கி மு 247 – கி பி 224)\nசாதவாகனர் (கி. மு 230– கி. பி 220)\nகுலிந்த பேரரசு (கி. மு 200 – கி பி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கி. மு 200 – கி. பி 400)\nசுங்கர் (கி மு 185– கி மு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கி. மு 180 – கி. மு 10)\nகண்வப் பேரரசு (கி. மு 75– கி. மு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கி மு 12 - கி பி 130\nமேற்கு சத்ரபதிகள் (கி. பி 35 – கி. பி 405)\nகுசான் பேரரசு (கி. பி 60 – கி. பி 240)\nபார்சிவா வம்சம் (கி. பி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கி. பி 210 – 340)\nசசானியப் பேரரசு (கி. பி 224 – 651)\nஇந்தோ சசானியர்கள் (கி. பி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கி. பி 250– 500)\nகளப்பிரர் (கி. பி 250–600)\nகுப்தப் பேரரசு (கி. பி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கி. பி 345 – 525)\nமேலைக் கங்கர் (கி பி 350–1000)\nகாமரூப பேரரசு (கி பி 350–1100)\nவர்மன் அரசமரபு கி பி 350-650\nலிச்சாவி மரபு கி பி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கி பி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கி பி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கி பி 475–767)\nஹூணப் பேரரசு (கி பி 475–576)\nஇராய் வம்சம் (கி பி 489–632)\nகாபூல் சாகி (கி பி 500–1026)\nசாளுக்கியர் (கி பி 543–753)\nமௌகரி வம்சம் (கி பி 550–700)\nகௌடப் பேரரசு (கி பி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கி பி 606–647)\nதிபெத்தியப் பேரரசு (கி பி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கி பி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கி பி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கி பி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி பி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கி பி 650-900\nபாலப் பேரரசு (கி பி 750–1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753–982)\nபரமாரப் பேரரசு (கி பி 800–1327)\nஉத்பால அரச மரபு (கி பி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கி பி 850–1334)\nகாமரூப பால அரசமரபு கி பி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கி பி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கி பி 973–1189)\nசந்தேலர்கள் (கி பி 954 - 1315)\nலெகரா பேரரசு (கி பி 1003–1320)\nபோசளப் பேரரசு (கி பி 1040–1346)\nசென் பேரரசு (கி பி 1070–1230)\nகீழைக் கங்கர் (கி பி 1078–1434)\nகாக்கத்தியர் (கி பி 1083–1323)\nகாலச்சூரி பேரரசு (கி பி 1130–1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கி பி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கி பி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கி பி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கி பி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கி பி 1321–1413)\n– சையிது வம்சம் (கி பி 1414–1451)\n– லௌதி வம்சம் (கி பி 1451–1526)\nவகேலா அரசு (கி பி 1243–1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கி பி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526–1858)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799–1849)\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)\nஇந்தியப் பிரிவினை (கி. பி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (கி பி 1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nஇந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டதில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம்[1] தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கல��ச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம்,[2][3] மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அdaந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.[4]\nசுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[5] கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் [6] தோன்றிய முதல் நாகரிகம் ஆகும். தொழில்நுட்பத்திலும், புதுமையிலும் ஒரு தலைசிறந்த மற்றும் நகர்ப்புற வாழ்க்கையில் தனித்தன்மை வாய்ந்த நாகரிகம் பயன்பாட்டில் இருந்த காரப்பா காலம்[7] கிமு 2600 முதல் கிமு 1900 வரை தொடர்ந்தது. கிமு இரண்டாவது ஆயிரமாண்டு துவக்கத்தில் இது மறைய, இதன் தொடர்ச்சியாக இரும்புக்கால வேதிய நாகரிகம் சிந்து-கங்கைச் சமவெளியில் தோன்றி வளர்ந்தது. இக்காலத்தில் தான் மகாசனப்பாடங்கள் என்னும் பல அரசாட்சிமுறைகளும் தோன்றி வளர்ந்தன. கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் இது போன்ற ஒரு அரச வம்சத்தில் தான் மகதர்கள், மகாவீரர் கௌதம புத்தர் போன்றோர் தோன்றி ’’சிராமனிய’’ தத்துவத்தைப் பரப்பி வந்தனர்.\nகிமு 4 ஆம் நூற்றாண்டு மற்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டுகளில் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி மவுரியப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கால கட்டத்தில் வடநாட்டில் பிரகிருதி மற்றும் பாளி மொழி இலக்கியங்களும், தெற்கில் சங்க இலக்கியங்களும் வளர்ச்சியடைந்தன.[8][9]. தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட ஊட்டுச்சு எக்கு[10][11][12] எனும் ஒரு வகை இர���ம்பு இக்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அடுத்த 1500 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகள் பல அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும், இக்காலத்தில் குப்தர் ஆண்ட காலம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்து சமயமும், கலை, கலாச்சாரம் போன்றவையும் புத்தாக்கம் பெற்று மறுமலர்ச்சியடைந்து விளங்கியதால், இந்தியாவின் பொற்காலம் என குப்தர்களின் காலம் வர்ணிக்கப்படுகிறது.\nஇக்காலத்தில் இந்திய நாகரிகம், கலை, கலாச்சாரம், பண்பாடு, குறிப்பாக இந்து சமயம் மற்றும் பௌத்தம் முதலியன ஆசியா முழுவதும் பரவின. கிமு 77-ஆம் ஆண்டு வாக்கில் தென்னிந்திய அரசுகள் உரோமைப் பேரரசுடன் தொடர்பு வைத்திருந்தன. இந்திய கலாச்சாரத்தின் தாக்கமும், வீச்சமும் தென்கிழக்காசியாவின் பல இடங்களில் பரவின. இதன் காரணமாக பல இந்திய வம்சாவழி அரசுகள்[13][14] இப்பகுதியில் அமைந்தன.\nபாலி, இராசிட்ரகூடம், குருசார பிராதிகார பேரரசு ஆகியவற்றிடையே கன்னோசி அரசை மையப்படுத்தி நடந்த மும்முனைப் போட்டி கிபி 7-ஆம் நூற்றாண்டிற்கும் 11-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வாகும். இப்போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. தென்னிந்தியா அப்பொழுது, சாளுக்கியர், சோழர், பல்லவர், சேரர், பாண்டியர் மற்றும் மேலைச் சாளுக்கியர்களால் ஆளப்பட்டு வந்தது. கிபி 7-ஆம் நூற்றாண்டில் முகமதிய மதம் தோன்றி ஒரு அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது. அதன் சுவடுகள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதியான இன்றைய பாக்கித்தானத்திலும் அறியப்பட்டது.[15] சோழர்கள் தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்று கிபி 11-ஆம் நூற்றாண்டில் [16][17] தெற்காசியாவில் இலங்கை, மாலத்தீவு, வங்காளம்[18] உட்படப் பல பகுதிகளில் கால் பதித்தனர். இடைக்காலத்தின் ஆரம்பத்தில் இந்தியக் கணிதவியல், அரேபிய உலகின் வானியல் மற்றும் கணிதவியலின் மீதும் தாக்கத்தை எற்படுத்தின. அப்பொழுதுதான் இந்திய எண்களும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[18]\nபல பேரரசுகளும் இராச்சியங்களும் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததின் மூலம் இந்தப் பகுதியின் பண்பாடு மேலும் வளர்ச்சி பெற்றது. கிமு 543 பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு [19] முதல் கிமு 326 அலேக்சாண்டேர் தி கிரேட்[20] வரையில் நீடித்தது. பாக்திரியாவைச் சார்ந்த டெமெட்ரியஸால் உருவாக்கப்பட்ட இந்தோ கிரேக்க நாடு, கந்தாரம் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. கிமு 184-ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மெனாண்டர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில் பண்பாட்டிலும், வாணிபத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைந்தது.\nகிபி 77-ல் கேரளா, ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிகப் பிணைப்புகள் கொண்டிருந்தது. கிபி 712-ல், அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்தத் துணைக்ககண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தெற்கு பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார்[21]. இதுவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கிபி 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டுவரை இந்தியத் துணைக் கண்டம் சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது. இவற்றுள் கஜினி முகமது, கோரி முகமது, தில்லி சுல்தான்கள், முகலாய சாம்ராஜ்ஜியங்கள் புகழ் பெற்றவை. துணைக் கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது. முகலாயர்கள் இந்தியாவுக்குள் மத்தியக் கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர். முகலாயர்களுடன் விஜயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு, இராசபுத்திர ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும், மேற்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம், அவுரங்கசீப்பிற்குப் பின் 18-ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள், மராத்தியர்கள் வட மேற்குத் துணைக்கண்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன் வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[22]\n18-ஆம் நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி, 1857-ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவைத் தனது நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்தக் கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் குலைவையும் கண்டது.\n20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டுத் தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்தத் துணைக் கண்டம் 1947ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.\n2 வரலாற்று ஊழிக்கு முன்\n2.4 பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள்\n4 பழைய மத்திய சமஸ்தானகள்-பொற்காலம்\n5 வட மேற்கு கலப்பு பண்பாடுகள்\n5.1 இந்தியாவுடன் ரோமர்களின் வணிகம்\n5.2 குப்தா அரச மரபு\n6 பின்னர் வந்த நாட்களில் எழுந்த மத்திய இராச்சியங்கள் - தனிச்சிறப்புடைய காலம்\n8 முகலாயர்களுக்கு பின்னர் வந்த ராஜ்ஜியங்கள்\n12 நாட்டின் குடியேற்றத்தை அமைத்த காலம்\n13 இந்திய சுதந்திர இயக்கம்\n14 சுதந்திரம் மற்றும் பிரிவினை\nஇந்திய வரலாற்றை எழுத வேண்டிய தேவை, ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான் அறியப்பட்டது.\nஇந்தியாவை ஆள்வதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்கள் முதலியவற்றை தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தன. அதுவே ஆங்கிலேயர்களை இதில் கவனம் செலுத்தத் தூண்டியது.[23] இதற்கு ஏதுவாக சர் வில்லியம் ஜோன்ஸ் 1784-ஆம் ஆண்டு வங்காள ஆசியக் கழகத்தை நிறுவினார்.[24] கீழை நாடுகளில் வசிக்கும் மக்கள், அவர்தம் வாழ்க்கை முறையைக் குறித்த தகவல்கள், மற்றும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வது, ஆவணப்படுத்துவது இதன் நோக்கமாகும். சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன் (1786-1860) முதலியோர் பெரும் பங்காற்றினர்.\nமேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் சமக்கிருதம் கற்று வேதங்களில் புலமை பெற்றனர். இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது.\nஇதைப்போல கிருத்துவ மத குருமார்களும், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக, இந்திய நாகரீகத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்து, கிறித்துவ மதம் இதைவிட மேம்பாடானது என்று கூறி பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்களின் எண்ணம��ம் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.\nஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.\nவி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் ஆளத்தெரியாதவர்கள் என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.\nஇவைகளின் தாக்கமாக ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர்.[25] பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்தும் உள்ளது.\nபிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.[26]\nபீம்பேட்கா பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசம்\nஹோமோ எரெக்டஸின் தனிமைப்படுத்தப்பட்ட மிச்சங்கள் மத்திய இந்தியப் பகுதியில் உள்ள நர்மதா சமவெளியில் கண்டெடுக்கப்பட்டன. இது பனி உறைந்திந்திருந்த மத்திய பிள���ச்டோசீன் காலத்திலேயே அதாவது 200,000 இலிருந்து 500,000 ஆண்டுகளுக்கு நடுவே பரிணாமம் அடைந்த உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றது.[27][28] ஆனால், இந்து மகா சமுத்திரக் கரையோரம் இருந்த ஆப்பிரிக்க இடப்பெயர்ப்பின் அடையாளங்கள் சுவடே இல்லாமல் இருப்பதால் அவை தொலைந்ததாகவே கருதப்படுகின்றறன. 25,000 த்திலிருந்து 30,000 ஆண்டு காலம் வரை மத்தியக் கற்காலம் இந்த துணைக் கண்டத்தில் நீடித்திருந்தது. இன்னும் விரிவான குடியேற்றங்கள் இந்தத் துணைக் கண்டத்தில் பனியுரை காலத்தின் இறுதிக் கட்டங்களில் அதாவது ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன என்று யூகிக்கப் படுகிறது. நிச்சயமாகச் சொல்லக்கூடிய நிலையான குடியேற்றங்கள் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் தற்கால மத்தியப் பிரதேசத்தில், பீம்பேட்கா பாறை வாழிடங்கள் என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள தற்கால பலுசிஸ்தானில் இருந்த மெஹெர்கர் கண்டுபிடிப்புகள் தென்னாசியாவில், புதிய கற்காலத்தின் ஆரம்ப காலப் பண்பாட்டைக் குறிக்கின்றன. இது சுமார் கிமு 7000 ஆண்டுக்குமுன் இருந்தது என்று கணக்கிடப்படுகிறது. இந்தப் புதிய கற்காலம் இருந்தது என்பதற்கான தடையங்கள் காம்பத் வளைகுடாவில் மூழ்கி இருந்தாலும், அதனையும் கண்டு பிடித்துள்ளனர். கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு இதனை கி.மு 7500 ஆண்டு என்று கணக்கிட்டுள்ளது.[29] புதிய கற்காலம் முடிவுக்கு வரும் காலத்தில் இருந்த பண்பாடு கி.மு. 6000 - 2000 ஆண்டுகளில் இந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாகவும், தென்னிந்தியாவில் கிமு 2800 - 1200 ஆண்டுகளில் இருந்ததாகவும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.\nதுணைக் கண்டத்தின் இந்த பகுதியில் இரண்டு மில்லியன் ஆண்டுக்லங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இது தற்காலப் பாகிஸ்தான் பகுதியில் உள்ளது.[30][31] இந்தப் பகுதியின் பழைமையான வரலாறு, இப்பகுதி தென்னாசியாவின் மிகப் பழைமையான குடியேற்றங்களையும்[32],[33][34]\nதென்னாசியாவில் ஆரம்பகாலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருள் இடங்களில் பழைய கற்காலத்தில் சொவன் நதிக்கரையோரம் இருந்த ஹோமொனிட் புரயிடமும் ஒன்று.[35] கிராம வாசிப்பு வாழ்க்கையை மேர்கர்ஹில் உள்ள புதிய கற்காலத்தின் புரயிடங்கள் காட்டுகின்றன.[36] சிந்து சமவெளி நாகர���கம்[37] போல வளர்ச்சியடைந்த நகர வாழ்க்கையைக் காட்டும் நாகரிகங்கள் மொகேன்ஜதாரோ, லோத்தல், ஹரப்பா, காளிபங்கான், தோலாவிரா போன்ற இடங்களில் இருந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.[38]\nஇந்து சமவெளி நாகரிகத்தின் \"தலைமை குருக்கள் \"\nசிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்பகாலங்களில், கிமு 3300-ஆம் ஆண்டில் வெண்கலக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தில் துவங்கியது. இது சிந்து நதி மற்றும் அதன் கிளைகளை ஆதாரமாகக் கொண்டிடிருந்தது. மேலும் கக்கர்-ஹக்ரா சமவெளி,[33] கங்கா-யமுனா, டோப்,[39] குஜராத்,[40] மற்றும் மேற்கு ஆப்கனிஸ்தான்பகுதிகளிலும் இது தழைத்து இருந்தது. .[41] இந்த நாகரிகம் பெரும்பாலும் இன்றைய இந்தியாவைச்சேர்ந்த (குஜராத், ஹரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் பகுதிகளிலும்) மற்றும் இன்றையப் பாகிஸ்தானைச் சேர்ந்த (சிந்து, பஞ்சாப், பலோசிஸ்தான் பகுதிகளில்) நிறைந்திருந்தது. வரலாற்றைச் சார்ந்து பார்க்கும் பொது பண்டைய இந்தியா, மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து போல உலகிலேயே பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைக் கொண்டிருந்தது. சிந்து நதி சமவெளியில் வாழ்ந்த மக்கள் ஹரப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உலோகத்தைக்கொண்டு பலவற்றையும் தயாரிக்க புதுப் புது முறைகளைக் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் செம்பு, வெண்கலம், ஈயம், தகரம் போன்றவற்றையும் உற்பத்தி செய்தனர்\nகி.மு. 2600 - 1900 ஆண்டுகளை செழிப்பாக இருந்த சிந்து சமவெளி நாகரிகம் இந்த துணை கண்டத்தில், நகர வாழ்க்கை நாகரிகத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.இன்றைய இந்தியாவில் உள்ள காளிபங்கான், லோத்தல், ராகி கர்கி, தோலாவிரா, போன்ற நகரங்களும், இன்றைய பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, கநேரிவாலா, மொகேஞ்சதாரோ போன்ற நகரங்களும் பழமைவாய்ந்த நாகரிகம் கொண்டிருந்த நகரங்களாக இருக்கின்றன.இந்த நாகரிகத்தில் நகரங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன; சாலையோரங்களில் கழிவுகுழாய் அமைப்புகளும் பல மாடிக்கட்டிடங்களும் இந்த நகரங்களில் இருந்தன.\nவேதகாலத்தின் இறுதியில் மேற்கு இந்தியாவின் வரைப்படம்\nவேதங்களில் சிந்து நதி ’ஸிந்து’ ’இந்து’ என்று இரண்டு விதங்களில் குறிப்பிடப்பட்டது. பாரசீகர்கள் இதனை ’ஹிந்து’ என்று மாற்றியபின்னர் கிரேக்கர்கள் ’இன்டஸ்’ என்று மாற்றினர். இதிலிருந்தே இந்தியா, இந்தியன் என்ற சொற்கள் இந்தியர்களால் ��ருவாக்கப்பட்டன.[42] வேதங்கள் கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இன்றிருப்பது போலவே இருந்ததென்று பண்டித பாலகங்காதர திலகர் நிருபித்திருக்கிறார்.[43]\nஇந்தோ ஆரியப் பண்பாடும், வேத சமஸ்கிருதத்தின் மூலம் வாய் வழியே கூறப்பட்ட, இந்து மதத்தினருக்கு புனிதமான வேதங்களும் வேத காலத்தின் வேராக அமைந்திருந்தது. பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட ஆப்பெழுத்துகளை அடுத்து, இந்த வேதங்கள் மிகப்பழமை வாய்ந்தவை. இந்த வேதகாலம் கி.மு 1700 முதல் 500 வரை நீடித்திருந்தது. இது இந்து மதத்திற்கு பலமான அடித்தளத்தை இட்டுக் கொடுத்ததுடன் இந்தியாவின் சமூகத்தின் பண்பாட்டிற்கும் பல நல்வித்துக்களை இட்டது. பெரும்பாலாக கங்கைக் கரையோர சமவெளிகளில் வாழ்ந்த ஆரியர்கள் மேற்கிந்தியாவில் வேத நாகரிகம் பரவ காரணமாக இருந்தனர்.\nஆர்யா(ārya, Aryans) என்று தங்களை அழைத்துக்கொண்ட இந்தோ- ஆர்யர்களின் குடிப்பெயர்ப்பினால் ஏற்பட்டது இந்த காலம். டாசியஸ் என்று அவர்களுக்கு முன் இந்த பகுதியில் குடியிருந்தவர்களின் நாகரிகத்தை விட இவர்களது நாகரிகம் செம்மையாக இருந்தது. ஆரியர்களின் பூர்விகம் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் அவர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மையம் கொண்டிருந்தார்கள் என்றும் மற்றும் ஒரு சிலர் அவர்கள் ஏற்கனவேயே இந்தியாவில் இந்து சமவெளி நாகரிகத்திக்கு முன்னரே குடியிருந்தனர் என்றும் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில வாக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பேசுகின்றனர். இந்தியாவுக்கு வெளியே என்ற கோட்பாடு, ஆரியர்கள் இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கும், ஐரோப்பாவிற்கும் சென்றார்கள் என்று குறிப்பிடுகிறது.19 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் வந்த ஆரிய படையெடுப்புகள் கோட்பாடுகளை மாற்றி அறிஞர்கள், ஆராய்ச்சிகள் செய்து நம்பக்கூடிய கோட்பாடுகளை கொண்டுவந்துள்ளனர்.\nஹரப்பர்களின் புறக்கணிக்கப்பட்ட அந்த பழைய வேத கால சமுதாயத்தில் குருக்கள் இனத்தவர் மிகுந்து இருந்தனர்.[44]ரிக் வேதகட்டத்திற்கு பிறகு ஆரிய சமுதாயத்திற்கு வேளாண்மையிலும் ஈடுபாடு இருந்தது. நான்கு வர்ண பேதங்களையும் அது பின்பற்றியது. இந்து மதத்தின் ஆதாரமாக இருக்கும் வேதத்தை தவிர உபநிடதஙகள், இராமாயணம், மகாபாரதமும் கூட இந்த காலத்தில் தான் எழுதப்பட்டன.[45] தோல் பொருள் கண்டுபிடிப்புகள் இந்த இன்டோ-ஆர்யர்களின் வசிப்பு மஞ்சள் களிமண் வர்ணத்தை கொண்ட பானைகள் உறுதிப்படுத்துகின்றன.[46]\nலிச்சாவி நாட்டின் தலைநகரமான வைஷாலி\n[47] வட இந்தியப் பகுதிகள் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 1450 - கிமு 1200), சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடுகள் (கிமு 1200 - கிமு. 600) கொண்டிருந்தது.\nமேலும், கிமு. 1000 ஆண்டில் எழுதப்பட்ட அதர்வண வேதம் இரும்புக் காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இது இரும்பை கருப்பு உலோகம் என்று குறிப்பிட்டுśyāma ayas, இரும்பு காலத்தை பற்றி கூறிய முதல் இந்திய எழுத்து வடிவம் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டது. இந்த வர்ணம் பூசிய சாம்பல் நிற பாத்திர நாகரிகம் மேற்கிந்தியாவில் கி.மு.1100 முதல் கிமு 600 வரை நீடித்திருந்தது.[46] இந்த காலத்தின் இறுதி பகுதியில் ஒரு குல அமைப்பின் மூலம், மகாஜனபதங்கள் என்ற இராச்சியங்களின் எழுச்சியைப் பார்க்க முடியும்.\nகௌதம புத்தர், பிகாரில் உள்ள புத்த கயா என்ற இடத்தில் பல்கு நதிக்கரையில், ஞானம் பெறுவதற்கு முன்னர் அவர் தீவிரமாக துறவறம் மேற்கொண்டார்.\nமகாவீரரின் பிறப்பு பற்றியும் ஒரு இலையைப் பற்றிய விவரம் (24 வது சமண தீர்த்தங்கரர்), கல்ப சூத்ராவிலிருந்து, கி.பி.1375-1400.\nவேதா காலத்தின் இறுதிக் காலகட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 600 ஆம் ஆண்டில், பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன. இந்த மகாஜனபதத்தில் அங்கம், கோசலை, காசி, மகதம், வஜ்ஜி, மல்லம், சேதி, வத்சம், குரு,பாஞ்சாலம், மத்சம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம் இருந்தன. இந்த ஜனபதங்கள் சிந்து-கங்கைச் சமவெளியில் இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து, வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா வரை பரவி இருந்தன. இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது. ஆரம்பகால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குலங்கள் துணைக்கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன. இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். படித்தவர் சமஸ்க்ருதத்தில் பேசுகையில், மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மற்றும் பாலி மொழியில் பேசினார். கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலத்திலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்.[48]\nஇந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குரு குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர். தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்ப காலத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கத்தை கொண்டிருந்த உபநிடதங்கள், பௌத்தம் மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.கி.மு 537 ல், கௌதம புத்தர் போதி நிலையை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார்.அதே சமயத்தில் சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரரான) மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதை மக்கள் சமண மதம் என்று அழைத்தனர்.[49] வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.[50] புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன. இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருணைகாட்டுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன.\nசமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்த மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினர்.\nபெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள்[தொகு]\nகி.மு.323 ல் ஆசியா, நந்தன் மற்றும் கங்கரிடை ராஜ்ஜியங்களை அலேக்சாண்டேரின் ராஜ்ஜியத்துடனும் அவரது தோழமை ராஜ்ஜியங்களுடன் ஒப்பிட்டு பார்த்தல்\nஇந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான வட மேற்கு பகுதிகள் (தற்பொழுதைய கி��க்கு ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்) பெர்சிய அகய்மேனிட் சம்ராஜ்ஜியாதின் போது டாரியஸ் தி கிரேட் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. (கி.மு. 520 ல்). அதற்கு பிறகும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதே சாம்ராஜ்ஜியம் நிலைத்து இருந்தது.[51] கி.மு. 326 ல் அலேக்சாண்டேர் ஆசியா மைனரை கைப்பற்றினார். அத்துடன் அகைமேனிட் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதிகளில் ஒரு முடிவுக்கு வந்தது.அலேக்சாண்டேர் புரு மன்னனை ஹைடாச்பெஸ் போர்களத்தில் (இன்றைய பாகிஸ்தானின் ஜீலத்திற்கு அருகே) வீழ்த்தி பஞ்சாபை கைப்பற்றினார்.[52] பின்னர் அவர் கிழக்கு திசையில் சென்று நந்தர்கள் சாம்ராஜ்ஜியம், மகத நாடு மற்றும் வங்காளத்தின் கங்காரிடை சாம்ராஜ்ஜியத்தை ஒடுக்கினார். அவரது படைகள் மேலும் பலத்த இந்திய படைகளை காலத்தில் சந்திக்க பயந்து போரை ஹைபாசிஸ் (இன்றைய பீஅஸ்) என்ற இடத்தில் கங்கை நதி கரையோரம் புறக்கணித்தது.அலேக்சாண்டேர் தனது தளபதி கொயினசுடன் பேசிய பிறகு, திரும்பி செல்ல முடிவெடுத்தார்.\nஇந்த பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள் இந்திய நாகரிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.பெர்சிய நாட்டின் அரசியல் அமைப்புகள், இந்த துணை கண்டத்தில் மவுரியா சாம்ராஜ்ஜியத்தில் தென்பட்டன.காந்தார( இன்றைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் வட மேற்கு பாகிஸ்தான் பகுதிகள்) என்னும் இடம் இந்திய, பெர்சிய, மத்திய ஆசிய மற்றும் கிரேக்க பண்பாடுகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இது கிரேக்க புத்த மதம் போற கலவையான பண்பாடுகளை உருவாக்கிற்று. இந்த வகையான மகாயான புத்த மதம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.\nபேரரசர் அசோகரின் கீழ் மவுரிய சாம்ராஜ்ஜியம்\nமவுரிய சாம்ராஜ்ஜியம் (கி.மு.322–185) மவுரிய அரச மரபினால் ஆட்சி செய்யப்பட்டது. அது அரசியல் மற்றும் போர் சார்ந்தவற்றில் மிகவும் வலிமை மிக்கதாகவும், புவியியலில் பரந்தும் இருந்தது. சந்திர குப்தா மவுரியரால் துவங்கப்பட்ட இந்த மவுரிய சாம்ராஜ்ஜியம் பேரரசர் அசோகரின் காலத்தில் தழைத்தோங்கியது.இந்த சாம்ராஜ்ஜியம் மேற்கு பகுதியில் இமாலயத்திலிருந்து கிழக்கு பகுதியில் அஸ்ஸாம் வரை பரந்திருந்தது.வடக்கு பகுதியில் அது பாகிஸ்தானையும் தாண்டி சென்று, பலோசிச்தானையும் (இப்போதைய ஆப்கனிஸ்தானில் ஹெராட், கந்தகார் மாகாணங்கள்) தன்னுள் அடக்கியது. சந்திர குப்தா மவுரியாவும் பிந்துசாராவும் மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், கண்டறியாத பல குலத்தினர் குடியிருந்த, பெரும் பகுதியான கலிங்கத்தை பேரரசர் அசோகர் வென்றார்.\nசுங்கர் மற்றும் சாதவாகனர் சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சியின் போது பண்டைய இந்தியா.\nபண்டைய இந்தியாவின் குசான் பேரரசு\nஇராஜந்திர சோழரின் ஆட்சியில் சோழ சாம்ராஜ்ஜியம் கி.பி 1030\nஇந்த மத்திய காலம் பண்பாடு வளர்ச்சிக்கு பெயர் போன ஒன்றாகும். சதவாகனர்கள் அல்லது ஆந்திரா என்று அழைக்கப்பட்டவர்கள் மத்திய மற்று தென்னிந்திய பகுதிகளை கி.மு. 230 ல் ஆட்சி செய்தனர். சதவாகன சாம்ராஜ்ஜியத்தில் ஆறாவுதாக வந்த சதகர்ணி மன்னர் மேற்கிந்தியாவின் சுங்க சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பெருமையைப் பெற்றவர் ஆவார். கவுதமிபுத்ர சதகரணி இந்த சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஒரு மேலார்ந்த மன்னர் ஆவார். இமாலய பகுதியிலிருந்த குலிந்தப் பேரரசு கி .மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை நிலைத்து இருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் பாதியில் நடு ஆசியாவிலிருந்து வந்த குஷானர்கள் வட மேற்கு இந்தியப் பகுதி மீது படை எடுத்தனர். அவர்களது ராஜ்ஜியம் பெஷாவரிலிருந்து, மத்திய கங்கை பகுதியிலிருந்து மற்றும் வங்காள விரிகுடா வரை இருந்தது.அது பண்டைய பாக்திரியா (மேற்கு ஆப்கனிஸ்தான் பகுதி) மற்றும் தென் தஜகிச்தானத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதியை ஆண்ட சகர்கள், வடக்கு சத்திரப்பதிகளாக கருதப்பட்டனர்.( கி.பி 35-405)இவர்கள் இந்தோ சிதியர்களை அடுத்தும், மேற்கு பகுதியை ஆண்ட குஷானர்களின் மற்றும் தெற்கு பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் சமகாலத்திலும் வாழ்ந்தனர்.\nமேலும் [பாண்டிய ராஜ்ஜியம், சோழ ராஜ்ஜியம், சேர ராஜ்ஜியம், கதம்ப ராஜ்ஜியம், பல்லவ ராஜ்ஜியம், சாளுக்கிய ராஜ்ஜியம் போன்ற பல சாம்ராஜ்ஜியங்களை, தென்னிந்தியாவில் பல கால கட்டங்களில் கொண்டிருந்தது.பல தென்னிந்திய ராஜ்ஜியங்கள் தங்களது எல்லையை கடலுக்கு வெளியேவும் எடுத்து சென்றனர். இது தென் கிழக்கு ஆசியா வரை இருந்தது.இந்த ராஜ்ஜியங்கள் தங்களுக்குள்ளேயும் , மத்திய மாநிலங்களுடன் ஆட்சிக்காக ஏராளமான போர்கள் இட்டன.களப்பிரர் எனும் புத்த ராஜ்ஜியம் தற்காலிகமாக சோழ, சேர பாண்டிய ராஜ்ஜியங்களை தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.\nவட மேற்கு கலப்பு பண்பாடுகள்[தொகு]\nஇந்திய கிரேக்க ராஜ்ஜியத்தை துவக்கியவர் தேமேற்றியஸ் I \"தி இன்வின்சிபில் \" (கி.மு.205–171).\nஇன்டோ கிரேக்க , இன்டோ ஸ்கைதிய , இன்டோ பார்த்திய , இன்டோ ஸஸநிட் போன்ற கலப்பு பண்பாடுகள் வட மேற்கு இந்திய துனைகண்டத்தில் காணப்பட்டது.sinids. இன்டோ கிரேக்க கலாசாரம் இன்டோ பாக்ற்றிய மன்னர், டெமெத்ரியஸ் கி.மு. 180 ௦ல் படையெடுத்த போது ஆரம்பித்தது.இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்து இருந்தாலும் இதனை ஆண்ட கிரேக்க மன்னர்கள்( ஏறத்தாழ முப்பது) ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டே இருந்தனர்.இந்திய ஐரோப்பிய சாகா ச்கைத்தியரின் பண்பாட்டின் ஒரு கிளை தான் இன்டோ ச்கைத்திய பண்பாடு. இந்த ஸ்கைதியர்கள் தெற்கு சைபீரியாவிலிருந்து, பாக்ட்ரியா, சொக்டியானா, காஸ்மீர், அரசோசியா, கந்தாரா வழி இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களது ராஜ்ஜியம் மத்திய இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டு வரை நீடித்து இருந்தது.பகலவா என்று அழைக்கப்பட்ட இன்டோ பார்த்தியர்கள் தற்காலத்து ஆப்கனிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளையும் கந்தாரா பகுதியின் குஷான், குசுலா கட்பிசர் போன்ற குறும் மன்னர்களிடமிருந்து போரிட்டுபெற்றனர்.பெர்சியாவை சார்ந்த ஸஸநிட் ராஜ்ஜியம் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தற்கால பாகிஸ்தானில் ஆட்சி செய்ததை நாம் அங்கு இருக்கு பெர்சிய கலாச்சாரத்தின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதுவே இன்டோ சசானித் கலாச்சாரத்தின் பிறப்பிடம் எனவும் கூறலாம்.\nராம அரசர் அகச்டசின் காசு புதுகோட்டை, தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்தியாவுடன் ரோமர்கள் தங்கள் வணிகத்தை கி.பி. 1 ஆரம்பித்தனர். இது அகஸ்டஸ் எகிப்தை கைப்பற்றிய பின்னர் நடந்தது. இந்தியா ரோமை வடக்கு பகுதியிலே, மிகப்பெரிய பங்காளியாகக் கொண்டிருந்தது.\nசைசியசின் எக்ஸொடஸ் கி.மு. 130 ல் இந்த வணிகத்தை ஆரம்பித்து வைத்தார், என்று ஸ்ட்ராபோ குறிப்பிடுகிறார்.(II.5.12.[53]) அகஸ்டஸ்காலகட்டங்களில் ஆண்டுக்கு ஒருகாபால் என்ற கணக்கில், மயோஸ் ஹார்மொசிலிருந்து இந்தியாவரை கப்பல் போக்குவரத்து இருந்தது.இங்கு ஏராளமாக தங்கம் வாணிகத்துக்காக உபயோகிக்கப்பட்டது. பின்னர் இத�� தங்கத்தை குஷானர்களும் உருக்கி தங்களது காசுகளை அச்சடிக்க உபயோகித்துக்கொண்டனர்.இதனை பிளினி குற்றம் சாற்றி கூறியுள்ளார்(NH VI.101)\nஇந்த வணிகப் பாதைகளும் துறைமுகங்களும் கி.பி. 1 நூற்றாண்டில் விவரிக்கப்பட்டுள்ளது. பெரிபிளஸ் ஆப் தி எரிதரேன் சீ .\nமுதன்மைக் கட்டுரை: குப்தப் பேரரசு\nகாளிதாசரின் சமஸ்க்ருத நாடகமான சகுந்தலம், குப்த சாம்ராஜ்ஜியத்தின் வரப்பிரசாதம்\n4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் குப்த பேரரசு வட இந்தியாவை ஒன்றுபடுத்தியது. இந்து மதத்தின் மறுமலர்ச்சி பொற்காலமாகக் கருதப்பட்ட இந்த காலத்தில் இந்து பண்பாடு, அறிவியல் அரசியல் அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன.இந்த பேரரசில் மிகவும் பிரபலமானவர்கள்:முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் மற்றும் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் காலத்தில் பழமைவாய்ந்த புராணங்கள் எழுதப்பட்டது என்றும் கூறுவர். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஹூணர்களின் படையெடுப்பின் காரணமாக இந்த குப்த சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. 6 ஆம் நூற்றாண்டில், இந்த பேரரசின் முடிவுக்கு பின்னர் இந்தியாவில் மேலும் பல குறுநில மன்ன்னர்கள் ஆண்டனர்.இந்த அரசு உருக்குலைந்த பின்னரும் குப்த குலத்தை சேர்ந்த ஒரு சிலர் மகத நாட்டை ஆட்சி செய்தனர். இறுதியாக இந்த குலத்தை வென்றவர் ஹர்ஷவர்தனர் . இவர் தனது ராஜ்ஜியத்தை 7 ஆம் நூற்றாண்டின் பாதியில் துவக்கினார்.\nஹெப்தலைட்டுகள் குழுவை சார்ந்த வெள்ளை நிற ஹூணர்கள், 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஆப்கனிஸ்தானில் உள்ள பாமியான் என்ற தலைநகரை கொண்டு ஆட்சிசெய்தனர். இவர்கள் குப்தர்கள் சாம்ராஜ்ஜியம் குலைய காரணமாக இருந்ததால் இவர்களே பொற்காலத்தின் முடிவுக்கும் கரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.என்ன இருந்தாலும் இந்த சர்ச்சைகள் தென்னிந்திய பகுதியையும், டெக்கான் பகுதியையும் எள் அளவும் பாதிக்கவில்லை.\nபின்னர் வந்த நாட்களில் எழுந்த மத்திய இராச்சியங்கள் - தனிச்சிறப்புடைய காலம்[தொகு]\nஇந்தியாவின் தனிச்சிறப்புடைய காலம் மேற்கு பகுதிகளில், குப்தர்களின் காலத்தில் துவங்கியது, மேலும் இது ஹர்ஷா வர்தனாவின் காலத்திலும் (7 ஆம் நூற்றாண்டு) தொடர்ந்தது. தெற்கு பகுதிகளில் தன்னிச்சிரப்புடன் விளங்கிய ராஜ்ஜியங்கள் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்��ுத்டன் ஒரு முடிவுக்கு வந்தது இந்தக் கால கட்டத்தில். இதற்கு காரணம் மேற்கிந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டில் நடந்த படையெடுப்புகள்.இந்த காலத்தில் இந்தியாவின் மிக சிறந்த கலைகள் தலையெடுத்தன. இதில் தனிச்சிறப்புடைய வளர்ச்சி காணப்பட்டது. ஆன்மீகம் மற்றும் இந்து, புத்த, மற்றும் சமண மதங்களின் தத்துவ அமைப்புகள் வளர்ச்சியடைந்தன.\nடெக்கானின் ராஷ்டிரக்குடர்கள், மாலுவாவின் பிரதிஹாராக்கள், வங்காளத்தின் பாலர்கள் மத்தியமாக வைத்திருந்த இடம் கனவுஜ் முக்கோணம் என்று விளங்கியது.\n7 ஆம் நூற்றாண்டில் பெர்கிந்தியாவை கனவுஜின் மன்னன் ஹர்ஷா ஒன்று படுத்தினார். இது குப்தர்களுக்கு பின்னர் நடந்தது.ஹர்ஷாவின் மறைவுக்கு பின்னர் இந்த ராஜ்ஜியமும் குலைந்தது.7 லிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சிக்காக மேற்கிந்தியாவில் மூன்று அரச மரபுகள் போட்டியிட்டுக் கொண்டனர். அவர்கள், மாலுவாவின் பிரதிஹாரா (பின்னாளில் கனவுஜ்), வங்காளத்தின் பாலர்கள், மற்றும்டெக்கான் பகுதியின் ராஷ்டிரகூடர்கள் ஆவர்.பலார்கிடமிருந்து பின்னாட்களில் சேனா ராஜ்ஜியம் ஆட்சியை கைப்பற்றியது. அதே சமையத்தில் ப்ரதிஹாரா ராஜ்ஜியம் சிறு சிறு ராஜ்ஜியங்களாக மாறியது.அதன் பின்னர் வந்த ராஜபுதர்கள் இந்தியாவில் தங்கள் ஆட்சியை வெள்ளையரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெரும் நாள் வரை சரிவர செய்தனர்.நாம் அறிந்த வரை ராஜபுத ராஜ்ஜியம் முதல் முதலில் ( 6 ஆம் நூற்றாண்டு) ராஜஸ்தானில் தான் இருந்தது. அதற்கும் பிறகு சிறு சிறு ராஜபுத ராஜ்ஜியங்கள் மேற்கிந்தியாவை ஆண்டன.சவுதான் குலத்தை சேர்ந்த ப்ரித்வி ராஜ் சவுதான் என்கின்ற ராஜபுதர்,இஸ்லாமிய சுல்தான்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டார்.கிழக்கு ஆப்கனிஸ்தானை, மேற்கு பாகிஸ்தானை மற்றும் காஸ்மீரை மத்திய 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை சாகி அரச மரபு ஆட்சி புரிந்தது.ஹர்ஷாவுடன் ஒற்றுமை எண்ணம் மேற்கிந்தியாவில் மறைந்தாலும், இந்த கொள்கை அப்படியே தென் பகுதிக்கு மாறியது. 550 - 750 சாலுக்கிய சாம்ராஜ்ஜியம் மத்திய மற்றும் தென்னிந்தியாவை கர்நாடகாவிலுள்ள பதாமியிலிருந்து ஆண்டது. அதே கர்நாடகாவிலுள்ள கல்யாணியிலிருந்து 970-1190 ஆட்சி புரிந்தது.சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் நாம் காஞ்சியின் பல்லவர்களை நினைவு கூறலாம்.சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவுக்கு பின்னர் அவர்களது எதிரிகளான ஹலேபிடின் ஹோய்சாளர்கள், வாரங்களின்காகடியர்கள், தேவகிரியின் சூனா யாதவர்கள்மற்றும்கலசூரி என்ற தென் கிளையை சேர்ந்தவர்கள், பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாதியில் சாளுக்கிய ராஜ்ஜியத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். பின்னர் வந்த காலங்களில் தமிழ் நாட்டின் மேற்கு பகுதியில் சோழ ராஜ்ஜியமும் கேரளாவில் சேர ராஜ்ஜியமும் எழுந்தன.1343 ல் இந்த ராஜ்ஜியங்களின் முடிவு விஜயநகரத்தின் எழுச்சிக்கு வழி வகுத்தது.இந்த தென்னிந்தியா ராஜ்ஜியங்கள் தங்களது ஆட்சிகளை கடல் தாண்டி தென் கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா வரை கொண்டிருந்தனர்.தென்னிந்தியாவில் இருந்த துறைமுகங்கள் இந்து மகா சமுத்திரத்தில் நடந்த வாணிகத்தில் தங்களை ஈடுபடுத்தியிருந்தன. இந்த வாணிகம் வடக்கு பகுதியில் ரோமர்களிருந்து கிழக்கு பகுதியில் தென் கிழக்கு ஆசியா வரை நடைபெற்றது.[54][55] பதினான்காம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் வருகை வரை தாய்மொழிகளில் இருந்த இலக்கியங்களும், கட்டிடக் கலையும் செழிப்பாக இருந்தன.இந்து மதத்தை பின்பற்றிய விஜயநகர அரச மரபு (பாமினி ராஜ்ஜியம்) இஸ்லாமிய ஆட்சியருடன் விரோதம் கொண்டது. இந்த இரு அமைப்புகளுக்கு நடுவே நடந்த கருத்து வேறுபாடுகள் ஒன்றன் மேல் மற்றொன்று தீராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லியிலிருந்து ஆட்சி செய்த சுல்தான்களால் விஜயநகரம் தனது வலுவை இழந்தது.\nஇந்தியாவின் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இந்தியாவின் 55,000000 கல்செதுக்கங்களில், 55 சதவிகிதமான கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என்றும் 60 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் கண்டறிந்துள்ளனர்.[56]\nபிஜாபூரிலுள்ள கோல் கும்பாஸ் பைசான்டைன் ஹாகியா சோபியாவை அடுத்து உலகிலேயே இரண்டாவது பெரிய குவிமாடமாகும்\nஇந்தியாவின் வட தோழமை நாடான பெர்சியாவின் மீது ஆரபியர்கள் படையெடுத்த போது, நாகரிகத்தையும், வைர சுரங்கங்களையும், வெளிநாட்டு வாணிகத்திலும் செழித்தோங்கிய இந்தியாவையும் அவர்கள் கண்ணிட்டனர்.ஒரு சிறிய காலத்திற்கு போராட்டங்கள் இருந்தாலும் மேற்கிந்தியாவை இஸ்லாமிய சுல்தான்கள் கைப்பற்றினர். நாளடைவில் மேற்கு துணை கண்டத்தையும் தங்களது வசம் கொண்டுவந்தனர்.ஆனால் துருக்கியரின் படையெடுப்புக்கு முன்னர் இஸ்லாமியர்கள் இந்திய கடலோர பகுதிகளுடன் வாணிகம் கொண்டிருந்தனர். முக்கியமாக ச்ல்லவேண்டும் என்றால் அவர்கள் இந்து மகா சமுத்திரம் வழி அராபியாவிலிருந்து கேரளா வந்தனர். இதனால் ஆபிரகாமிய மத்திய கிழக்கு மதம் எழுந்தது. இது தென்னிந்தியாவில் புனிதமாகக் கருதப்பட்ட இந்து தருமங்களிலிருந்து வேறு பட்டிருந்தது.பின்பு பாமினி சுல்தான்களும் டெக்கான் சுல்தான்களும் தென்னிந்தியாவில் செழிப்புடன் இருந்தனர்.\nஉலகின் மிக உயரிய செங்கல் மசூதிக்கம்பம் , குதுப் மினார்,அடிமை அரச மரபினை சார்ந்த குத்புதின் ஐபகினால் கட்டப்பட துவங்கியது.\n12 மற்றும் 13 ஆம் நூறாண்டுகளில் துருக்கியர்கள் மற்றும் பாஷ்டுன்கள் ராஜபுதர்களின் கைகளில் இருந்த மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து டில்லி சுல்தான்களாக மாறினர்.[57] அதன் பிறகு வந்த டில்லியை சார்ந்த அடிமை அரச மரபுமேற்கிந்தியாவின் பெரும்பகுதியை குப்தர்கள் போலவே கைப்பற்றியது. அனால்கில்ஜி அரச மரபுமத்திய இந்தியாவில் கைப்பற்றி இருந்தாலும் அவர்களால் இந்த பக்டுதியை ஒன்று படுத்தி கட்டிக் காக்க இயலவில்லை.இந்திய கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சுல்தானியம்.இந்த இந்திய இஸ்லாமிய கலாசாரங்களின் கலப்பு கட்டிடக் கலை, இசை, மதம். உடைகளில் அழியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.நாடோடி இனம் அல்லது முகாம் என்ற பொருளை கொண்ட உருது மொழி (துருக்கிய மொழியில்) டில்லி சுல்தான்கள் காலில் பிறந்தது. இது சமஸ்க்ருத பிரகிருத்தி பெர்சியா, துருக்கி, அரபு மொழியுடன் கலந்ததால் ஏற்பட்டது. டில்லி சுல்தானியும் பெண் ஆட்சியாளரை நியமித்த ஒரு சில ராஜ்ஜியன்களுள் ஒன்று. இது ரசியா சுல்தானை ஆட்சியில் அமர்த்தியது.(1236-1240).\n1398 ஆண்டில் துருக்க மங்கோலிய அரசர் தைமூர் டில்லியை சார்ந்த துக்ளக் அரச மரப மன்னரான சுல்தான் நசீருதீன் முஹம்மதின் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல் பட்டார்.[58] சுல்தான் டிசம்பர் 17, 1398 அன்று தோல்வியுற்றார். தைமூர் டில்லியை அடைந்த பின் அதனை கொள்ளையடித்து, அழித்து, துயரமான நிலையில் விட்டுச் சென்றார்.\n17 ஆம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஏறத்தாழ பரப்பளவு.\nமுகலாயர்களால் கட்டப்பட்ட தாஜ் மஹால்\n1526 ல் தைமூரிலிருந்து தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சவழி வந்த பபூர��, கைபர் பாசின் வழி வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். இது இரு நூறு ஆண்டுகளுக்கு நீடித்து இருந்தது.[59] 1600 களில் முகலாய அரச மரபு இந்திய துணைகண்டத்தின் முக்காவாசி பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தது. 1707 க்கு பிறகு அது தன வல்லாண்மையை இழக்கத் துவங்கியது. அது 1857 இந்திய சுதந்திரப் போர் அல்லது 1857 இந்திய புரட்சி காரணமாக முற்றிலும் தொலைந்து போனது.இந்த காலம் இந்திய வரலாற்றில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்து மக்கள் முகலாய பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட காலம் இது. பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இந்து மதத்தையும் அதனது கலாச்சாரத்தையும் ஆதரித்தனர்.பபுரின் பேரரான அக்பர் இந்துக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முனைப்பட்டார்.ஆயினும் பின்னர் வந்த அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் இஸ்லாமிய ஆதிக்கத்தை திணித்தனர். இதனால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பெரும் வரிகளைக் கட்டினர்.மவுரிய சாம்ராஜ்ஜியத்தைப்போல பரந்த எல்லைப்பரப்பை கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் வலுவை இழந்தவுடன் அதனை ஈடுகட்ட சிறு சிறு ராஜ்ஜியங்கள் வரத் துவங்கின.செல்வசெழிப்புடன் இருந்த அரச மரபாக முகலாய சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தது. 1739 ல்,நதேர் ஷா முகலாய படையை கர்னல் போரில் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து நதேர் ஷா தில்லியைக் கைப்பற்றி அதனுள் இருந்த செல்வத்தை தன்பால் எடுத்துச் சென்றார். அதில் மயில் சிம்மாசனமும் ஒன்றாகும்.[60]\nமுகலாய காலத்தில் உச்சக் கட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் அமைப்புகள் மிகவும் வலிமையாக இருந்தன, அதன் பின்னர் வலுவிழந்த இந்த முகலாயர்களை வீழ்த்த மராத்திய ராஜ்ஜியங்கள் வீரியம் கொண்டன.முகலாயர்கள் இந்திய கலாச்சாரத்துடன் ஒன்று கூடி செயல்பட்டதே அவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்ததன் ரகசியமாகும்.இந்த ரகசியத்தை டில்லியின் சுல்தான்கள் அறியாததால் அவர்கள் வெகு விரைவில் ஆட்சியை இழந்தனர்.இந்த கொள்கையை பெரிதும் மதித்து செயல் பட்டவர் பேரரசர் அக்பர் ஆவார்.சமண மதம் தழைத்து இருந்த அந்த காலத்தில் அக்பர் அமரி என்ற ஒன்றை அமல் படுத்தினார்.இந்து விலங்குகளை கொல்லக்கூடாது என்ற சட்டமாகும்.அவர் ஜசியா என்ற வரியை ரத்து செய்தார் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு). முகல்லாய மன்னர்கள் இந்திய மன்னர்��ளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர், இந்திய ராணிகளை மணந்து கொண்டனர், அவர்கள் தங்களது துருக்கிய பெர்சிய கலாச்சாரத்தை இந்திய முறைகளுடன் இணைத்து இந்தோ-சாராசெனிக் கட்டிடக் கலையை உண்டாக்கினார்கள்.இந்த வழி முறையை மறந்த நிலையிலும், இஸ்லாமிய ஆதிக்கமும், மக்களை கொடுமைப்படுத்துதலும் ஒன்று சேர்ந்து அவுரங்கசீபின் காலத்திக்கு பிறகு இந்த சாம்ராஜ்ஜியம் வலு இழக்க காரணமாக இருந்தது. அவுரங்கசீப் மற்ற அரசர்களைப் போல் அல்லாது பொதுமக்கள் பெரிதும் விரும்பாத பல கொள்கைகளை கையாண்டார்.\nமுகலாயர்களுக்கு பின்னர் வந்த ராஜ்ஜியங்கள்[தொகு]\nஹர்மந்திர் சாகிப் அல்லது பொற்கோயில், சீக்கியர் வழிபாடுத்தலம், அமிர்தசரஸ்\nமுகலாயர்களுக்கு பிறகு அவர்களது இடத்தை மராத்தியர் பிடித்தனர். இதே சமயத்தில் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் அதிகரித்தது.சிவாஜி துவக்கிய மராத்திய அரசு அவர் காலத்தில் மிகவும் வலிமையாக இருந்தது.18 ஆம் நூற்றாண்டுகளில் பேஷ்வாவின் ஆட்சியில் தன்னை மராத்திய ராஜ்ஜியமாக மாற்றியமைத்துக் கொண்டது. 1760 ல், இந்த சாம்ராஜ்ஜியம் இந்திய துணைகண்டம் முழுவதிலும் தனது கொடியை நாட்டி இருந்தது.இந்த மராத்திய விரிவாக்கம் அஹ்மது ஷா அப்டாலி தலைமையின் கீழ்வந்த ஆப்கனிய படையால், மூன்றாம் பானிபெட் போரின் மூலம் தடுக்கப்பட்டது.(1761). கடைசி பெஷ்வாவாகிய பாஜி ராவ் II, ஆங்கிலேயரால் மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போரில் வீழ்த்தப்பட்டார்.\nமைசூர் தென்னிந்தியாவில் ஒரு சிற்றரசாகும். இது கி.பி. 1400 ல் வாடியார் அரசு மரபினரால் துவக்கப்பட்டது.வாடியர்களின் ஆட்சி ஹைதர் அலியாலும் அவரது மகன் திப்பு சுல்தானாலும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் மூலம் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஒடுக்கப்பட்டு, மைசூர் அரசு ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் சுதேசி சமஸ்தானமாக மாறியது. ஈடுப. ஹைதராபாத் 1591 ல், கோல்கொண்டாவை சேர்ந்த குதுப் ஸாஹியால் ஆக்கப்பட்டது. ஒரு சிறிய ஆசிப் ஜாவின் கீழ் நடந்த முகலாய ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஹைடிராபாதை சேர்ந்த நிசாம் அழ மலக் 1724 ல் ஆட்சியைப் பிடித்தார்.1724 இலிருந்து 1948 வரை ஹைதராபாத் நிஜாம் வம்சாவளியினத்தினரால் ஹைதிராபாத் ஆட்சி செய்யப்பட்டது. ஆங்கிலேய தென் இந்தியாவில் மைசூரும், ஹைதிராபாதும் மன்���ராட்சி செய்த நாடுகளாக மாறின.\nசீக்கிய மதத்தினை சேர்ந்த ஒரு சிலரால் உண்டான பஞ்சாபிய ராஜ்ஜியம் அரசியல் நல்லபடியாக பஞ்சாபை ஆட்சிசெய்தது.இந்தப் பகுதி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட இறுதிப் பகுதிகளில் ஒன்று.ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் சீக்கிய ராஜ்ஜியத்தின் உருக்குலைவுக்கு வழி வகுத்தது. 18 ஆம் நூற்றாண்டில் கோர்கா, ஷா மற்றும் ரானா ஆட்சியாளர்களால் நேபாளம் உருவாக்கப்பட்டது. அவர்கள், தங்களை பாதுகாத்துக் கொண்டதுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர்.\nபண்டைய தமிழகத்தை ஆட்சிபுரிந்த 3 பேரரசுகளில் சேர பேரரசு ஒன்றாகும். தற்போதைய கேரளாவின் பெரும்பான்மையான பகுதிகள்,தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் கொண்ட பகுதி சேர பேரரசு ஆகும். முக்கிய துறைமுகம் முசிறி ஆகும். முதல் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து முசிறி துறைமுகம் வழியாக உரோமை நாட்டுடன் வணிக தொடர்பு சிறப்பாக நடந்ததாக மார்க்கோ போலோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nசோழ பேரரசில் குறிப்பிட தக்க அரசர்களில் முக்கியமானவர்கள் இருவர், 1. ராஜராஜ சோழன் , 2. ராஜேந்திர சோழன் . இவர்களுடைய ஆட்சி காலத்தில் சோழ பேரரசு பறந்து விரிந்து காணப்பட்டது .சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகர் என்னும் புலவரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்பட்டாலும் இது மரபு வழிச்செய்தியே தவிர வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.\nநாட்டின் குடியேற்றத்தை அமைத்த காலம்[தொகு]\nவாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.[61] போர்ட்யுகல் மக்கள் கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பேவில் தங்கள��ு வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச், ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.[62] 1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசெரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ட்யுகல் நாட்டினரின் கோவா, டாமன், டியூ இருந்தன.\nஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது[63] நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி (டி-சூரே ) இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்கு தஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார்.[64] வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் (டி-பாக்டோ ) மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தௌலா ஆங்கிலேயரரின் இந்த முயர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது. இதில் இராபர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது. நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் முறை.இந்த நிறுவனம் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.[65] 1764 ல் பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.3}[113] வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நில வரியை அறிமுகப்படுத்தியது. பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன. (வங்காளத்தின் ஜமீன்தாரை பார்க்க) 1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்���ான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.[[|ஆங்கிலேயரின் கம்பெனி ஆட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால்இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது [66]. அதனை தொடர்ந்த 1899–1900 இந்திய பஞ்சம், 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை இறந்தனர்.[66] மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அது கண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.[67] இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும் இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது 1941.[68]\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857 இந்திய கலகம் என்ற பெயர் பெற்றது. இதனை இந்திய விடுதலையின் முதல் போர் என்றும் அழைப்பர். ஒரு வருடத்துக்கு பிறகு, மிகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் இந்த கழகத்தை ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.இந்த கலகத்திற்கு மானசீக தளபதியாக விளங்கிய முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் முகலாய வம்சாவழியே ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கம்பெனி ஆட்சிப் பொறுப்பை தன்னிடம் ஆங்கிலேய முடியாட்சி மாற்றி கொண்டது. இது இந்தியாவில் ஒரு குடியேற்ற நாடாகவே பார்த்து. இது நிறுவனத்தின் கீழ் இருந்த நிலங்களை வெளிப்படையாகவும் மற்ற நிலங்களை அரசர்கள் ஆண்ட நாடுகள் என்ற போர்வை கீழ் மறை முகமாகவும் ஆட்சி செய்தது. ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 1947 ல் விடுதலைப்பெற்ற இந்தியாவில் மொத்தம் 565 அரசர்களால் ஆளப்பட்ட நாடுகள் இருந்தன.[69]\n1937 ல் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு\nஇந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் ஆசியாவிலிருந்து நோபெல் பரிசு பெற்ற முதல் அறிஞர்.\nபிரிடிஷ் வைஸ்ராய்க்கு அறிவுரை ��ூற இந்திய கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவே இந்திய சுதந்திரத்துக்கும் வடக்கு முறை குடியரசுக்கும் முதல் படியாக இருந்தது.[70] மாநிலவாரியான கவுன்சில்களில் நியமிக்கப்பட்டதன மூலம் கவுன்சிலர்கள் சட்டம் இயற்றுகிற கவுன்சில்களிலும் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.[71] 1920 இலிருந்து மோகன்தாசு கரம்சந்த் காந்தி போன்ற தலைவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான மக்கள் இயக்கங்களை துவக்கி பாடுபட்டனர்.ஆங்கிலேயரை எதிர்த்து படைகளை சேர்த்தார் சுபாஷ் சந்திர போஸ் என்ற மாபெரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்.பகத் சிங் என்ற மற்றும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிகள் ஏற்படுத்த காரணமாக இருந்தார். அவர் ஷகீத் பகத் சிங் என்று அழைக்கபடுகிறார். ஷகீத் என்றால் கொள்கைவாதி என்று பொருள்.முதல் விடுதலை போராட்ட வீரர் கட்டலங்குளம் வீரன் அழகுமுத்து கோன் வரியைக் கட்ட மறுத்து ஆங்கிலேய தளபதியான கான்சாகிப் எதிர்த்து போரிட்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.அவர் சிந்திய ரத்தமே இந்திய விடுதலை போராட்டதிற்கு வித்திட்டது. சுதந்திர போராட்ட வீரரில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியா சுதந்திரத்துக்கான புரட்சி இயக்கத்தின் செயல்பாடுகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற உறுதுணையாக இருந்தன.\nஆங்கில அரசு முகமதிய ஆட்சியையும் அது ஏற்படுத்திய அழிவுகளையும் முனைந்து பயின்று இந்து முஸ்லீம்களுக்கிடையேயான பிரச்சனைகளை முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதன் மூலம் இஸ்லாமிற்கு எதிரான அமைதியான கிறித்துவக் கொள்கையாக தனது காலனீய ஆட்சியைக் காட்ட முயன்றது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதத்தைத் தவிர பல காரணிகள் ஆட்சியைத் தீர்மானித்ததால், ஆராயும் வரலாற்றறிஞர்கள் ’இந்து ஆட்சி’, ’முகமதிய ஆட்சி’ என்று குறிப்பிடும் முறையை ஏற்பதில்லை.[72]\nஇந்த விதத்தில் இந்திய விடுதலை இயக்கம் நடந்த அதே சமயத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே பிரச்சனைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன.1915 ல் மோகன்தாஸ் கரம்சந்து காந்தி இருதரப்பினருக்கும் இடையே ஒற்றுமையைக் கொண்டுவர பாடுபட்டார். ஆங்கிலேயர்��ள் \"இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்\", என்று வாக்களித்தனர்.\nஇந்தியாவின் அனைத்து பகுதிகளும் 1947 ல் சுதந்திரம் பெற்றன. பிரித்தானிய இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் இந்தியா என பிரிக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின், பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினைக்கு முன்னர் மற்றும் ஒரு கலவரம் இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்டது. இது இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதாவது பஞ்சாப், வங்காளம் மற்றும் டில்லியில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 500,000 மக்கள் இறந்தனர்.[73] இதே சமயத்தில் வரலாறே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மக்கள் குடியேற்றம் நடந்தது. இதில் 12 மில்லியன் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் புதிதாய் உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.}\n15 ஆகஸ்ட் 1947அன்று இந்திய விடுதலைக்குப் பின் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு தலைமையில் முதல் இந்திய அரசு உருவானது. 26 சனவரி 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான அதே நாளில் இந்தியா குடியரசு நாடானது. 1951-1952ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 562 மன்னராட்சி நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.\nஇந்திய விடுதலைப் பின்னர் ஜனவரி 30, 1948 ஆம் தேதி இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n↑ எனது பயணம்; சுவாமி விவேகானந்தா; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 95\n↑ எனது பயணம்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 109\n↑ இந்தியா : ரீஎமேர்ஜன்ஸ் ஒப் அற்பனைசெசன். Retrieved on May 12, 2007.\n↑ மேரி பாட் பிஷர்(1997) இன்: லிவிங் ரிலிஜன்ஸ்: ஆண் என்சயிகிலோபீடியா ஒப் தி வேர்ல்ட்'ஸ் பெயித்ஸ் I.B.டாரிஸ் : லண்டன் ISBN 1-86064-148-2 - சமண சமயத்தின் முக்கியமான குரு மகாவீரர் ஆவார். அவர் கிமு 526 ல் மறைந்தார்.பக்கம் 114\n↑ மேரி பாட் பிஷர்(1997) இன்: லிவிங் ரிலிஜன்ஸ்: ஆண் என்சயிகிலோபீடியா ஒப் தி வேர்ல்ட்'ஸ் பெயித்ஸ் I.B.டாரிஸ் : லண்டன் ISBN 1-86064-148-2 - “சமண மதத்தின் பழமை ஒரு வேதம் சார்ந்த சமயமாக இந்திய நாட்டின் மதமாக கருதப்படுகிறது.\" இந்து மற்றும் புத்த சுவடிகள் சமண மதத்தை ஒரு மரபு என்றும் அது மகாவீரருக்கு முன்னரே வழக்கில் இருந்தது என்று கூறுகின்றன. பக்கம் 115\n↑ \"எகிப்தின் ஆளுநராக இருந்த காலசூடன் நான் சயீன் வரை சென்று நயில் நதியில் ஏறி, எத்தியோபியாவின் எல்லை வரை சென்று நூற்றி இருபது கப்பல்கள் மயோஸ் ஹார்மொசிலிருந்து இந்தியா வரை செல்கிறது என்று அறிந்து கொண்டேன் டோல்மயிஸ் காலத்தில் ஒரு சில கப்பல்கள் மட்டுப் இந்தியாவுக்கு பொருட்களை எடுத்து சென்றன\".ஸ்ட்ராபோ II.5.12. மூலம்\n↑ மில்லேர், J. இந்நேஸ். (1969). தி ச்பயிஸ் டிரேட் ஒப் தி ரோமன் எம்பயர்: 29 B.C. to A.D. 641. ஆக்ஸ்போர்டு: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ்.Special edition for Sandpiper Books. 1998ISBN 0-19-814264-1.\n↑ சர்ச் போர் இந்தியா'ஸ் என்சிஎன்ட் சிட்டி. பிபிசி செய்திகள்Retrieved on June 22, 2007.\n↑ பட்டுடா'ஸ் டிராவெல்ஸ்: டெல்லி, காபிடேல் ஒப் முஸ்லிம் இந்தியா\n↑ திமுர் - கான்குவேச்ட் ஒப் இந்தியா\n↑ தி இஸ்லாமிக் வேர்ல்ட் டு 1600: ரைஸ் ஒப் தி கிரேட் இஸ்லாமிக் எம்பயர்ஸ் (தி முகல் எம்பயர்)\n↑ ஈரான் இன் தி ஏஜ் ஒப் தி ராஜ்\n↑ பிளேக். உலக சுகாதார அமைப்பு\n↑ ரீஇண்டகிறேடிங் இந்தியா வித் தி வேர்ல்ட் எகோநோமி. பீட்டர்சன் இன்ஸ்டிட்யூட் பார் இன்டெர்நேசனல் ஏகொநொமிக்ஸ்.\n↑ காஸ்மீர்: தி ஆரிஜின்ஸ் ஆப் தி டிச்ப்யூட், BBC செய்திகள், ஜனவரி 16, 2002\nஇந்திய வரலாறு திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1995_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T17:43:34Z", "digest": "sha1:BBK5WW5EHM3GQZNTZUA5CQKYEDMN23QU", "length": 5072, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1995 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1995 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\n1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nயாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995\nவேலூர் கோட்டை சிறை தகர்ப்பு 1995\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 13:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ���ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-07-18T17:40:32Z", "digest": "sha1:R2OLRPT7OWOAW3IWDWJVL4CYMDBH6ULP", "length": 7310, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "புண்ணாக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபின் கிடைக்கும் மீதம் உள்ள சக்கைப் பொருளே புண்ணாக்கு ஆகும்.\nபுண்ணாக்கு தேங்காயிலிருந்து செய்யப்படும் ஓர் உணவுப் பொருளாகும். பொதுவாக இது மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. சில உணவகங்களில் தேங்காய்க்கு பதிலாக தேங்காய் புண்ணாக்கை பயன்படுத்தி தேங்காய் சட்டினியும் செய்கிறார்கள்.\nநிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துத் தாவரங்களிலிருந்து எண்ணெய் எடுத்தபின் நமக்கு கடலை புண்ணாக்கு கிடைக்கிறது.\nஎள்ளை ஆட்டி நல்லெண்ணெய் எடுப்பார்கள். அப்போது அதில் மிஞ்சியிருக்கும் பொருளே எள் புண்ணாக்கு ஆகும்.\nபொதுவாக புண்ணாக்கு மாட்டுத்தீவனமாக உபயோகப் படுத்தப்படுகிறது. பால் கறக்கும் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் கலந்து கொடுப்பது வழக்கமாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2014, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/08/district.html", "date_download": "2019-07-18T17:32:20Z", "digest": "sha1:T4ODCHLQWJEDFRYBXXH3VTEO5ZSDR2JP", "length": 15038, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | admk students wing executive meetin on may 14 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n54 min ago நாளை பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆள��நர் உத்தரவு\n1 hr ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n2 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n3 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 முதல் 30 வரை அதிமுக மாணவரணி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: ஜெ. அறிவிப்பு\nஅதிமுக மாணவரணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இம்மாதம் 14ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சியின்பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nகட்சியில் எல்லா அமைப்புகளையும் ஜெயலலிதா மாற்றியமைத்துள்ளார். இளைஞரணி, மாணவரணி, ஜெ. பேரவை என எல்லா துணை அமைப்புகளும்மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட இந்த அமைப்புகளை முடுக்கி விடும் வகையில் அதன் கூட்டங்களை நடத்த ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி ஜெயலலிதா பேரவை கூட்டம் தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பேரவையின் புதிய தலைவராக சசிகலா அக்கா மகன்தினகரன் பொறுப்பேற்றுள்ளார்.\nஅடுத்ததாக மாணவரணிக் கூட்டங்களை நடத்த ஜெயலலிதா திங்கள் கிழமை உத்தரவிட்டார். இந்த அணியின் புதிய பொறுப்பாளராக தங்க தமிழ்ச் செல்வன்நியமிக்கப்பட்டார். அதன் மாநில நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.\nதற்போது மாணவரணியின் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டத்தை மாவட்டந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 14ம் தேதி மதுரையில்துவங்கும் இக்கூட்டம், 15ம் தேதி நெல்லையிலும், 16ம் தேதி தூத்துக்குடியிலும் நடைபெறுகிறது. 30ம் தேதி வரை இக்கூட்டம் தொடர்ச்சியாகநடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-58-post-no-4779/", "date_download": "2019-07-18T17:18:36Z", "digest": "sha1:FGL3MOVIE3V5XHJ5ROTF2XZGWOI3BL2O", "length": 18406, "nlines": 244, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779)\nபாரதி போற்றி ஆயிரம் – 58\nபாடல்கள் 403 முதல் 411\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்\nதமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார���வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.\nமுதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி\n37 முதல் 45 வரை உள்ள பாடல்கள்\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – எனும்\nமுந்தை சிறப்புகள் யாவையுமே – இங்குத்\nஆயிர மாயிரம் பாடல்களில் – தரும்\nநேயமு டனொரு பாடலிலே – எந்த\nவள்ளுவ னின்குரல் உலகினுக்கே – எனும்\nதெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்\nகம்பனை எத்தனைக் கோணங்களில் – நீயும்\nதம்முன்ன வர்நலம் போற்றுவதே – நல்ல\nதமிழ்மொழி யின்வளம் கம்பனிடம் – உயர்\nதமிழ்ப்பண் பாடெனல் வள்ளுவமே – என\nஎண்ணற்ற புலவர்கள் வந்தாலும் – இனி\nதிண்ணமு டன்இந்த ஒருபாடலே – எந்தன்\nபிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் – பாரதி\nபேணியுன் விருப்பம்போல் பெயர்த்திங்கு தந்தார்\nதிறமான நம்புலமை தன்னை – பிறர்\nதேடிவந்தே போற்றி ஏற்றிடச் செய்தார்\nஇருதலைக் கொள்ளிநிலை மாற்றி – நீ\nஇயம்பிய வண்ணமே நயமுடன் இணைத்தார்\nபெருகிடும் விஞ்ஞான வளர்ச்சி – காண\nமறுகணம் கலைச்சொற்கள் படைத்ததைக் கொணர்ந்தார்\nமெல்லத் தமிழினி சாகும் – என்று\nமனம்நொந்த மைந்தா பாரதி கேளாய்\nவெல்லற் கரியதிந்தத் தமிழே – என\nவேற்றுமொழி யார்புறம் போயினர் இந்நாள்\nசொல்லில் அடங்காமுன் னேற்றம் – நீ\nசொல்லிய படியிங்கு தோன்றியது காண்பாய்\nநல்லதோர் நிலையிங்கு பெற்றேன் – இந்த\nநானிலம் உள்ளவரை நானிங்கு வாழ்வேன்\nவாழிய பாரதி வாழிய பாரதி\nஆழியி னும்மிக ஆழம்மி குந்தவுன்\nஏழிசை யின்சுவை ஈடிலை இதற்கென\nஊழித னில்புவி மூழ்கிய போதிலும்\nதமிழ்த்தாய் பார்வையில் பாரதி என்ற முதல் அத்தியாயம் முற்றும்\nகவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி\n2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.\nகவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்\nஇவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.\nஇவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.\nபத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்���ளை இயற்றியவர்.\nநாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன் ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.\nஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.\nவேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.\nசென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.\nபெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.\nஇவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.\nபதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.\nஇவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069\nசந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/\nபதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069\nநன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு ��ாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?categories/manonmanisubramanya.504/", "date_download": "2019-07-18T18:07:30Z", "digest": "sha1:2FOXNNREOAOWI7QXSMBU2OSF2W3NEXMA", "length": 2473, "nlines": 99, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "Manonmanisubramanya | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nபிரமாண்டக் காதல் - பிரகடனம்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/jerry-low/page/3/", "date_download": "2019-07-18T19:12:19Z", "digest": "sha1:T67T5WIW7OXYYSEGPSZCRXWUGADICPUN", "length": 21517, "nlines": 186, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஜெர்ரி லோ | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு மு��்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஜெர்ரி லோ > பக்கம் 3\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்களிடம் தனிப்பட்ட வலைப்பதிவு அல்லது e- காமர்ஸ் தளம் இருந்தால், நீங்கள் ஒரு நல்ல ஹோஸ்டிங் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். சில பெரிய பிராண்ட்கள் ஒட்டிக்கொள்கின்றன விரும்பினால் போது, ​​நான் எங்கள் பார்வையாளர்கள் சில சிறிய ஹோஸ்டிங் விரும்புகிறார்கள் ...\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலது வலை ஹோஸ்டிங் தளத்தை கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. அங்கே பலர், உமக்கு எது சரியானது என்று உங்களுக்குத் தெரியுமா இது உங்கள் விருப்பங்களை ஆராய்ந்து கரி கொண்ட ஒரு கண்டுபிடித்து கீழே வரும் ...\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇல் நிறுவப்பட்டது, BulwarkHost மட்டுமே தனியார் வாடிக்கையாளர்கள் ஒரு ஹோஸ்டிங் சேவை வழங்குநர் தொடங்கியது. நிறுவனம் \"பிரதானமாக\" சென்று பிப்ரவரி மாதம் பொது மக்களுக்கு தனது சேவையை திறந்தது. BulwarkHost ...\nரவுண்ட்அப்: டெம்ப்ளேட் மான்ஸ்டர் இருந்து அழகான அழகான தேர்ந்தெடுக்கப்பட்ட பூட்ஸ்டார்ப் WP தீம்கள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநான் கருப்பொருள்கள் மற்றும் சமீபத்திய வடிவமைப்பு போக்குகள் பார்க்க டெம்ப்ளேட் தளங்கள் சுற்றி உலவ விரும்புகிறேன். பின்வரும் நீங்கள் chec விரும்புகிறேன் என்று டெம்ப்ளேட் மான்ஸ்டர் சில handpicked WP பூட்ஸ்ட்ராப் கருப்பொருள்கள் உள்ளன ...\nஜூலை 29, 2008 அன்று பு��ுப்பிக்கப்பட்டது\nடென்மார்க்கில் 2002 இல் நிறுவப்பட்டது, One.com இப்போது ஐரோப்பா முழுவதும் ஹோஸ்டிங் சேவைகள் வழங்கும் முன்னணி வழங்குநர்களில் ஒன்றாகும். இன்று, One.com உண்மையிலேயே ஒரு உலகளாவிய நிறுவனம். இது ov உள்ளது ...\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஹோஸ்ட் கலர் ஜனவரி மாதம் ஜனவரி மாதம் ஐரோப்பாவில் நிறுவப்பட்டது. நிறுவனம் பின்னர் அமெரிக்காவில் அமெரிக்கா சென்றார், மற்றும் அது தெற்கு பெண்ட் அடிப்படையில் இயங்கும் அதன் சொந்த தரவு மையம் செயல்படுத்தி தொடங்கியது, இந்தியானா. அந்த ...\nபுல்வெர்க் ஹோஸ்ட் தள்ளுபடி, விளம்பர குறியீடு: WHSR25 / WHSR40\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு மோசமான வலை புரவலன் இருந்து உங்கள் வணிக பாதுகாக்க வேண்டும் 9 வழிகள்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு நம்பகமான வலை புரவலன் உங்கள் தளம் வரை வைத்திருக்கிறது மற்றும் இயங்கும் (வாடிக்கையாளர்களுக்கு அணுகல்) குறைந்த வேலையில்லா நிலையில் தொடர்ந்து; ஒரு மோசமான வலை புரவலன், மறுபுறம், traffi capsizing மூலம் உங்கள் வெற்றிக்கு தீங்கு இருக்க முடியும் ...\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் ஒரு பட்ஜெட் நட்பு ஹோஸ்ட் சந்தையில் என்றால், eHost பார்க்க மறக்க வேண்டாம். இது 15 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஹோஸ்டிங் அரங்கில் ஒரு வீரர் மற்றும் இப்போது Endurance சர்வதேச குழு சொந்தமான (மின் ...\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமைக் லாவ்ரிக் மற்றும் ஜான் குவாலியர்னி ஆகியோரால் நிறுவப்பட்டது, InterServer என்பது நியூ ஜெர்சி சார்ந்த நிறுவனமாகும், இது ஜான்ஸில் இருந்து விளையாட்டு ஆகும். தொடக்கத்தில் ஒரு மெய்நிகர் ஹோஸ்டிங் கணக்கை மறு விற்பனையாளராக அறிமுகப்படுத்துகிறது, ஹோஸ்டிங் வழங்கும் ...\nவெப் ஹோஸ்ட் ப்ரோ தள்ளுபடி, கோட்: WHSR50OFF\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் வலைப்பதிவு போக்குவரத்து வளர சிறந்த பயனுள்ள வழிகள்\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபோக்குவரத்து என்பது வலைப்பதிவின் இதயத்துடிப்பு. ஒரு வலைப்பதிவைப் பெறுவதற்கு அதிகமான இலக்கு கொண்ட போக்குவரத்து, வலைப்பதிவினால் ஏற்படும் அதிகமான பணம். உண்மையில், ஒரு வலைத்தளத்தின் போக்குவரத்து அதிகரித்து விரைவான மற்றும் மிகவும் திறமையான ஒன்று ...\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒன்ராறியோவில் டொரொண்டோ���ில் உள்ள ஹோஸ்ட்பான் அனைத்து அளவிலான தனிநபர்களுக்கும் வணிகத்திற்கும் இணைய ஹோஸ்டிங் தீர்வுகளை வழங்குகிறது. வாடிக்கையாளர் சேவைக்கு அதன் அர்ப்பணிப்புக்காக HostApon உள்ளது. நிறுவனம் 24 / XXX வழங்குகிறது ...\nTravel Bloggers க்கான உற்பத்தித் திறன் குறிப்புகள்: நீங்கள் உலகத்தை பயணிக்கும் போது எப்படி செய்வது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅவர்கள் ஒரே நேரத்தில் உலகெங்கிலும் பயணிக்கும்போது பல வலைப்பதிவாளர்கள் பிளாக்கிங் மூலம் கண்ணியமான பணத்தைச் செய்யும் கனவு காண்கிறார்கள். அதை மறுக்க முடியாது: செய்ய ஒரு வேடிக்கை விஷயம். நீங்கள் டொரெஸ் டெல் பெயின் மூலம் ஹைகிங் செய்கிறீர்களா ...\nபிளாட் வரி ஷாப்பிங் சின்னங்கள்: E- காமர்ஸ் தளங்கள் ஐந்து ஐகான்கள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇணையத்தளம் அபிவிருத்தி மேலும் உதவி ஒரு இணைய HTML வழிகாட்டி செய்ய சுலபமான வழிகள் 2013 ஒரு இலவச டொமைன் பெயர் மற்றும் ஒரு வித்தியாசம் என்ன கருத்தில் ஹோஸ்டிங் ஹோஸ்டிங் இலவச இணையதளம் ...\nஇலவச ஸ்கெட்ச்: 26 கை கை டிராகன் பேக், பிளாக்கிங் தீம்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\n எப்படி எளிய படிகள் உங்கள் வலைப்பதிவை உயிரூட்டுவது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): வலைத்தளத்தை எவ்வாறு வழங்குவது $ XXX Cost\n.Htaccess இன் அடிப்படைகள்: எவ்வாறு பயன்படுத்துவது & எடுத்துக்காட்டுகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525699.51/wet/CC-MAIN-20190718170249-20190718192249-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}