diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0557.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0557.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0557.json.gz.jsonl" @@ -0,0 +1,286 @@ +{"url": "http://tamilsnow.com/?p=113775", "date_download": "2019-07-18T16:22:33Z", "digest": "sha1:2H5M3OWVFI4PVDMTZL3DRJILNV4I2GFM", "length": 12602, "nlines": 108, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு\nஇந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.\nதற்போது இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார். அங்கும் அவருக்கு ஏராளமான நிறுவனங்களும், சொத்துக்களும் உள்ளன. அதை கவனித்து கொண்டு சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.\nஅதில் இந்திய வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாகவும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட கடன் தொகையை வேறு வகையில் செலவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nஇதற்கிடையே விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. த���ியார் சட்ட நிறுவனம் மூலம் இந்த வழக்கை தொடர்ந்தார்கள்.\nஅதில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்று தரும்படி கேட்டு இருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nமேலும் விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nஇந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.\nஇங்கிலாந்தில் விஜய் மல்லையா ஆரஞ்சு இந்தியா கோல்டிங்ஸ், யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். அவருக்கு இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு சொத்து முடக்கம் விஜய் மல்லையா 2017-12-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்; விஜய் மல்லையா\nமல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு\nதன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா\nலல்லுபிரசாத் குடும்பத்தின் ரூ.165 கோடி சொத்து முடக்கம்\nவிஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்\nவிஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsun.in/actress/", "date_download": "2019-07-18T15:50:25Z", "digest": "sha1:CD4GAQLULYO2NQYAQK663WYYCU3BTB53", "length": 6003, "nlines": 208, "source_domain": "www.tamilsun.in", "title": "Actress Archives - Tamilsun.in", "raw_content": "\nசுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் .\nதமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர்.\nஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார்.\nசாய் பல்லவி செந்தாமரை என்பவர் திரைப்பட நடிகை. இவர் பொதுவாக சாய் பல்லவி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார் .\nஅனுஷ்கா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார்.\nதிரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார்\nதொழில் ரீதியாக நயன்தாரா என்று அழைக்கப்படும் டயானா மரியம் குரியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை, இவர் முதன்மையாக தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு திரையுலகில் தோன்றினார்.\nஎனக்கு 15 கணவர்கள் இருந்ததைப் போல உணர்ந்தேன்: காட்சி தயாரிப்பது பற்றி அமலா பால் எப்படி பேசி இருக்காங்க பாருங்க.\nதர்ஷன் நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டான் I Bigg Boss 3 Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:50:08Z", "digest": "sha1:TV42CQE7QO3D36LLHAJ5WNI3KY2LTQ66", "length": 11584, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். க���ரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது.\nராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் சாம் குர்ரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரகுமான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.\n‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். உனட்கட்டின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்க விட்ட கெய்ல் சற்று நிதானமாக செயல்பட்டார். 6-வது ஓவர் வரை களத்தில் நின்ற கெய்ல் (30 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 26 ரன்கள் (12 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.\nஇதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு, தடுமாறிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் டேவிட் மில்லர் கைகோர்த்தார். இருவரும் ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். சோதி, உனட்கட்டின் ஓவர்களில் சிக்சர்கள் விரட்டிய இவர்கள் ரன்ரேட்டை 9 ரன்களை தொட வைத்தனர்.\nஅணியின் ஸ்கோர் 152 ரன்களாக உயர்ந்த போது ராகுல் 52 ரன்களில் (47 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் (5 ரன்), மன்தீப்சிங் (0) அடுத்தடுத்து வெளியேற ரன்ரேட் கொஞ்சம் தளர்ந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (40 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அதிர்ஷ்டவசமாக எஞ்சிய பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் அஸ்வின் ஒரு பவுண்டரியும், 2 சிக்சரும் விரட்டி தங்கள் அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு உதவினார்.\n20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அஸ்வின் 17 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்���ாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nபின்னர் 183 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து சஞ்சு சாம்சனும், ராகுல் திரிபாதியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆடிய விதம் அந்த அணிக்கு நம்பிக்கை அளிப்பது போல் இருந்தது. ஸ்கோர் 97 ரன்களை (11.4 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் சாம்சன் (27 ரன்) போல்டு ஆனார்.\nஅதன் பிறகு பஞ்சாப் பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ராஜஸ்தான் திகைத்து போனது. திரிபாதி 50 ரன்னிலும் (45 பந்து, 4 பவுண்டரி), அறிமுக வீரர் டர்னர் ரன் ஏதுமின்றியும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 ரன்னிலும், கேப்டன் ரஹானே 26 ரன்னிலும் வீழ்ந்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி ஸ்ரேயாஸ் கோபாலின் (0) விக்கெட்டை பறிகொடுத்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.\n20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி சந்தித்த 6-வது தோல்வியாகும். இந்த சீசனில் 2-வது முறையாக பஞ்சாப்பிடம் தோற்று இருக்கிறது.\n← உலக கோப்பைக்கு அம்பத்தி ராயுடு தேர்வாகாதது அதிர்ச்சியளிக்கிறது – கம்பீர்\nதேர்வுக் குழுவை விமர்சித்த அம்பதி ராயுடு\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் – இலங்கை அணியில் இருந்து சண்டிமல் நீக்கம்\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/at-t-just-got-hit-with-100-million-fine-after-slowing-down-229021.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:02:10Z", "digest": "sha1:D37PL7X4BFLLFNHSSG2YWSA7FUSN776I", "length": 18066, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவிலும் வரணும்.. அன்லிமிடெட் டேட்டா ப்ளானில் நெட் ஸ்பீடு குறைப்புக்கு $100 மில்லியன் ஃபைன்!! | AT&T just got hit with a $100 million fine after slowing down its ‘unlimited’ data - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுந���் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n26 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n52 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... ஸ்டாலின் சரமாரியாக கேள்வி.. முதல்வரின் பதிலை பாருங்க\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nAutomobiles எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிலும் வரணும்.. அன்லிமிடெட் டேட்டா ப்ளானில் நெட் ஸ்பீடு குறைப்புக்கு $100 மில்லியன் ஃபைன்\nவாஷிங்டன்: செல்போன்களில் அன்லிமிடெட் டேட்டா ப்ளான் கொடுத்துவிட்டு திடீரென நெட் ஸ்பீடு குறைப்பது என்பது இந்திய மொபைல் நிறுவனங்களின் வழக்கம்தான்.. ஆனால் அமெரிக்காவில் இப்படி செய்த ஏடி அண்ட் ஏடி நிறுவனத்துக்கு 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது 'நம்மூரிலும் இப்படி நடக்காதா' என இந்திய 'நெட்' பயனாளர்களை ஏங்க வைத்துள்ளது.\nஅமெரிக்காவின் 2வது செல்போன் சேவை நிறுவனம் ஏடி அண்ட் ஏடி. இந்நிறுவனமும் மற்ற நிறுவனங்களைப் போல \"அன்லிமிடெட் ப்ளான்.. இதில் 4 ஜிபி வரை 5- 12 எம்.பி.பி.எஸ் ஸ்பீடு கிடைக்கும்.. அதன் பின்னர் 700 கேபிபிஎஸ், 512 கேபிபிஎஸ்க்கு குறைந்துவிடும் என்று நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஆனால் பொதுவாக செல்போன் நிறுவனங்கள் இத்தனை ஜிபி வரைக்கும்தான் இந்த ஸ்பீடு கிடைக்கும்; அதன் பிறகு குறைந்துவிடும் என்றெல்லாம் சொல்வதில்லை.. அன்லிமிடெட் ஸ்பீடு என்ற கவர்���்சி அறிவிப்பின் கீழ் இந்த டுபாக்கூர் வேலையைத்தான் செய்து வருகின்றன. இதையேதான் ஏடி அண்ட் ஏடி நிறுவன\nஇதை அறியாமல் இந்த அன்லிமிடெட் டேட்டா ப்ளானை பயன்படுத்தி வந்த பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், என்னடா திடீர்னு ஸ்லோடு ஸ்பீடு ஆகிறதே என பெரும் அவதிக்குள்ளாகிய கையோடு அமெரிக்காவின் தகவல் தொடர்பு ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஏடி அண்ட் ஏடி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி 100 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.\nஆனால் இந்த அபராதத் தொகை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து தரப்படாமல் அமெரிக்காவின் கருவூலத்துக்குத்தான் போகுமாம்.. இந்த அபராதத் தொகை அதிகம்.. இதை எதிர்த்து சட்டப்படி முறையிடுவோம் என்று குதித்துக் கொண்டிருக்கிறது ஏடி அண்ட் ஏடி மொபைல் நிறுவனம்.\nஏற்கெனவே இந்நிறுவனம் மாதத்துக்கு 12 நாள் ஸ்லோடு ஸ்பீடுதான் கொடுக்கிறது என்ற புகாருக்கும் உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநம்ம இந்தியாவிலும் இது கண்டிப்பாக வந்தாதான் நிம்மதியாக இருக்கும்ல\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nஅமெரிக்காவில் பயங்கரம்.. விளையாட்டாக டம்மி துப்பாக்கியை காட்டிய சிறுமி... சுட்டுக்கொன்ற போலீஸ்\nதிக்..திக்... நடுவானில் விமான இஞ்சினில் தீ... பயணிகள் அலறல்... சபாஷ் போட வைத்த விமானி\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nVideo: சார்லட்டில் சாக்லேட் சாப்பிடலாம்.. நம்ம ஊரு பிரியாணியும் கிடைக்குதா.. பேஷ்\nVideo: அழகழகா பூத்திருக்கு.. பறிச்சு சாப்பிட ஆசையா.. வாங்க அமெரிக்காக்கு போகலாம்\nVideo : அனுபவம் புதுமை In அமெரிக்கா: ஹேப்பி பர்த்டே அமெரிக்கா.. போட் விட்டு ஜாலி\n1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்\nகலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்\nபட்ஜெட் நாளில் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி... அமெரிக்கா பறந்தார் ப���ரியங்கா காந்தி\nஅமெரிக்காவில் இன்று துவங்கும் 10-வது உலக தமிழ் மாநாடு.. சிகாகோவில் குவியும் தமிழர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa mobile net data அமெரிக்கா இணையம் அபராதம்\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஇவரையும் ஞாபகம் வச்சுக்கங்க.. உதயநிதியை வாழ்த்திய திமுக எம்எல்ஏக்களை கிண்டலடித்த ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/?page-no=2", "date_download": "2019-07-18T15:22:35Z", "digest": "sha1:5PUKCI7FBAUEYHC44JBQRXDNEO32LKG3", "length": 18070, "nlines": 313, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Karur News in Tamil | கரூர் செய்திகள் | Latest Karur News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் நகரச் செய்திகள் கரூர்\nவீடில்லா ஏழைகளுக்காக உதயசூரியன் நகர் திட்டம்.. 3 சென்ட் நிலம் இலவசம்.. செந்தில் பாலாஜி உறுதி\nவெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்\nமணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்\n7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nபோர்கள் மாறலாம்.. போர்க்களம் மாறாது.. போராளியாக வென்ற ஜோதிமணி\n மதியம் 1 மணியாகியும் முன்னணி நிலவரத்தை இணையத்தில் பதிவிடாத தேர்தல் ஆணையம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியை பறிக்க வேண்டும்... ஆளுநருக்கு ம.நீ.ம கட்சியினர் கடிதம்\nஅரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையில் வழக்கத்துக்கு மாறாக புதிய முடிவு\nபரபரக்கும் புதிய எக்சிட் போல்.. அதிமுகவின் எஃகு கோட்டையான கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஎன்னய்யா இது.. கூட இருந்த ஒருத்தரையும் காணோம்.. தனித்து விடப்பட்ட அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர்\nநான் திருடும் குடும்பத்தில் பிறக்கவில்லை.. அவர்தான் சாராயம் காய்ச்சி விற்றவர்: அமைச்சர் காச்மூச்\nபலே பலே.. ரூ.20 டோக்கன் போய் இப்போ ரூ.2.000 ஜெராக்ஸ் டோக்கன். செந்தில் பாலாஜி மீது புகார்\nஅரவக்குறிச்சி தேர்தல்: சென்னையில் இருந்து 4 பேருந்துகளில் படையெடுத்து வந்த பள்ளபட்டி வாக்காளர்கள்\nமனிதாபிம��னம் இல்லாமல் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்... செந்தில் பாலாஜி ஆவேசம்\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு\nஅரவக்குறிச்சி தொகுதி மநீம வேட்பாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு... பறக்கும் படையினர் அதிரடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\nரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே\nராஜ்ய சபா எம்பி சீட்.. ஸ்டாலினிடம் இதை செய்ய சொன்னதே நான் தாங்க.. வைகோ கலகல\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்\nபழனி சண்முகாநதி பாலம் உடைந்து விடுமென விஷமிகள் புரளி.. ஆற்றுக்குள் இறங்கி சென்ற வாகனங்கள்\nகாதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nகண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா\nதனியார் குளிர்பான தொழிற்சாலையை அனுமதிக்காதீங்க.. கலெக்டரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம்.. எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nமாணவிகளை ஆபாச படம் எடுத்த கும்பல்.. ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த பெற்றோர், உறவினர்கள்\nகள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\nராசிபுரம்: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு.. சுகாதாரத்துறை ஆய்வில் பகீர்.. பெண் தரகர் கைது\nஅரவக்குறிச்சியில் வரலாறு காணாத பெரும் தோல்வி காத்திருக்காம்.. யாருக்கு தெரியுமா\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nதங்கைக்காக அன்று செந்தில் பாலாஜி.. அண்ணனுக்காக இன்று தங்கை ஜோதிமணி.. அரவக்குறிச்சிய���ல் பிரச்சாரம்\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/luxury-car-accident-at-dgp-office-chennai-297980.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:24:21Z", "digest": "sha1:UQ66OI46WHHIIIQFVHMMGCMQAKT56MUW", "length": 17367, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர்- சென்னையில் சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து | Luxury car accident at DGP office in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n41 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர்- சென்னையில் சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து\nசென்னை: சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. களங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே சொகுசு கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.\nசென்னை ராதாகிருஷ்ணன் சாலையில், டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது. திடீரென கட்டுபாட்���ை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்களில், காரை ஓட்டி வந்தவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அந்த பெண்ணை அவரது நண்பர்கள் மற்றொரு காரில் ஏற்றிகொண்டு, போலீசார் வருவதற்கு முன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தை ஏற்படுத்திய பெண் யார், என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் நள்ளிரவில், அப்பகுதியில் தொடர்ந்து மதுபோதையில் அடிக்கடி கார் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.\nசென்னையில் குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர் அப்பாவி பொதுமக்கள்\nசென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்குக் கடற்கரைச்சாலைகளில் உள்ள ரிசார்ட்களிலும் வார விடுமுறை நாள் பார்ட்டிகள் அதிகம் நடைபெறுகின்றன.\nஇந்த பார்ட்டிகளில் பங்கேற்கும் பிரபலங்கள், வசதிபடைத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் குடித்து விட்டு போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.\nதரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல், நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர்.\nசமீபத்தில் நடிகர் ஜெய் குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தினார். இதற்காக அபராதமும் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n���ரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/manorama.html", "date_download": "2019-07-18T15:10:00Z", "digest": "sha1:FHKEFCGIKDYJD3Y4I2HUAE4O3V5W2BYM", "length": 25860, "nlines": 116, "source_domain": "www.itstamil.com", "title": "'ஆச்சி' மனோரமா வாழ்க்கை வரலாறு – Manorama Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள்\nதமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: மே 26, 1943\nபிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nகோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nவறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.\nநாடகத் துறையில் ஒரு பயணம்\nஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கி��� அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.\nஅவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.\nதன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.\n1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ���ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஅவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.\nசபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.\nதமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.\n1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.\n2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.\n1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.\nமலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.\nகேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.\nசிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் ந���டு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.\nசினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » மனோரமா\nஆச்சி மனோரமாவை தமிழக மக்களுக்கு இறைவன் தந்து பெரும் தொண்டு செய்து உள்ளன் என்பது மறுக்க முடியாத கருத்து.இவரது படங்களை பார்க்கும் போது எல்லாம் அவருடன் கலந்து உரையாடும் ஒரு அனுபவம் நமக்குள் வருகிறது சோதனை தடைகளை தாண்டி சாதனை செய்த மிக பெரும் நடிகை நமக்குள் வாழும் கலை உலக பாட்டி . அவரது பெயரும் புகழும் உலகம் மறைந்தாலும் மறையாமல் ஓங்கி நிற்க தகுந்தவை .எல்ல ஆசிகளும் கொண்டு நீண்ட காலம் ஆச்சி வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் -ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223505-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/3/?tab=comments", "date_download": "2019-07-18T15:38:07Z", "digest": "sha1:YNC3XQ2PJQVNZMB4KBRLDFNYWMMM55SR", "length": 108196, "nlines": 629, "source_domain": "yarl.com", "title": "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......! - Page 3 - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nஇன்று எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்து கதைத்தால் எதிர் முனையின் அன்னை நான் இந்த கோயிலடியில் நிக்கிறன், நீங்கள் வீட்டில் நிக்கிறிர்களா வெளியிலா என்று கேட்கிறார். நான் ஆர்வத்தில் வெறுங்காலோடு ரோட்டுக்கு ஓடிவந்து கையை அசைக்கிறேன் ரகுவரன் போல ஒருவர் ஒரு குட்டி மோட்டார் சைக்கிளில் வந்திறங்குகின்றார் ஜீவன்.அவரை அனைத்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்து செல்கின்றேன்.மனைவி,மச்சாள் எல்லோரும் வர அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.உள்ளுக்குள் ஒரு உதைப்பு. முன்பு பாரிஸில் விசுகுவை அவர்களின் கடையில் வைத்து இவளுக்கு அறிமுகப்படுத்தும்போது, விசுகுவின் மனைவி மற்றும் எனது மனைவி எல்லாம் நல்லூரில் ஒரே அயலைச் சேர்ந்தவர்களாகவும் ஒரே பாடசாலையில் படித்தவர்களாகவும் இருந்தார்கள்.அப்புறம் நான் தேமே என்று வாய் பார்க்க அவர்கள் கதைத்து கொண்டிருந்தார்கள். நல்லகாலம் அப்படி ஒன்றும் ஆகவில்லை.\nஎமது முற்றத்தில் இருந்த வெற்றிலை கொடியை கண்டதும் ஜீவன் பரவசத்துடன் ஓடிச்சென்று ஒரு இலை பறித்து சாப்பிட்டார். நான் முதல்நாள் ஒரு வெறும் வெற்றிலை சாப்பிட்டு தொண்டை கட்டி விட்டது.அவ்வளவு காரம். பின்பு பொதுவாக பல விடயங்களையும் பேசினோம்.அவர் சென்ற நாடுகள், எடுத்த படங்கள்.காங்கேசன் துறையில் விடுவித்த காணிகள் பள்ளிக்கூடங்கள் என்று பேச்சு சென்று கொண்டிருந்தது. ஜுஸ் சிற்றுண்டியுடன் சுவாரஸ்யமாய் கதைத்தோம். யாழ் இணையம் மூலமாக எவ்வளவு பேரை எங்கெங்கெல்லாமோ சந்திக்கிறோம். எந்த நாட்டுக்கு சென்றாலும் இது ஒரு நம்பிக்கையும் தைரியமும் தரும் என்றே நினைக்கிறன். பின்பு மீண்டும் சந்திப்பதாக கூறி சென்றார்.நானும் நான் நல்லூரில் நிக்கும்போது சந்திக்கிறேன் என்று சொன்னேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஇன்று ஒரு வியாழக்கிழமை நல்லூர் சிவன் கோவிலுக்கு சென்றோம்.கூட்டமில்லை. எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பாக பட்டுகள் சாத்தி அர்ச்சனைகள் செய்தோம். வழக்கம்போல் அம்பாளுக்கு பட்டுப்புடவை ஐயர் அதை அப்பொழுதே துர்க்கை அம்பாளின் மேனியில் சாத்தி விட்டார். பின்பு பிரகாரத்தை சுற்றும்போது சில நண்பர்களை சந்தித்தேன்.நெகிழ்ச்சியாய் உணர்ந்தேன். பின்பு முருகன் கோவிலுக்கும் போயிட்டு அப்படியே ஆட்டோவில் பெரிய கடைக்கு வந்து சில சாமான்களும் வாங்கிக் கொண்டு மதியம் மாலயன் கபேயில் சாப்பிட்டு விட்டு வந்தோம். எனது மச்சாள் (அண்ணன் மனைவி).காலமாகி விட்டார். அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராய் பணி புரிந்தவர்.நிறைய ஆசிரியர்களும் மாணவர்களும் பெருந்திரளாக வந்திருந்து அவருக்கு அஞ்சலி செய்தார்கள்.\nசம்பவம் : சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால் தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள்.\nஅது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா.\nமனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன் கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும் அப்படியா நான் பார்க்���வே இல்லை.....\nமனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன் கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும் அப்படியா நான் பார்க்கவே இல்லை.....\nசுவியர் மச்சான் மச்சாளை திருமணம் செய்யும் எமது காலத்திலேயே அழிந்துவிடும் என எண்ணினேன்.பரவாயில்லை இன்னும் நீடிக்குதே.\nஎனது மகளுக்கும் வரன் பார்க்குறோம் நெருங்கிய உறவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டா.\nயாத்திரை தொடரட்டும் சுவி காவி அணியல்ல ஆனால் பின்னால் வருகிறோம்\n3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:\nயாத்திரை தொடரட்டும் சுவி காவி அணியல்ல ஆனால் பின்னால் வருகிறோம்\nஎன்ன ராசன் முந்தநாள்த்தானே கலியாணம் ஆச்சுது....அதுக்கிடையிலை இஞ்சை தடக்குப்படுறீங்க...\nஎன்ன ராசன் முந்தநாள்த்தானே கலியாணம் ஆச்சுது....அதுக்கிடையிலை இஞ்சை தடக்குப்படுறீங்க...\nசச்ச அப்படி ஒன்றும் இல்ல சும்மா பாதையால தேர் போகும் போது பக்திப்பரவசத்தில் எட்டி நின்று பார்ப்பது வழமை தானே அண்ணே\nஅனுபவங்களை உண்மையா எழுதுவது இதுதான்\nஎதையுமே பொய்யாக இல்லாமல், திரிக்காமல் எழுதும் உங்கள் எழுத்துநடை பிடித்திருக்கு.\nஅருமையான தொடர் சுவி..... தொடருங்கள்.....\nசுவியர்....நெருங்கி வந்திட்டியள் போல கிடக்கு\nமனதை மிகவும் பாதித்த மரணங்களில்....அதுவும் ஒன்று...\nஇன்று ஆடி அமாவாசை. நானும் மனைவியும் மகனுமாய் பஸ்ஸில் கீரிமலை சென்றோம். நான் அங்கு ஒரு குருக்களுடன் இருந்து கொண்டு எமது தந்தையருக்கு எள்ளும் நீரும் இறைத்து ஈமக்கடன்கள் செய்து கடலில் நீராடிக் கொண்டிருக்கும் பொழுது முதலில் விநாயகர் வர அடுத்தடுத்து சிவன் பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை என நிறைய தெய்வங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக வந்து உரிய இடங்களில் கொலுவிருக்கின்றனர். பின் கடலில் தீர்த்தமாடல் நடை பெறுகின்றது.அர்ச்சகர்கள் பக்தி சிரத்தையுடன் கடலில் செய்து பூசை கொண்டிருந்தார்கள்.ஏராளமான பக்தர்களுக்கிடையில் நானும் நெருக்குப்பட்டுக்கொண்டு முன்னால் நின்று கண்குளிர தரிசிக்கின்றேன். அதே நெருக்குதல்களுடன் ஒரு போத்திலில் தீர்த்தம் எடுத்து கொண்டு வெளியே வருகின்றோம். கேணியிலும் ஏராளமான சனம் நீராடுகின்றனர். தாய்க்கும் தண்ணீருக்கும் தோஷம் கிடையாது.பார்க்கவும் கூடாது. மனசுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது. தண்ணீர் பந்தலில் சுட சுட கோப்பியும் வாங்கி குடித்து விட்டு நகுலேஸ்வரர் ஆலயத்துக்கு வருகின்றோம். உள்ளே சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வீட்டுக்கு வருகின்றோம்.\nஅடுத்தடுத்த நாட்கள் உறவினர் வீடுகள், நண்பர்கள் மற்றும் நல்லூரில் எமது காணிகள்,வீடுகள் என்று பார்த்து விட்டு வந்தோம். பெரும்பாலும் நானிங்கு சைக்கிளில்தான் சுற்றித் திரிவது. இங்கு ஒரு மூன்று கி.மீ ஓட களைப்பு வந்திடும், வியர்வை வராது.அங்கு நன்றாக வியர்க்கிறது.\nசம்பவம் : எனது சிறிய வயதில் தாயார் மறுமணம் புரிந்து தெல்லிப்பளை வந்திருந்தார்.நான் அம்மம்மா, மாமாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்து கொண்டு இருந்தேன். (அப்போது மூன்று வயதில் அரிவரி வகுப்பு போகிறதென்று நினைக்கிறன். பதினாலு வயதில் . s .s .l .c எடுத்தனான். எட்டாம் வகுப்பின் (jsc) பின் ஒன்பதாம் வகுப்பு (prop) இருமுறை படிக்க வேண்டும்).\nஎனது சின்னையா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து என்னை அங்கு கூட்டிக்கொண்டு போய் இருந்துவிட்டு பின் திங்கள் காலை என்னை இங்கு கொண்டுவந்து விடுவார்.ஒவ்வொரு வருடமும் அவருடன்தான் ஆடிஅமாவாசை அன்று கீரிமலை போய் வருவது வழக்கம். அதுவும் வீட்டில் இருந்து கொல்லங்கலட்டி ஊடாக கல்லுக்காட்டு பாதையில்தான் போய் வருவது.சின்னையா என்னை தோளில் தூக்கிக்கொண்டுதான் போவார்.நான் தந்தையை கண்டதில்லை ஆனால் சின்னையாவும் ஆத்தையும் (அவரின் தாயார்) என்னை தந்தை தாயை விட மேலாக அப்படித் தங்குவார்கள். பிறகு அவர் ஒரு சைக்கிள் வாங்கி விட்டார்.அவர் ஒரு சைக்கிள் ஓட்ட வீரன். அங்கிருந்து மடு, வவுனியா எல்லா இடமும் அதில்தான் போய் வருவார். அங்கு எப்படியும் மாதம் ஒருமுறை பங்கு இறைச்சி போடுவார்கள்.அதை அம்மா சமைத்து வாழை இலையில் கட்டி மோட்டர் மா (ஹார்லிக்ஸ்) போத்தலில் எலும்பு சூப் எல்லாம் வைத்து குடுத்து விட்டால் அதை அந்த தெய்வம் இங்கே எனக்கு கொண்டுவந்து தந்து விட்டுத்தான் போய் அவர் சாப்பிடுவார்.\nஒவ்வொரு விடுமுறைக்க���ம் அவர் யாழ்ப்பாணம் வந்து என்னை கூட்டிக்கொண்டு போவது வழக்கமாகி விட்டது.நானும் வளர்ந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் காலை நாலுமணிக்கு என்ன குளிர் எண்டாலும் சரி, மழை எண்டாலும் சரி தலையில் கோணிச்சாக்கை போட்டுக்கொண்டு கையில் அரிக்கன் லாம்புடன் எங்களுடைய பனங்காணிகளுக்கு சென்று ஓலைகள், மட்டைகள், பன்னாடைகள், சாணிகள் எல்லாம் பொறுக்கி உரிய இடத்தில் போட்டு விட்டு, வேலிகளின் குப்பைகள் எல்லாம் கூட்டிப் போட்டு விட்டு வர எட்டு மணியாகிவிடும்.(இவையெல்லாம் பெண்களின் தனியான வருமானம்). பின்பு சின்னையாவுடன் சேர்ந்து வேலைக்கு போவேன். மாலையில் வரும்பொழுது அவர் கொட்டிலில் நல்லா கள்ளு குடிப்பார். எனக்கு டேஸ்ட்டுகள் வாங்கி தருவார். அப்போது அவரிடம் இருந்து கணீரென்ற குரலில் காத்தவராயன் கூத்து, ஏழுபிள்ளை நல்லதங்காள்.அரிச்சந்திரன் மயான காண்டம், பட்டி விக்கிரமாதித்தன் என்று தங்கு தடையின்றி ஒரு பிசிறின்றி பாடுவார். வீட்டிலும் அக்கம் பக்கத்தவர்கள் வந்திருந்து பாடல்கள் கேட்பதற்காகவே கள்ளு வாங்கி குடுப்பினம்.\nசில வருடங்களின் எனக்கு தம்பியும், மேலும் சில வருடங்களின் பின் இரணைப்பிள்ளைகளாக இரு தங்கைகளும் பிறக்கின்றார்கள். எங்கள் வீட்டின் அருகில் ஒரு காளி கோவில் உண்டு. அந்த கோவிலின் விளக்குகள்,தீபங்கள்,தட்டங்கள் எல்லாம் நானும் இன்னும் ஓரிரு பொடியாளும் சேர்ந்து புளி போட்டு கழுவுவோம். அந்தக்கோவிலின் திருவிழாவில் வைந்தன் அடி என்று சொல்லப்படும் கோலாட்டம் மிகவும் பிரசித்தமானது.நிறைய கூத்துக்கள் நடைபெறும். இப்பொழுது அந்தக்கோயில் கொஞ்சம் சிதிலமடைந்து காடு மண்டிப்போய் இருக்கின்றது.பார்க்கும்போது மனம் மிகவும் வேதனையாய் இருந்தது.பின்னாளில் ஆத்தையும் சின்னையாவும் காலமாகிவிட அம்மாவும் தம்பி தங்கைகளுடன் யாழ்ப்பாணம் வந்து விட்டார்.அங்கே மறக்க முடியாத பல நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கின்றன.....\nபதினாலு வயதில் . s .s .l .c எடுத்தனான். எட்டாம் வகுப்பின் (jsc) பின் ஒன்பதாம் வகுப்பு (prop) இருமுறை படிக்க வேண்டும்).\nசுவி நான் இந்துவில் படிக்கும் போதும் 8க்கு பின் 9(பிறெப்)பின்பு தான் 10.\nசுவி அண்ணா, திருத்தல தரிசனத்துடன் உங்கள் பழைய நினைவுகளையும் சேர்த்து மிக அருமையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.\nஇன்று நல்லூர் கொடியேற்றம்.எனது மனைவியும் இந்தப் பயணத்தில் முருகனின் சில திருவிழாக்கள் என்றாலும் பார்த்தே தீருவது என்று பிடிவாதமாய் இருந்தாள்.ஏராளமான பக்தர்கள்,எப்படியோ கோவிலின் உள்ளே மிக அருகே சென்று அமர்ந்து கொண்டோம்.சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் இந்த சந்தர்ப்பம் கூடி வருது. கண்கள் குணமாகி பார்வை மறைக்கிறது.\"முருகனுக்கு அரோகரா\" எனும் சொல்லைத் தவிர்த்து வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை. பறவைகள் எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற தான் பிறந்த மரத்துக்குத்தான் வந்து சேரும். வசந்த மண்டப பூசை முடித்து என் அருகாக அழகிய மயில் வாகனத்தில் முருகப் பெருமானும் பின்னால் வள்ளி தெய்வானையும் வந்து கொடிமரத்துக்கு பக்கத்தில் நிக்கிறார்கள்.\nஅர்ச்சகர்களின் வேத மந்திர ஒலியுடன் மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா என்னும் கோஷத்துடன் கொடி ஏறுகின்றது. கண்கள் குளிரத் தரிசித்து விட்டோம். இனி திருவிழா முடிந்து கொடி இறக்கும்போது ஊரில் நிக்க மாட்டோம் என நினைக்கையில் மனதில் சிறு சலனம். முருகா என்று நெஞ்சம் விம்ம உள்வீதி வலம் வந்து வெளியே வருகின்றோம்.\nஅடுத்தநாள் மனைவியும் மகனும் பாசையூர் அந்தோனியார் சர்ச்சுக்கு போய் விட்டு வருகிறார்கள். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் போக முடியவில்லை.\nமகன் இரண்டு கிழமை விடுமுறையில் வந்ததால் அவரை வழியனுப்ப மீண்டும் கொழும்புக்கு வானில் வருகின்றோம். வரும் வழியில் வவுனியாவில் எனது மச்சாள் வீட்டிற்கு செல்கின்றோம்.(அவர் அங்கு ஒரு பாடசாலை அதிபராக கடமையாற்றுகின்றார்).அங்கு அக்கா தங்கை என்று பல உறவினர்கள் இருக்கின்றனர்.நான் அங்கு இருக்கும்போது எல்லோரும் ஒரே அயலுக்குள்தான் இருந்தோம். அப்போது எல்லோரும் சிறு பிள்ளைகள்.இப்ப அவர்களில் அநேகமானோர் வவுனியாவில் அங்கங்கே இருக்கின்றார்கள். நேரம் இரவாகி விட்டது.நானும் மோட்டுத்தனமாக அறிவிக்காமல் போய் இறங்கி விட்டேன்.\nஅவளுக்கு எதிர்பாராமல் என்னையும் தமக்கை மற்றும் மகனையும் பார்த்ததும் அளவற்ற சந்தோசம்.என் பிள்ளைகளை தூக்கி வளர்த்தவர்கள். அவள் கணவர் உடனே போன் எடுத்து எல்லோருக்கும் சொல்லுகின்றார்.அத்தான் அக்கா வந்திருக்கினம்.இரவாயிட்டுது எல்லா இடமும் வர ஏலாது நீங்கள் வாங்கோ என்று. அடுத்த ஒரு மணித்தியாலத்துக்குள் அவர்கள�� அவர்களின் மருமக்கள் பேரன் பேத்திகள் என்று நாற்பது ஐம்பது பேர் வந்து இறங்குகின்றார்கள். ஒவ்வொருவர் கையிலும் அவர்கள் இரவு சாப்பாட்டுக்கு தயாராக வைத்திருந்த அத்தனை உணவுப்பதார்த்தங்களும் இருக்கின்றன. நான் என்ன புண்ணியம் செய்தேன் இவர்களை உறவாய் பெறுவதற்கு.\nஇரவு ஒரு மணியளவில் விடை பெற்று புறப்பட்டோம் மேலும் கொழும்பிலும் பல உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாளை மறுநாள் அவருக்கு விமானம்.அதனால் இன்று காலை கொழும்பில் கொட்டகேனா அந்தோனியார் சர்ச்சுக்கு சென்றோம்.அங்கு உப்பும்,மிளகும் காணிக்கை வைத்து வணங்கினோம்.\nபின்பு முன்னால் இருக்கும் வீரமாகாளி அம்மன்கோவிலுக்கும்,பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்கும் சென்று அர்ச்சனைகள் செய்து வணங்கி விட்டு வந்தோம். பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலின் வெளியே சனீஸ்வரப் ப்ரிதிக்காகவும் தோஷ நிவர்த்திக்காகவும் ஒரு பெரிய காகத்தின் சிலை வைத்து அதைச்சுற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குகின்றனர்.நாங்களும் தீபமேற்றி வணங்கி விட்டு வருகின்றோம். வெளியே கடையில் தேனீர் வடைகள் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் மணிக்கடைகளில் இவர்கள் ஞாபகார்த்தமாக சில பொருட்களை வாங்குகின்றனர். நான் கொஞ்சம் பெரிய மடுமாதா சுருவம் ஒன்று வாங்குகின்றேன்.\nசம்பவம் : (1) 1988/89 ம் ஆண்டு என நினைக்கின்றேன்.அன்றும் நல்லூர் கொடியேற்றம். நான் எனது மகளுடன் தனியாக வந்து கொடிக்கம்பத்துக்கு அருகில் நிக்கிறேன்.அவளோ சிறுமி.எனது தோளில் இருக்கின்றாள்.கொடியேற்றம் முடிந்ததும் சனம் தள்ளு முள்ளுப்பட்டு நெருக்குகின்றது.ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தாள முடியவில்லை.அவளை அந்த கம்பிக்கு உள்ளே இறக்கி விட்டு விட்டேன்.அது சிரித்துக் கொண்டு நிக்குது.அபாயம் புரியாமல், நான் தாக்குப்பிடித்து சனம் குறைத்ததும் தூக்கிக் கொண்டுவந்து விட்டேன். இன்று நினைக்கையிலும் வேர்க்கிறது.....\nசம்பவம் : (2) பிரான்சில் நான் இருக்கும் இடத்துக்கு அருகே ஒரு மலையில் ஒரு மாதா கோவில் உண்டு.கதிரை மாதா என்று சொல்லுவோம்.பாலகன் ஜேசுவை மடியில் வைத்துக் கொண்டு கதிரையில் அமர்ந்திருப்பார். அங்கு ஒரு கண்ணாடி அறையில் பல இடங்களில் இருக்கும் பிரசித்தமான மாதா,அந்தோனியார்,ஜோசெப்,மைக்கல் சம்மனசு மற்றும் புனிதர்களின் சுருவங்கள் இர���க்கின்றன.அவற்றை பார்க்கும் போது நினைப்பதுண்டு நான் நாட்டுக்கு போனால் மடுமாதாவின் சுருவம் ஒன்று வாங்கி வந்து அவர்களின் அனுமதி பெற்று அங்கே வைக்க வேண்டும் என்று. நாங்கள் ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் அங்கு போய் வருவது வழக்கம். இப்போதும் அங்கு சென்று வந்துதான் எழுதுகின்றேன். அங்கே அந்த மடுமாதா ஜம் என்று விற்றிருக்கின்றா. நான் மடு பக்கத்தில் சுமார் ஒரு வருடம் காட்டிலாகா வேலைகள் செய்திருக்கின்றேன்.தினமும் மடுக்கோவிலில்தான் குளிக்கிறதும் குடிப்பதற்கு தண்ணீரும் ட்ராக்ட்டரில் எடுத்து கொண்டு வாடிக்கு போவது வழக்கம்.அதனால் அவவின் மீது மிகுந்த அன்பு உண்டு.\nமீண்டும் ஒரு முறை நல்லூருக்கும் .......கீரி மலைக்கும் போய்....வந்த மாதிரி ஒர் உணர்வு.....\nவெகு சிலரால் மட்டுமே......தான் சென்ற இடங்களுக்கு.....வாசகர்களையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியும்...\nமடு மாதாவின்நினைவுகள்....என்னிடம் இப்போதும் உடனிருக்கின்றன\nஅங்கு வாங்கிய சிலைகளை......ஊரில் இருப்பவர்களிடம் கொடுத்து விட்டேன்\nஒரு தண்ணீர் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் கான் ஒன்று...என்னிடம் உள்ளது\nஎன்ன செய்வது என்று தெரியவில்லை.....\nமீண்டும் ஒரு முறை நல்லூருக்கும் .......கீரி மலைக்கும் போய்....வந்த மாதிரி ஒர் உணர்வு.....\nவெகு சிலரால் மட்டுமே......தான் சென்ற இடங்களுக்கு.....வாசகர்களையும் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியும்...\nமடு மாதாவின்நினைவுகள்....என்னிடம் இப்போதும் உடனிருக்கின்றன\nஅங்கு வாங்கிய சிலைகளை......ஊரில் இருப்பவர்களிடம் கொடுத்து விட்டேன்\nஒரு தண்ணீர் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் கான் ஒன்று...என்னிடம் உள்ளது\nஎன்ன செய்வது என்று தெரியவில்லை.....\nஉங்கள் வீட்டில் பூக்கண்டுகள் இருந்தால் அவற்றில் விடலாம்......சிறிய போத்தில் என்றால் அது பூசை அறையில் ஒருபக்கத்தில் இருந்திட்டு போகட்டுமே.......\nஇன்று இரவு மகனை விமானத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வருகிறோம். ஒரு செவ்வாய்கிழமை எதிர்பாராமல் ஜீவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.எங்கை அண்ணை நிக்கிறீங்கள், உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார்.நானும் நீங்கள் வாருங்கோ நானும் சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுகின்றேன் என்கிறேன். நானும் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவரும் ஒரு ஸ்கூட்டரில் இன்னொரு ஸ்மார்ட்டான யங்மான் உடன் வந்திறங்குகின்றார். கொஞ்சம் புரிந்தாலும் அவரின் அறிமுகத்துக்காக காத்திருந்தேன்.அவர் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நிஜமாகவே ஆச்சரியமான விடயம்.\"முனி\" என்றும் \"தனி\" என்றும் யாழில் பெயர்கொண்ட கனிவான அந்த இளைஞர் பெயருக்கு ஏற்றாற் போல் ராஜாவாகவே இருந்தார். வீட்டில் இருந்து கதைத்து கொண்டிருந்தோம். வெய்யில் நேரமாய் இருந்ததால் ஜூஸ் ட்ரேயில் வந்தது.மூவரும் எடுத்து குடித்துக் கொண்டே கதைத்தோம்.(இப்படி விருந்தினர் வரும் போதுதான் எனக்கும் ட்ரேயில் உபசரிப்பு நடக்கும்).\nபின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோருக்கும் ஜீவனை நன்றாக தெரிந்திருக்கின்றது. அங்கு வடையும் பால் தேநீரும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தோம். மீண்டும் நாளை கண்டிப்பாக சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றோம். நானும் அடுத்தநாள் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசு கொடுக்கவேண்டும் என்று தயார் நிலையில் இருந்தேன்.ஆனால் பின்பு அவர்களை சந்திக்க முடியவில்லை. தனி அவசரமாக ஊருக்கு போய் விட்டதாக ஜீவன் தகவல் சொன்னார்.\nஇன்று புதன்கிழமை காலை நான் சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினேன்.ஓட்டுமடத்தில் ஒரு நண்பரை சந்தித்துவிட்டு அப்படியே காக்கைதீவு வழியாக கல்லுண்டாய் வைரவர் கோவிலுக்கு சென்றேன். அந்த வழியெங்கும் யந்திரங்களுடன் உதவியுடன் பெரிய பெரிய குழாய்கள் தாட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒருவேளை காரைநகருக்கு குடிநீர் விநியோகத்துக்காக இருக்கலாம்.அதேபோல் பண்ணைக்கடல் பக்கமும் செய்கிறார்கள். கோவிலில் சனம் இல்லை. சிதறு தேங்காய் போட்டு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு வயல் வெளியைக்கடந்து, சரியான காற்று.அந்த வெளியில் எதிர்திசையில் சைக்கிள் மிதிப்பதே கஷ்டமாய் இருக்கிறது. அங்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டு நவாலி மூத்தவிநாயகர் கோவிலுக்கு வருகின்றேன். அந்த கோயில் குளத்தில் நீர் வற்றிப்போய் தாமரை கொடிகள் எல்லாம் காய்ந்து போய் கிடக்கின்றன. கிணற்றில் நீர் அள்ளி கை ,கால் அலம்பி கோயிலுக்குள் சென்று வணங்கிவிட்���ு, (பொதுவாய் நான் எல்லா கோவிலுக்கும் சிதறுதேங்காய் போட்டு கற்பூரம் ஏற்றி வழிபடுவதே வழக்கம்). மானிப்பாய் விதியை பிடித்து ஆறுகால் மடம் கோம்பையன் மணல் சுடலைக்கு வந்தேன்.அந்த சுடலை வைரவரையும் வணங்கி கொஞ்ச நேரம் அங்கு உட்க்காந்திருந்து விட்டு ஐயனார் கோயிலடிக்கு வந்தேன்.அங்கு ஒரு பெட்டிக்கடையில் அருமையான ருசியுடன் மோர் விற்கிறார்கள்.அமிர்தமாய் இருந்தது. தாகம் தீர வாங்கிக் குடித்து விட்டு வீட்டுக்கும் பைக்கட்டில் தயிர் வாங்கிக் கொண்டு ஐயனாரையும் தரிசித்து விட்டு தட்டாதெரு சந்தியால் வீட்டுக்கு வந்தேன். சுமார் பத்து கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் ஓடியது எனக்கே வியப்பாய் இருந்தது.......\nசம்பவம் : நான் முன்பு வேலை செய்யும் காலத்தில் இரவிரவாக வேலைகள் செய்வது வழக்கம். அந்நேரத்தில் வாகனங்கள் ஓடி பரிசோதிப்பதற்காக காக்கைதீவு வீதியைத்தான் பயன்படுத்துவது. அப்போது கல்லுண்டாய் வைரவர் கோவில் மிகவும் சிறிது. மாலை நேரமானாலே அங்கு யாரும் போய்வர மாட்டார்கள். ஆனால் இரவு ஒரு மணிக்குக் கூட நானும் எனது நண்பரும் (அப்போது அவர் நவாலியில் இருந்தார்).அங்கு போய் கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு வருவோம்.....\nஅதுபோல் நவாலி மூத்தவிநாயகர் கோவில் குளத்திலும் மாரிகாலத்தில் தண்ணீர் மேலால் தளும்பும்.தாமரை பூக்களும், இலைகளும் நிறைந்து மிக மிக அழகாய் இருக்கும்.தாமரைக்குளத்தில் அந்தக் குளிர்ச்சியில் நீந்திக் குளிப்பது ஒரு சுகம். வயலில் வேலை செய்பவர்கள் என்று நிறைய ஆட்கள் வந்து நீராடுவார்கள். நான் பல தடவை அங்கு நீராடியிருக்கின்றேன்.எனது தந்தையாரும் வவுனியாவில் ஒரு குளத்தில் நண்பர் ஒருவருக்கு உதவி செய்யப்போய்த்தான் குளத்தில் கொடிகளில் சிக்குப்பட்டு இறந்தவர்.....\nகோம்பையன் மணல் சுடலையில் பல பெரிய பெரிய தென்னைகள் இருக்கின்றன. அதில் ஒரு தென்னை மரம் எனது தந்தையாரை புதைத்த இடத்தில் வைத்தது. இறந்த உறவினர்களைத் தகனம் செய்ய போகும் சமயங்களில் பெரியவர்கள் சொல்வார்கள்.அவர் அகால மரணம் அடைந்ததால் தகனம் செய்யவில்லை. நான் எப்பொழுது அங்கு சென்றாலும் அதன் கீழ் சாய்ந்து நிப்பது வழக்கம்.......\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசுவி அன்னாரின் எம்மதமும் சம்மதம். வரவேற்க தக்கது .. பயணத்�� தொடர் சுவாரசியமானது தொடரட்டும்\nஅன்று ஒரு வெள்ளிகிழமை. கச்சேரி நல்லூர் வீதியில் இருக்கும் நாச்சியம்மா கோவிலில் வரலட்சுமி பூசை மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. ஏராளமான பெண்கள் அதில் கலந்து கொண்டு திரு விளக்கு பூசை செய்து மங்கலநூல் பெற்றுக்கொண்டார்கள்.எனது மனைவியும் அதில் கலந்து கொண்டிருந்தார்.அன்று அதிக நேரம் அந்த கோவிலில் இருந்தோம். அங்கிருந்து சிறிது தூரத்தில் எனது காணியும் மாமி வீடுகளும் இருந்ததால் நான் அங்கும் இங்குமாக சென்று வந்தேன். பின்பு நான் சைக்கிளில் வீரமாகாளி அம்மன் கோவில்,கலட்டி அம்மன் கோவில்,கே.கே.எஸ்.வீதியில் நாச்சிமார் கோவில் எல்லாத்துக்கும் சென்று வந்தேன்.\nஅடுத்தநாள் வீட்டில் இருந்து நடந்து பெரியகடை தொடர்ந்து கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கும் போய் வந்தேன். திருவிழா காலமாதலால் வீதிகள் எல்லாம் சுத்தமாய் இருந்தன.மக்களின் முகங்களில் பக்திப் பரவசம் தெரிகின்றது. இப்பொழுதும் முத்தவெளியில் வாகன அனுமதிபத்திரம் எடுப்பதற்குரிய பரீட்சைகளும் வாகன ஒட்டங்களும் நடக்கின்றன.நிறைய பெண்பிள்ளைகள் ஸ்கூட்டர் அனுமதிப்பத்திரம் எடுக்க காத்திருந்தார்கள். நானும் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வணங்கி விட்டு வந்தேன். கோவிலை பெரிதாகவும் அழகாகவும் கட்டியிருந்தார்கள்.கோட்டை அகழிப்பக்கமாக அதிக ஆண்கள் பெண்கள் நடமாடுகின்றார்கள்......\nசம்பவம் : நல்லூரில் எங்கள் வீடும் எனது (முறையில்) பெரியம்மா வீடும் எனது வளவுக் காணியும் ஒரு முக்கோணமாக (ஃ ) இருக்கும். அதை சுற்றி வேறு மாமிமார்,மச்சான் வீடுகள் ஏழு எட்டு உண்டு.நான் சவூதி போய் வந்திருந்த நேரம்.எங்கள் வீட்டில் டீ .வீ ,டெக், ஓடியோ கேசட் போடும் ரேடியோ, காஸ் அடுப்பு என்று நிறைய பொருட்கள் இருந்தன.ஏராளமான வீடியோ,ஓடியோ கேசட்டுகள்.(தமிழ்,ஹிந்தி, மலையாளம் என்று). எல்லோரும் எங்கள் வீட்டில் நிறைந்திருப்பினம்.\nநான் கடையில் இருந்து வேலை முடிந்ததும் நேராக மோட்டார் சைக்கிளில் (ஹோண்டா 125, ஆனால் 200 இஞ்சின் பூட்டியிருந்தேன்). அம்மா வீட்டுக்கு சென்று( இந்து கல்லூரியடி) இருந்து தேனீர் குடித்து கதைத்து விட்டு பின் நல்லூருக்கு வருவது வழக்கம். அந்நேரம் அம்மாவுடன் சிறு பிரச்சினை, ஒரு வாரமாக வீட்டுக்கு போகவில்லை.நான் ஹோலில் இருக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்து அக்கா குழறிக்கொண்டு ஓடி வருகின்றா தம்பி அம்மா கிணத்துக்க விழுந்துட்டாடா என்று. நான் உடனே பதறி அடித்துக்கொண்டு எழுந்து ஓடி சைக்கிளை ஸ்டார் ட்பண்ணி படலையை இடித்துக் கொண்டு எடுக்க அக்காவும் ஐயோடா தம்பி உன்ர அம்மா இல்லடா என்ர அம்மா எங்கட கிணத்துக்குள் விழுந்திட்டா என்று சொல்ல நான் சைக்கிளை போட்டுட்டு பாய்ந்து போய் பார்க்கும்போது அவ கயித்தை பிடித்துக் கொண்டு நிக்கிறா.பிறகு இறங்கி அவவை வெளியே தூக்கியது.\nஎனது காணியில் லொறியால் பறித்து நிறைய வீர விறகு மரங்கள் உண்டு.தினமும் காலையில் நான் உடற்பயிற்சியாக வேர்த்து ஒழுக ஒழுக விறகு கொத்துவது வழக்கம். அன்றும் அப்படி கொத்தும்போது பெரியம்மா ஒரு பெரிய மூக்குப்பேணியில் சுத்தமான பசும்பால் தேத்தண்ணி கொண்டுவந்து தருகிறா.இவங்கள் எல்லோரும் ஜொள்ளு விட்டுக்கொண்டு பார்த்திருக்க நான் குடிப்பேன்.இது தினமும் கன காலமாய் நடந்தது.....\nஅருமை சுவி ஐயா அருமை\nபின்பு வெளியே நடந்து இந்து மைதானத்துக்குள்ளால் சென்று பள்ளிக்கூடத்தையும் பார்த்து கதைத்து கொண்டே கே .கே . எஸ் வீதிக்கு வந்தோம். அருகே நீலாம்பரி ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவன் அழைத்துச் சென்றார்.\nஅன்று சனிக்கிழமை பிரான்சில் எங்கள் அயலில் இருக்கும் நண்பர் அப்போது ஸ்ரீலங்காவில் இருந்தார்.அவர் என்னை பூம்புகார் நகருக்கு வரச்சொன்னார்.அரியாலைக்கு அருகே உள்ள இடம்.நானும் எனது மருமகளுடன் ஸ்கூட்டரில் அங்கு சென்றோம்.ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் சொன்ன ஒரு வைரவர் கோவில் சிதிலமடைந்து இருக்கு.அதை அவர் புணருத்தானம் செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்.அந்த வயிரவர் அவர்களின் குலதெய்வமான படியால் அவர்களது குடும்பத்தினரே பொறுப்பாக அதை செய்து முடித்திருந்தனர்.பல வருடங்களாகவும் சென்ற வருட ஆரம்ப மாதங்கள் வரை உடைந்து போய் இருந்த அந்த கோவில் சுமார் நான்கு மாதங்களில் புத்தம் புதுப் பொலிவுடன் பூரணமாக முடிவடைந்து கும்பாபிஷேகமும் முடிந்து விட்டிருந்தது.\nஇதில் விசேஷம் யாதெனில் அவர் முன்பு பெரிதாக சாமி,தெய்வம் என்று அலட்டிக் கொள்ளாதவர்.ஆனால் அது மிகவும் சக்திவாய்ந்த தெய்வம்.அவரையே தனக்கு உகந்தவராக தேர்ந்தெடுத்து தன் வேலைகளை முடித்து கொண்டது. மேலும் இன்னொருவரால் அங்கேயே தங்கியிருந்து இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. இன்னொரு விசேஷம் அந்தக் கோவிலில் இதுவரை உண்டியலும் இல்லை, ஐயரும் இல்லை. பக்தர்கள் பூசைப் பொருட்களுடன் சென்று தாங்களாகவே அங்கு பொங்கி படைத்து சாப்பிட்டு வருவார்கள்.அதை ஆரம்பித்த நாளில் இருந்து அவர் குடும்பத்தில் இருந்த சில பல தடைகள் துன்பங்கள் எல்லாம் முற்றாக விலகிப் போய் விட்டது. நாங்களும் தரிசித்து விட்டு வந்தோம்.\nஇன்று மாலை நல்லூரில் பத்தாம் நாள் மஞ்சத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நானும் மனைவியும் சென்று வந்தோம்.\nபிரான்சுக்கு வரும் நாள் கிட்டி விட்டதால் அடுத்தநாள் காலை வானில் கொழும்புக்கு புறப்பட்டோம்.\nவரும்பொழுது நாவற்குழியில் திரு ஆறுதிருமுருகன் அவர்களின் முயற்சியில் உருவான \"சிவபூமி\" என்னும் சிவாலயத்தை மனங்குளிரத் தரிசித்தோம். முகப்பில் பிள்ளையார், நந்தியும் அடுத்து ஆவுடையாருடன் அருகே நின்ற கோலத்தில் மாணிக்கவாசகரும் காட்சி தருகின்றனர். எல்லாம் கருங்கற்களால் ஆன சிலாவடிவங்கள்.உள்ளே வீதிகள் முழுதும் வரிசையாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். சுவர்கள் முழுதும் கருப்பு கிரானைட் கற்களில் திருவாசகம் முழுதும் கைகளால் பொழிந்து இருக்கின்றார்கள்.ஒரு அருமையான தரிசனம்.முடிந்தவர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஸ்தலம் சிவபூமி. தொடர்ந்து முள்ளியவளை நோக்கி பயணப்பட்டோம்.....\nசம்பவம் : நான் கல்லூரியில் படிக்கும்போது அங்குள்ள கேண்டீனில் வடை, போண்டா தேனீர் எல்லாம் கிடைக்கும். அண்ணல் கல்லூரியை விட்டு வெளியில் வந்தால் உடனே போவது கே.கே. எஸ் வீதியில் கல்லூரியின் முன்னால் இருந்த \"பத்மா கபே\"க்குத்தான். அங்கு எமது கையில் இருக்கும் காசுக்கு ஏற்ற சிற்றுண்டிகள் கிடைக்கும்.இப்பொழுது அந்தக் கடை அங்கு இல்லை.வேறு பெயரில் வேறொரு கடை உண்டு. நானும் ஜீவனும் தனியும் அந்த இடத்தில் நின்று சில படங்கள் எடுத்திருந்தோம்.\nபின்பு நான் கல்லூரி விட்டு அருகில் இருந்த கராஜில் வேலை செய்த காலத்தில் அந்தக் கடை முதலாளியின் கார் எங்கள் கராஜில்தான் வேலைக்கு வரும். எமது கராஜ் முதலாளி (நண்பனின் சித்தப்பா) ஒரு பதினோரு மணியளவில் ஆளுக்கு பத்து பத்து சதம் தந்து தேத்தண்ணி குடித்து விட்டு வர சொல்லி அனுப்புவார். ஒன்பது ஒன்பதரைக்கு வேலை ஆரம்பம்.ப���ினோரு மணி தேனீர். மூன்று மணி மத்தியான சாப்பாடு. பின் எட்டு எட்டரை வரை வேலை.அதன்பின் பிளவ்ஸ், மொக்கங்கடையில் சாப்பாடு.பின்பு செக்கன்ட் ஷோ படம்.இது தினசரி எமது டைம்டேபிள். நாங்களும் பத்மா கபேக்கு போவோம்.அங்கு கடை முதலாளி கல்லாவில் இருந்தால் எங்களைத் தனியாக உள்ளே கூட்டிக் கொண்டுபோய் வாழையிலையில் இடியாப்பமோ புட்டொ வைத்து முதல்நாள் மீன் குழம்பு,றால் குழம்பு என்று எது இருக்குதோ அவற்றைப் போட்டுத் தருவார். நாங்கள் பின்பு காசு குடுக்க போகும்போது ஒடுங்கடா என்று திரத்திவிடுவார்.\nநிறைய சம்பவங்கள், காலம் நேரம் கருதி பலவற்றைத் தவிர்த்து கொண்டு போகிறேன்.......\nஏன் சுவியண்ணா அவசரப் பட்டு முடிக்கிறீர்கள்\nகல்லுண்டாய் வைரவர் கோவில் மிகவும் சிறிது. மாலை நேரமானாலே அங்கு யாரும் போய்வர மாட்டார்கள். ஆனால் இரவு ஒரு மணிக்குக் கூட நானும் எனது நண்பரும் (அப்போது அவர் நவாலியில் இருந்தார்).அங்கு போய் கும்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்துவிட்டு வருவோம்.....\nஏற்கனவே வைரவரும் கறுப்பு......வாகனம் நாயும் கறுப்பு......நிலமை இப்பிடியிருக்க\nபத்மா கபே.....பழைய நினைவுகள்.....சிலவற்றைக் கிழறி விட்டு விட்டது\nபோதாக்குறைக்கு...... கமீதியா கபேயும் வந்து போகுது....\nஇந்தத் திருவாசக மணி மண்டபம்.....சந்தர்ப்பம் கிடைக்கும் போது.....கட்டாயம் பார்க்க வேண்டும்.....\nஇதற்கு.....நிலம் கொடுத்து உதவி செய்தவர்.....சிட்னியில் வசிக்கும்....வைத்திய கலாநிதி மனோமோகன் என்று நினைக்கிறேன்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா சட்டத்தின்பால் உள்ளதா நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக���கலாம் போல் தெரிகிறது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nதனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வ��ய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங��கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீ��ிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவ�� விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது. https://www.virakesari.lk/article/60648\nஅரசமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வு - இலங்கைக்கு பிரிட்டன் வேண்டுகோள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவரும் இதனை தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைஅரசாங்கத்தை அரசமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வை வழங்குமாறு பிரிட்டனின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/60694\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-18T16:06:17Z", "digest": "sha1:TMEE6T2AI2HSTHG6F7MY2E5RNRGMASUP", "length": 4822, "nlines": 86, "source_domain": "periyar.tv", "title": "மகாமகம் என்றால் என்ன? தந்தை பெரியார் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nCategory ஆசிரியர் உரை ந���கழ்வுகள் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaauinaatatau-patakaila-iraunatau-onapatau-paera-kaaitau", "date_download": "2019-07-18T16:20:50Z", "digest": "sha1:NFRGAWHNXOYYOTVZW6TX2JZDEDA6C7ST", "length": 3831, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "வௌிநாட்டு படகில் இருந்து ஒன்பது பேர் கைது! | Sankathi24", "raw_content": "\nவௌிநாட்டு படகில் இருந்து ஒன்பது பேர் கைது\nவெள்ளி ஜூலை 12, 2019\nவெளிநாட்டு படகு ஒன்றில் இருந்த 9 பேரை காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த வௌிநாட்டு படகில் இருந்து 60 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவியாழன் ஜூலை 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா\nவியாழன் ஜூலை 18, 2019\nதிருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும்\nபுகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு\nவியாழன் ஜூலை 18, 2019\n115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக\nலலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \nவியாழன் ஜூலை 18, 2019\nகீத் நொயார் கடத்தல் விவகாரம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2019-07-18T15:55:19Z", "digest": "sha1:GPALLF3FW5PSKNROKC4A7TYXVHBVMPDC", "length": 19664, "nlines": 225, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: திஸநாயகத்தின் தவறுகள்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்\nநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்\nஎன்ன துணிச்சலில் நீ எழுதினாய்\nவரலாறு அவனை விடுதலை செய்யும் வரையில் அவனை உயிருடன் விடுவார்களா சிங்கள அரசு என்பது கேள்வியாயுள்ளது தோழி....\nஇன்னுமொரு ஏக்கப் பெருமூச்சு தோழி.\n(வீடுவந்து சேர்ந்து விட்டேன். அகதிக்கு ஏது வீடு..\nதிச நாயகத்தின் மனித நேயமும்,\nபதைக்கும் சொற்களால் எழுதியிருக்கும் கவிதை உள் திரளும் வலி தொற்றிக் கொள்கிறது என்னையும்\nஎன்று தூர்ந்து போகும் உதிரச் சுனைகள் \nடங்கு டிங்கு டு said...\nபோர் கொள்ளையடித்துவிட்ட ஒரு தேசத்தில்\nநீ வாயைத் திறந்திருக்க வேண்டும்\nஉங்களைப் போன்றே கண்ணீருடன் நாமும்.\nநீங்கள் கடந்த பதிவில் சொல்லியிருந்த எத்துவாளி நீதிபதிகள் இதற்கும் கூட குரல் கொடுக்கக் காணோமே என்ற கேள்வி நமக்குள் எழுந்தாலும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை என்பதால் எமக்குள்ளே முணகிக்கொள்கிறோம்.\nகவிதைக்கான நோக்கம் சரியாக நிறைவேறியிருக்கிறது.\nநண்பன் இசை சொன்னதுபோல இந்த விஷ்யத்தை கட்டுரையாக்கியிருக்கும்பட்சத்தில் இன்னும் செறிவாக வந்திருக்குமோ என தோன்றுகிறது தமிழ்..\nஉன்னதம் செப் இதழில் வாசுதேவன் என நினைக்கிறேன் அவர் திஸ நாயகம் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் நல்ல பதிவு.\nஅதே இதழில் தீபச்செல்வன் முள்வேலி முகாம்களை நேரிடையாக பார்த்த பாதிப்பை கட்டுரையாக்கியுள்ளர்.\nகதிர் - ஈரோடு said...\nவலியை மிகச்சரியாக பகிர்ந்துள்ளீர்கள் தமிழ்\nகையறு நிலையில் படித்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது\nதிஸநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பல்வேறு சர்வதேச அதிருப்திகள், அழுத்தங்கள் மிகுந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றே நினைக்கிறேன்.\n\"ம்... கனடாவில் உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.\nபத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது சகல தரப்பினரும் கிளர்ந்தெழ வேண்டிய நேரம் இது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகத் திரள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகாரங்களின் மீதான அழுத்தம் கனமாகும். ஆனால், அதிகாரங்களிடம் சட்டமும் ஆயுதங்களும் இருக்கின்றன. எருமை மாட்டில் மழை பெய்தாற்போல அவர்கள் நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொள்வார்களாயிருக்கும்.\n\"என்ற வரியை ரசித்தேன். அழிவிலும் எங்கிருந்தோ அழகியல் வந்துவிடுகிறது. நான் இப்படிச் சொல்வது எனக்கே குரூரமாகத் தோன்றுகிறது.\nஆகச் சிறந்த கட்டுரை என்ற ஒன்று இருக்கிறதா என்ன:) ஆனால், எழுதவே நினைத்திருக்கிறேன். திஸநாயகத்தைப் பற்றி மட்டுமல்லாது அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் வன்முறைகள் பற்றி... ஆலோசனைக்கு நன்றி. வாழ்க்கை எப்படிப் போகிறது:) ஆனால், எழுதவே நினைத்திருக்கிறேன். திஸநாயகத்தைப் பற்றி மட்டுமல்லாது அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் வன்முறைகள் பற்றி... ஆலோசனைக்கு நன்றி. வாழ்க்கை எப்படிப் போகிறது\n'எத்துவாளி நீதிபதிகள்' என்றைக்கு வாய்திறந்திருக்கிறார்கள் அரசின் அடக்குமுறைகள் குறித்து மெளனமாக இருப்பதே நன்றிக்கடன்:)\nஎங்கே 'பதிவெழுத வந்த கதை' உன்னதம் நான் இன்னும் படிக்கவில்லை. தீபச்செல்வனின் கட்டுரை படித்துவிட்டேன். ஆம்... கட்டுரை கவிதையைக் காட்டிலும் பலரைச் சென்றடைகிறது. வாசிக்க இலகுவானதாக இருக்கிறதோ என்னவோ... தொடர்ந்து என் வலைப்பூ பக்கம் வந்து வாசித்துக் கருத்துச் சொல்வதற்கு நன்றிகள்.\nதிஸநாயகத்தை விடுதலை செய்வதை இலங்கை அரசு தனது சுயமதிப்புக்கு நேர்ந்த இழிவாகவே கருதும். அதனால், தண்டனையைக் குறைக்கலாம். குறைக்காது போனாலும் 'சண்டியர்களை'யார் என்ன சொல்வது\nஇலங்கையில் போர் ஓய்ந்து விட்டது, நடந்தது நடந்து விட்டது என்கிற போர்வையில் ஈழப்பிரச்ச��ையில் கவனம் திசை திரும்ப கூடாது, இன்னும் அதிக சிரத்தை வேண்டும் என்பதை உரத்து சொல்ல இது இன்னொரு சம்பவம். போரில் முதலில் கொல்லபடுவது உண்மை தான். அதனாலே உண்மையை எழுதுபவர்களை அவர்களுக்கு பிடிப்பதே இல்லை.\nஉங்கள் அபிமான நடிகரின் இந்துத்துவப் பாசிச முகம் இங்கே கிழிந்து தொங்குகிறது. உடனே வரவும்\nஎன்னை கேட்டால் ஈழ உறவுகள் .. இந்த தொலைதொடர்பு விசயத்தில் சரியாக இயங்கவில்லை என்றே தோன்றுகிறது.. சன் தொலைகாட்சிக்கும் கருநாகதிற்கும் சண்டை என தெரிந்த உடனே அடுத்த ஒரு மாதத்தில் கருநாகத்தின் தொல்லை காட்சியை தொடங்குகிறார்கள்.. ஈழ விடுதலை போர் ஆரம்பித்து இவ்வளவு நாள் ஆகியும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு சார்பாக ஒரு தொலைகாட்சியும் தொடங்கவில்லை..இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் அந்நிய வருவாயே ஈழதமிழர்களால் தான் வருகிறது.. இங்கே ஆளுக்கு ஒரு கட்சிக்கு தொல்லை காட்சிகளை வைத்து இருக்கிறார்கள்.. எவனும் ஈழதமிழன் அவதியை காட்ட வக்கில்லை..குறைந்த பட்சம் ஈழ விடுதலைக்காக போராடும் நெடுமாறன் வைகோ போன்றவர்களுக்காக தொலைகாட்சி தொடங்க ஈழ தமிழர்கள் நிதி உதவி செய்திருக்கலாம்..இங்கு திசநாயகத்தின் கைதுகாக இணையத்தில் கூடி கும்மியடித்து கொண்டிருந்தால் என்ன பயன்இன்னும் பலர் இங்கே மெரினா கடற்கரையில் கருநாகத்தின் அற்புத சுகமளிக்கும் அதியுண்ணத நாடகத்தினை நம்பி ஈழத்தில் அனைவரும் நன்றாக வாழ்கிறார்கள் என நினைத்து கொண்டுள்ளார்கள்.. இவ்வறான ஊடக தெம்பில் தான்.. கோவையில் உலக தமிழ் மாநாட்டை கூட்டுகிறானாம் கபோதி..தமிழ் தமிழ் ஓலவாயால் ஒலமிட்டு தமிழினத்தை டில்லி காரனிடமும் சிங்களவனிடமும் கூட்டிகொடுக்கும் இந்த கபோதியின் மாநாட்டிற்கு யாரும் செல்ல கூடாது என அக்கா தமிழ்நதி முதற்கொண்டு அனைத்து நல்லுள்ளங்களையும் மண்டியிட்டு கேட்டு கொள்கிறேன்\nஉயிருடன் இருப்பதை உணர்த்தும் சுவாசம்.....\nஈழம் குறித்த பிஞ்ஞவீனத்துவக் கதை அல்லது உரையாடல்\n‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/20/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2019-07-18T16:23:11Z", "digest": "sha1:FEX5E3K7EPRBOXOUPZGIG3QGSSM6ZQDL", "length": 16593, "nlines": 102, "source_domain": "www.alaikal.com", "title": "பாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nபாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு\nபாண்டிய நிலா புத்தகம் அச்சானது நாளை வெளியீடு\nதமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் மரணித்த ஓராண்டு தினம் நாளையாகும். அதன் பொருட்டு உலகின் பல நாடுகளிலும் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் என்ற சிறப்பு நிகழ்வு கொண்டாடப்படுகிறது.\nஇதன் பொருட்டு தோழர் செல்வா பாண்டியரின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலத்தே அவர் கூறிய தத்துவங்களையும் உள்ளடக்கி வெளி வருகிறது கி.செ.துரை எழுதிய பாண்டிய நிலா என்ற நூல்.\nஇந்த நூல் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட பல்வேறு நாடுகளில் நாளை வெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பரமக்குடியில் இதன் பொருட்டு பாரிய விழா ஒன்று ஏற்பாடாகியிருக்கிறது. நாளை அந்த மண்டபத்தில் புத்தகம் வெளியீடு செய்யப்படுகிறது.\nஇந்த நூலுக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. அலைகளில் தொடராக வெளி வந்து மக்களின் பாராட்டுக்களை பெற்றது. இப்போது நூல் வடிவில் வருகிறது.\nபூமி, ஆகாயம், அண்டவெளி முதற் கொண்டு மடிந்த சாதனை மனிதர்களை இணைத்து, இன்றுள்ள போராட்டங்கள் வரை தழுவி, அமெரிக்கா முதல் சீனாவரையான சித்தாத்தங்களை அலசி , பிரபஞ்ச இரகசியங்கள் பலதை தெளிந்த ஞானத்துடன் பேசி மிகப்பெரும் அறிவியல் வாதாட்டத்தை செய்கிறது பாண்டிய நிலா. மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நூலை பிரதி பார்ப்பதற்காகப் படித்த தமிழகத்தில் உள்ள ஆசிரியையான திருமதி ரமேஸ் கண்ணா எழுதிய விமர்சன உரை கீழே தரப்படுகிறது.\nஇப்படியான ஒரு மகத்தான உயிரும் ரத்தமுமாக தமிழர்களுக்காக வாழ்ந்து மறைந்த சிறந்த மாமனிதர் தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியரின் “பாண்டிய நிலா” என்கிற காவியத்தை படைத்�� ஐயா மாஸ்டர் துரை அவர்களுக்கு நன்றி.\nவரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தகத்தை proof reading செய்ய கிடைத்த அனுபவத்தை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் அண்ணன் மற்றும் சுரேசு குடும்பனார் அண்ணனுடன் ஒன்றிணைந்து பயணிப்பது போல் உணர்வு பூர்வமாக இருந்தது.\nஇப்படியான ஒரு உணர்வு பூர்வமான அனுபவம் வேறு எந்த நூல்களிலும் நான் வாழ்நாளில் படித்தது இல்லை என்பதே உண்மை..\nதமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணாவை நேரில் பார்த்தது இல்லை நான் என்று நான் சிந்தித்து கவலையுற்ற நாள்கள் உண்டு.\nஅந்த வருத்தம் இந்த புத்தகத்தை படிக்கும் போது மறைந்து போனது.\nநாம் எத்தகைய மாபெரும் சிறப்பு மிக்க மனிதர் வாழ்ந்த இப்பூவுலகில் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்க தோன்றியது.\nஎழுத்து வடிவத்தில் நம்மால் ஒருவரை கண் முன்னே தோன்ற வைக்க முடியும் என்பதை உணர்ந்தேன்..\nகத்தி முனையை விட பேனா முனை வலிமையானது என்பது போல கருத்தியல் என்பது எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணனின் வாழ்க்கை புத்தகமான இந்த பாண்டிய நிலா உணர்த்துகிறது.\nஇப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு தமிழரும் நம்மை சுற்றி எத்தகைய சூழல் நிலவுகிறது என்பது நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.\nதமிழர்கள் நாம் எப்படிபட்ட வியூகத்தில் சிக்கியுள்ளோம். தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் அண்ணன மற்றும் பாண்டியர் படை தளபதி சுரேஷ் குடும்பனார் அவர்களின் தியாகத்தை இந்த பாண்டிய நிலா புத்தம் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nகொடிய ஓநாய் மத்தியில் இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஆனாலும் இயற்கை அன்னையின் பேரருளாலும் மதுரை மீனாட்சி அம்மாவின் கருணையாலும், வல்வையிலு குடி கொண்ட முத்து மாரி தாயின் துணையாலும் இந்த உலகம் நல்ல எண்ணத்தில் படைக்கப்பட்டது.\nஇந்த உலகத்தை தீயவர்களால் அழிக்க முடியாது என்ற எழுத்துக்கள் நமக்குள் எழும் அத்தனை எதிர்மறை சிந்தனைகளையும் அழித்து மனதிற்கு ஒளியூட்டுகிறது.\nபாரதி, கம்பர், மற்றும் திருவாசகர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள பாடல்கள் இந்த காவியத்திற்கு மெருகேற்றுகிறது.\nதாங்கள் இந்நூலில் கூறியுள்ளது போல் ‘பாண்டிய நிலா’ புத்தகம் தமிழர் வாழும் பகுதியெங்கும் காவியமாய் படிக்க பட வேண்டியது. பாரதமும் இராமாயணம் மட்டும் படிப்புக்குரிய காவியம் அல்ல இந்த “பாண்டியநிலா”வின் ஒளியும் உலகெல்லாம் பரவி மிளிர வேண்டிய ஒன்று தான்.\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 20.03.2019 புதன்\nஇன்று உலக அரங்கில் முக்கியம் பெற்ற செய்திகள் 21.03.2019\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12084", "date_download": "2019-07-18T15:55:57Z", "digest": "sha1:MT4H2OB2GNBSOXVG55A3KSWXMH6PJZ6G", "length": 15569, "nlines": 126, "source_domain": "www.enkalthesam.com", "title": "தமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« “பெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்” – சாந்தி சிறிஸ்கந்தராஜா\n“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி »\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்\nதமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்.\nநல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று நடைபெற்ற உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு கிழக்கில் அமைச்சின் ஊடாகப் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கல் வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது இரண்டு வருடத்தில் நிறைவடையும் என்று எதிர் பார்க்கின்றோம். 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குத் தூண்டுதலாக இருந்தவர் சம்பந்தன் ஐயா என்பதை நான் குறிப்பிடவேண்டும். அவர்தான் அதற்கான தயார்ப் படுத்தலை என்னிடம் தந்து வீடுகள் வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அமைவாகத் தற்போது வீடுகள் அமைக்கப்படவுள்ளன.\nபனம் சாராயத்துக்கு நல்ல வரவேற்பு நாடெங்கிலும் உள்ளது. அதனால் திக்கம் வடிசாலை சீரமைக்கப்படவுள்ளது. அத்துடன் வெகு விரைவில் பனம் குளிர் பானம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇதுவரையில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டு உதவிகளை வழங்கியுள்ளோம். இன்னமும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆனால் இந்த முறை நிதி ஒதுக்கீடு எமது அமைச்சுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் நலன் முன்னேற்றம் தொடர்பில் தலைமை அமைச்சர் அதிக அக்���றை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் மீது நாம் அதிக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும். எமது கலாசாரத்தை அழிக்கப் பலர் நினைப்பார்கள். போரால் அல்ல. வேறு வகையில் முயற்சி செய்வார்கள் என்றார்.\n‘‘மீள் குடியயேற்ற அமைச்சாராக சுவாமிநாதன் வந்த பின்னரே இந்த அபிவிருத்திகள் வேகமாகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அவர் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்னும் பலர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அவர்களும் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் சிறப்பான உற்பத்திகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கான சந்தை வாய்ப்பு வேண்டும்’’ என்றார் யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்.\nஇதேவேளை, நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுவாமிநாதன், மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாக பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட நிதி வடக்கில் விடுவிக்கப்படும் பகுதிகளில் உள்ள கட்டங்களை அகற்றுதல் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ளுவதற்கே என்று தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகப் பாதுகாப்புப் பிரிவுக்கு அதிகளவு நிதி வழங்கப்பபட்டது என்று குற்றஞ்சாட்டியது குறித்து அமைச்சரிடம் செயதியாளர்கள் கேள்வி\n‘‘மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகப் பாதுகாப்புப் பிரிவுக்கு நிதி வழங்கியமை உண்மை. மீள்குடியமர்வுக்குக் காணி விடுவிப்பு அவசியமாகும். இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் உள்ள கட்டடங்களை அகற்றுதல் போன்ற வேலைகள் இருந்தன. அதற்காகவே அந்தப் பணம் பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டது’’– என்றார்.\nஇதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ; ”வடக்கில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் முன்னரையும் விட எதிர்ப்புக்கள் மற்றும் எதிர்க் கருத்துக்கள் தெற்கில் அதிகமாகவே தற்போது வருகின்றது. வடக்கு மாகாண சபையில் இன ஒழிப்புப் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் அவர்கள் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தார்கள். எனினும் நாம் நிதானமாகவே பயணிக்கிறோம் என்று ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார்.\nதமிழ் மக்கள் வெள��நாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.lankasri.com/celebs/08/111099", "date_download": "2019-07-18T16:20:12Z", "digest": "sha1:UCTEHV2WOJG6PB2R4ARGYS4ZGSZ4HQC6", "length": 5288, "nlines": 106, "source_domain": "photo.lankasri.com", "title": "சினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன��� மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nஎவர் க்ரீன் ஜித்தன் பட நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅரைகுறையாக நீச்சல் உடையில் இருக்கும் நடிகை ராய் லட்சுமியின் ஹாட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nநடிகை நித்யா மேனன் நடத்திய ஹாட் போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-07-18T15:04:50Z", "digest": "sha1:RUIPXPC7Q4K354KWXCD3PXS2OMI6B4O6", "length": 8673, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Latest சோஷியல் நெட்வொர்கிங் News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக்கை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை\nராணுவ ரகசியங்கள் வெளியாவதை தடுக்கும் வகையில், ஃபேஸ்புக்கை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.உலகெங்கிலும் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளது ஃபேஸ்புக். நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்...\n25,000 கோடிக்கு பங்குகளை வெளியிடும் ஃபேஸ்புக்\nமக்களை அதிகம் பயன்படுத்த தூண்டுகின்ற ஃபேஸ்புக், முதன் முறையாக ஷேர்களை வெளியிடுகின்றது. இது ஃபேஸ்புக் பிரியர்களுக்கு மட்டும் அல்ல ஷேர் பிரியர்களு...\nடைம்லைனை பயன்படுத்துங்கள்: ஃபேஸ்புக் வலியுறுத்தல்\nஃபேஸ்புக் டைம்லைன் பற்றி சில மாறுபட்ட கருத்துகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் டைம்லைன் வசதியை ஃபேஸ்புக்கில் பயன்படுத்த, ஃபேஸ்புக் அறிவ...\nகாதலர் தின ஸ்பெஷல்: ஃபேஸ்புக்கில் ஆங்கிரி பேர்ட்ஸ்\nவருகிற காதலர் தினத்தை முன்னிட்டு எதுவும் ஸ்பெஷல் இருக்குமா என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பக்கத்தை புரட்டுபவர்களுக்கு ஒரு புதிய செய்தி. வெகுவான மக்க...\nகுழந்தைகளை பிடித்து ஆட்டும் ஃபேஸ்புக் மானியா\nசோஷியல் மீடியா பற்றி சுவையான செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கையில், இதய துடிப்பையே நிறுத்துவது போல ஒரு புதிய செய்தியும் முளைத்து இருக்கிறது. எப்...\n'வாவ்' சொல்ல வைக்கும் புதிய ஃபேஸ்புக் வசதி\nசோஷியல் மீடியா போகின்ற வேகத்தை பார்த்தால் இ��ி கிராமத்தில் உள்ள மக்கள் கூட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற விஷயங்ளை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் ப...\nஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை\nபேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்ப...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-07-18T15:12:50Z", "digest": "sha1:R4DMTURFTZWFQGBH3BWTFO7IVGEYFLQ2", "length": 2845, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "கே.எப்.சி நிறுவனம் வரலாறு Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags கே.எப்.சி நிறுவனம் வரலாறு\nTag: கே.எப்.சி நிறுவனம் வரலாறு\nகே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா\nஉலகம் ஒரு சிறு குடிலாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் அறிவும், திறனும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவது என்பது மனிதவளக் கலைகளில் முதன்மையாகத் திகழ்கிறது. உடல் உழைப்பை அதிகம் உயர்த்திப்...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2019-07-18T15:42:26Z", "digest": "sha1:WXZEBFCY3VQ7IWTLJ6Y5KDKYLEMVI7SB", "length": 8107, "nlines": 143, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "நெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்", "raw_content": "\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nஇன்டர்நெட் உலா வர உதவிடும் பிரவுசர்களில் முதலில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்த பிரவுசர் நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் இன்டர்நெட் பிரவுசராகும்.\nஆனால் 1990 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நெட்ஸ்கேப் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டது. அதன்பின் வந்த பிரவுசர்களினால் நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையை விட்டே ஏறத்தாழ காணமல் போன அளவிற்கு மறைந்தது.\nநெட்ஸ்கேப் நிறுவனத்தை உண்டாக்கிய மார்க் ஆண்ட்ரிசன் தற்போது புதிய பிரவுசர் ஒன்ற�� உருவாக்கும் முயற்சியில், புதிய நிறுவனமான ராக்மெல்ட் (RockMelt) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறார்.\nமைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை எதிர்த்து பயர்பாக்ஸ் பெற்று வரும் வெற்றியே புதிய முயற்சிக்குக் காரணம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nராக்மெல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய பிரவுசர் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் புதியதொரு அனுபவத்தினை அளிக்கும் என்று ஆண்ட்ரீசன் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்டர்நெட் தளங்கள் வேகமாக வளர்ந்த அளவிற்கு அவற்றிற்கான பிரவுசர் வளர்ந்து, மக்களுக்கு உதவவில்லை என்றும், புதியதாக உருவாகும் பிரவுசர் இந்த குறையினைத் தீர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்\n3 நாளில் 100 கோடி வசூல்: 3 இடியட்ஸ் படம் சாதனை\nகுவெர்ட்டி கீ போர்ட் கொண்ட குறைந்த விலை போன்கள்\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nசாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள்\nநோக்கியா போன்களுக்கு இலவச மேப்\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nஇணைய வெளியில் மியூசிக் லாக்கர்\nவிரைவில் '4 ஜி' மொபைல்\nடாடா டொகொமோ தரும் பிளாக் பெரி கர்வ் 8520\nவந்து விட்டது செயற்கை இதயம்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nஇன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி\nநான் அவனில்லை -2 - சினிமா விமர்சனம்\nவோடபோன் ரோமிங் கட்டணம் குறைப்பு\nபுதிய முயற்சியில் வெர்ஜின் மொபைல்\nலேப்-டாப்பில் டிவி பார்க்கலாம்: டாடா புதிய திட்டம்...\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \n5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ\nகுடியரசு தினத்தில் அசல் ரீலிஸ்\nஏறுமுகத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/folklore/folk-songs/", "date_download": "2019-07-18T15:36:21Z", "digest": "sha1:4QQBY6A77JETDS2I4I2LMTIOA4NMF44E", "length": 8512, "nlines": 122, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Folk Songs – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nஇப்பகுதியில் சில நலுங்குப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல்கள் பகுதியில் பதிப்பிக்கபப்ட்டது. இதனை தட்டச்சு செய்தளித்தவர் திரு.குமரன் மல்லி அவர்கள�� kumaran.malli@gmail.com. இந்த மின்னூலைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html பகுதியில் எண் 147 காணவும். கடவுள் துணை நலுங்குபாட்டு வெண்செந்துறை துதி. சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப் பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே. தங்கமே இந்தநிலமே சாமி சுந்தராபுரி செல்வமே மதுராபுரி வீதியிலே சாமிRead More →\nபாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி\nபாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி பொன் .திருநாவுக்கரசு பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின்Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T15:04:01Z", "digest": "sha1:YGZNFDAUT7BF2AOQFTLJFATIVLRAPA2E", "length": 8725, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் ���ரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nசென்னை (18 ஜூலை 2019): ஆயுள் தண்டனை பெற்று உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.\nமீண்டும் புயலைக் கிளப்பும் பிரபல நடிகையின் மர்ம மரணம்\nமும்பை (10 ஜூலை 2019): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுஹம்மது முர்சி மரணம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் - துருக்கி அதிபர் வலியுறுத்தல்\nஒசாகா (29 ஜூன் 2019): எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்சி மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று துருக்கி அதிபர் வலியுறுத்தியுள்ளார்.\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஅகோலா (23 ஜூன் 2019): மகாராஷ்ட்ரிராவில் மழையின்போது மொபைல் போனில் மின்னல் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nகுவைத் (22 ஜூன் 2019): குவைத் நாட்டில் மரணிக்கும் 9 நாட்கள் முன்பு பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுள்ளார்.\nபக்கம் 1 / 37\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநேபாளத்தில் மழை ���ெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2019-07-18T15:26:50Z", "digest": "sha1:6CTKOZENANU2TTJ3ST6UFAAI7Q42MNP2", "length": 6368, "nlines": 132, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முல்லை பெரியாறு", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nதமிழக அரசு மீது கேரள அரசு பகீர் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி (24 ஆக 2018): கேரள வெள்ள சேதத்திற்கு தமிழக அரசே காரணம் என்று கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது.\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-07-18T15:57:35Z", "digest": "sha1:XIJA54TOVFCVHO4Y4K424MIDWVOCDOFQ", "length": 8308, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விஜய் டிவி", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் ���ுடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nவிஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டில் கைதாகும் போட்டியாளர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்களிப்பாளர்களில் ஒருவரை கைது செய்ய போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையலாம் என்று தெரிகிறது.\nபிக்பாஸ் ரேஷ்மாவின் பின்னணியில் இப்படி ஒரு கதையா\nசென்னை (27 ஜூன் 2019): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ரேஷ்மா கூறிய அவரது சொந்த கதை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nசென்னை (21 ஜூன் 2019): பிக்பாஸ் மூன்றாவது சீசன் வரும் ஞாயிறன்று விஜய் டிவியில் தொடங்குகிறது.\nகவர்ச்சிக்கு தாவிய தொலைக்காட்சி நட்சத்திரம்\nசென்னை (30 ஏப் 2019): பார்ப்பதற்கு கவுவமாக ஆங்கரிங் செய்து வந்த விஜய் டிவி ஆங்கர் ரம்யா கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.\nகவர்ச்சி காட்ட தயாரான தொகுப்பாளினி ரம்யா\nசென்னை (23 மார்ச் 2019): விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா தற்போது கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டார்.\nபக்கம் 1 / 5\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - ச…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=580", "date_download": "2019-07-18T16:14:57Z", "digest": "sha1:3YWSYOIDSKRLBNIBZJ6VGHTSMYL5PCKR", "length": 9395, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ilakkana Ulagil Puthiya Paarvai Thoguthi (part 2) - இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2 » Buy tamil book Ilakkana Ulagil Puthiya Paarvai Thoguthi (part 2) online", "raw_content": "\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : டாக்டர். பொற்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்\nஇரவின் ராகங்கள் (old book - rare) உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும்\nமொழியைப் பற்றி நமக்குக்கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்தி வழங்க வேடுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலை உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கிடைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் இலக்கண உலகிலேயே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுப் புதிய புதிய கொள்கைகள் தோன்றி உயர்தனிச்செந்தமிழுக்கு இன்றைய தேவைக்கேற்ப ஒரு முழுமையான சிறந்த இலக்கணமும் தோன்ற வேண்டும்.\nஇந்நூலிலுள்ளவற்றில் ஒரு சில கட்டுரைகள் வரலாற்றுப் போக்கினவாகவும் வேறுசில கட்டுரைகள் இன்றைய நிலையை விளக்கும் வண்ணங்களைப்போக்கினவாகவும், இன்னும் சில கட்டுரைகள் இலக்கணத்தைப் பற்றியும் மொழியியலைப் பற்றியும் பொதுவாகப் பேசுவனவாகவும் அமைந்துள்ளன.\nஇந்த நூல் இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2, டாக்டர். பொற்கோ அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)\nஇலக்கிய பரல்கள் - Ilakiya Paralgal\nகவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nதமிழ் இலக்கண வினா விடை\nபுலவர் குழந்தையின் தமிழ் இலக்கணம்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - பிழைதிருத்தம் - இலக்கண நூல்\nமுரண் தர்க்கப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன\nஇனிய தமிழ் இலக்கணம் - Iniya Tamil Ilaganam\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6\nதமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/here-are-some-natural-ways-to-gain-height-fast-2049682", "date_download": "2019-07-18T16:14:15Z", "digest": "sha1:7A6PKEBULNJW7ZGBCTW3VZRF4DSGAAXG", "length": 11303, "nlines": 99, "source_domain": "doctor.ndtv.com", "title": "Here Are Some Natural Ways To Gain Height | குழந்தைக��் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகுழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nயோக பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கிறது. முதுகு தண்டை நேராக வைக்க சில யோக பயிற்சிகள் உண்டு. அதனை செய்யும்போது உடலுக்கான வளர்ச்சியும் சீராக இருக்கும்.\nஉயரம் அதிகரிக்க தொங்கும் பயிற்சியை செய்யலாம்.\nமுதுகு தண்டை வலுவாக்க யோக பயிற்சிகள் செய்யலாம்.\nநீண்ட நேரம் ஆழ்ந்து உறங்கினாலும் உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.\nநம்மில் சிலர் வயதிற்கேற்ற உயரத்தில் இருப்பார்கள். ஆனால் உடல் எடை மட்டும் பல வருடங்களாக அதிகரிக்காமல் அப்படியே இருக்கும். எப்படிபட்ட உணவுகளை சாப்பிட்டும் அவர்களுக்கு உடல் எடை மட்டும் அதிகரிக்காது. சிலருக்கு மரபு சார்ந்த குறைபாட்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். உங்கள் மெட்டபாலிசம், எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு பிட்யூட்ரி சுரப்பியின் பங்கு அதிகம். அதில் ஏதும் குறைபாடு இருந்தால் கூட வளர்ச்சி பாதிக்கப்படும். அது தவிர சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி மற்றும் தூக்கம் சீராக இருந்தால் தானாகவே உடல் எடை அதிகரிக்கும்.\nநம் குழந்தை பருவத்தில் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சுவர் மற்றும் கதவுகளில் ஏறி தொங்கினால் சீக்கிரம் வளரலாம் என்று சொல்ல கேட்டிருப்போம். அது உண்மைதான். அப்படி செய்யும்போது, முதுகு தண்டில் அழுத்தம் குறைந்து, முதுகு தசைகள் வலுவாகும். இதன்மூலம் உயரம் அதிகரிப்பதோடு உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கும்.\nநாம் உறங்கும்போது பிட்யூட்ரி சுரப்பி நன்கு வேலை செய்யும். அது நன்கு வேலை செய்தால்தான் உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். முடிந்த அளவு தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது நல்லது. அதேபோல கால் மூட்டுகளின் பின்புறம் தலையணை வைத்து தூங்கலாம். இதனால் முதுகு மற்றும் முதுகு தண்டு பலப்படும்.\nயோக பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கிறது. முதுகு தண்டை நேராக வைக்க சில யோக பயிற்சிகள் உண்டு. அதனை செய்யும்போது உடலுக்கான வளர்ச்சியும் சீராக இருக்கும்.\nசில உணவுகள் உங்கள் உடல் வளர���ச்சியை தூண்டக்கூடியதாய் இருக்கும். உதாரணமாக, அஸ்வகந்தா உடல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். இது வளர்ச்சிக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதேபோல், பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்றவை உடலில் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. இவற்றையெல்லாம் சம அளவு உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.\nபுகையிலை, மது மற்றும் சில போதை வஸ்துக்கள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நச்சுக்கள் உடலில் தேங்க ஆரம்பிக்கும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nசிறுநீரகத்தை டீடாக்ஸ் செய்யும் இயற்கை வழிகள்\nபேரிச்சை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nகர்ப்ப காலத்திற்கு பின் ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்\nஆண்களுக்கு அதிக ஆற்றலைத்தரும் தர்பூசனி விதை…\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2019-07-18T16:03:41Z", "digest": "sha1:I4FTTIA5RYHZVLP7KQQV6R6GX3B2C5CI", "length": 31138, "nlines": 182, "source_domain": "karainagaran.com", "title": "வானத்தால் குதிக்கும் வடலிகள் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nhttp://www.keetru.com, இருக்கிறம், ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டது\nஅகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக் காவலனான பிள்ளையார் கோயில். இருள் கொண்ட நேரத்திலும் இரகசியம் பேசாத அலைகளின் கரைகாணும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள். அன்றொருநாள் சுனாமியாய் வந்ததிற்காய் நிரந்தரமாய்க் கோபித்துக் கொள்ளாத மனிதர்கள் என்றும்போல் இன்றும் மறந்து மன்னித்து, அவளிடமே சென்று சிலாகித்து கால் கழுவிவரும் முறியாத உறவுகள். ஆயுள் முற்றி ஆவிவிடும் தருணத்தில் வந்துவிட்ட அன்றைய நாளை உணர்ந்து கொண்ட வாகனங்களின் அவசரம். யாழ் செல்லும் சொகுசு வண்டிகளின் அணிவகுப்பு இருகரைகளையும் அடைத்துக் கொண்டதால் சாலைப் போக்குவரத்தில் வாகனங்கள் மூச்சுவிட முடியாத அவதி. நிறுத்தி இருக்கும் சொகுசு வண்டிகளை அடையாளம் கண்டு அவசரமாய் வந்து ஏறிக்கொள்ளும் பயணிகளின் பரபரப்பு.\n‘சீசைட் பிள்ளையார் கோயிலும்’ அதைச் சுற்றி போட்டிக்கு நிற்கும் சொகுசு வண்டிகளும் யாழ்ப்பாணத்தை மோப்பம்பிடிக்க வெறிகொண்டவர்களுக்கு திறவுகோலாகிவிட்ட ஒன்று. ஆயிரமாயிரமாய்க் கொடுத்து ஆகாயத்தால் பறந்தவர்களுக்கு ஆயிரத்தோடு தரையால் போகும் அரிய வரப்பிரசாதம். நானும் மோப்ப நாயாக… எப்போதோ பார்த்ததை, சடுதியாக இழந்ததை மீண்டும் பார்த்து விடவேண்டும் என்கின்ற வெறியோடு… ஏற்கனவே அனுமதிசீட்டைப் பெற்றிருந்த ஒரு சொகுசு வண்டிக்குள் அவசரமாக என்னையும் திணித்துக் கொண்டேன்.\nஉள்ளே ஊதுபத்தியும் பக்திப்பாடலும் நான் மறந்து போய்விட்ட தடங்களை மீண்டும் ஞாபகப்படுத்த, நல்லூர்க் கந்தனும் எங்கள் ஊர் முருகனும் மீண்டும் என்கண்ணில் நிழலாட, மாண்டு போன அந்த இன்பங்களை எண்ணி மீண்டும் ஒரு பெருமூச்சு என்னையும் அறியாது புறப்படலாயிற்று. முன்னுக்கு இருந்த பிரயாணி தானே முதலில் பஸ்சில் கால் வைத்தவர் என்பதை சந்திரனில் கால் வைத்த பெருமையில்கூறி தான் சரியான வண்டியில் ஏறிவிட்டதாக உறுதிப்படுத்தும் வகையில் கைத் தொலைபேசியில் தனது முகவருக்கு திடமாக கூறிக்கொண்டு இருந்தார். கறுப்புக் கண்ணாடி கடல்காற்றை உள்ளே விடமாட்டேன் என்று அடம்பிடிக்க புழுக்கம் வியர்வை முத்துக்களை பிரசவிக்க, பொறுக்க முடியாதவனாய் பஸ்சைவிட்டு இறங்கி வெளியே நின்றேன். தெருவையும் கடலையும் பிரித்து நின்ற தண்டவாளங்கள் நாட்டில் இருக்கும் இரு இனங்களைப் போன்று இணையவும் முடியாமல் பிரியவும் முடியாமால் சாமாந்தரப் பயணிப்பில் சலிப்புக் கொண்டாலும் கொள்ளாதவர்களாக…\nசிறிது நேரத்தில் ஒரு குடும்பமும் வந்து அதே பேருந்தில் ஏறினார்கள். முப்பது வயது மதிக்கத் தக்க அந்த இளைஞ்னை நான் ஒரு முறை பார்த்தேன். சுருட்டப்பட்ட முடி, காதணி கொண்ட காதுகள், மெல்லிய வென்னியனில் ” Swiss man” என எழுதப்பட்ட அடையாளம், அணிந்து இருந்த டெனிமின் இறுகிய பிடிப்பு, அவன் காலில் விலை மதிப்பான காலணி, கையிலே சுவிஸ் கடிகாரம், கழுத்திலே தங்கச் சங்கிலி, முதுகிலே பெரிய பையொன்றுமாக, சோளக்காட்டில் புகுந்த யானையாக அவன் உள்ளே போய்க் கொண்டு இருந்தான். அவனைத் தொடர்ந்து அவனது குடும்பமும் அவசரமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. அந்தக் குடும்பத்தைத் தொடர்ந்து நானும் நேரம் நெருங்குவதால் பிரிய முடியாத கடல் காற்றிற்கு பிரியாவிடை கொடுத்து வண்டியில் ஏறினேன். வண்டிக்குள் சென்ற இளைஞன் தனது பொதியை வன்முறையைப் பாவித்து அடைந்து வைத்துவிட்டு நின்று நெளிந்தான். பின்பு ‘ஏசியப் போடுங்கண்ண” எனக் கத்தினான். முன்னுக்கு இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நடத்துனர் ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அனுமதிப் பத்திரங்களைச் சரிபார்ப்பதில் மீண்டும் ஒன்றிப் போனார். வருபவர்களும், வண்டிக்குள் ஏறுபவர்களும், ஆசனத்தைச் சரிபார்ப்பவர்களும், பிழையான வண்டியில் ஏறி இருந்ததிற்காய் திருப்பி நடத்துனரால் அனுப்பப் படுபவர்களுமாய் அலங்கோலப்படும் சிறிய சந்தைக்குள் அகப்பட்டதான உணர்வில் நான் எதுவும் செய்யமுடியாதவனாய் ஆசனத்தில் அமர்ந்து இருந்தேன்.\n‘இது ஒரு பிச்சைக்காற நாடு எதுவும் ஒழுங்காக நடக்காது. வெள்ளைக்காறன்ர நாடு எண்டாலும் நாடுதான். எல்லாம் நேரத்துக்குச் சொல்லி வைச்சதுமாதிரி நடக்கும்.” அந்த இளைஞன் பக்கத்தில் இருந்தவரோடு பெரிதாக கதைத்தான். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் அவனைக் காட்டி கண் சைகை செய்து வாயைப் பிதுக்கிக் காட்டினார். நானும் அவருக்கு கண்பாசை காட்டிவிட்டுப் பேசாது இருந்தேன்.\nபக்கத்து ஆசனத்தில் இருந்தவர் என்னை விடுவதாய் இல்லை. ‘பார்த்தீங்களே சுவிஸ்காறர் நெஞ்சிலேயே எழுதிக் கொண்டு வந்து இருக்கிறார். காதில தொங்கட்டான், கழுத்தில தங்கச் சங்கிலி, குடும்பியும் வைச்சிருந்தா ஆணைப் பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்கி இருக்கலாம். அற்பனுக்கு பவுசு வந்தமாதிரியெல்லே இந்த ஆட்டம் எல்லாம் இருக்குது”\n‘என்ன நீங்கள் வாய் துறக்கிறியள் இல்லை.” பொறுக்க முடியாதவராய் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.\n‘இல்ல மௌனம் கனகராசி எண்டுவினம். எங்களுக்கு இருக்கிற சோலிக்கே விடைதெரியாது. எதுக்கு மற்றைவையின்ர சோலி எண்டுதான்…\n‘அது நல்ல புத்திதான். நானும் அப்பிடி இருக்கோணும் எண்டுதான் நினைக்கிறவன். ஆனா அப்பிடி இருக்க விடுகிறான்கள் இல்லைத் தம்பி. என்ர வீட்டில ஒருத்தன் குந்திக் கொண்டு இருக்கிறான். வேலை வெட்டிக்குப் போவென்ரா எண்டு கேட்டா வெளிநாடு போறதுதான் என்ர வேலை எண்டு சொல்லிக் கொண்டு, ஊரளந்து கொண்டு இருக்கிறான். இப்பிடி யாரும் நெஞ்சில எழுதிக்கொண்டு வந்தா அவனுக்கெல்லாம் பித்தம் தலைக்கேறி விசர் பிடிச்சிடும். பிறகு தெருத்தெருவா அலைஞ்சு திரிவான். போனவங்கள் போனவங்களாகவே இருக்காமல் ஏன் திரும்பி வந்து இருக்கிறதுகளையும் குழப்போணும், சொல்லுங்கோ தம்பி\nஎனக்கு அவர்கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியவில்லை. நானே குற்றவாளியாக இருந்துகொண்டு தீர்ப்பு சொல்ல முடியுமா என்பது புரியவில்லை. என்றாலும் அவரைச் சமாளிக்கும் விதமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவனாக,\n‘நீங்கள் சொல்லுறதும் உண்மைதான் அண்ணை. அங்க கோப்பை கழுவிகினமோ கக்கூசு கழுவிகினமோ இங்கை வரேக்கையாவதும் உந்த நெஞ்சில எழுதுறதையும் நெளிப்பு காட்டுறதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் தான். உங்கட ஆதங்கத்திலையும் சத்தியமா நியாயம் இருக்கத்தான் செய்யுது. ஆனா மனிசர் எண்டா இப்பிடித்தான் நாலுவிதமாயும் இருப்பினம் அண்ண. ஒண்டு ஒழுங்காப் போகும் இன்னொண்டு குறுக்கால இழுத்துக் கொண்டு போகும். அதுதானே இயற்கை.”\n‘அதுவும் செரிதான் தம்பி. இவையெல்லாம் கஷ்ரப்பட்டுத்தானே காசு உழைக்கினம். அதைக் கவனமாகத்தானே செலவழிக்கோணும். அதைவிட்டிட்டு மெசினில அடிச்சாறமாதிரி கடனுக்குக் காட்டில எடுத்து விளையாட்டுக் காட்டினால் வாயப்பிளக்கிற அப்பாவிகளுக்கு பைத்தியம் பிடிக்கத்தானே செய்யும். அந்த நேரம் நடந்��ு திரிஞ்ச தூரம் எல்லாம் இப்ப பஸ்சில போகக்கூட அவைக்கு அவமானமாய்ப் போயிட்டுது. ஓட்டோவும் ரக்சி வேணும் எண்டெல்லே நிக்கினம். இவங்கட ஆட்டத்தைப் பார்த்துப்போட்டு தோட்டம் துறவுக்குப் போக வேண்டியதுகள் எல்லாம் பகல்கனவு கண்டுகொண்டு திரியுதுகள். கேட்டா வெளிநாடு போறதுதான் எங்கட வேலையெண்டுதுகள். அவர் மீண்டும் புலம்பினார்.\n‘அண்ண ஏசியக் கூட்டுங்கோ” அந்த இளைஞன் கத்தினான். பக்கத்தில் இருந்தவர் கண்ணை விரித்து தனது அதிருப்தியைக் காட்டினார். எதுவும் புரியாத சிங்களச்சாரதி இன்னும் அதிகமாக வேகத்தைக்கூட்டி பயணிகளை இருக்கையில் இருந்து எழாதவாறு பார்த்துக் கொண்டான்.\n‘றோட்டே இல்லை, ஐயோ என்ன ஓட்டம் ஓடுறான். இதுக்குத்தான் இந்த நாட்டுக்கு எல்லாம் வரக்கூடாது எண்டுறது.” என்றான் அந்த இளைஞன்.\n‘ம் இவரையெல்லாம் யாரோ நிறைகுடம் வைச்சுக் கூப்பிட்டமாதிரி. தங்கட பவுசக் காட்ட இங்க வந்திட்டு… வடலிக்க இருந்து போனவங்கள் எல்லாம் ஏதோ வானத்தில இருந்து குதிச்சமாதிரிக் கதையப்பார். ஐயோ இவனைமாதிரி எத்தனைபேர் வரப்போகினமோ” பக்கத்தில் இருந்தவர் அங்கலாயித்துக் கொண்டார்.\nசிலாபத்தில் பேருந்து உணவு இடைவேளைக்காக நின்றது. அவசரமாக தனது குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு இறங்கிய அந்த இளைஞன் போன வேகத்தில் ‘உதுக்கையும் மனிசன் சாப்பிடுவானே” எனக் கத்தியவண்ணம் திரும்பி வந்து பேருந்தில் ஏறிக் கொண்டான்.\nநானும் பக்கத்தில் இருந்தவரும் இறங்கிச் சென்று றோள்ஸ் வேண்டி பிளேன்ரீயுடன் சாப்பிட்டுவிட்டு, ஆறுதலாக மீண்டும் பேருந்திற்கு வந்தோம். அந்த இளைஞனின் குடும்பமும் அவனுக்காக வெளிநாட்டு பிஸ்கற்றையும் கடித்து போத்தல் நீரையும் பருகிக் கொண்டு இருந்தார்கள். பக்கத்து இருக்கைக்காறர் கண்ணைக் காட்டினார். எனக்கு அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.\nமுருகண்டியில் பேருந்து நின்றபோது நித்திரையின் மடியின் நின்மதி கண்டு கொண்டு இருந்தேன். அந்த நின்மதியை துறந்து இயற்கையின் அவதியை தணிக்க வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் வெளியே செல்ல வேண்டி இருந்தது. அவசரஅவசரமாக அநாவசியமானதை இறைத்துவிட்டு ஒரு தேனீரை வேண்டி வந்து அருந்துவதற்கு அமர்ந்தபோது அந்தக் குடும்பம் பிஸ்கேற்றை விட்டு றோள்ஸ்சுக்கு மாறி இருந்ததைப் பார்க்க முடிந்தது. பசிச்சா கறிவேண்டாம் நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று அம்மா சொல்லும் பழமொழியின் அர்த்தம் எனக்கு அப்போது புரிந்தது.\nசிறிது நேர நித்திரை மயக்கத்தில் பேருந்து ஓமந்தையை வந்தடைந்திருந்தது. ஒரு காலத்தில் தவம் கிடந்து கடந்த தரைப்பாதையின் வாசலாக, மனிதம் கேள்விக்குறியாக்கப்பட்ட கணங்களாக, ஆண்டியும் அரசனும் கைகட்டி வாய்பொத்தி கௌரவத்தைக் கைவிட்டு கடந்தபாதையான ஓமந்தையின் முகம் இப்போது சற்று மாறி இருந்தது ஒருவித சௌகரியத்தைத் தந்தது.\nஎன் நினைவுகள் ஐடி என்னும் சொற்கேட்டு நெருப்பு பட்ட மசுக்குட்டியாக அடங்கிப் போயிற்று. ஒரு இராணுவவீரன் எல்லோரிடமும் அடையாள அட்டையைப் பார்த்துக் கொண்டு வர, நானும் எனது அடையாளமாக கடவுச்சீட்டைக் காட்டினேன். பக்கத்தில் இருந்தவர் தனது அடையாள அட்டையை காட்டிவிட்டு கறுப்பு கண்ணாடியோடே நிரந்தரமாக வெளியே பார்க்கத் தொடங்கி இருந்தார். என்னிடம் இருந்த போஸ்ரல் அடையாள அட்டை இப்போது இலங்கையில் பாவிக்க முடியாது போய்விட்டது எனது வருத்தமாக, நான் பேசாது இருந்தேன். எனது கடவுச் சீட்டைப் பார்த்து விட்டு அந்தக் குடும்பமும் அவரும் வெளிநாடுதான் என்றுகூறியது எனது காதில் அரைகுறையாக விழுந்து கொண்டு இருந்தது. நான் கண்ணாடிப்பக்கமும் திரும்ப முடியாது எதிர்பக்கமும் திரும்ப முடியாது, முட்கம்பிக்குள் சுற்றிவைக்கப்பட்ட மனிதனாக நேரே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். பின்பு வராத நித்திரை வந்ததாக கண்மூடி பாசங்கு செய்வதில் காலம் கழிக்கலானேன்.\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Jaffna, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பித��் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-3-promo-vanitha-removes-her-mike-not-to-play-this-bloody-game-after-heated-conversation-with-tharshan.html", "date_download": "2019-07-18T15:09:10Z", "digest": "sha1:KTCCOGDXSPLQZ4UTUBIX6LCTLOJGA7IF", "length": 8855, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss 3 Promo - Vanitha removes her mike, not to play this bloody game after heated conversation with Tharshan", "raw_content": "\n'Bigg Boss-அ கூப்டு.. அதுவரைக்கும் நான் இந்த Bloody Game விளையாட மாட்டேன்' - மைக்கை வீசிய வனிதா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் தற்போது மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்த சீசன் தொடங்கியதில் இருந்தே சண்டை சச்சரவு என தினசரி பிக் பாஸ் வீடு சலசலப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த சலசலப்பு தற்போது கலவரமாக மாறி வருகிறது. இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோவில், வனிதா மற்றும் தர்ஷன் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட, இறுதில், விளையாட்டை தொடரப்போவதில்லை என கூறி வனிதா மைக்கை கழட்டி வீசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வீடியோவில், ‘நீங்க வேணும்னா சாக்ஷிக்கிட்ட கொடுத்திடுங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா கேம் சரியா இல்ல..’ என வனிதா சொல்ல, ‘நீங்க அவுட் ஆனதுக்கு பிறகு கேம் ரூலை மாத்தணும் சொல்றது ஏத்துக்க முடியாது. கேம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லி இருக்கணும்’ என தர்ஷன் வாதிடுகிறார்.\nஇந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, ‘இது உனக்கு சம்மந்தம் இல்லாதது, எதுக்கு தேவையில்லாம நீ மூக்க நுழைக்கிற’ என கேள்வி கேட்டு வனிதா சீற, ‘எனது கருத்தை நான் சொல்கிறேன்’ என தர்ஷன் கூறுகிறார்.\nஇதனால் கடுப்பான வனிதா, ‘பிக் பாஸை கூப்பிடுங்க, தர்ஷன் சொல்றது சரியான்னு அவர் சொல்லட்டும், அதுவரைக்கும் நான் இந்த Bloody Game விளையாட மாட்டேன்’ என ஆவேசமாக பேசிக் கொண்டு மைக்கை கழட்டி வீசினார்.\nVanitha-வ எப்படி Eliminate பண்ணுவாங்க\nVanitha-வின் நாடகத்தால் Bigg Boss-ல் குழப்பம் | Vijay Tv\nMadhuMitha-வை Kamal முன் அசிங்கப்படுத்திய வனிதா | Kamal Hassan\n\"தமிழர்களின் ஆதரவு Losliya-கு தான்...\" - Madhan Bob அதிரடி பேட்டி\n\"Room குள்ள ஆம்பளையும�� பொம்பளையும் வச்சு..\" - Bigg Boss-ஐ விளாசும் Director Kalanjiyam\n\"எவ்ளோ தைரியம் இருந்தா செருப்பால அடிப்பேன்னு...\" - Kaajal's BIG Slam | Bigg Boss 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-aiadmk-will-win-40-lok-sabha-seats-tamilnadu-puducherry-says-minister-piyush-goyal-341784.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:43:31Z", "digest": "sha1:QBHK6XEHLFPHZVPIQEYACHYIFY4QIBDY", "length": 18603, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் 40ம் நமதே… கூட்டணி அறிவிப்புக்கு பின் சோகமாக முழங்கிய பியூஷ் கோயல் | Bjp and aiadmk will win 40 lok sabha seats in tamilnadu and puducherry says minister piyush goyal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம், புதுச்சேரியில் 40ம் நமதே… கூட்டணி அறிவிப்புக்கு பின் சோகமாக முழங்கிய பியூஷ் கோயல்\nஅதிமுக கூட்டணியில் வெறும் 5 தொகுதி தான்.. அதிர்ச்சியில் பாஜகவினர்\nசென்னை: தமிழகம், புதுச்சேரியில் 40ம் நமதே என்ற முழக்கத்துடன் அதிமுக, பாஜக இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது என்று மத்திய அமைச்சரும், பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற அதிமுக பாஜக இடையேயான தேர்தல் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டு... பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகள் எவை என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அடையாறில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்த சந்திப்பில் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்ய அதிமுக, பாஜக தலைவர்களிடையே 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சந்திப்பில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n2 மணி நேரம் சந்திப்பு\nபாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், முரளிதரராவ், தமிழிசை சௌந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. தொகுதிகளை பெறுவதில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியே ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகின.\n2 மணி நேரத்துக்கு பின் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் பியூஷ் கோயல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் பாஜக ஆதரவு அளிக்கும் என்றார்.\nஓ.பன்னீர்செல்வம் பேசிய பிறகு பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரியில் 40ம் நமது என்ற முழக்கத்துடன் அதிமுக,பாஜக இணைந்து வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டணி செயல்படும். கூட்டணி தொடர்பாக... அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இனிமையாக இருந்தது என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npiyush goyal o pannerselvam bjp aiadmk பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் பாஜக அஇஅதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sachin-tendulkar-turns-santa-claus-337495.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:34:33Z", "digest": "sha1:K6V4ALVWV4NN72OJJZCCECMIZ6OCHEG4", "length": 18030, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’ | sachin tendulkar turns santa claus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n59 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்���ு தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’\nமும்பை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்து சென்று இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ வைரலாகியுள்ளது.\nஇயேசு பிரான் அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் சாண்டோகிளாஸ் வேடமணிந்து, குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகளையும், பரிசுகளையும் வழங்குவது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.\nஅந்தவகையில், கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்து அஷ்ராய் குழந்தைகள் நல மையத்திற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.\nஇது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். சுமார் ஒன்றரை நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அக்குழந்தைகளைச் சந்திக்க குதூகலமாகப் புறப்படுகிறார் சச்சின்.\nபின்னர் கையில் பேட் மற்றும் பந்துகளுடன் இல்லத்தின் உள்ளே செல்லும் சச்சின், அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். நடனம் ஆடுகிறார். இறுதியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பேட், டென்னிஸ் பேட் மற்றும் பந்து���்களை பரிசாக அளிக்கிறார்.\nவீடியோவின் இறுதியில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார் சச்சின். இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.\nஇந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு பிரபலங்களும் இது போன்று விழாக்களின் போது ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களைச் சந்தித்தால், அவர்களும் மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடுவர் என இந்த வீடியோவைப் பார்த்தோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin christmas twitter video சச்சின் கிறிஸ்துமஸ் டிவிட்டர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-has-comments-on-the-budget-310164.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:08:50Z", "digest": "sha1:RLQ2CTD54ZGXGEDNBCEUKYVZHVVYNXSY", "length": 14224, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட்.. டிடிவி தினகரன் கண்டனம் | TTV Dinakaran has comments on the budget - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n33 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n59 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட்.. டிடிவி தினகரன் கண்டனம்\nபட்ஜெட் 2018-19, தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nசென்னை: எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டிற்கு பலர் எதிர்ப்பும் சிலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலி பட்ஜெட்டில் தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nபட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக ஆட்சியில் ஊழல் இல்லையா யார் சொன்னது... கேட்கிறார் குஷ்பு\nபட்ஜெட்டில் விவசாயி, விவசாயம் என்ற வார்த்தையை ஜேட்லி அடிக்கடி பயன்படுத்தியது இதுக்குத் தானாமே\nநிலையான கழிவுத் தொகைக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை- வருமானவரித்துறை\nமக்களின் எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி இருக்கிறது பட்ஜெட் - வைகோ\nசாமானியர்களுக்கு சற்றும் உதவாத பட்ஜெட்: ஜி.ராமகிருஷ்ணன்\nமத்திய அரசின் பட்ஜெட் அலங்கார அறிவிப்பு.. தமிழக நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.. ஸ்டாலின்\nபட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான எந்த அறிவிப்பும் இல்லை: ஈஸ்வரன்\nநன்றிடா சாமி.. இந்த ஆட்சி இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு.. ராகுல் டிவிட்\nவிவசாயிகளின் வருமானம் எப்படி டபுள் ஆகும்... தப்புக் கணக்கா பாருங்க... மன்மோகன் சிங் சாடல்\nநிதி ஒருங்கிணைப்பு சோதனையில் ஜெட்லிக்கு தோல்வி- ப.சிதம்பரம் எச்சரிக்கை\nமத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதல்வர் எடப்பாடியார் புகழாரம்\nஒபாமா கேரை காட்டிலும் மோடி கேரே பெஸ்ட்... ஏகப்பட்ட வித்தியாசங்க இருக்குங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-07-18T15:12:02Z", "digest": "sha1:DP5P5HZX6AE6LYW2B5ZTLSYJCZM2U2WT", "length": 15613, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெனிசுலா News in Tamil - வெனிசுலா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\nமாஸ்கோ: வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து...\nவெனிசுலாவில் வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர்.. 7 ராணுவ வீரர்கள் பலி\nகராகஸ்: வெனிசுலாவில் ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்து ஏற்பட்டதில், 7 ராணுவ வீரர்கள் பல...\nவெனிசுலாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்..உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளதா��் பதற்றம்\nகராகஸ்: வெனிசுலா நாட்டில் தன்னை தானே சுயமாக அதிபர் என அறிவித்து கொண்டுள்ள ஜுவான் கெய்டோ, ராண...\nஇருளில் மூழ்கிய வெனிசுலா.. டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலியான பரிதாபம்\nகராகஸ்: அரசியல் பிரச்சினையால் கடும் மின் தட்டுப்பாட்டில் தவித்து வரும் வெனிசுலாவில், உரிய ந...\nவெனிசுலா விவகாரம்.. அமெரிக்கா அனுப்பிய எலியட் அப்ரம்ஸ் எப்படிப்பட்டவர் தெரியுமா\nசென்னை: வெனிசுலா பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள எலியட் அ...\nஎன்னை கொலை செய்ய கொலம்பியா நாட்டு கூலிப்படைக்கு டிரம்ப் உத்தரவு.. வெனிசுலா அதிபர் பகீர் தகவல்\nகராக்கல்: என்னை கொலை செய்ய கொல்ம்பியா அரசு மற்றும் கூலிப்படையினருக்கு அமெரிக்க அதிபர் டொனா...\nவெனிசுலாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.3 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்\nகராகஸ்: வெனிசுலாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். வெனிசூலாவின...\nவெனிசுவேலா: அரசுக்கு எதிராக வயலின் இசைத்தவர் காயம்\nவெனிசுவேலா நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வயலின் இசைத்துப் பிரபலபடைந்த உய்லி ஆர்ட...\nவெனிசுலா அதிபர் மீதான கோபத்தில் உச்ச நீதிமன்றம் மீது குண்டு வீசிய போலீஸ் அதிகாரி\nவெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம் மீது ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து துப்பாக்கிச்சூடு மற்றும் க...\nவெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த பேரணியில் சிறுவன் சுட்டுக்கொலை\nகாரகஸ்: வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த பேரணியில் 17 வயது சிறுவன் பரிதாபமாக சுட்டுக்கொ...\nவெனிசுலாவில் துப்பாக்கி ஏந்திய மர்மகும்பல் தாக்குதல்.... அபார்ட்மென்டில் இருந்த 11 பேர் பலி\nகராகஸ்: வெனிசுலா நாட்டில் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று அடுக்குமாடி குடியிருப்புக்க...\nவெனிசுலா நாட்டில் இனி வாரம் 5 நாட்கள் விடுமுறை.. 2 நாட்கள் வேலை பார்த்தால் போதும்\nகராகஸ்: கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதால் வெனிசுலாவில் வாரத்தில் 5 நாட்கள் விடுமுற...\nஇஞ்சி இடுப்பழகி... என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க இந்த லேடி...\nவெனிசுலா: பெண்களின் இடையை வர்ணிக்காத கவிஞர்களே இருக்கமாட்டார்கள். கமல் சொன்ன ‘இஞ்சி இடுப...\nவெனிசுலாவில் ஓவராக போதைப் பொருளை பயன்படுத்திய 13 கைதிகள் மரணம்\nலாரா: வெனிசுலாவில் உள்ள சிறை ஒன்றில் 13 கைதிகள் அதிக அளவில் போதைப் பொருளை பயன்படுத்தியதால் உய...\nவெனிசுலாவில் ஏராளமான பள்ளிச் சிறுமிகள் தாயாகும் அவலம்\nகாரகாஸ்: வெனிசுலாவில் பள்ளி சிறுமிகள் கர்ப்பமாவது அதிகரித்துக் கொண்டே போவதால் அது குறித்து...\n'மிஸ்எர்த்’ உலக அழகிப் பட்டத்தை வென்றார் வெனிசுலா அழகி\nமணிலா: பிலிப்பைன்சில் நடைபெற்ற மிஸ்.எர்த் 2013 உலக அழகிப்போட்டியில் ‘மிஸ் எர்த் உலக அழகியாக ...\n‘மிஸ் யுனிவர்ஸ்-2013’ பட்டத்தை வென்றார் ‘மிஸ் வெனிசுலா’ கேப்ரியேலா இஸ்லர்\nமாஸ்கோ: 2013ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்ந்த...\nபின்னழகை எடுப்பாக்க ஊசி போட்டு உயிரை இழக்கும் வெனிசுலா பெண்கள்\nகாரகஸ்: வெனிசுலாவில் பின்னழகை எடுப்பாக ஆக்க ஊசிப் போட்டுக் கொள்ளும் பெண்கள் பின்விளைவுகள் ...\nவெனிசுலா சிறைக்கலவரம்: 16 கைதிகள் தலை வெட்டப்பட்டு கொடூரக் கொலை\nமரக்காய்போ : வெனிசுலா சிறையில் கைதிகளுக்கிடையே உண்டான மோதலில் 16 கைதிகள் வெட்டிக் கொல்லப் பட...\nகூட்டத்தில் பெண்களின் கூந்தலை அபேஸ் செய்யும் பலே கும்பல்: வெனிசுலாவில் பயங்கரம்\nவெனிசுலா: வெனிசுலா நாட்டில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களின் கூந்தலை ஆட்டையைப் போடும் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-indhuja-r-kannan-27-07-1842260.htm", "date_download": "2019-07-18T15:27:24Z", "digest": "sha1:HP3IW5Q6GZYFS74S5VEDWO7ZD6TAW246", "length": 10193, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்! - IndhujaR KannanBoomarangAtharvaa MuraliMegha Akash - இந்துஜா- ஆர் கண்ணன்- பூமராங்- அதர்வா முரளி- மேகா ஆகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்\nகண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான நடிகர் தேர்வு ஆகியவை ஒரு சுவாரஸ்யமான கவர்ச்சியாக மாறும்.\nஅவரது அடுத்த படமான 'பூமராங்' ஒரு விதிவிலக்கு அல்ல. இயற்கையாகவே, அந்த படத்தின் நடிகர்களின் பட்டியல் ஒரு உதாரணமாக அமைகிறது. அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், இந்துஜா சேரும்போது, அது மிக பிரம்மாண்டமாக மாறுகிறது.\nஇந்துஜாவின் திறமையை பற்றி கூற 'திறமை' என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா.\nஅவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்\" என்கிறார் இயக்குனர் கண்ணன். அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, \"அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் 'பூமராங்' ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடனடி தேர்வாக அமைந்தார்\" என்றார்.\nஆக்‌ஷன் - த்ரில்லர் படமான பூமராங் போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளோம். இசை, டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\n▪ ஒரு வழியா வெளியான ENPT படத்தின் ரிலீஸ் தேதி - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.\n▪ சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n▪ எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்\n▪ எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ கனவு நினைவானது - ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n• நள்ளிரவே ரிலீஸாகுமா நேர்கொண்ட பார்வை - இதோ லேட்டஸ்ட் அப்டேட்\n• காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா - மாஸ் காட்டும் சூர்யா.\n• வெறித்தனமாக பாடிய விஜய் பாட்டும் லீக் - பேரதிர்ச்சியில் பிகில் டீம்.\n• நான் விஜய் சாரின் தீவிர ரசிகை - நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி\n• அந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் ஓபன் டாக்\n• இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.\n• பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.\n• காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.\n• விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்\n• டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T16:07:11Z", "digest": "sha1:X4MFDSNBHVWMMT7X7ER5S6M6ZHEFALDX", "length": 2930, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "முருங்கைக்காய் நன்மைகள் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags முருங்கைக்காய் நன்மைகள்\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள் என்ன\nஅனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய். தினமும் முருங்கைக்காய்...\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பூவின் மருத்துவ குணங்கள்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\nவாழை இலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/155660-do-we-have-nuclear-bombs-for-diwali-asks-modi", "date_download": "2019-07-18T15:22:09Z", "digest": "sha1:6TEZXLY63ANJZVJVI6E43WQVRQV2Y7VD", "length": 10763, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`தீபாவளிக்காகவா அணுஆயுதங்களை வைத்திருக்கிறோம்?!' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு | DO we have nuclear bombs for diwali asks Modi", "raw_content": "\n' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு\n' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு\n'தீபாவளிக்காகவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்' எனத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் மற்றும் அதையடுத்து நடைபெற்ற சம்பவங்கள், இந்தியா - பாகிஸ்த���ன் இடையிலான பதற்றத்தை அதிகப்படுத்தியது. சிறைப்பிடித்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் ஒப்படைத்த பாகிஸ்தான், இந்தப் பதற்றத்தைத் தற்காலிகமாகத் தணித்தது. ஆனால், இந்த விவகாரம் குறித்து இருநாடுகள் தரப்பில் பல்வேறு தலைவர்கள் கூறிவரும் கருத்துகள் அந்தப் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.\nஅபிநந்தன் விடுதலையின்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,``அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தைமூலமே தீர்வு காணப்பட வேண்டும். கர்தார்பூர் எல்லையை நாங்கள் திறந்தும், இந்தியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, 30 நிமிடத்தில் நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டோம். இந்தியா ஏதேனும் செய்தால், நாங்கள் பதிலடிகொடுப்போம் எனச் சொல்லியிருந்தேன். இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சை மீறிவிட்டது. நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்கிறோம். தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறது. புல்வாமா தாக்குதல்குறித்து இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராக இருந்தோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய பிரதமரிடம் பேச முயற்சித்தோம். ஆனால், எங்களுக்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், அணு ஆயுதங்கள்குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானின் பால்மர் பகுதில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் மோடி. அவர் பேசுகையில், ``பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு நாம் பயப்படும் காலம் மலையேறிவிட்டது. அணு ஆயுதத்தை அழுத்துவதற்கான பட்டன் இருக்கிறது என சொல்வதில் என்ன பயன். நாம் என்ன அதை தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம்\" என அணு ஆயுதத்தை மையப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார்.\nவரலாற்று ஆய்வாளரும், Gandhi before India, India After Gandhi போன்ற புத்தகங்களின் ஆசிரியருமான ராமச்சந்திர குஹா இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். ``ஒரு நாட்டின் பிரதமர், தேர்தலில் மீண்டும் வெல்வதற்காக அணு ஆயதத்தை மையப்படுத்தி அரசியல் செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்தியா, இந்தியர்கள், உலகம், மனிதம் போன்ற ப��ங்களில் இவருக்கு யாதொரு அக்கறையும் இல்லை. தனது நாற்காலியைப் பத்திரப்படுத்த மட்டுமே இவர் சிந்திக்கிறார்'' என்று கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்போல, இந்தியாவில் நடைபெறாமல் இருக்க பா.ஜ.க ஆட்சி தொடர்வது அவசியம் என கருத்து தெரிவித்து இருக்கிறார் சுப்ரமணிய சுவாமி.\nவட கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளே அணு ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும்போது, பிரதமர் மோடி இவ்வாறு அணுஆயுதம் குறித்து பேசியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.\nஅணுஆயுதம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்தினை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.\nவிமானப் படை வீரர் அபிநந்தன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Grow-your-own-vertical-garden-at-home.html", "date_download": "2019-07-18T15:27:18Z", "digest": "sha1:CDCD5U2CDZA5SZ4TFPQ5MLAKRI66DOOP", "length": 16807, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "வீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்! - News2.in", "raw_content": "\nHome / Lifestyle / சுற்றுச்சூழல் / செடி கொடிகள் / தமிழகம் / தொழில்நுட்பம் / விவசாயம் / வீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்\nவீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்\nTuesday, May 02, 2017 Lifestyle , சுற்றுச்சூழல் , செடி கொடிகள் , தமிழகம் , தொழில்நுட்பம் , விவசாயம்\nநகர்ப்புற நெருக்கடிகளில் வீட்டைச் சுற்றி செடிகள் நடுவதற்குப் போதிய இடம் இருப்பதில்லை. ஆனாலும் ஆர்வமுள்ளவர்கள் மாடித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்கள். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் இருக்கிற வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டு செய்கிறவர்கள், வீட்டுத் தோட்டத்தை வெற்றி கரமாக அமைக்கின்றனர். ரசாயன உரத்தில் விளையும் காய்கறிகளைத் தவிர்ப்பதற்கும், வீட்டைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும் இத்தகைய வீட்டுத் தோட்டம் உதவியாக இருக்கிறது.\nஇந்த வீட்டுத் தோட்டத்தில் புதிய தொழில்நுட்ப மாக வெர்டிகல் கார்டன் (சுவர்த்தோட்டம்) என்ற முறை தற்போது பிரபலமாகி வருகிறது. வெர்டிகல் கார்டன் பற்றி நெல்சன் எர்த்சென்ஸ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் செந்தில் பிரபுவிடம் பேசினோம்.\n“மாடியில் தோட்டம் அமைக்கும��போது நீர்கசிவு ஏற்படும் என்ற பயம் பலருக்கும் இருக்கும். தற்போது மாடியில் ஏற்படும் நீர்க்கசிவைத் தவிர்க்க, வெர்டிகல் கார்டன் என்ற தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமாகி, பிரபலமாகி வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் மக்களிடையே இன்னும் பெரிதாகச் சென்றடையவில்லை. மாடியில் அதிக எடையுள்ள தோட்டம் அமைத்தால், வீட்டின் மேற்கூரை பாதிக்கப்படுமே எனக் கவலைப்படுகிற வர்களுக்கும், வீட்டின் சுற்றுப்புற இடங்கள் குறைவாக இருக்கின்றன என்பவர்களுக்கும் வெர்டிகல் கார்டன் மிகவும் ஏற்றது.\nஓர் அடுக்கு என்பது மூன்று தொட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இவற்றைத் தனியாகவும் சுவரில் மாட்டிக்கொள்ளலாம். மொத்தமாக 50 அல்லது 100 அடுக்குகள் கொண்டு வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச் சுவர்களிலும் அமைக்கலாம். மூன்று அடுக்குகள் ஒன்றின்கீழ் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கும். மேலே தண்ணீர் ஊற்றும்போது முதல் தொட்டி நிரம்பி அடுத்தத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால், தொட்டியின் கீழ்புறத்தில் உள்ள துளை வழியாகத் தண்ணீர் வெளியேறி கீழே அமைந்துள்ள தொட்டிக்குச் சென்று விடும். கடைசி அடுக்கில் உள்ள துளை வழியாக வெளியேறும் நீரை மழை நீர் சேகரிப்பு குழாய் அமைப்பதுபோலத் தண்ணீரை வீணாகாமல் சேகரித்து மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.\nநீண்ட சுவர்போல தோட்டம் அமைக்கும்போது, மேலே உள்ள முதல் அடுக்கில் மட்டும் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் அமைக்கப்பட்டால், தண்ணீர்ப் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும். வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாசனம் செய்வது எளிது.\nபத்து அடுக்குக்குக் குறைவாக இருந்தால், கைகளால் தண்ணீர் ஊற்றுவது நல்லது. இந்த கார்டனில் அதிக தொட்டிகள் கொண்ட சுவரை அமைக்கும்போது, விலை குறைவாக இருக்கும்.\nவெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனம்\nஇந்த வெர்டிகல் கார்டனை இதுவரை பள்ளிகள், ரெஸ்டாரன்டுகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் அமைத்துத் தந்திருக்கிறோம். அடையாரிலுள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் இரண்டு பகுதிகளைப் பிரிக்கும் சுவராகவே அமைத்திருக் கிறோம். இப்போது அழகுக்கான, கண்ணைக் கவரும் வகையிலான செடிகள் மட்டுமே வளர்க்கப்படு கின்றன. ஆனால், இந்த வெர்டிகல் கார்டனில் முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெங்காயம், புதினா, கொத்த மல்லி, கீரை வகைகள், பந்தல் காய்கறிகள், கொடிவகை காய்கறிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம்.\nவீடு அழகாக இருக்க வேண்டும் என நினைப் பவர்களும், வீடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர் களும் மட்டுமே வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாடியிலும், சுவரின் கைப்பிடிகளிலும்கூட வெர்டிகல் கார்டனை அமைக்கலாம். பணம் செலவழித்து பெரிய சுவர்த்தோட்டத்தை அமைத்துவிட்டால் மட்டும் போதாது, பராமரிப்பு மிக முக்கியம். மாதமொருமுறை செடிகளுக்கு இயற்கை உரங்களை இடுவது அவசியம்.\nஇந்த வெர்டிகல் கார் டனை அமைக்க மொத்தமாக சதுரஅடிக்கு ரூ.900 ரூபாய் வரை செலவாகும். இதில் சொட்டு நீர்க்குழாய்கள், வேலையாள்கள் என முழுமையானத் தோட்டம் அமைத்துத் தந்துவிடுவோம். சுவர்த் தோட்டம் அமைக்கும் பொருள்கள் மட்டும் தந்தால், சதுரஅடிக்கு ரூ.600 வரை செலவாகும்” என்றார் அவர்.\nஇடப்பற்றாக்குறை இருப் பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்துப் பயன் பெறலாம் என்பதுடன், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்தால் கொளுத்தும் வெயிலில் வீட்டை குளுகுளுவென ஆக்கலாம்.\nசிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெர்டிகல் தொழில்நுட்பத்தில் விவசாயமே செய்துவருகிறார்கள். அங்கே விவசாயம் செய்வதற்கான இடவசதிக் குறைவு என்பதால், வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரி, முள்ளங்கி, வெள்ளரி, கீரைகள், தக்காளி போன்ற பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். பசுமைக்குடில் தொழில்நுட்பம் புதியதாக வரும்போது பிரபலமாகுமா எனக் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அதிக அளவில் பசுமைக்குடில் விவசாயம் பிரபலமாகியிருப்பதைபோல, விரைவில் வெர்டிகல் கார்டன் தொழில்நுட்பமும் இந்தியாவில் பிரபலம் ஆகும் என்கிறார்கள்.\nகடும் வெயிலையும், முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத்தான் மாடி சுவர் தோட்டத்தில் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் வளரக்கூடிய எல்லா வகை அழகுச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால், தொட்டியில் குறைந்த அளவே மண் இருப்பதனால், பெரிய செடிகளை வளர்ப்பது கடினம். மாடியில் ��ுழு ஒளியும் கிடைப்பதால், வண்ண வண்ணப் பூக்களையும், இலைகளையும் கொடுக்கக்கூடிய செடிகளையும் வளர்த்து, வீட்டைப் பசுமையாக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2013/08/blog-post_9.html", "date_download": "2019-07-18T15:41:57Z", "digest": "sha1:MT2WWEHTI7SVXW6ZRUB6XFEUIMDVPU6Z", "length": 8141, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஇயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்குமே சொந்த சரக்கில் நம்பிக்கை இல்லை என்பதற்கு இன்னொரு சான்று 'தலைவா'. இந்த முறை தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் எதிலும் கைவைக்காமல், உள்ளூர் க்ளாசிக்குகளான நாயகன், தேவர் மகனே போதும் என முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஜாலியாக டான்ஸ் குழு நடத்தும் விஜய், தன் அப்பா சத்யராஜை சில சமூக விரோதிகள் கொன்றுவிட, மும்பை திரும்புகிறார். தந்தையின் இடத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். முட்டுக் கட்டையாய் வந்து நிற்கும் சதிகார சமூக விரோதிகளுடன் மோதி மக்கள் தலைவனாகிறார். இதைத்தான் பாட்டு, சண்டை, காமெடி என கதம்பமாக்கி கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு ஜவ்வாய் இழுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.\nவிஜய்யின் நடிப்பு என்று தனியாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு பஞ்ச் விடுவதிலும், வில்லன்களுக்கு அறிவுரை சொல்வதும்தான் ரொம்ப போரடிக்கிறது. நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் வழக்கம்போல அசத்தியிருக்கிறார். ஹீரோயின் அமலா பாலுக்கு பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில். அவரும் பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார். சில காட்சிகளில் சந்தானம் சிரிக்க வைக்கிறார். யு ட்யூப் புகழ் சாம் ஆன்டர்சனும் இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறார். சிரிப்புதான் வரமறுக்கிறது.\nசத்யராஜுக்கு முக்கியமான பாத்திரம்தான். ஆனால் அவரது பாத்திரம், அவரது காஸ்ட்யூம் எல்லாமே ஏற்கெனவே அமிதாப் நடித்த சர்க்கார் படத்தை நினைவூட்டுகிறது. வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் கவர்கின்றன. மற்ற பாடல்களும் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசை காட்சிகளை இன்னும் டம்மியாக்கும் அளவுக்குதான் உள்ளது. படத்தின் பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பார்த்தாலும் அவற்றை உல்டா பண்ணுவதுதான் தன் வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார் இயக்குநர் விஜய். அது எல்லா நேரத்திலும் கை கொடுக்காதல்லவா\n(கனடாவில் 'தலைவா' படம் பார்த்த நமது வாசகரின் விமர்சனம்)\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/sports.php", "date_download": "2019-07-18T15:00:40Z", "digest": "sha1:J7YXLOVIALM5XQ54U6WKTPV4Q6K56X2C", "length": 3097, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nதோனிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை\nஉலகக் கோப்பை இறுதி போட்டி குழப்பத்திற்கு பதிலளித்த ஐசிசி\nஉலகக்கோப்பை 2019 அணி அறிவிப்பு கோஹ்லி - தோனிக்கு இடமில்லை\nபிரதமர் தெரேசா மேயை சந்தித்த இங்கிலாந்து வீரர்கள்\nஉலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எப்படி வென்றது\nஇறுதி போட்டியில் ஆபாச தளத்தை விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பெண்\nகிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து\nபும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி\n அதிர வைக்கும் டிக்கட் விலை\n1 2 அடுத்த பக்கம்›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakalam.org/sri-suktam-tamil/", "date_download": "2019-07-18T15:42:20Z", "digest": "sha1:EZEOGTDMFALZ4TAA65K6MNZSBWMRK2IA", "length": 8841, "nlines": 161, "source_domain": "sakalam.org", "title": "Sri Suktam in Tamil - Shree/Shri Suktam or Lakshmi Suktam in Tamil", "raw_content": "\nஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் |\nசம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||\nதாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |\nயஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||\nஅஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |\nஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||\nகாம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |\nபத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||\nசம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |\nதாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||\nஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |\nதஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||\nஉபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |\nப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||\nக்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |\nஅபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||\nகம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |\nஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||\nமன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |\nபஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||\nகர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |\nஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||\nஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |\nனி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||\nஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |\nஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||\nஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |\nசம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||\nதாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |\nயஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||\nஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||\nஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” |\nதான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||\nஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/uppu-niraintha-unaval-kuzanthaikaluku.html", "date_download": "2019-07-18T14:58:13Z", "digest": "sha1:JZUZ2DQC2PXSB3FXHC3VMKGTJOOGI4SU", "length": 13531, "nlines": 74, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உங்கள் குழந்தைகளை உப்பு நிறைந்த உணவுகள் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்று தெரியுமா...?uppu niraintha unaval kuzanthaikaluku erpadum pathippu - Tamil Health Plus", "raw_content": "\nHome தாய்மை குழந்தை உங்கள் குழந்தைகளை உப்பு நிறைந்த உணவுகள் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்று தெரியுமா...\nஉங்கள் குழந்தைகளை உப்பு நிறைந்த உணவுகள் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்று தெரியுமா...\nஇன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.\nஇன்றைய தலைமுறைக் குழந்தைகள் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தைப் பருவத்திலேயே சோடியம் உடலில் அதிகமாகிறது என்று பொருள். இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலை தரக்கூடிய விஷயம். ஏனென்றால் உப்பினால் உடல் நலனுக்கு விளையும் கேடுகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.\nஉப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் உப்புச் சுவைக்கு ஈர்க்கப்பட்டு அதற்கு வாடிக்கையை வளர்த்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.\nநல்ல பழக்கங்களோ அல்லது தீய பழக்கங்களோ சிறுவயதில் இருந்து தான் தொடங்குகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இதனை நாம் குழந்தைப் பருவத்தில் செய்யத் தவறினால் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.\nகுழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி ���ரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.\nகுழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று பெரிய வயது வரை உப்பிட்ட பண்டங்களை எடுத்துக் கொண்டால் வாதம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக்கோளாறுகள் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவை நாள் பட அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.\nபெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவிலான சோடியத்தை (உப்பை) கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைகளை இதுப்போன்ற உணவுகளிலிருந்து தள்ளியிருக்கச் செய்வது மிகவும் அவசியம். இளம் பருவத்தில் அவர்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு ஊட்டுவதன் மூலம் அவர்கள் உணவுகளுக்காக ஏங்குவதைத் தவிர்த்து ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்ய முடியும்.\nஎனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமெனில், சிறுவயதில் இருந்தே உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் வளர வளர அவர்களுக்கு உப்பு அதிகம் நிறைந்த உணவுகளின் மீது நாட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு உப்பினால் ஏற்படும் அபாயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தடுக்கலாம்.\nஉங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பை சாப்பிடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா ஒரு நாளைக்கு சராசரியாக 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் இதைப் போன்று இருமடங்கு உப்பை உண்கிறார்கள் என்பது தான் உண்மை.\nஉங்கள் குழந்தைகளை உப்பு நிறைந்த உணவுகள் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்று தெரியுமா...\nTags : தாய்மை குழந்தை\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறை��ள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/iyal-2018-award.html", "date_download": "2019-07-18T16:06:41Z", "digest": "sha1:IJJWQJX5CPQTM7UE3DIFYERHPXCQRUG5", "length": 37144, "nlines": 63, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - “நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை!” –இமையம்", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் க���ல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\n“நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n“நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை\nகோவேறு கழுதைகள் (1994), ஆறுமுகம் (1999), செடல் (2006), எங் கதெ (2015), செல்லாத பணம் (2018) ஆகிய ஐந்து நாவல்களையும் மண்பாரம் (2004), வீடியோ மாரியம்மன் (2008), கொலைச்சேவல் (2013), சாவு சோறு (2014), நறுமணம் (2016), நன்மாறன்கோட்டைக் கதை (2019) ஆகிய ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், பெத்தவன் (2012) என்ற நெடுங்கதையையும் இதுவரை நான் எழுதியிருக்கிறேன். இந்த நூல்களை நான் எப்படி எழுதினேன் என்பதைச் சொல்ல வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாது. காரணம், மற்றவர்களின் தேவையை அறிந்து கொடுப்பவன் வியாபாரி. நான் வியாபாரி அல்ல; எழுத்தாளன்.\nநான் எழுதியுள்ள ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டதில்லை. எழுத்தாளனாகியே தீரவேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டேன், அதனால் தொடர்ந்து எழுதிதான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டதல்ல. நடைமுறை சமூகத்தின் நிஜ வாழ்க்கை என்ற கந்தக நெருப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது. இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது. நான் வாழ்கிற நிகழ்கால சமூகத்தை என்னுடைய சொந்த கண்களாலேயே விருப்பு வெறுப்பின்றி பார்க்கிறேன். மார்க்சிய, பெண்ணிய, தலித்திய, நவீனத்துவ, பின்நவீனத்துவ, இருத்தலியல், சர்ரியலிசம் என்பன போன்ற எந்த கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் இதுவரை நான் சமூகத்தைப் பார்த்ததில்ல���. இனியும் அவ்வாறு பார்க்கப்போவதில்லை. இலக்கியத்தில் சார்பு நிலையைவிட முக்கியமானது நடுநிலைமை. நான் வாழும் சமூகத்தை, உலகத்தை மேலும் மேலும் புரிந்துக்கொள்வதற்கு என்னுடைய எழுத்துக்கள் உதவுகின்றன. நான் எழுத்தை, இலக்கியத்தை கலாச்சார செயல்பாடாகவே கருதுகிறேன். படைப்பின் தரம், வலிமை என்பது அதன் உண்மைத் தன்மையில் இருக்கிறது. படைப்பை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இல்லை.\nஐந்து நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், பெத்தவன் நெடுங்கதையையும் எப்படி எழுதினேன் என்பதைவிட, ஏன் எழுதினேன் என்பது முக்கியம். வாழ்வு குறித்து, சமூகம் குறித்து, சிந்திக்க வைப்பதால் எழுதுகிறேன். எழுதுவதால் கூடுதலாக அக்கறைகொண்டு சிந்திக்கிறேன். நான் வாழ்கிற இந்தச் சமூகத்தின் மீது, சமூக உளவியல்மீது, வாழ்க்கை முறைமீது, சமூக நடைமுறைமீது, நீதி நியமங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கேள்விகளும் விமசர்னங்களும் இருக்கின்றன. இதுதான் என் எழுத்து.\nகேள்விகளை எழுப்புவதுதான் என் நோக்கம். தேடுவதும் கண்டடைவதும்தான் எழுத்தின் அடிப்படை. விடையை, முடிவை, தீர்வைத் தருவதல்ல. மனத்தின் உள்தளங்களிலுள்ள கேள்விகளுக்கு, விமர்சனங்களுக்கு எழுத்தின் மூலம் வடிவம் கொடுப்பது, அந்த வடிவத்தை உண்மையின் பலத்தில் நிறுத்துவது. இதுதான் என் எழுத்து. படைப்பு குறித்தும் படைப்புகளுக்காகவும் பேசுவது எழுத்தாளனின் வேலை அல்ல. ஒரு படைப்பு எழுதி முடிக்கப்பட்டதும், எழுத்தாளனுக்கும் படைப்புக்குமான உறவு முடிந்துவிடுகிறது. என் படைப்பில் எனக்கென்று எந்த இடமுமில்லை. இப்போது நானும் ஒரு வாசகன்தான். என் எழுத்து மௌனத்தை நோக்கி மட்டுமே நகர்த்தும். ஆர்ப்பாட்டத்தை நோக்கி அல்ல.\nஎல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக ஏன் அமைவதில்லை. எப்படியோ இருக்க வேண்டிய வாழ்க்கை ஏன் சீர்கெட்டு இருக்கிறது. எனக்கும் சகமனிதர்களுக்குமான உறவு எது பகை எது ஓயாமல் ஏன் முரண்பாடு ஏற்படுகிறது நான் என்பது என்ன உலகம் என்பது ஒன்றுமில்லை. வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை. நான் என்பது ஒன்றுமில்லை. எல்லாம் அபத்தம் என்று சொல்வது எதனால் இவ்வளவு மதங்களுக்கும் மதப் போதகர்களுக்கும் பின்னால், சமூக ஒழுக்க அறநெறியாளர்கள் வந்த பிறகும் உலகம் ஏன் இப்படி இருக்கிறது இவ்வளவு மதங்களுக்��ும் மதப் போதகர்களுக்கும் பின்னால், சமூக ஒழுக்க அறநெறியாளர்கள் வந்த பிறகும் உலகம் ஏன் இப்படி இருக்கிறது சமூகமும் வாழ்க்கை முறையும் ஏன் நெறிமுறைகளற்று இருக்கின்றன சமூகமும் வாழ்க்கை முறையும் ஏன் நெறிமுறைகளற்று இருக்கின்றன காலந்தோறும் புறக்கணிப்புகள், ஒதுக்குதல், பாரபட்சங்கள், பொருளாதார உழைப்பு, சுரண்டல்கள் ஏன் நிகழ்ந்து வருகின்றன காலந்தோறும் புறக்கணிப்புகள், ஒதுக்குதல், பாரபட்சங்கள், பொருளாதார உழைப்பு, சுரண்டல்கள் ஏன் நிகழ்ந்து வருகின்றன வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு எவையெல்லாம் அவசியம் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு எவையெல்லாம் அவசியம் மனித தேவைகளின் முடிவு எது மனித தேவைகளின் முடிவு எது பண்பாடு என்பது என்ன நிஜமான சந்தோஷம், நிஜமான துக்கம் எது நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கும் நெருக்கடிகளுக்கு இடையிலும் சாகசத்தோடு வாழ்வை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கும் நெருக்கடிகளுக்கு இடையிலும் சாகசத்தோடு வாழ்வை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் மனித இனத்தைத் தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தும் சக்தி எது மனித இனத்தைத் தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தும் சக்தி எது இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையல்ல, முடிவல்ல, தீர்வல்ல என் எழுத்து.\nநான் பிறந்து வளர்ந்த ஊர், அந்த ஊருக்குரிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, அந்த ஊருக்குரிய சட்டதிட்டங்கள், ஒழுக்க முறைகள், அறங்கள், நீதி நியமங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என்னுடைய படைப்புலகம்.\nஎன்னுடைய பாத்திரங்கள் பெரியளவில் சிந்திப்பவர்களோ போராடுபவர்களோ அல்ல. நிலம் சார்ந்தவர்கள். உழைப்பு சார்ந்தவர்கள். ஓயாமல் மண்ணோடும் இயற்கையோடும் போராடுகிறவர்கள். உழைப்புதான் அவர்களுடைய பலம். அதுதான் அவர்களை இயற்கையுடன் மோத வைக்கிறது. பெரிய ஆசை கொண்டவர்களோ, கனவுகள், லட்சியங்கள், எதிர்பார்ப்புக்கொண்டவர்களோ அல்ல. பசியைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுவதுதான் அவர்களுடைய வாழக்கையாக இருக்கிறது. வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள். என்னுடைய மனிதர்களுக்கு கனவுகள்கூட வருவத���ல்லை. மீறிவந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. வாழ்க்கையை அது அமையும் விதமாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறவர்கள். அவர்களைப் போலவே அவர்களுடைய தேவைகளும் ஆசைகளும் எளிமையானவையே. ஆடு இரண்டு குட்டி போட வேண்டும், மாடு கன்று ஈன வேண்டும், பன்றி குட்டி போட வேண்டும் அதைக்கொண்டு, அதை விற்று நல்லது கெட்டது செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மழை பொழிய வேண்டும்; காடு விளைய வேண்டும். இதுதான் அவர்களுடைய பேராவல். அவர்களுடைய அதிகபட்சப் பிரார்த்தனை வயிற்றுக்குச் சோறும் மானத்தை மறைக்கக் கொஞ்சம் துணியும் வேண்டும். அவ்வளவுதான். இதற்கு மேலான மனிதத் தேவைகளின் அவசியம் என்ன தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான மனிதர்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள் தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான மனிதர்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள் தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள் என் மூளையிலிருந்து உருவானவர்கள் என்று என் எழுத்தில் எவரும் இல்லை. என்னுடைய பாத்திரங்கள் இன்றும் என் கண்முன்னே நடமாடிக்கொண்டிருப்பவர்கள்தான். வாழக்கையிலிருந்து விலகியதோ அந்நியப்பட்டதோ அல்ல இலக்கியம்.\nபாலியல் தொழிலாளி ஆவதுதான் என் வாழ்வின் லட்சியம், கனவு என்று சொன்ன பெண் யார் ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் இது யாருடைய விருப்பத் தேர்வு இது யாருடைய விருப்பத் தேர்வு சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கப்படுகின்றன பெத்தவன் கதையில் வரும் பாக்கியம் – அவளுடைய காதலை பல ஊர் பேசுகிறது. பல ஊர் பஞ்சாயத்து பேசுகிறது. சாதி பேசுகிறது. கட்சி பேசுகிறது. பாக்கியத்தின் காதலை – வாழ்வை யார் தீர்மானிக்கிறார்கள் பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா வழியிலேயே கொலை செய்யப்பட்டாளா\nஎன்னுடைய கதை மனிதர்கள் தங்களுக்கு விதித்த வாழ்க்கையை முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் – அதாவது சமூகம் ஏன் தீர்மானித்தது என்று ஒருபோதும் கேள்வி கேட்காதவர்கள். ஆனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு ஈடுபாட்டுடன் – முழு அர்த்தத்தோடு வாழ்ந்தவர்கள். தாங்கள் வாழ்வது இழிவானது என்றோ, கேவலமானது என்றோ வெறுப்புடன் அவர்கள் ஒருபோதும் - வாழ்க்கையை குறை கூறியதில்லை. குற்றம் சாட்டியதில்லை. ஆசை கொண்ட மனங்களுக்குத்தான் இக்குணங்கள் இருக்கும். என்னுடைய கதை மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுடைய மொழியைப் பேசினார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை என்னிடம் கண்ணீராகவும் சொற்களாகவும், ஒப்பாரிப் பாடலாகவும் தந்தார்கள். அதைத்தான் நான் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் தந்திருக்கிறேன்.\nஎன்னுடைய கதைகளில் வரும் மனிதர்கள் சமூகத்தின் நடப்புகளாக, சமூகத்தின் நிகழ்வுகளாக இருந்தவர்கள். இவர்கள்தான் தமிழ் சமூகம் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் எப்படி வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள். தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய மனிதர்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் போராடுகிறார்கள்.\nஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும் யாரும��� வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள் யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள் ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – குறிப்பிட்ட நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் – சமூகம் எப்படியிருந்தது – என்பதை சொல்லவே.\nஒரு நிலப்பரப்பை, குறிப்பிட்ட காலத்தை, அக்கால சமூக நடவடிக்கையை சொற்களின் வழியாக மொழிக்குள் சேமித்து வைக்க – ஆரோக்கியம், செடல், கமலா, பாக்கியம், தனபாக்கியம், ரேவதி போன்றவர்கள் எனக்கு உதவினார்கள். வழிகாட்டியாக, கண்ணாடியாக இருந்தார்கள்.\nகதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்குள், மொழிக்குள் என்னை நான் ஒரு போதும் திணித்துக்கொள்வதில்லை. என்னுடைய பாத்திரங்களின் மீது எனக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு எதுவும் கிடையாது. வாழ்க்கையை அதன் நிறைகுறைகளோடு நெருக்கமாக அதே நேரத்தில் விலகி நின்று எழுத்தாளன் பார்க்க வேண்டும். சூழலை நான் தன்னிச்சையாக எதிர்கொள்ள விரும்புகிறேன். கட்டுப்பாடுகள், எல்லைக்கோடுகள், வரையறைகள், கோட்பாடுகள், இசங்கள் அனைத்தும் படைப்பை ஊனப்படுத்தவே செய்யும். இவை எதுவும் எனக்கோ என் எழுத்திற்கோ இல்லை. மனித உறவின் மையத்தை மட்டுமே இலக்கியம் பேச வேண்டும். குறைந்த வார்த்தைகளில்; முடிந்தால் வார்த்தைகள் இல்லாமல். அது எல்லாவிதமான வாசிப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும். வாழ்க்கை தந்த சொற்களும், சொற்கள் உருவாக்கிய வாழ்க்கையும்தான் என் எழுத்து.\nநிஜ வாழ்க்கை என்பது கடலைப்போன்றது. கோட்பாடுகள் என்பது கடலில் அவ்வப்போது வந்து போகும் கப்பல்களைப் போன்றது. என்னுடைய எழுத்துக்கள் கப்பல்களைப் பார்த்து எழுதப்பட்டதல்ல. கடலைப்பார்த்தும், கடலுக்குள்ளிருந்தும் எழுதப்பட்டது. நான் வாழும் சமூகத்தின் வரைபடத்தை, நான் வாழும் இடத்தின், காலத்தின், நிலவியல் பண்பாட்டின் வரைபடத்தை உருவாக்கிக் காட்ட முயல்வதே என்னுடைய எழுத்தின் முயற்சிகள். மனித இனம் தோன்றி சிந்திக்கவும், பேசவும், எழுதவும், போதிக்கவும் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை, அதிகமாகப் பேசப்பட்ட விஷயம், அதிகமாக சிந்திக்���ப்பட்ட, போதிக்கப்பட்ட விஷயம், எழுதப்பட்ட விஷயம் - ‘அன்பாக இருக்கபழகு என்பதும், அன்பாக இருப்பது எப்படி என்பதும்தான். ஆனால் மனித மிருகம் இதுவரை கற்றுக்கொள்ளாத, கற்றுக்கொள்ள விரும்பாத, பின்பற்றாத, பின்பற்ற விரும்பாத விஷயங்களும் இவைதான். நான் இதுவரை எழுதியிருப்பது ‘அன்பாக இருக்க பழகு, அன்பாக இருப்பது எப்படி - என்பதைத்தான். அதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக. வெல்ல முடியாத எளிமையின் வலிமையில் எழுதியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.\nஎன் எழுத்தின் நோக்கம் மனித வாழ்வின் அத்தனை மேன்மைகளையும், இழிவுகளையும், இயற்கையின் முன் மனிதன் தோற்றுப்போகும் கணங்களையும், வாழ்வின் வெற்றுத்தன்மையையும் புரிந்துகொள்வதற்கான முயற்சியே. வாழ்க்கை வாழப்படுகிற விதத்தில், வாழ்க்கை அமைகிற விதத்திலிருந்து வாழ்வு குறித்தும் சமூகம் குறித்தும் வாசகனோடு சேர்ந்து கொஞ்சம் கேள்விகளை எழுப்புவதே என் எழுத்து. அப்படி எழுந்த பல கேள்விகளுக்கான பதில்கள்தான் என்னுடைய நாவல்களும் சிறுகதைகளும். நான் எழுதிய ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும், நான் எழுதியவை அல்ல. சமூகம் எழுதிய நாவல்கள், சமூகம் எழுதிய சிறுகதைகள்தான். நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை என்பதுதான் என்னுடைய பதில்.\nதொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், திருமூலர், இளங்கோவடிகள், ஓளவையார், ஆண்டாள், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சங்க காலப் புலவர்கள், சித்தர்கள், இராமலிங்க அடிகள், பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் சாதிக்காததையா நான் சாதிக்கப்போகிறேன் இந்தப் பட்டியலில் உள்ளவர்களும், விடுபட்டவர்களும், ஒவ்வொருவரும் ஒரு பெரும் கடல். நான் ஒவ்வொரு கடற்கரையிலும் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறவன். கடலை வெல்ல இலக்கு, ஆசை இருக்க முடியுமா இந்தப் பட்டியலில் உள்ளவர்களும், விடுபட்டவர்களும், ஒவ்வொருவரும் ஒரு பெரும் கடல். நான் ஒவ்வொரு கடற்கரையிலும் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறவன். கடலை வெல்ல இலக்கு, ஆசை இருக்க முடியுமா அது முடிகிற காரியமும் இல்லை. கடலை அறிவதற்கான ஆசை மட்டுமே இருக்கிறது. இதுவே பெரிய ஆசைதான். பெரிய இலக்குதான்.\n(2018-ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய தோட்டம் வழங்���ிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றபோது எழுத்தாளர் இமையம் ஆற்றிய உரை)\nராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சோனியா\n”மூத்த தலைவர்கள் ஒதுங்காவிட்டால் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை”- பீட்டர் அல்போன்ஸ்\n''பட்டுப் போர்த்திய பட்டத்து யானை''-அவர்கள் அவர்களே\nதமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்\n\"திருக்குறளுக்கு மட்டும் 200 பதிப்புகள் வெளியிட்டு இருக்கிறோம்\" - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/01/blog-post_12.html", "date_download": "2019-07-18T15:47:32Z", "digest": "sha1:RFS54Y2IM6TCJI5FXA6TWVO74XJ2EHVH", "length": 12285, "nlines": 168, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: கொட்டுங்க போகி மேளம்-டம்,டம்!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபோகிப் பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. மறுநாள் தை பிறந்து விடுவதால்,அத் தை மகளை (அத்தை மகளையும்)வரவேற்கத் தயாராகும் பண்டிகை இது.வழக்கமாக இந்நாளில் வீட்டில் இருக்கும் பழைய குப்பைகள், வேண்டாத பொருள்களை அகற்றிக் கொளுத்துவர். முன்பெல்லாம் பொங்கலுக்கு முன் வீடுகள் கட்டாயமாக வெள்ளையடிக்கப்படும். அப்போது விலக்கப்படும் பொருட்கள் போகியன்று கொளுத்தப்படும். இவ்வாறு பழையனவற்றைப் போக்கும் பண்டிகை ஆதலால் ‘போக்கி’ எனப் பெயர் வந்தது எனவும் காலப்போக்கில் அது போகி ஆக மருவி விட்டது எனவும் சொல்வர்.\nஇந்தக் கொளுத்தும் பழக்கம் விரிவு படுத்தப் பட்டு,வீட்டின் பழைய குப்பைகள் மட்டுமன்றி, டயர்,ரப்பர் போன்ற பொருள்களும் எரிக்கப்பட்டு,ஊரே புகை மண்டலமாகிச் சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்படத் தொடங்கி விட்டது.போகியன்று காலை வெளியே வந்து பார்த்தால் மூடு பனி போல் புகைப்படலம் மறைத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இப்போது சில ஆண்டுகளாகக் காவல்துறை சிறிது கண்டிப்புடன் இருப்பதால் நிலைமை சிறிது சீரடைந்திருப்பதாகத் தோன்றுகிறது.\nபோகியன்று குப்பையை எரிப்பதுடன் சிறுவர் கையில் ஒரு தப்பட்டை வைத்து அடித்துக் கொண்டே போகியோ போகி எனக் கூவியவாறு இருப்பர்.���ந்த தப்பட்டை “ போகி மேளம்” என அழைக்கப்படுகிறது.\nஇந்த மேளம் சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூரில்தான் செய்யப்படுகிறது.மண் வட்டிலின் மீது எருமைத்தோலை இழுத்து ஒட்டி இந்த மேளம் தயாரிக்கப் படுகிறது.\nபோகி என்ற பெயருக்கு வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது.போகம் என்ற சொல்லி லிருந்து இது பிறந்ததாம்.விளைச்சல் இருபோகம்,முப்போகம் என்றெல்லாம் சொல்லக் கேட்டி ருப்போம். ஒரு போகம் முடிந்து நல்ல விளைச்சல் கண்டு,கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையே இது.எனவே போகத்திலிருந்து வந்தது போகி என்றும் கூறுவர்.\nஇந்தியா ”வேற்றுமைகளின் நடுவே ஒற்றுமை” மிகுந்த நாடு.இந்தப் போகியன்று வடக்கிலும் ஒரு பண்டிகை கொண்டாடப் படுகிறது;அதற்குப் பெயர் ”லோஹ்ரி”(கிட்டத்தட்ட போகி என்பது போலவே இருக்கிறதல்லவா)அன்று காலனிகளில் சொக்கப்பனை போல் ஒன்று எரிக்கும் வழக்கம் உள்ளது.அன்று கட்டாயமாக எள்ளு மிட்டாய்,வேர்க்கடலை எல்லாம் சாப்பிடுவர்.\nவாருங்கள் நாமும் சுற்றுச் சூழலை மாசு படுத்தாமல் போகியைக் கொண்டாடுவோம்\nபோகியோ போகி----டம டம டம டம்\nLabels: அறிவியல், சுற்றுச் சூழல், நிகழ்வுகள், போகி\nபுதிய தகவலுடன் கூடிய சிறப்புப் பதிவு அருமை\nஇனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nஅலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்\nஅம்மா போல் ஒரு மனைவி\nதங்கத் தோசை திங்க ஆசையா\nஇந்திய அழகியின் காண வேண்டிய புகைப்படம்\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\n இன்னொரு லட்டு தின்ன ஆசையா\nயாருக்குப் பொதி சுமந்தால் என்ன\nஎந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/22/", "date_download": "2019-07-18T16:24:24Z", "digest": "sha1:RNO46N4XT4CEWQKWZGISLHC4MT725SOF", "length": 26935, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "22. March 2019 | Alaikal", "raw_content": "\nகொழும்��ுக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார். இப்போது கதாநாயகிகளும் காதல், டூயட்களில் இருந்து விடுபட்டு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வில்லி வேடங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். வில்லிக்குத்தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். வில்லத்தனத்துக்கு முன்னோடியாக இருப்பவர் ரம்யாகிருஷ்ணன், படையப்பா படத்தில் மிரட்டி இருந்தார். இப்போதுள்ள கதாநாயகிகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன என்று கேட்டால் ரம்யாகிருஷ்ணனின் நீலாம்பரி மாதிரி வேடம் செய்ய வேண்டும் என்கிறார்கள். காஜல் அகர்வால் இதுபோல் நிறைய தடவை சொல்லி இருக்கிறார். அவர் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. தேஜா இயக்கும் சீதா தெலுங்கு படத்தில் காஜல் அகர்வாலுக்கு எதிர்மறை கதாபாத்திரம். ஏற்கனவே நயன்தாரா கோலமாவு கோகிலாவில் கஞ்சா…\nவயலையும் உழைப்பையும் நம்பி வாழும் ஈர மனசுக்காரர் செல்லையா (‘பூ’ ராம்). கணவனால் கைவிடப்பட்ட நிலை யில் தன் மகன், மகளோடு தந்தை செல்லையாவைத் தேடி வந்துவிடு கிறார் அவரது மகள். சொத்தில் பங்கு கொடுக்க நேரும் என தங்கை மீதும் அவளது குழந்தைகள் மீதும் வெறுப்பை உமிழ்கிறான் செல்லை யாவின் மகன் கொம்பையா (மைம் கோபி). மகனின் எதிர்ப்பை மீறி மகளையும் பேரன் இளங்கோ (எல் விஸ் அலெக்ஸாண்டர்)வையும், பேத்தியையும் வைத்துக் காப் பாற்றுகிறார் செல்லையா. தன்னை சொந்தக் காலில் நிற்கவைத்து அழகு பார்ப்பது தான் தாத்தாவின் ஒரே லட் சியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி உழைக்கிறான். ஆனால் சிறுவயதில் அவனுடன் படித்த அமுதாவுடனான (அஞ்சலி நாயர்) காதலும் அதற்கு வரும் எதிர்ப்புகளும் அவனது முன்னேற் றப் பாதையில் தடைக் கற்களா கின்றன. தாய்மாமனின் வெறுப்பு,…\nஅஜித்துடன் நடித்த அனுபவம்: மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே\nஅஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே. அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்நிலையில், அஜித்துடன்…\nஎன் கடைசிப் படமாக மகாபாரதம் இருக்கலாம்: ராஜமௌலி\nமகாபாரதத்தை தான் திரைப்படமாக எடுத்தால் அது தன் கடைசிப் படமாக இருக்கும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார். மகாபாராதம் என்றால் குறைந்தது ஒரு பத்து பாகங்களாவது எடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த ஊது ஊதுகிறார் என்று எதிர்பார்க்கலாம் .. 'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை அறிவித்தார். படம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் பங்கேற்றனர். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில்,…\nமுத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் – சமந்தா\nஎன்னைப் பொறுத்தவரையில், நான் நடிக்கும்போது முத்தமும் கட்டியணைத்தலும் ஒன்றுதான் என சமந்தா தெரிவித்துள்ளார். ஷிவ நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள ��ெலுங்குப் படம் ‘மஜிலி’. நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக திவ்யான்ஷா கெளசிக் நடித்துள்ளார். படத்தில் நாக சைதன்யாவுக்கும் திவ்யான்ஷாவுக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் உள்ளன. டீஸரில் லிப் டு லிப் காட்சி கூட உள்ளது. வருகிற ஏப்ரல் 5-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் நாக சைதன்யாவும் சமந்தாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமந்தாவிடம் அந்த முத்தக்காட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சமந்தா, “எனக்கும் சாய்க்குமான உறவு, நட்பு, திருமணம் என்பது பிரமாதமான ஒன்று என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நடிப்புக்கும் நிஜத்துக்கும் இடைவெளி உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் நான்…\nமுடிவுக்கு வருகிறதா அத்வானியின் அரசியல் பயணம்\nபாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார். இதன் மூலம் அத்வானியின் நீண்டநெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒருகாலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் அத்வானி. வல்லபாய் படேலைத் தொடர்ந்து இரண்டாவது ‘இரும்பு மனிதர்’ என பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அவர், கட்சியில் வளர்ந்து பெரும் தலைவராக உயர்ந்தது சுவாரஸ்யமானது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் அத்வானி. நாடு சுதந்திரமடையும் முன்பு, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வாழ்ந்த இடத்தையும், பூர்வீகத்தையும் விட்டு உடுத்தியிருந்த உடைகளோடு அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்த குடும்பங்களில் அத்வானியின் குடும்பமும் ஒன்று. அத்வானி குடும்பம் மும்பை வந்தது. கராச்சியில் இருக்கும்போதே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்திருந்த…\nஜனாதிபதி முறையை நீக்க ஐ.தே.க. பூரண ஆதரவு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவை தெரிவிக்கும் என அக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத���தம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத், நலிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். கட்சியின் மாநாட்டிலும் இந்த நிலைப்பாட்டினை உறுதி பூண்டுள்ளோம். கடந்த…\n2020 இற்குள் வீடில்லாத ​அனைவருக்கும் சொந்த வீடுகள்\n2020ஆம் ஆண்டாகும்போது நாட்டில் இருப்பிடம் இன்றி வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வீடொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் திறன் எம்மிடமுள்ளது என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெரை பிரதேச செயலகப் பிரிவில் மத்தலையில் நிர்மாணிக்கப்பட்ட 180வது சியத்லங்கா கம கம் உதாவ உதாகம மாதிரிக் கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், என்னதான் சேறுபூசல்களும் பொய் பிரசாரங்களையும் மேற்கொண்டாலும் எமது நாட்டில் வீடில்லாமல் இருந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக மேற் கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை. எமது நாட்டில் வீடில்லாமல் வாழ்ந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் எமது வீடமைப்பு திட்டத்தினை…\n6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ´பிச்சைக் காசு´\nஇலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ´பிச்சைக் காசு´ எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; \"குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந��தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும்\" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், அதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளமை…\nஅலைகள் வழங்கும் இன்றைய 22.03.2019 முக்கிய உலக செய்திகள்\nஇன்று முக்கியம் பெற்ற செய்திகளின் வடித்தெடுத்த தனித்தமிழ் பழச்சாறு.. அலைகள் 22.03.2019\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12087", "date_download": "2019-07-18T16:21:44Z", "digest": "sha1:NESOUS6ZMNPXIY7UGBVNXCFTF4YUJJAH", "length": 11433, "nlines": 121, "source_domain": "www.enkalthesam.com", "title": "“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« தமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்\nபங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர் »\n“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி\n“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.\nஇன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து அவ் நினைவு நாளை அனுஸ்டிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇம் முறை அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தலில் பல்வேறுவிதமான குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அக் குறைபாடுகள் தொடர்பாக நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நினைவேந்தலில் அக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு பரந்துபட்ட மக்கள் குழு ஒன்றினால் அவ் நினைவேந்தலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமேலும் வடக்கு மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என்பது தொடர்பாக எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை . இவ் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுவதானது வடக்கு மாகாணத்திடம் இருக்கும் அதிகாரங்களை தாம் கைப்பற்றிக் கொள்வதற்கான முயற்சியாகும்.\nவடக்கு மாகாணத்தில் வடக்கு மகாணத்தின் கொடியை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எங்களது விவகாரம். நாங்களே அது தொடர்பாக தீர்மானிக்கின்றோம். அதற்கு பொறுப்பானவர்களும் நாங்களே. அது தொடர்பாக மற்ற எவரேனும் எமக்கு கூறி வேண்டிய அவசியம் ���ல்லை.\nஏற்கனவே மத்திய அரசாங்கம் வடக்கு மாணகாத்திற்கு இருக்கும் அதிகாரங்களை குறைத்துள்ள நிலையில் தற்போது இக் கொடி விவகாரத்தில் தலையிடுவதானது எம்மிடம் இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் மத்திய அசராங்கம் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையோ தெரியவில்லை. எனவே இவ் விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் உரிமை எமக்கே உண்டு.” என்றார்.\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/printthread.php?s=6749ccfdfab6c5fbb73260f0f83e833c&t=8572&pp=10&page=1", "date_download": "2019-07-18T16:11:33Z", "digest": "sha1:UTO46KA7C3K5OUGTQN4DLYMXJGZJOGSM", "length": 8445, "nlines": 108, "source_domain": "www.mayyam.com", "title": "Raja's Gems - the latest one you heard...Part 3", "raw_content": "\n(எஸ் பி பி / ஜானகி, குரு, கமல்/ஸ்ரீதேவி, ஐ வி சசி)\nநன்றி ஜெய். 1979 பாடல்களை நினைவு கூர்ந்ததற்கு. கதம்பமாக கலந்து கிடக்கும் ராஜாவின் பாடல்களை இனி ஆண்டு வாரியாக பிரித்துக் கேட்கும் ஆசையை தூண்டி விட்டிருக்கிறீர்கள். இதுவும் அவரின் அளப்பரிய ஆற்றலை எண்ணி மலைக்க உதவும்..\n1979 -ல் வெளிவந்த ராஜாவின் இசைப்பாடல்களில் எத்தனைப் பாடல்கள் என்னிடம் உள்ளது எனக் கணக்கெடுத்து பார்த்தால்.. (தினமும் குறைந்த பட்சம் ஒரு முறையாவது பேருந்து பயணத்தில் கேட்டு பரவசமடையும் பாடல்கள் நீல நிறத்தில் )\nநதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்\nகுறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை\nமயிலே மயிலே உன் தோகை\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்\nஇரு பறவைகள் மலை முழுவதும்\nயாரோ நீயும் நானும் யாரோ\nதந்தன தம்தன தாளம் வரும்\nசோலைக் குயிலே காலைக் கதிரே\nமஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்\nஎன் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\nதிரைப்பாடல் இணையத்தளத்தில் 1979க்கான பாடல்களை கேட்கும்போது, ஒரு பொக்கிஷமும் கிடைக்கப் பெற்றது.. \"யார் மாமனோ\" என்ற வெற்றிக்கு ஒருவன் திரைப்பட பாடல்.. தாளக்கட்டில் ஒரு அற்புதமான கலவை முயற்சி. 2.46 நிமிடங்களே பதிவாகியிருக்கிறது இத்தளத்தில். முழுப்பாடலையும் கேட்க ஆவல்.\nநல்லப் பாடல்கள் ஏதேனும் இங்கு விடப்பட்டிருந்தால் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/10/20/trina-solar-modules/", "date_download": "2019-07-18T16:04:56Z", "digest": "sha1:VXF6YU5N5HN5D6YT5V66M3I64NPRBRPS", "length": 31737, "nlines": 203, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nநூறு மெகாவாட் ஆற்றல் உள்ள\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்களில் உலகைச் சுற்றியது.\nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nஇந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள் உற்பத்தி செய்யும்.\n2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார். உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த முன்வந்துள்ளன. இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங���கள் இந்தியாவில் ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.\n2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் : 2700 மெகாவாட்.\nஇந்திய உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]\nசூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells] : 500 மெகவாட்.\nஉள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன. வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது. சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு [2015 நாணய மதிப்பு] சுமார் 4 பில்லியன் டாலர்.\nராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்\nஇந்தியச் சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள்\nசூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும் உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்” [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது. தற்போதைய பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும், அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு [Climate, Improper Installation, Lack of Maintenance] ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல \nஇந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத் ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது. ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அதற்கு புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம் [Ministry of New & Renewable Energy (MNRE)] & [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.\nஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை\nஉலக நிறுவன அரங்குகளில் சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில் [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெ��்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds] யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin] கூறுகிறார். குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது. இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில் சிரமாக உள்ளது.\nசூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.\nசூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.\n2013 -2014 ஆண்டுகட்கு இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி [Solar Energy Industries Association ] அறிவித்துள்ளது. அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது. மீள் பயன்பாடு கனல் எருவுக்கு\nமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும் தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது. இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.\nஅதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)] தயாராகி வருகின்றன. 2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது. பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும். 2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை. அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]\nஉதாரணமாக 2013 ஆண்டில் ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார். அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது. அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது. அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது. அதனால் 25 ஆண்டுகட்டு சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்���ும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், ம���ன்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nThis entry was posted in கனல்சக்தி, சூரியக்கதிர் கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-07-18T15:32:52Z", "digest": "sha1:FS2BNTXJVSJDU2UEQBQPEA6PVDTPLMXM", "length": 11654, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளிக்குன்னு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளா , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபள்ளிக்குன் அல்லது பள்ளிக்குன்னு (மலையாளம்: പള്ളിക്കുന്ന്, Pallikkunnu) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர்பகுதி. 2001 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 47% ஆண்களையும் 53% பெண்களையும் கொண்ட பள்ளிக்குன்னின் மொத்த மக்கள் தொகை 26,963.[3] கண்ணூர் நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பையனூர் செல்லும் வழியில் அமைந்துள்ள இவ்விடத்தில் கிருஷ்ணமேனன் நினைவு அரசு பெண்கள் கல்லூரி இயங்கிவருகின்றது.\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் ��� குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-gandhi-meets-rajamma-a-retired-nurse-from-wayanad-353540.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:20:15Z", "digest": "sha1:TDHWF4LW745QVNU6R3L6MI6HHKZFAAEE", "length": 16066, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்று கையில் தவழ்ந்த சிசு.. இன்று பாலகனாகி கையை பிடித்த தருணம்.. ராகுலை சந்தித்த ராஜம்மா நெகிழ்ச்சி | Rahul Gandhi meets Rajamma a retired nurse from Wayanad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n7 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n23 min ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... ஸ்டாலின் சரமாரியாக கேள்வி.. முதல்வரின் பதிலை பாருங்க\n42 min ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\n54 min ago அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nஅன்று கையில் தவழ்ந்த சிசு.. இன்று பாலகனாகி கையை பிடித்த தருணம்.. ராகுலை சந்தித்த ராஜம்மா நெகிழ்ச்சி\nவயநாடு: ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என சாட்சி கூறிய செவிலியர் ராஜம்மாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பேக்காப்ஸ் நிறுவனம் ஒன்றில் ராகுல் காந்தி 2003-ஆம் ஆண்டு இயக்குநராகவும் செயலாளராகவும் இருந்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.\nஅது தொடர்பான ஆவணங்கள் ராகுல் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் ஜூன் 19-ஆம் தேதி 1970-இல் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜம்மா, ராகுல் இந்தியாவில்தான் பிறந்தார் என்றும் அதற்கு நான் சாட்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமக்கள் யார் பக்கம் என தெரிந்து விட்டது.. மோடியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.. ராகுலுக்கு அறிவுரை\nகேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பத்ரி பகுதியைச் சேர்நதவர் ராஜம்மா (72). இவர் டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு சோனியா காந்தி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த 1970-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பிறந்த ராகுல் காந்தியை கையில் ஏந்தினேன் என ராஜம்மா தெரிவித்திருந்தார். இதனால் ராகுல் இந்தியாவில் பிறந்ததற்கு நானே சாட்சி என தெரிவித்திருந்தார். மேலும் 49 வயதாகும் கியூட் பேபி காங்கிரஸ் தலைவராகவும் வயநாட்டில் போட்டியிடுவதையும் நினைத்து மகிழ்கிறேன்.\nராகுல் காந்தி வயநாட்டுக்கு அடுத்த முறை வரும் போது நான் அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன் என தெரிவத்திருந்தார். இந்த நிலையில் வயநாடு எம்பியான ராகுல் காந்தி அத்தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.\nஅவர் இன்றைய தினம் செவிலியர் ராஜம்மா சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். தான் பார்க்கும் போது குழந்தையாக இருந்த ராகுல் தற்போது பாலகனாகி தன் கைகளை பிடித்த போது ராஜம்மாவுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபைக்கை மின்னல் வேகத்தில் சேஸிங் செய்த புலி.. கனநொடியில் எஸ்கேப்.. வைரல் வீடியோ\nகுடகில் செம மழை காத்திருக்கு.. காவிரி டெல்டாவுக்கு நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்\n\\\"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்\\\" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்\nதன்னை எம்பியாக்கிய வயநாடு மக்களுக்கு.. இன்று வந்து ராகுல் காந்தி தரப்போகும் சர்ப்பைரஸ்\nஅண்ணனுக்காக வயநாடு வருகிறார் பிரியங்கா... 2 நாட்களுக்கு தீவிர பிரசாரம்\nவயநாடு காத்திருக்கிறது தான்யாவுக்காக.. கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர்\nவயநாடு.. ராகுல் காந்திக்கு ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி.. சரியாக அடித்தால் சிக்ஸர்.. தவறினால் ஜீரோ\nஅமாவாசை நாளில் சந்திர ஹோரையில் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி - வெற்றி கனியை ருசிப்பாரா\nவயநாடு மக்களே.. ராகுலை நம்பாதீங்க.. அமேதியை ஏமாத்திட்டு வர்றாரு.. ஸ்மிருதி\nஅட, மொழிபெயர்ப்பு கிடக்குது.. ராகுலுக்குதான் தங்கபாலு மீது என்ன ஒரு பாசம்\nவயநாட்டில் ராகுல் காந்தி போட்டி ஏன்.. கண்களை ஈரமாக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கு\nவேட்டி, சட்டையில் செம கெட்டப்.. வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwayanad rahul gandhi kerala வயநாடு ராகுல்காந்தி கேரளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:16:07Z", "digest": "sha1:NWZBWW4SP7JEOJKVHDX3BA54EEPTARE6", "length": 16498, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்போர்ட் News in Tamil - ஏர்போர்ட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை\nதிருச்சி: ராமச்சந்திரன் தூங்கி கொண்டு இருக்கிறார் என்றுதான் முதலில் எல்லோருமே நினைத்தார்கள்.. ஆனால் கிட்ட போய்...\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி ���ேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nடெல்லி: கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துற...\nதுபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்\nதுபாய்: துபாய் விமான நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் உதவியோடு, இந்திய கர்ப்பிணிக்க...\nஅதானி குழுமத்திடம் கொடுக்கப்பட்ட நாட்டின் 5 முக்கிய விமான நிலையங்கள்.. அதுவும் 50 வருடங்கள்\nடெல்லி: திருவனந்தபுரம், மங்களூரு உட்பட நாட்டின் முக்கியமான 5 விமான நிலையங்களை மேம்படுத்தி பர...\nகட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்.. திருச்சி ஏர்போர்ட்டில் திக்.. அதிகாரிகள் விசாரணை\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா வ...\nரூ. 950 கோடியில் விரிவடைகிறது திருச்சி ஏர்போர்ட்.. \"ரூஃப்\" உடையாம பார்த்துக்கங்க பாஸ்\nதிருச்சி: திருச்சி விமான நிலையம் ரூ. 950 கோடியில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 61,634...\nவாவ்.. சென்னை விமான நிலையத்தில் ஏஐ தொழில்நுட்பம்.. இனி டிக்கெட் காட்ட வேண்டாம் பாஸ்\nசென்னை: சென்னை கிண்டி ஏர்போர்ட்டில் புதிதாக ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் அறிமு...\nஇனி முகத்தை காட்டினால் போதும்.. விமானத்தில் பயணிக்கலாம்.. பெங்களூர் ஏர்போர்ட்டில் புது டெக்னலாஜி\nபெங்களூர்: பெங்களூர் ஏர்போட்டில் ஆவணங்களை காட்டி விமானத்தில் பயணிப்பதற்கு பதிலாக முகத்தை ம...\nபவர் பேங்கை கோபமாக தூக்கி எறிந்த பெண்.. வெடித்து சிதறியது.. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு\nடெல்லி: டெல்லி ஏர்போர்ட்டில் பவர் பேங்க் வெடித்த காரணத்தால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள...\nசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் கைது\nசென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை போலீச...\nதுபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச ஏர்போர்ட்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஅபுதாபி: உலகில் என்ன நடந்தாலும் துபாயை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதே ...\nலைசென்ஸ் இல்லையா, விமானத்தை ஓரம் கட்டு.. டெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரிகளிடம் சிக்கிய பைலட்\nடெல்லி: வீட்டில் லைசென்ஸ்சை மறந்து வைத்துவிட்டு வந்தால் டூவீலர், கார் ஓட்டுநர்களுக்கு டிரா...\n காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் 5 பதக்கம் குவித்து நாடு திரும்பியவர்களை வரவேற்க ஆளில்லை\nடெல்லி: காதுகேளாதோருக்கான டெஃப்லிம்பிக் போட்டியில் 5 பதக்கங்களை குவித்த வீரர்களை வரவேற்க ஆ...\nஸ்பைஸ் ஜெட் விமானம் வெளியிட்ட புகையால் உடைந்து சிதறிய பஸ் கண்ணாடி.. பயணிகள் பலருக்கு காயம்\nடெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமானம் விட்ட புகை காரணமாக இன்டிகோ விமான பயணிகள் பயணித்த பஸ்சின் கண்ணாடி...\nமீண்டும் மீண்டும் மாற்றுத் திறனாளிகளிடம் முரட்டுத்தனத்தைக் காட்டும் பெங்களூரு ஏர்போர்ட்\nபெங்களூரு: மாற்றுத் திறனாளி பாராலிம்பிக் வீரர் ஆதித்யா மேத்தாவிடம் பெங்களூரு சர்வதேச விமான...\nசூழ்ந்திருக்கும் போலீஸ்.. பாதுகாப்பு கெடுபிடி.. அசராமல் ரசிகர்களுக்காக ரஜினி செய்ததை பாருங்கள்\nசென்னை: கடும் பாதுகாப்பு கெடுபிடிகள், அவசரமாக நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் எது எப்படி இருந்த...\nதுருக்கியில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் குறித்து அச்சம் தேவையில்லை - ஜெயலலிதா\nசென்னை: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க துருக்கி சென்றுள்ள 11 தமிழக மாணவர்களின் பெற்றோர் அவர...\nமக்களை தெருவிற்கு இறங்க தூண்டிய துருக்கி அதிபரின் எழுச்சி உரை.. சரணடைந்த ராணுவம்\nஇஸ்தான்புல்: துருக்கியில் புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவித்தது. இதனால் அத...\nதுருக்கி விமான நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; 28 பேர் பலி: 60 பேர் படுகாயம் \nஇஸ்தான்புல்: துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த...\nபெங்களூர் விமான நிலைய விவகாரம்..... இளையராஜா விளக்கம் - வீடியோ\nசென்னை: தேவையற்ற பிரச்சனைகளுக்காக ரசிகர்கள் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/fall?q=video", "date_download": "2019-07-18T15:46:01Z", "digest": "sha1:FOWVF4L2OX5ODLDGITDWPP5TMA67SL2N", "length": 18717, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Fall News in Tamil - Fall Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க பங்குச்சந்தை\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டவ் ஜோன்ஸின்...\n1908ல் மிஸ்ஸானது 2019ல் நடக்கும்... விண்கல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை-வீடியோ\nஅடுத்த வருடம் பூமியை பெரிய விண்கல் ஒன்று தாக்க வாய்ப்புள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள்...\nமேற்குவங்கத்தில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி ஆறஅமர வந்த போலீஸ் மீது கற்களை வீசிய பொதுமக்கள்\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர்...\nதென்னை மரங்கள் விழுந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை- வீடியோ\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி...\nநீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை.. ஒரே நாளில் 20 செ.மீ கொட்டித்தீர்த்தது\nஉதகை: நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தோவாலாவில் 20...\nபெரும் சரிவை சந்திக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு-வீடியோ\nதொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெளிநாட்டு...\nபயன்கள் தெரியும் முன்பே, பாதிப்புகள் கழுத்தை சுற்றுகிறது.. மத்திய அரசு மீது ராமதாஸ் சீற்றம்\nசென்னை: உலக அளவில் கருப்புப் பொருளாதாரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா தான...\nமுடி கொட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை-வீடியோ\nகர்நாடகாவில் தலைமுடி கொட்டியதால் விரக்தியில் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...\nரூ.5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய சென்ற கேரள அரசு ஊழியர் கூட்ட நெரிசலில் சிக்கி சாவு\nகன்னூர்: கேரள மாநிலம் திருவாங்கூர் பகுதியில் ரூ.5.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்ற நப...\nரயில் விபத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- வீடியோ\nசென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்...\nசெல்போன் டவர் விழுந்து காயம்- ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு என புகார்\nசென்னை: சென்னையில் செல்போன் டவர் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த லலிதா ஸ்டான்லி அரசு ருத்...\nவிமானத்தின் என்ஜின் நொறுங்கிய போதும் வீடியோ எடுத்து ரிலீஸ் செய்த மக்கள்\nஅமெரிக்காவில் விமானம் ஒன்றில் என்ஜின் வானத்தில் பறக்கும் போதே பாதியில் கழன்று விழுந்து இருக்கிறது. இந்த...\nஅடிமாட்டு விலைக்கு சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல், காஸ் விலை குறையுமா\nமும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று 3 சதவீதம் சர...\nவாட்டி வதைக்கும் பனிப்பொழிவு- வீடியோ\nசரசரவென்று செல்லும் வாகனங்கள்… எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்… கண்களை கொள்ளை கொள்ளும் மலர்கள்… என்று...\nபடிக்கட்டு பயணத்தால் வந்த வினை... பேருந்தில் இருந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்த 7 மாத குழந்தை\nமதுரை: மதுரை அருகே ஓடும் பேருந்தில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த பெற்றோரின் கையில் இரு...\nஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப சாவு\nமங்களூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்த 19 வயது வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் மங்களூர் அருக...\nதிருவண்ணாமலை: போர்வெல்லில் சிக்கிய குழந்தை 25 மணி நேரத்திற்குப் பின் சடலமாக மீட்பு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கிடாம்பாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் செவ்வா...\nவெள்ளநிவாரணப் பகுதிகளைப் பார்வையிடச் சென்ற சிரஞ்சீவி தவறி நீரில் விழுந்ததால் பரபரப்பு\nஹைதராபாத்: வெள்ளச் சேதாரப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது நடிகரும், மத்திய அமைச்சருமான சிர...\nகோவில் திருவிழாவில் பரிதாபம்: தபசு மரம் மேலே விழுந்ததில் வயதான பெண் பலி\nசென்னை: ஆவடியில், கோவில் தபசுமரம் மேலே விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார். காயமடைந்த மற...\nசென்செக்ஸ் பெரும் வீழ்ச்சி: 545 புள்ளிகள் சரிவு\nமும்பை: கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு பெரும் வீழ்ச்சியை இன்று சந்தித்தது இந்திய பங்குச் சந்...\nமாட்டு வண்டியிலிருந்து விழுந்து 2 அதிமுக எம்எல்ஏக்கள் காயம்\nகோவை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் மாட்டு வண்டியில் வந்து நூதனப் போர...\nதங்கம்.. மகிழ்ச்சி தரும் வீழ்ச்சி\nசென்னை: தங்கத்தின் விலையில் இன்றும் சற்று ஆறுதல் தரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வார தொடக...\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை சரிந்தது\nடெல்லி: இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 4.1 சதவீத...\nதமிழகத்தில் காற்றாலை மின்ச���ர உற்பத்தி வீழ்ச்சி\nசென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமி...\nசென்செக்ஸில் பெரும் வீழ்ச்சி... 627 புள்ளிகள் சரிவு\nமும்பை: இந்தியப் பங்குச் சந்தை இந்த வாரம் எடுத்த எடுப்பில் பெரும் சரிவில் தொடங்கியது. காலையி...\nசென்செக்ஸில் இன்று சிவப்பு மயம்\nமும்பை: தொடர்ந்து 5 நாட்கள் சக்கைப் போடு போட்ட இந்திய பங்கு வர்த்தகம், இன்று டல்லடித்தது. காலை...\nஒரே வாரத்தில் ரூ. 1,73,000 கோடி நஷ்டம்\nமும்பை: கடந்த ஒரு வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் முன்னணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100983?ref=reviews-feed", "date_download": "2019-07-18T15:56:11Z", "digest": "sha1:2AJFLQTAT7BVWPQF7YWFLFPFVRUY56FQ", "length": 9536, "nlines": 98, "source_domain": "www.cineulagam.com", "title": "சீதக்காதி திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க உயிர் பறிபோகும் இந்த ஆபத்து எல்லாம் நடந்தே தீரும்\nலொஸ்லியா நண்பர்களுடன் பேசிய காணொளி லீக்கானது\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதர்ஷனின் உண்மை முகம் இதுவா அம்பலப்படுத்தும் வனிதா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nதர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ள படம் தான் சீதக்காதி. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற கதை மிக பி���பலம், அதில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். இவர் இதற்கு முன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர். படம் எப்படி..\n'அய்யா' ஆதிமூலம் (விஜய் சேதுபதி) சிறு வயதில் இருந்தே நாடகம் மீது ஆர்வம் கொண்டு அதிலேயே மொத்த வாழ்க்கையையும் செலவளிக்கிறார். ஒரே அரங்கில் தொடர்ந்து 50 வருடங்களாக தொடர்ந்து தினமும் நாடகம் போட்டு வரும் அளவுக்கு நாடகம் மீது வெறி கொண்டவர்.\nமக்கள் முன்னிலையில் மட்டுமே நடிப்பேன் என கூறி, சினிமா வாய்ப்பு வந்தும் கடைசி வரை ஏற்றுக்கொள்ளாதவர். ஆனால் அவரும் சினிமாவிற்குள் வருகிறார். அது எப்படி என்பதுதான் படத்தில் உள்ள மிகப்பெரிய ட்விஸ்ட்.\nமுதல் அரை மணி நேரத்திற்கு மட்டுமே வந்தாலும் தன் நடிப்பு திறமையை முழுமையாக பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. அச்சு அசலாக 70 வயதுக்கு மேற்பட்டவர் போல தோற்றம், பாவங்கள் - அனைத்திலும் ஈர்க்கிறார். 10 நிமிடங்கள் சிங்கில் ஷாட்டில் அவுரங்கசிப் நாடகத்தில் நடித்து அசத்தியுள்ளார்.\nஒரு கற்பனையான மெட்டா சினிமா கதையை எடுத்து தைரியமாக படமாக்கிய இயக்குனருக்கு பாராட்டுகள்.\nவில்லன் கேரக்டரில் நடித்துள்ள சுனில் (நடிகர் வைபவ்வின் அண்ணன்), ராஜ்குமார் ஆகியோர் ஷூட்டிங்கின்போது செய்யும் எக்ஸ்பிரஷன் காமெடி உங்களை நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.\nரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற மற்றவர்களுக்கு சில நிமிடங்கள் வந்து செல்லும் அளவுக்கு சிறிய கேரக்டர்ரோல்தான்.\nவிஜய் சேதுபதியின் நடிப்பு, பின்னனி ஸ்கோர், காமெடி - ப்ளஸ்.\nரன் டைம் தான் இந்த படத்தின் பெரிய மைனஸ். கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது படம். இன்னும் குறைத்திருக்கலாம்.\nமொத்தத்தில் சீதக்காதி பார்த்து சிரிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/05/muganthai-vaithe-udalil-ulla-pathippai.html", "date_download": "2019-07-18T15:10:36Z", "digest": "sha1:H2UT4MXPUTXGXFWQIB6EAOQETCLNPXKW", "length": 14178, "nlines": 93, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "முகத்தை வைத்து எட்டு உறுப்புக்களின் பாதிப்பை அறியலாம்? muganthai vaithe udalil ulla pathippai ariyalam - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு முகத்தை வைத்து எட்டு உறுப்புக்களின் பாதிப்பை அறியலாம்\nமுகத்தை வைத்து எட்டு உறுப்புக்களின் பாதிப்பை அறியலாம்\nநமது உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரி��� உடல் உறுப்பு நமது சருமம் தான். நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும். இது குறித்து ஓர் சீனா உடல்நல மேப் ஒன்றும் இருக்கிறது.\nசீனர்கள் உடலில் இருக்கும் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும், முக சருமத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் மாற்றத்திற்கும் தொடர்பு உடையதாக நம்புகிறார்கள்.\nமுகத்தில் ஒரு சில இடத்தில் மட்டும் பருக்கள் உண்டாவது, சரும நிறம் மாறுதல், சருமம் தடித்தல் போன்றவற்றை வைத்து நமது உடலில் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகிறது என்பதை அறியலாம் என கருதுகின்றனர்.\nஇனி, முக சருமத்தில் எந்தெந்த பகுதியில் மாற்றங்கள் உண்டானால், உடலின் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகியிருக்கலாம் என்றும், அதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை குறித்தும் பார்க்கலாம்.\nதொடர்பு: சிறுநீரக பை மற்றும் சிறுகுடல் காரணம்:\nஅதிக கொழுப்பு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு உண்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை, ஆல்கஹால் போன்றவை அஜீரணத்தை உண்டாக்கும். தீர்வு: நிறைய தண்ணீர் பருகுங்கள், ஆல்கஹாலை தவிர்த்துவிடுங்கள், நன்கு தூங்குங்கள்.\nஅதிகளவில் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, வயிற்றுக்கு அதிக வேலை கொடுப்பது, சரியான அளவு ஓய்வு எடுக்காமல் இருப்பது. தீர்வு: பசுமை உணவுகள் உண்ணுங்கள், தியானம், யோகா செய்யுங்கள், வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\nஇதய நலன் குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை, அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது மற்றும் புகைப்பது தீர்வு: மதுவை தவிர்த்துவிடுங்கள், காபி அதிகம் குடிக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nவாயுத்தொல்லை, இரத்த ஓட்டம் சீரின்மை, குமட்டல், மாசுப்பட்ட காற்று சுவாசித்தல், அதிக இரத்த அழுத்தம். தீர்வு: அடிக்கடி இரத்த அழுத்த பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், கிரீன் டீ பருகுவதால் நச்சுக்களை போக்க முடியும். மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.\nபுகை பழக்கம், ஆஸ்துமா, மாசுப்பாடு தீர்வு: புகையை தவிர்த்துவிடுங்கள், காற்று மாசுப்பட்டுள்ள இடத்தில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். இன்றிலிருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.\nதொடர்பு: நுரையீரல் மற்றும் சிறுநீரகம் காரணம்:\nதவறான உணவு முறை, அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்வது, மிகையாக புகைப்பது. தீர்வு: துரித உணவுகளை தவிர்க்க வேண்டும், காஸ்மெடிக் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.\nவாய் மற்றும் கீழ் தாடை\nகொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது, ஆல்கஹால், அதிகமாக காபி பருகுவது, மன அழுத்தம், நள்ளிரவு வரை உறங்காமல் இருப்பது. தீர்வு: உடலை சமநிலைப்படுத்துங்கள், இதய நலனை பேணிக்காக்க வேண்டும், நிறைய பழங்கள் உண்ணுங்கள், இது நீண்ட நாள் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள்.\nஉடலில் நீர்வறட்சி, அதிக உப்பு சேர்த்து உணவு உண்ணுதல், அதிகமாக காபி குடித்தால், காரம், மசாலா உணவுகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல். தீர்வு: தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், காபி, மசாலா, காரம் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள்.\nமுகத்தை வைத்து எட்டு உறுப்புக்களின் பாதிப்பை அறியலாம்\nTags : அழகு குறிப்பு\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.citizenmatters.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5542", "date_download": "2019-07-18T16:08:54Z", "digest": "sha1:N5T7GXH37XVXWN4DNH66QY6TJNRRSG53", "length": 30856, "nlines": 189, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "கூவத்தின் கரைகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வில் விடிவு பிறக்குமா? | | Citizen Matters, Chennai", "raw_content": "\nகூவத்தின் கரைகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வில் விடிவு பிறக்குமா\n2015 வெள்ளத்திற்கு பிறகு தொடர்ந்து கூவத்தையும், அடையாற்றையும் மீட்டெடுக்கும் பணி குறித்து நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். அதில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள் – குறிப்பாக கூவத்தின் ஓரமும், அடையாற்றின் ஓரமும் வாழ்ந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டதை குறித்தான கட்டுரைகளை நம் தளத்தில் எழுதியுள்ளோம். (இணைப்புகள் கட்டுரையின் முடிவில்)\nநீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அதே சமயம் இங்கு வாழ்ந்த மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்ட அவர்கள் வாழ்விடத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள பெரும்பாக்கம், படப்பை நாவலூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு – இவை மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதில் மிக மோசமானதாகவே இருந்து வருகிறது.\nமக்களின் குறைகளை கேட்கும் ஆணையர் இளங்கோ Pic: D Jagadheeswaran\nபெண்ணுரிமை இயக்கம் தொடுத்த வழக்கு\nகுடிசை பகுதி மக்களுக்காகவும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் பெண்ணுரிமை இயக்கம் இது குறித்த ஒரு வழக்கு டிசம்பர் 2017ஆம் ஆண்டு தொடுத்தது. இதுவரை மறுகுடியமர்த்தப்பட்டவர்களுக்கு மேலே சொன்ன அடிப்படை தேவைகள் மூன்றுமே பூர்த்தியாகவில்லை என்றும், இனியும் இதுபோன்ற கட்டாய வெளியேற்றம் கூடாது என வழக்கில் சொல்லப்பட்டது.\nஒரு பக்கம் வழக்கு காலதாமதப்படுத்தப்பட, இன்னொரு பக்கம் வெளியேற்றம் தொடர்ந்தது. விடுமுறை கால நீதிமன்ற அமர்வில் வழக்கை கொண்டுவந்து வாதாடிய போது, அரசாங்க தரப்பு தங்களின் பதிலில் சில விளக்கங்களை கொடுத்தது.\n100 அடியில் மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தவர்களை 400 அடியில் வசதியோடு வாழ வழிவகைசெய்துள்ளோம்.\nஅரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை 12702 பேர் கலந்துகொண���டு 5104 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.\nகுழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள், மாணவ மாணவிகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போதுமானவை கட்டப்பட்டுள்ளன.\n4200 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.\nபெண்ணுரிமை தரப்பு இதை மறுத்ததோடு, புதிதாக வெளியேற்றப்படும் மக்களுக்கு முறையான அறிவிப்பு (Notice) கூட தராது காலிசெய்யப்படும் அவலத்தை சுட்டிக்காட்டியது. அவர்கள் அனைவரும் ஏதோ முகாமில் தங்கியிருப்பது போல உடனடியாக தங்கள் உடைமைகளை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டு பெரும்பாக்கத்தில் இறக்கிவிடப்படுகிறார்கள் என்று வாதிட்டது. இரு தரப்பையும் கேட்ட விடுமுறை அமர்வு நீதியரசர்கள் பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு கூவம் ஆற்றின் கரையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகளை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவை நியமித்தது.\nவழக்கறிஞர் ஆணையரின் விரைவான, விவேகமான செயல்பாடு\nவழக்கறிஞர் ஆணையர் இளங்கோ உடனடியாக களத்தில் இறங்கினார். மே மாத இறுதியில் பெரும்பாக்கம் சென்று அங்கிருக்கும் ஒவ்வொரு பிளாக்கிலும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தது குறித்த கட்டுரையை சில ஊடகங்கள் பதிவு செய்தன.\nஜூன் மாதம் மற்றொரு பகுதியான நாவலூர் படப்பைக்கு தனது விசாரணையை நடத்த சென்றார். தொடர்புடைய அரசு அதிகாரிகளான மாவட்ட வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்ககட்டளையின் ஆலோசகர், காவல் நிலைய துணை ஆய்வாளர் அவருடன் வந்தனர். ஒரு அரசாங்க பிரதிநிதி – அமைச்சரோ இல்லை சட்டமன்ற உறுப்பினரோ வரும்போது செய்யப்படுவது போல் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு இரு புறமும் சுண்ணாம்பு கொட்டிவைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பிளாக்காக செல்ல துவங்கினார். ஒவ்வொரு கட்டிடடத்தில் இருக்கும் குறைபாடுகள், சேதங்களை மக்கள் சுட்டுக்காடினார்கள். சிலர் தங்கள் வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்று கட்டிடத்தில் இருக்கும் சேதங்களை காட்டினார்கள்.\nகழிவுகள் வெளியேறும் குழாய்கள் எல்லாமே திறந்து கிடந்தன. அதிகாரிகளிடம் விசாரணை செய்யும்போது அவற்றை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கழிவுத் தண்ணீர் பக்கத்தில் இருக்கும் ஏர��க்கு சென்றுகொண்டிருந்தது. அதனையும் மக்கள் சுட்டிக்காடினார்கள். அதனால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள் குறித்தும் விளக்கினார்கள்.\nமக்களின் பெரும் குறையாக பேருந்து வசதி இருந்தது. பெருங்களத்தூர் செல்வதற்கு மட்டுமே பேருந்து இருப்பதாகவும், தாம்பரத்திற்கோ இல்லை கோயம்பேடு செல்வதற்கோ நேரடியான பேருந்து வசதி இல்லை என தெரிவித்தனர். நாம் அங்கு நின்று கொண்டிருந்தபோதே மக்களை ஆச்சயர்படுத்தும் விதமாக தாம்பரம் செல்லும் 2 பேருந்துகள் – ஒன்றன்பின் ஒன்றாக வந்தது.\nஅடுத்ததாக அங்கன்வாடி சென்றார். அந்த அங்கன்வாடி நேற்று இரவு தயார்படுத்தப்பட்டு, இன்று காலை பெயிண்ட் அடிக்கப்பட்டதாக மக்கள் கூறினர். அங்கன்வாடியில் ஆசிரியைகள் இல்லாததையும் புகார் செய்தனர். அதேபோல நியாய விலை கடையிலும் பெயர்ப் பலகை நேற்று இரவு அவசரமாக வண்ணம்பூசப்பட்டதாக மக்கள் சொன்னார்கள்.\nஇரவோடு இரவாக வண்ணம்பூசப்பட்ட நியாய விலைக்கடை Pic: D Jagadheeswaran\nஎல்லா பிளாக்கிலும் கட்டுமான குறைபாடு, சேதம் தென்பட்டது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு சமாளிப்பு காரணத்தை அதிகாரிகள் சொன்னார்கள். முதன் முறையாக துப்புரவு பணியாளர்கள் பல நாள் குப்பையை தோண்டி, லாரிகளில் ஏற்றினார்கள்.\nபல நாள் குப்பை சுத்தம் செய்யப்படுகிறது Pic: D Jagadheeswaran\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் சரியாக செயல்படவில்லை என்றும் தெரிவித்தனர். நேற்று இரவில் இருந்து ஒரு ambulance அங்கு நிற்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதுவரை 7 உயிர்கள் ambulance உடனடியாக வராத காரணத்தால் பிரிந்திருப்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்தனர்.\nபின்னர் மக்கள் அனவைரையும் சந்திக்கும் கூட்டம் நடந்தது. முதல் பிரச்சனையாக மக்கள் பேசியது தங்கள் வாழ்வாதாரம் குறித்து. பெண்மணி ஒருவர், ‘சார்…எனக்கு என்ன சார் வயசாகும்னு நினைக்கிறீங்க அமைந்தகரைல துணி தச்சு மாசம் பத்தாயிரம் ரூபா சம்பாதிச்சேன். எனக்கு வயசு இப்போ 32. இங்க இருக்க கம்பெனில் கூப்பிடறாங்கன்னு போனா, 18 வயசுல இருந்து 30 வயசு வரைக்கும்தான் வேலைன்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ என்ன சார் பண்றது அமைந்தகரைல துணி தச்சு மாசம் பத்தாயிரம் ரூபா சம்பாதிச்சேன். எனக்கு வயசு இப்போ 32. இங்க இருக்க கம்பெனில் கூப்பிடறாங்கன்னு போனா, 18 வயசுல இருந்து 30 வயசு வரைக்கும்தான் வேலைன்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ என்ன சார் பண்றது\nமற்றொரு பெண்மணி, ‘சார் நான் அண்ணாநகர்ல வீட்டு வேல செய்திட்டு இருந்தேன். இங்க இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் இல்ல. ஒரு சேர் ஆட்டோவுல 10 ஆளுங்களுக்கு மேல காலைல 7,8 மணிக்கெல்லாம் கிளம்புறோம். சாய்ஙகாலம் அதே வண்டில வருவோம். ஒரு நாளைக்கு 120 ரூவா. இப்படி இருந்தா நாங்க எப்படி சம்பாதிக்கிறது. இங்க நிறைய ஃபேக்டரி இருக்கு. வேலை கிடைக்கும்னு சொன்னாங்க. ஒரு வேலையும் இல்ல’ என்றார்.\nமற்றொரு ஆண், ‘நாங்க சம்பாதிச்சு வர்றதை வழில புடுங்கிடறானுங்க.’ என்றார். ‘யார் பிடிங்குவது என கேட்டால், யார்னு தெரியல…மெயின் ரோட்ல இருந்து உள்ள வர்ற 2 கிமீ..திடீர்னு பிடுங்கிட்டு போயிடறாங்க..பல பேருக்கு இது மாதிரி நடந்திருக்கு. வர்ற வழில லைட் கிடையாது’\nஅடுத்ததாக அவர்கள் ‘சார், இங்க இருக்கற பள்ளிகூடத்தில 5 வரைக்கும்தான் இருக்கு. 6வதுக்கு மெயின் ரோடு போய் அப்புறம் இன்னும் கொஞ்ச தூரம் போகணும். பஸ் இல்ல..பல பேர் படிப்ப விட்டுட்டு சும்மா சுத்துறானுங்க’ என்றார். கண்ணகி நகர் போல இந்த பகுதிகளிலும் கஞ்சா சுலபமாக கிடைப்பதாகவும் சொன்னார்கள்.\nதண்ணீர் மிகப் பெரிய பிரச்சனை. அவர்களுக்கான குடி தண்ணீர் 3 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வருவதால், அவர்கள் கேன் வாட்டர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கேன் 35-40 ரூவா சார்…எங்க பொழப்பும் போயி, எத்தன கேன் நாங்க வாங்குறது\nகுறைகளை கேட்டுக்கொண்ட ஆணையரும், அவருடன் வந்திருந்த மற்ற அரசு அதிகாரிகளும் மக்களுக்கு சில விளக்கங்களை கொடுத்தனர். பல வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அவற்றை விரைவில் முடித்து தருவதாகவும் உறுதியளித்தனர். ரேசன் கார்டிற்கு இன்னொரு முகாம் போடுவதாகவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.\nமக்கள் எழுத்துப்பூர்வமாகவும் தங்களின் குறைகளை கட்டு கட்டாக எழுதி கொடுத்தார்கள். தங்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாவிட்டால் மறுபடியும் தாங்கள் எங்கிருந்து அழைத்துவர்ப்பட்டார்களோ அந்த இடத்திற்கே அனுப்புமாறும் கோரிக்கை வைத்தார்கள்.\nஎல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஆணையர், விரிவான அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார். இதுவரை குடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமா���து ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பும் அதே சமயம், திட்டமிடல் குறைபாடுகளுடன் அரசு இப்படி மறு குடியமர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற வலுவான கேள்வியை எழுப்புகிறது. மக்களின் மீது அதன் அக்கறையின்மை வெளிப்படுத்துகிறது.\nஇந்த காரணங்களுக்காகத்தான் வீடுகள் அருகாமையின் அமைத்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறது. வீடுகள் அருகாமையில் அமைந்துவிட்டால், அரசாங்கம் புதிய இடத்தில் தர முடியாத கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அவர்களே இருக்கும் இடத்தில் தொடர முடியும். ஒரு தவறான கொள்கை முடிவெடுத்து, பல தவறுகள் தொடர காரணமாவதை விட, ஒரு சரியான கொள்கை முடிவால் எந்த வித தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். அரசுகள் உணர வேண்டும்.\nநாவலூர் படப்பையில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட அந்த இளைஞரே பேசினார் – ‘ஒரு நாள் சாயுங்காலம் ஏடிஎம்ல பணம் எடுத்திட்டு வெளிய வர்றேன். திடீர்னு ஒரு நாலு பேர் என்ன பிடிச்சு ஒரு வண்டில அடச்சானுங்க..நான் கத்துருதுக்குள்ள ஒரு ஊசி போட்டானுங்க..நான் மயக்கமாயிட்டேன். திடீர்னு ஒரு இடத்தில கண்ணு முழிச்சேன். பயங்கர இருட்டா இருந்தது. என்ன தூக்குனவங்க வெளியில டீ சாப்பிட்டு இருந்தானுங்க… நான் அப்படியே தப்பிச்சு பக்கத்துல் இருக்க ரயில்வே ஸ்டேசன்ல (விஜயவாடா) எதோ ஒரு வண்டில ஏறி படுத்தேன். என்னால கண்ணே திறக்க முடியல..விடின்சு பார்த்தா வண்டி சென்னை வந்திருச்சு…பாக்கெட்ல 120 ரூ இருந்திச்சு..ஒரு வழியா பழைய ஆபிஸ்க்கு வந்துட்டேன்.’ அவர் இயல்பான நிலைக்கு வர 1 வாரம் பிடித்துள்ளது.\nகூவத்தையும், அடையாற்றையும் மீட்டெடுக்கும் பணி குறித்து நம் கட்டுரை –\nஅதில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள் – குறிப்பாக கூவத்தின் ஓரமும், அடையாற்றின் ஓரமும் வாழ்ந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டதை குறித்தான கட்டுரைகள்.\nசிறப்பான பணி. பொது மக்களுக்கு தகுந்த நல்ல மறு வழிவகை செய்ய வேண்டும் இந்த அரசு & அரசு அதிகாரிகளும். அது வரை உங்கள் பணி தொடர வேண்டும். இது போன்ற குறிப்புகள் தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி. தொடர்ந்து பதிவிடுகிறேன்.\nபிரேம் மனோஜ் சுப்பிரமணியன் says:\nஅரசு சார்பாக ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் செயல���பாடுகள் அரசு வழக்கம் போல மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக உள்ளது, மக்களின் குறைகள் தீரும் வரை சம்மந்தபட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வழி வகை செய்ய வேண்டும். அதுவரை மக்களுக்கு உங்களை போன்றவர்கள் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்., இந்த பிரச்சனைகளை விவாத பொருளாக்க பட்டு பலரும் இந்த பிரச்சனைகள் பற்றி பேசும் போது மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு உள்ளது., நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/01/blog-post_22.html", "date_download": "2019-07-18T15:48:39Z", "digest": "sha1:4FX4NOANE245BYUYU4X2LOZYTA3RALNE", "length": 19794, "nlines": 258, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: பழனி கந்தசாமியின் சிறப்பு!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nநாரதர் ஒரு கனியைக் கொடுத்துக் கலகத்தைத் துவக்க,இறைவன் அதைப் பெறுவதற்குச் சகோதரர்களுக்குப் போட்டி வைக்க,முருகன் மயில் மீதேறி உலகைச் சுற்றி வரத் தொடங்க, கணேசன் தாய்தந்தையைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் களிக்க ,திரும்பி வந்த முருகன் அதைக் கண்டு சினக்க,காவியுடை தரிக்க,தனியே சென்று இருக்க, இறைவன் ’பழம் நீ ’என்று சொல்லி அணைக்க,………காக்க காக்க கனகவேல் காக்க\nகந்தன் சென்று அமர்ந்த அந்த இடமே பழனி.\nஅங்கு அவன் தண்டாயதபாணி எனப் பெயர் விளங்க இருக்கலாம்.\nவெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயரில்---சுவாமிநாதன்,சுப்ரமணியன்,தணிகை வேலன் என—அழைக்கப்பட்டாலும் அவன் கந்தசாமிதானே\nகந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம்,கந்தர் கலி வெண்பா,கந்த சஷ்டிக்கவசம் என எல்லாம் கந்தன் என்றே குறிப்பிடுகின்றன அல்லவா\nசூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான்,.முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வனவாசஞ் சென்றான். அவ்வழியில் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும், சிவகிரி,சக்திகிரி என்ற இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.\nஇடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் ,தவ வலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து,அதில் வைத்து, தோளில் சுமந்து காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். ஆவினன்குடியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அதை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக் கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர் பெற்றெழச் செய்தார்.\nஇடும்பன், தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார் களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.\nஇதுவே பழனி மலை வந்த வரலாறு.\nசாதாரணமாகக் கோவில்களில் மூலவர் சிலைகள் கருங்கல்லில் செய்யப்பட்டவையாகவே இருக்கும்.ஆனால் பழனி ஆண்டவன் சிலை நவபாஷாணத்தில் செய்யப்பட்டது.சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட ஒன்பது பாஷாணங்களும் மருந்தாக மாறி விடுகின்றன.\nஇந்தச் சிலையைச் செய்தவர் போகர் என்னும் சித்தர் என்று சொல்லப்படுகிறது.அவர் மூன்று சிலைகள் செய்ததாகவும் இரண்டு சிலைகளை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் எங்கோ ஒளித்து வைத்திருப்பதாகவும் சொல்வார்கள்.இந்த நவ பாஷாணம் பற்றிப் போகர் சொல்கிறார்.....\n“பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு\nகௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம் கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு”.....\nகாலப்போக்கில் சிலையின் கீழ்ப்பகுதி சிறுத்துப்போய்விட்டது.குறிப்பாகக் கால்கள்,குச்சி போல் ஆகி விட்டன.\nஇதற்கான ஒரு காரணம் எனக் கூறப்படுவது பல நூறு ஆண்டுகளாக அபிஷேகம் செய்த தனால் நவ பாஷாணம் கரைந்து விட்டது.\nபழனியில் சித்த வைத்தியர் பலர் இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கும் சிலை அருகில் செல்லக்கூடிய அனுமதி உள்ளவர்களுக்கும் தொடர்பு உண்டு;அவர்கள் மூலம் சிலை சுரண்டப்பட்டு,வைத்தியர்களை அடைந்து மருந்தில் உபயோகப் படுத்தப்பட்டு விட்டது என்றும் சொல்���ர்.\nபழனி முருகன் ஞானத்தைப் பிரதி பலிக்கிறார்.\nபழனி என்று சொன்னதும் நினைவுக்கு வரும் ஒரு இனிமையான விஷயம்-பஞ்சாமிர்தம்\nகந்தசாமியே எங்கள் சொந்த சாமியே\nLabels: அனுபவம், ஆன்மீகம், நிகழ்வுகள்\nஇந்த முறை தமிழ் 10 ல் பதிவைப் பார்த்தேன் முதல் இரண்டு வரியில் விவரம் புரிந்தது, அல்வா வாங்குவதில் இருந்து தப்பித்தேன்\nகுட்டன் அல்வா ஸ்டால் அல்வா சாப்பிடலையா\nவித்தியாசமான பதிவொன்றை தந்திருக்கிறீர்கள். நல்லா இருக்கு.\n பழனி கந்தசாமியே நிச்சயம் பாராட்டுவார்\nபழனி எனக்குப் பிடித்த இடம். இரண்டுதடவை வந்திருக்கின்றேன்.\nபழனி கந்தசாமிக்கு சிறப்பு உண்டு எனத் தெரியும். இருந்தும் சில தெரியாத செய்திகளையும் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அடுத்த பதிவு தில்லை நடராஜரைப் பற்றியது தானே\nநான் நம்ம கந்தசாமி ஐயா பற்றியதோ என நினைத்தேன் .\nநம்ம தோஸ்து முருகனை பற்றியது என்பதை நினைத்து மகிழ்ந்தேன்\nநான் பதிவர், மருத்துவர் பழனி கந்தசாமி\nஅவர்களின் சிறப்பைப் பற்றி தான் எழுதியிருக்கிறீர்கள்\nஎன்று ஓடி வந்து பார்த்தேன்.\nகடைசியில் பஞ்சாமிர்தம் கொடுத்து விட்டீர்களே...\nஅறியாத அரிய தகவல்களுடன் கூடிய பதிவு அருமை\nnumero uno வின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகோவையிலிருந்து ஒருத்தர் புறப்பட்டு வந்துட்டு இருக்கார்\nதவழ்ந்ததிலிருந்து வெளிநாடு செல்லும் வரை பழனிசாமி தான் எங்க கந்தசாமி;\nஇப்போ பழனி என்றாலே பயம் பீதி, கூட்டம், கஷ்டம், இப்படிதான்.\nஇதில் ஆச்சர்யம் என் மனைவி சமூகத்திற்கு அதிக இஷடம் இல்லாத கந்தசாமி தான்...என் மனைவியின் இஷ்டசாமியே கந்தாசாமி தான்\nஆனால், இப்போ என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு நொந்தசாமியே\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nஅலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்\nஅம்மா போல் ஒரு மனைவி\nதங்கத் தோசை திங்க ஆசையா\nஇந்திய அழகியின் காண வேண்டிய புகைப்படம்\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\n இன்னொரு லட்டு தின்ன ஆசையா\nயாருக்குப் பொத��� சுமந்தால் என்ன\nஎந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/fraud-sasikala.html", "date_download": "2019-07-18T15:11:18Z", "digest": "sha1:LXFTVGJN7F5RLSAEIGWDVDJ4OAQBQNB4", "length": 11908, "nlines": 114, "source_domain": "www.news2.in", "title": "சசியின் மறுபக்கம் - ஒரு அலசல் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / திருட்டு / நகை கடை / வணிகம் / ஜெயலலிதா / சசியின் மறுபக்கம் - ஒரு அலசல்\nசசியின் மறுபக்கம் - ஒரு அலசல்\nSaturday, February 11, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , திருட்டு , நகை கடை , வணிகம் , ஜெயலலிதா\nபாலு ஜுவல்லரியை நினைவு இருக்கிறதா...\nஇன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...\n#பாலு_ஜுவல்லரி என்பது 1990களில் சென்னையில் பிரபலமாக கொடிகட்டி விளங்கிய நகைக்கடை.\n1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது.\nதனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து சசிகலாவின் கில்லாடித் தனத்தால்... 40 கோடி ரூபாய்க்கு தங்கம் கடனாக வாங்கப் பட்டது.\nபணம் தருகிறேன் முதலில் நாங்கள் கேட்க்கும் நகைகளை தாருங்கள் என்று கூறி....அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து..... அக்கடையின் ஒட்டுமொத்த நகைகளையும் போயஸ் தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்..\nஅனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு... அக்கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என தேர்வு செய்து எடுத்துக் கொண்டார் சசிகலா..\nஅதற்கான பணம் இதோ அனுப்புகிறேன்....\nஅதோ அனுப்புகிறேன், நாளை அனுப்புகிறேன் எனக் கூறி....\nஒரு சல்லி பைசா கூட கொடுக்கப் படாமல் சசிகலாவால் நாயாக அலைக்கழிக்கப் பட்டார் அந்த பாலு செட்டியார்.\nசர்வாதிகார ஆட்சியில் இருந்த முதல்வரையோ, அவரது தோழியையோ...\nதட்டி கேட்க்கவோ பாலுவுக்காக ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவோ முன்வராத காரணத்தால்....\nஅதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சசி வாங்கிய நகைகளுக்கு பணம் கொடுக்க மனமில்லாமல்...\nஅதனால் பாலு தனது கடன் காரர்களுக்கு பணத்தை செலுத்த முடியாமலும்....\nசரக்கு வாங்கிப் போட்டு கடையை அலங்கரித்து...\nவியாபாரத்தை தொடர முடியாமலும் தடுமாறினார்.\nஅன்றைக்கு 40 கோடி என்பது இன்றைய மதிப்பில் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க இரண்டு விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.\n1.தங்கத்தின் அதீத விலை ஏற்றம்.\nஇதன்படி பார்த்தால், அன்று 40 கோடி ரூபாய் தங்கம் என்பது....\nஇன்று 4,000 கோடிக்குச் சமம்.\nபணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி உரிமையாளர் சசிகலாவின் அடியாட்களால் கடுமையாக மிரட்டப் பட்டார்.\nபணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில்...\nஅதனால் தனது கடையை தொடர்ந்து நடத்த முடியாமலும், தனது கடன் கார்ர்களுக்கு பணத்தை கொடுக்க பதில் சொல்ல முடியாத நிலையிலும்....\nபாலு செட்டியார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார்..\nஅந்த பாலு ஜூவல்லரி மட்டும் இன்று இருந்திருந்தால்...\nசென்னையில் வேறு எந்த கலப்பட நகைக் கடையும் காலூன்றி இருக்கவே முடியாது...\nபுன்னகை மன்னரின் பொன்நகை கூடம்... பாலு ஜூவ்லர்ஸ் என தொடங்கியே வரும்..\nபாலு ஜுவல்லரிக்காக தினசரிகளில் அன்று வந்த விளம்பரம் (1991-96) கவித்துவமாக இருந்தது.\nகவிஞர் வைரமுத்து விளம்பர வாசகங்களை எழுதி இருந்தார்.\n\"பொன்னில் நால்வகை என்பார்கள். ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாந்தரூபம் ஆகிய நால்வகை.\nஐந்தாவதாக ஒரு பொன் இருந்தால், அதற்கு பாலு என்று பெயர் வைக்கலாம்.\" என்று...\nஆனால், அந்த பாலு போய்ச் சேர்ந்து விட்டார்.\nஅவரை அநியாயமாக கொன்றது யார்...\nதனக்கு சுயநலமே இல்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு மாபியா கும்பலை தன்னோடு சேர்த்துக் கொண்டு ஊரை அடித்து உலையில் போட்டுக் கொண்டிருக்கும் இந்த சசிகலா தான்....\nஅந்த ஜெயலலிதாவை தனது லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அவரை கொன்ற சசிகலாதான்..\nஅவரையா அதிமுக வின் பொதுச் செயலாளராக அறிவிக்கத் துடிக்கிறார்கள்..\nசசியின் அட்டகாசம் இது மட்டுமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் ��ரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:25:57Z", "digest": "sha1:66J6GFGY7LHBUX4QTFO42D7JTFNMLFIV", "length": 23501, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்க்கண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருப்பிடம்: ஜார்கண்ட் , இந்தியா\nநிறுவப்பட்ட நாள் 15 நவம்பர் 2000\nசட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (81)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 79716 கிமீ2 (30779 சதுர மைல்)\nஜார்க்கண்ட் (இந்தி: झारखण्ड, சந்தாளி மொழி:ᱡᱷᱟᱨᱠᱷᱚᱸᱰ, உருது: جھارکھنڈ) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.\n2.2 வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்\n2.3 தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்\n2.5 சாந்தல் பர்கனா கோட்டம்\n9 மாநிலத்தின் புகழ் பெற்றவர்கள்\nஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.\n79,716 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பாலமூ கோட்டம், வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம், தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம், கொல்கான் கோட்டம், சாந்தல் பர்கனா கோட்டம் என ஐந்து கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்கள் கோட்டங்களின் பகுதியாக இயங்குகிறது.\nபாலமூ கோட்டத்தில் காட்வா மாவட்டம். பலாமூ மாவட்டம், லாத்தேஹார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களை கொண்டது.\nவடக்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் சத்ரா மாவட்டம், ஹசாரிபாக் மாவட்டம், கிரீடீஹ் மாவட்டம், கோடர்மா மாவட்டம், த��்பாத் மாவட்டம், போகாரோ மாவட்டம் மற்றும் ராம்கர் மாவட்டம் என ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது.\nதெற்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் ராஞ்சி மாவட்டம், லோஹர்தக்கா மாவட்டம், கும்லா மாவட்டம், சிம்டேகா மாவட்டம், மேற்கு சிங்பூம் மாவட்டம், மற்றும் குந்தி மாவட்டம் என ஐந்து மாவட்டங்களை கொண்டுள்ளது.\nகொல்கான் கோட்டத்தில் மேற்கு சிங்பூம் மாவட்டம், சராய்கேலா கர்சாவான் மாவட்டம் மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டம் என மூன்று மாவட்டங்கள் உள்ளது.\nசாந்தல் பர்கனா கோட்டத்தில் தேவ்கர் மாவட்டம், ஜாம்தாடா மாவட்டம், தும்கா மாவட்டம், கோடா மாவட்டம், பாகுட் மாவட்டம், மற்றும் சாகிப்கஞ்சு மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை 31, தேசிய நெடுஞ்சாலை 2, தேசிய நெடுஞ்சாலை 6, மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 23, 32, 33, 75, 78, 80, 98, 99, 100 மற்றும் 139 ஆகியவைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுடன் தரைவழியாக இணைக்கிறது.\nஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[3]\nபிர்ச முண்டா பன்னாட்டு விமான நிலையம், ராஞ்சி[4], ஜம்செட்பூர் விமான நிலையம், தன்பாத் விமான நிலையம், சகுலியா விமான நிலையம், பொகாரோ விமான நிலையங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் வான் வழியாக இணைக்கிறது.[5]\nமொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28% ஆகவும், பட்டியல் சமூக மக்கள் 12% ஆகவும் உள்ளனர்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 32,988,134 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.41% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.8% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது. [6]\nபழங்குடி இன மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில், இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 22,376,051 (67.83%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,793,994 (14.53%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 1,418,608 (4.30 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 71,422 (0.22%) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 14,974 (0.05 %) ஆகவும், பௌத்�� சமய மக்கள் தொகை 8,956 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 4,235,786 ( 12.84%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 68,343 (0.21%) ஆகவும் உள்ளது.\nஎண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளில், பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 27 தொகுதிளும், பட்டியல் சமூகத்திற்கு 9 தொகுதிகளும், பொதுப்பிரிவினருக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.[7]\nபதின்நான்கு மக்களவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 5 தொகுதிகளும், பட்டியல் சமூகத்திற்கு 1 தொகுதியும், பொதுப்பிரிவினருக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.[7]\nஜார்கண்ட் மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் மையமாக உள்ளது. 1967ஆம் ஆண்டில் இப்பகுதியில் போராளிகளுக்கும்-மாநில காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6,000 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[8]\nகசாரிபாக் தேசியப் பூங்கா மற்றும் டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை ஆகும்.\nஜார்க்கண்ட் மாநில அதிகார்பபூர்வ வலைத்தளம்\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2019, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-07-18T14:58:24Z", "digest": "sha1:KC27LHKE7IYX44DFSX7DK5SCLKYEV2KJ", "length": 9294, "nlines": 333, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for ஆர். பி. எம். கனி | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை\nஇமாம் கஸ்ஸாலியின் பேரின்ப ரஸவாதம்\nஇஸ்லாமியக் கலைப்பண்பு (யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்)\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (பாகம் 1)\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (பாகம் 2)\nமௌலானா ரூமியின் கிதாபுல் மஸ்னவீ\nமகாகவி இக்பாலின் கவித்துவ வாழ்வும் கவிதைகளும்\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (பாகம் 3)\nநபி பெருமான் அருளிய நோய் நிவாரணி\nமாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை (மூன்று பாகங்கள்)\nமாபெரும் மகாத்மா ரிபாயி ஆண்டகை\nஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/kamal-haasan.html", "date_download": "2019-07-18T16:00:20Z", "digest": "sha1:G2X3UAZ2NJ4NDAWNULEOOT5AA4SWAKG7", "length": 21600, "nlines": 122, "source_domain": "www.itstamil.com", "title": "கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு சிறப்பு கட்டுரை - Kamal Hasan Biography in TamilItsTamil", "raw_content": "\nதிரைப்பட பிரமுகர்கள் நடிகர்கள், நடிகைகள்\nஇந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.\nபிறப்பு: நவம்பர் 7, 1954\nபிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா\nதொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்\nகமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.\n1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். ���ின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.\nதனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.\n1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.\nஅதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.\nநடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.\nதமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.\n‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.\nசிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.\nசிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.\n18 முறை ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.\n1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.\n2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.\nகமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/44261-india-end-asian-games-on-a-high.html", "date_download": "2019-07-18T16:28:23Z", "digest": "sha1:6JQW6Y4C2MIPXPVHRWLEXKGWERG5YQ4M", "length": 10094, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய போட்டியில் 69 பதக்கங்கள்: முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா | India End Asian Games on a High", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஆசிய போட்டியில் 69 பதக்கங்கள்: முந்தைய சாதனையை முறியடித்த இந்தியா\n2018ம் ஆண்டுக்ககான ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 69 பதகங்களை வென்று கடந்த சாதனைகளை முறியடித்துள்ளது.\nஇந்தோனேசியா தலைநகர் ஜகா���்தா மற்றும் பால்ம்பேங்கில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் இந்தியா சார்பில் சுமார் 500 வீரர், வீராங்கனைகள் 36 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.\nபெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை நடைபெறும் டிரையத்லான் போட்டிகளுக்குப் பிறகு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்தியா இதுவரை 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.\nஇது கடந்த ஆண்டுகளில் பெற்ற அதிக பதக்கங்களாகும். 2010ல் சீனாவில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. நடப்புத் தொடரில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலத்துடன் மொத்தம் 289 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமீண்டும் சிக்கிய விஜயபாஸ்கர்.. இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி\nமருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்\nகேரளாவுக்கு அடுத்த இடி: வேமாக பரவும் எலிக்காய்ச்சால்; 24 பேர் பலி\nசிவகார்த்திகேயனை விமர்சித்தாரா நடிகர் அருண்விஜய்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசியப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு\nஆசியப் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்\nஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs ஜப்பான் - அரையிறுதி முன்னோட்டம்\nபாரா ஆசிய போட்டி: உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் வென்று சாதனை\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு ���ெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_411.html", "date_download": "2019-07-18T15:08:50Z", "digest": "sha1:3ODQLEJXS3VZHARYSMHOO67O3N7JSJBR", "length": 13223, "nlines": 189, "source_domain": "www.padasalai.net", "title": "#அறிவியல் அறிவோம்: கண்கள் துடிப்பது ஏன்? எப்படி? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories #அறிவியல் அறிவோம்: கண்கள் துடிப்பது ஏன்\n#அறிவியல் அறிவோம்: கண்கள் துடிப்பது ஏன்\nகண்கள் துடிப்பதனை மயோகீமியா (Mayokimiya) என மருத்துவ துறையில் அழைப்பர்.கண்களின் மெல்லிய நரம்புகள், தசைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாலேயே இந்நோய் நிலைமை ஏற்படும்.\nகண்களின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும். இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.\nவைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உடலில் தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். அப்போது கண் தசைகளும் சுருங்கும். அதனாலும் கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.சோடா, ஆல்கஹால் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுதல் வேண்டும். காபி, ஆல்கஹால் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் கண்கள் அடிக்கடி துடிக்கும்.உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ கண்கள் வறட்சியடையும். உங்கள் கண��� வறட்சி அடைந்திருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று தான் உங்கள் கண் துடிப்பது.தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கணினியில் உட்கார்ந்து வேலை செய்வதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தால் அடிக்கடி கண்கள் துடிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.கண்கள் துடிப்பது பற்றிய பல்வேறு மூட நம்பிக்கைகள் மக்களிடையே உண்டு. ஆனால் உண்மையிலேயே கண் துடிப்பது உடலில் இருக்கும் ஒரு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. அதுமட்டுமல்ல, கண்களின் துடிப்பு நம்முடைய மனநிலையையும் குறிக்கிறது.\nகண் துடிப்பது சில நிமிடங்கள் வரை நீடித்து பின் தானாகவே நின்றுவிடும். இது தொடர்பில் பயப்பட தேவையில்லை.ஆனால் இது பல நாட்களாக அல்லது பல மாதங்களாக நீடித்தால் வைத்தியரை அணுகுதல் வேண்டும்.\nகண் இமைகள் ஏன் துடிக்கின்றன\nஎப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.\nமனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.\nஇதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம��.\n0 Comment to \"#அறிவியல் அறிவோம்: கண்கள் துடிப்பது ஏன் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/02/24/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-07-18T15:06:44Z", "digest": "sha1:EGMEBPDARDY6YF2MTHJJJVJXZERJZARZ", "length": 6829, "nlines": 93, "source_domain": "vivasayam.org", "title": "களைக்கட்டும் மாங்கனி பருவம்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் சில சமயங்களில் மாங்காய் வரத்து குறைவாக இருந்தால் அருகில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாங்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. சமீபகாலமாக கால்தார் என்ற மருந்து கொண்டும் மாங்காய் பருவம் இல்லாத காலக்கட்டத்திலும் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் இத எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை, இயற்கையான முறைக்கு மாறாக எப்படி உற்பத்தி செய்தாலும் அது நமக்கு நஞ்சுதான்,\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் - காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும்...\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்\n4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை...\nவிவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி\nஉழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி... மேலும் விபரங்களுக்கு : 7550055333 என்ற முகவரியை...\nசத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு\nகீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு\nகோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/21/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-07-18T16:20:51Z", "digest": "sha1:AFG2EG7QH47ZIM7EXUD23IVPJASPFF5D", "length": 9121, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "கி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nகி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது\nகி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது\nதமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் ஓராண்டு நினைவுதினமான இன்று அவருடைய கொள்கைளை தழுவி எழுதப்பட்ட பாண்டிய நிலா நூல் வெளியிடப்பட்டது.\nதமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இதற்கான விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nதமிழர் ஒளிய10ட்டி நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன..\n01. பாண்டிய நிலா நூல் வெளியீடு : வெளியிட்டவர் எழுகதிர் ஆசிரியர் ஐயா திரு. அருகோ அவர்கள் பெற்றுக் கொண்டவர் டாக்டர் ஆனந்தராஜன் மலேசியா.\n02. பாண்டியர் தபால் தலையை மலேசிய தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது இதன் வெளியீடு.\n03. சாதனை படைத்தோருக்கு விருது வழங்கி கௌரவித்தல்..\nமுக்கிய உரைகள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nகொங்கொங்கில் 72.000 கோடி டாலர்களில் வருகிறது புதிய தீவு\nசீனாவில் பாரிய வெடி விபத்து 44 பேர் மரணம் 600 பேர் படுகாயம்\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12089", "date_download": "2019-07-18T15:56:59Z", "digest": "sha1:VARJTU5GHFGW3GGVHUGBEGAWSD72OYSV", "length": 23784, "nlines": 134, "source_domain": "www.enkalthesam.com", "title": "பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« “வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி\n”இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி” »\nபங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர்\nயாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று நடந்து முடிந்த வடமாகாண விளையாட்டு நிக��்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களே, இங்கே வீற்றிருக்கும் கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, திணைக்களத் தலைவர்களே, விளையாட்டுப் பகுதியின் பயிற்றுவிப்பாளர்களே, மத்தியஸ்தர்களே, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து வீர வீராங்கனைகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே\nவடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டுத்துறை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையேயான தடகளப் போட்டிகள் மாகாண ரீதியில் நேற்றும் இன்றும் நடைபெற்று நிறைவடைய உள்ள இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.\n இன்றைய தோல்வியாளருக்கும் எனது பாராட்டுக்கள் அதாவது நீங்கள் பதக்கமோ பரிசோ பெற்றால் என்ன பெறவில்லையாயினும் நீங்கள் யாவருமே வெற்றியாளர்களே. ஒலிம்பிக்ஸ் சம்பந்தமாக ஒரு கூற்று உண்டு. பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல என்பதே அது. தொடர்ந்து விளையாட்டுக்களில்,தடகளப்போட்டிகளில் ஈடுபட்டு வருவது உங்கள் உடல்களைச் சீரான நிலையில் வைத்திருப்பன. உள்ளத்தை மகிழ் நிலையில் வைத்திருப்பன. அறிவைக் கூர்மையாக்கி வைத்திருப்பன.\nவிளையாட்டுக்களில் முக்கியமாக இணைந்தாடும் விளையாட்டுக்கள் அவற்றை விளையாடும் மாணவரிடையே பரஸ்பரம் மதிப்பையும் மாண்பையும் ஏற்படுத்துகின்றன. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். ஆகவே நாங்கள் மற்றவர்களுடன் உறவு கொண்டிருப்பது எமக்கு அவசியம். அந்தவகையில் சேர்ந்து, இணைந்து செயல்களில் ஈடுபடுவது மகிழ்வையும் மன நிறைவையும் தர வல்லன.\nஆகவே விளையாட்டுக்களில் வெற்றி தோல்வியன்று முக்கியம். ஆனால் சேர்ந்து விளையாட்டுக்களில், தடக்களப் போட்டிகளில் பங்குபற்றுவதுதான் முக்கியம் அதுதான் மன நிறைவைத்தரும்.\nவடபகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் விளையாட்டு தடகளப் போட்டி நிகழ்வுகளில் கூடிய திறமைகளை காட்டக்கூடியவர்களாக உடல்வலுவையும் மனவலுவையும் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். எனினும் சில காலங்கள் ஏற்பட்ட தடைகள்,தடங்கல்கள் காரணமாக ஒரு சிறு பின்னடைவு நிலை காணப்பட்ட போதும் தற்போது அவை சரிசெய்யப்பட்டுவிட்டன என்றே நம்புகின்றேன்.\nஇன்றைய விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு தடகள போட்டிகளில் பங்குபற்றி வெற்றிவாகை சூடிய போட்டியாளர்கள் தமக்குரிய பரிசில்களை பெறுவதற்காக இங்கே கூடியிருக்கின்றார்கள். அதே போன்று வெற்றி வாய்ப்பை மிகக் குறுகிய விநாடித்துளிகளில் நழுவவிட்டவர்களும் சற்று சோர்வடைந்த நிலையில் வீற்றிருக்கின்றீர்கள். இவ்வாறான இருசாராருக்கும் அறிவுரை ஒன்றை இச்சந்தர்ப்பத்தில் கூறலாம் என எண்ணுகின்றேன்.\nஇங்கு அமர்ந்திருக்கின்ற அனைத்துப் போட்டியாளர்களும் வெற்றியாளர்களே, ஏனெனில் மாகாண மட்டத்தில் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நீங்கள் பல்வேறு மட்டங்களில் அதாவது பிரதேச மட்டம், மாவட்ட மட்டம்,ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்த போட்டியாளர்களே இன்றைய மாகாண மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்கள். எனவே நீங்கள் அனைவரும் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளீர்கள். எனவேதான் நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களே எனக் குறிப்பிட்டேன். மேலும் இன்றைய போட்டி நிகழ்வின் போது வெற்றி பெற்ற வீரர்கள் போட்டி நடைபெற்ற அத்தருணத்தில் உடல் ஆரோக்கியம்,மன வலிமை ஆகியன சீராக அமைந்திருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.\nஅதே போன்று வெற்றியை நழுவவிட்டவர்கள் அக் கணத்தில் உடலின் சோர்வு அல்லது முறையான பயிற்சியின்மை இயல்பாகவே ஏற்படக்கூடிய மனப்பயம் ஆகிய காரணங்களினால் வெற்றி வாய்ப்புக்களைத் தவறவிட்டிருக்கலாம். நீங்கள் அனைவரும் உங்கள் திறன்களை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்வதற்கு எவ்வகையான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். என்னென்ன விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற பல விடயங்களை இவ் ஆண்டில் நடைபெற்ற போட்டிகளினூடாக தெரிந்து வைத்திருப்பீர்கள். எனவே வெற்றி வாகை சூடியவர்கள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சிக் களிப்பில் வாளாதிருந்துவிடாது தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு உங்கள் வெற்றி இலக்குகளை உங்களுடையதாகவே தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபடல் வேண்டும்.\nஅதே போன்று வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பதற்கு ஏற்ற வகையில் கடுமையான தொடர் பயிற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும். விளையாட்டு நிகழ்வுகள் வெறுமனே உடலுக்கு வலுகூட்டுவது மட்டுமாக இருக்கமுடியாது.\nசிறந்த விளையாட்டு வீரர்கள் தமது பிரத்தியேக வாழ்விலும் சிறப்பான பழக்கங்களைக் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்கலாம். அவர்கள் வன்மையான குணம் படைத்தவர்களாக அல்லாமல் எல்லா விடயங்களையும் மென்மையாக கையாளக்கூடிய பக்குவத்தை கொண்டிருப்பார்கள். அத்துடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு, நட்புரிமையுடன் பழகும் தன்மை,நண்பர்களையும் தட்டிக் கொடுத்து மேல்நிலைக்கு கொண்டுவர முயலுகின்ற பல நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்களாகவும் இருப்பதற்கு இவ் விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவும்.\nஇதனால்த்தான் ஒரு நல்ல பண்பட்ட சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் இவ்வாறு பல சிறப்பான நிகழ்வுகளை பெருந்தொகை நிதிச் செலவீனங்களுடன் முன்னெடுத்து வருகின்றது. பங்கு பற்றல் என்பது உண்மையான ஒரு விளையாட்டு வீரனுக்கு அல்லது வீராங்கனைக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சமாக கொள்ளப்படலாம். வெற்றி தோல்விக்கு அப்பால் பங்குபற்றல் என்ற நிலைப்பாடு முக்கியமானதாகும். முடிந்த மட்டும் முயற்சி செய்பவன் இறுதியில் வெற்றியாளனாவான்.\nஎமது விளையாட்டு வீர வீராங்கனைகள் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக பல சாதனைகளை தேசிய மட்டத்தில் புரிந்துவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதே போன்று ஏனைய தடகள விளையாட்டு நிகழ்வுகளிலும் மிகக் கூடிய பயிற்சிகளை முறையான பயிற்சியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு குறுந்தூர ஓட்டமாக இருந்தால் என்ன, நீண்டதூர ஓட்டமாக இருந்தால் என்ன, உயரம் பாய்தல், நீளம் பாய்தல்,குண்டு போடுதல்,தட்டெறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு கடுமையான பயிற்சிகளின் மூலம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை குவிப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் அனைவரும் இன்றிலிருந்தே பாடுபடவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.\nமேலும் இந்த வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்காக அல்லும் பகலும் சம்பளத்துடன் கூடிய அல்லது சம்பளமற்ற நிலையில் கூட பயிற்சிகளை வழங்கி இவர்களின் தரங்களை மேலுயர்த்துவதற்காக பாடுபடுகின்ற அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கும் எனதுமனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இன்றைய போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து போட்டியார்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/Islamic%20Conference.html", "date_download": "2019-07-18T15:03:05Z", "digest": "sha1:KAGHKGSSEZ7SJLAVMFFTLBFVMR6D3NKM", "length": 7844, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Islamic Conference", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nகுவைத் இஸ்லாமிய சிறப்பு மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா\nகுவைத் (22 ஏப் 2018): குவைத்தில் இஸ்லாமிய மாநாடு மற்றும் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களின் ஏழு நூல்கள் வ���ளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.\nஜித்தாவில் நடந்த தமிழ் இஸ்லாமிய மாநாடு\nஜித்தா (21 ஏப் 2018): சவூதி அரேபியா ஜித்தாவில் 13 வது தமிழ் இஸ்லாமிய மாநாடு வெள்ளியன்று மாலை ஜித்தா செனாயிய்யா பகுதியில் நடைபெற்றது.\nலட்சக்கணக்கானோர் பங்கேற்ற அவுரங்காபாத் இஸ்லாமிய மாநாடு - வீடியோ\nஅவுரங்காபாத்(27 பிப் 2018): மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற தப்லீக் இஸ்லாமிய மாநாடு அமைதியாக நடந்து முடிந்தது.\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17298-sc-confirmed-death-sentence-of-nirbhaya-gang-rape-case.html", "date_download": "2019-07-18T15:30:44Z", "digest": "sha1:LZOOFPK4B3ROWYKCVN4SYYLF5RMRZTFK", "length": 10476, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "நிர்பயா வழக்கில் குற்றவளிகள் தூக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nநிர்பயா வழக்கில் குற்றவளிகள் தூக்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது\nபுதுடெல்லி (09 ஜூலை 2018): நிர்பயா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் உட்பட 3 பேரின் மேல்முறையீட்டு வழக்கில் அவர்களது தூக்குத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.\nகடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி டெல்லியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் சாலையில் தூக்கியெறியப்பட்டநிலையில் மீட்கப்பட்ட நிர்பயாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 29-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது\nஇந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஇந்நிலையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற மறுஆய்வு செய்யக்கோரி வினய் சர்மா, முகேஷ், பவன், ஆகிய 3 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்‌ஷய் மனு தாக்கல் செய்யவில்லை.\nஇதற்கான விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n« வாட்ஸ் அப்பில் போலி தகவல்களை கண்டறியும் புதிய வசதி உலகின் மிகப்பெரிய சாம்சங் போன் தொழிற்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார் உலகின் மிகப்பெரிய சாம்சங் போன் தொழிற்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஇளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு\nபாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கு ஆயுள் தண்டனை\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nகிரிக்கெட்டில் இந்தியா த��ல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1337", "date_download": "2019-07-18T14:58:09Z", "digest": "sha1:D5WO3M6GVXOG7NUHNFIR3JOIQMQAMFJN", "length": 23906, "nlines": 102, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவரலாறு ஆய்விதழ் - இருபத்தி ஐந்து இதழ் பயணம்\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-1\nடாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடுகள்\nஇதழ் எண். 118 > தலையங்கம்\nவரலாறு ஆய்விதழ் - இருபத்தி ஐந்து இதழ் பயணம்\nதிருச்சிராப்பள்ளி டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடான ‘வரலாறு’ ஆய்விதழின் 25வது இதழ் விரைவில் வெளியாக உள்ளது எனும் இனிய நற்செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nமுழுக்க முழுக்க புத்தம் புதிய வரலாற்றுச் செய்திகளையும் கண்டுபிடிப்புக்களையும் கல்வெட்டுக்களையும் தரமான ஆய்வுக்கட்டுரைகளையும் தாங்கி ஆண்டுதோறும் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த ஆய்விதழின் மகத்தான பணியை வரலாற்றை நேசிக்கும் அன்பர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இந்தத் தலையங்கத்தை எழுத விழைகிறோம்.\nதரமான ஒரு ஆய்விதழைத் தமிழில் தொடர்ந்து இத்தனை வருடங்களுக்கு வெளிக்கொண்டு வருவதென்பது எளிதான செயலே அல்ல. கட்டமைப்பு வசதிகளும் பொருளாதாரப் பின்புலமும் கொண்ட பல்கலைக்கழக ஆய்விதழ்களே தொடர்ந்து வெளிவருதற்கு சிரமப்படும் ஒரு சூழலில் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தொடர்ந்து இந்த இதழைப் பல்வேறு இன்னல்கள���க்குமிடையே பதிப்பித்துத் தமிழக வரலாற்றுக்கும் இந்திய வரலாற்றுக்கும் ஒரு அரிய பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது.\nவரலாறு ஆய்விதழிற்கும் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த மின்னிதழான வரலாறு டாட் காமிற்கும் உள்ள உறவு அன்னைக்கும் மகவிற்குமான தொப்புள்கொடி உறவு போன்றது. இரண்டின் பெயரும் ஒன்று. ஆனால் உள்ளடக்கங்கள் முற்றிலும் வேறானவை என்பதினால் வரலாறு ஆய்விதழ் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை இங்கே வழங்குகிறோம்.\n‘வரலாறு’ ஆய்விதழ் முனைவர் இரா.கலைக்கோவனை ஆசிரியராகவும் முனைவர். மு.நளினி அவர்களை இணை ஆசிரியராகவும் முனைவர் அர.அகிலா அவர்களை துணை ஆசிரியராகவும் கொண்டு அச்சில் பதிப்பிக்கப்படும் ஒரு இதழாகும். இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் (Indian Council for Historic Research - ICHR) நல்கையுடன் இவ்விதழ் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. மின்னிதழ் வடிவத்திலோ இணையத்திலோ இது கிடைப்பதில்லை. அச்சு வடிவம் மட்டுமே. 1993ல் தொடங்கி 2014 வரை 24 இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 25வது இதழ் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.\nடாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய நூல்கள்\nவரலாறு ஆய்விதழின் பகுதிகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.\nபுதிய கல்வெட்டுக்கள் - இப்பகுதியில் இதுவரை பதிப்பிக்கப்படாத புதிய கல்வெட்டுக்களின் முழுப்பாடமும் பதிப்பிக்கப்படுகின்றன. மைய ஆய்வாளர்களின் அனைத்து புதிய கல்வெட்டுக் கண்டுபிடிப்புக்களும் அதன் பாடங்களும் இப்பகுதியில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு முக்கியக் கல்வெட்டுக்களின் தொகுப்பாக இப்பகுதி விளங்குகிறது. பல்லவர் காலம் தொடங்கி சோழர் - பாண்டியர் மற்றும் விஜயநகர - ஆங்கிலேயர் காலம் வரையிலான வெவ்வேறு கல்வெட்டுக்களின் பாடங்கள் இதில் உள்ளன.\nபதிப்பிக்கப்படாத பாடங்கள் - மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் ஒரு அங்கமான கல்வெட்டுத்துறை கடந்த நூறுவருட காலத்தில் வருடந்தோறும் கண்டறியப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்களின் சுருக்கங்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளது. கல்வெட்டு ஆண்டறிக்கை (Annual Report on Epigraphy) எனும் பெயரில் வெளியிடப்படும் இவ்வறிக்கைகளில் குறிப்பிட்ட கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய ஒரு மேலான அறிவைப் பெறமுடிகிறது. துரதிருஷ்டவசமாக இக்கல்வெட்டுக்களின் சுருக்கங்கள் மட்டுமே இவ்வறிக்கைகளில் உள்ளன. விரிவான பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் முதலான தொகுதிகள் மூலம் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் கல்வெட்டுப் பதிப்புப் பணி பல ஆண்டுகளாக முடங்கி விட்டதனால் பல ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களின் முழுமையான பாடங்கள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. இருப்பவை ஆண்டறிக்கைகள் மட்டுமே. அவற்றிலிருந்து முழுமையான செய்திகளைப் பெறமுடியவில்லை.\nமைய ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் கோயில் ஆய்வுகளின்போது இத்தகைய சுருக்கங்களின் முழுமையான பாடங்கள் மீண்டும் படிக்கப்படுகின்றன. அவை இப்பகுதியில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன.\nவிட்டுப்போன தொடர்ச்சிகள் - மைய அரசின் கல்வெட்டுத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் சிலவற்றின் முழுமையான பாடங்கள் கிடைப்பதில்லை. ‘கல்வெட்டு முழுமையாக இல்லை’ அல்லது ‘கல்வெட்டின் ஒரு பகுதி கட்டுமானத்தில் மறைந்துள்ளது’ என்பன போன்ற குறிப்புக்களுடன் இவை காணப்படும். இத்தகைய கல்வெட்டுக்களின் தொடர்ச்சிகள் மைய ஆய்வாளர்களின் ஆய்வின்போது கிடைப்பதுண்டு. அவை இப்பகுதியில் இடம்பிடிக்கின்றன.\nஇப்பகுதியில் அனுபவம் மிக்க ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பல கட்டுரைகள் ஒரு குடைவரை அல்லது கட்டுமானக் கோயிலின் கட்டுமான அமைப்பு, கல்வெட்டு, சிற்பங்கள் என்று அனைத்துத் தரவுகளையும் உள்ளடக்கியவை. மகேந்திர பல்லவரின் பல்வேறு குடைவரைகள், விஜயாலய சோழீசுவரம் முதலான கற்றளிகள், மாடக்கோயில் கட்டுரைகள், திருக்கோளக்குடி குடைவரை மற்றும் கற்றளிகள் என்று பல்வேறு விரிவான கட்டுரைகளைக் கடந்த இதழ்களில் காணலாம்.\nசிற்சில கட்டுரைகள் விரிவான இலக்கியம் தழுவிய வரலாற்றுப் பார்வையை முன்வைப்பவை. உதாரணமாக முதல் திருமுறையில் ஆடற் குறிப்புக்கள், அப்பர் எனும் அரிய மனிதர், பத்துப்பாட்டில் கட்டிடக் கலை முதலான கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.\nவேறு சில ஒப்பீட்டுக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. உதாரணமாக மகேந்திர பல்லவரின் குடைவரைகள் ஒரு ஒப்பாய்வு போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அத்தனை கட்டுமானக் கூறுகளையும் ஒப்பு நோக்குவதன் முலமே ஒரு திருக்கோயிலின் காலகட்டத்தை நிர்ணயிக்க இயலும் என்ப���ினால் இத்தகைய ஒப்பாய்வுக் கட்டுரைகள் மிக முக்கியமானவை.\nஉண்டாலம்ம இவ்வுலகம் எனும் பகுதியில் தாம் வாழ்வில் நேரில் கண்டு பழகிய அரிய பெரிய மனிதர்களைப் பற்றிய விரிவான தரவுகளை முன்வைக்கிறார் முனைவர் கலைக்கோவன். பத்ம பூஷண் கூ.ரா.சீனிவாசன் பற்றிய கட்டுரையும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பற்றிய கட்டுரையும் மிகவும் ஆழமானவை. பெருமைச் சுவடுகள் பகுதியில் வரலாற்று அறிஞர்கள் பலரின் வாழ்வை விபரமாக அறிந்துகொள்ள முடிகிறது. நூல் மதிப்புரை, யாவரும் கேளிர், அங்கும் இங்கும் என்று மற்ற பகுதிகள் ஒவ்வொரு இதழிலும் உண்டு.\nகடந்த சில வரலாறு இதழ்கள் பின்னிணைப்பாக ஒரு முழு நூலையும் கொண்டுள்ளன. முனைவர் கலைக்கோவனின் நினைவுப் பாதையான திரும்பிப் பார்க்கிறோம் தொடரின் பகுதிகள் பலவும் நூல் வடிவில் பின்னிணப்பாக வழங்கப்படுகிறன.\nவரலாறு இதழ்களின் தலையங்கங்களைப் படிக்கையில் அந்த இதழ் கடந்து வந்த பாதையின் கடினத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇத்தகைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது பொருளாதாரம்தான். வெளியாடுகளில் தரமான ஆய்விதழ்கள் அனைத்து நூலகங்களிலும் பல்கலைகளிலும் வாங்கப்படும் என்பதால் ஒரு குறைந்தபட்ச விற்பனைக்கு உறுதியுண்டு. இங்கு அந்த நிலையில்லை. அரசாங்க நூலகங்களை நம்பி இப்போது எந்தப் பதிப்பாளரும் இருக்க முடியாத நிலை. தரமான புத்தகங்கள் என்கிற தகுதியை விட வேறு சில தகுதிகளும் விகுதிகளுமே இங்கு கிளை நூலகப் பரிவர்தனைகளை நடத்தி வைக்கின்றன.\nஆகவே பொதுமக்களையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஆதரவாளர்களையும் நம்பியே இந்த இதழ் வளர்ந்துள்ளது. ஜீவித்துள்ளது.\nஒரு வகையில் இது சாதனை.\nமற்றொரு வகையில் மிகப்பெரிய வேதனை.\nநமது வீட்டில் அமைந்துள்ள சிறிய நூலகத்தில் வரிசையாக வீற்றிருக்கும் இந்த வரலாறு ஆய்விதழ்களைப் பார்க்கும்போது தவிர்க்க இயலாமல் ஒரு மலைப்பு ஏற்படுகிறது. இவற்றின் பல கட்டுரைகளைப் பலமுறை பல்வேறு காலகட்டங்களில் படித்தாகி விட்டது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒரு புதிய திறப்பு, ஒரு புதிய தரிசனம்.. அல்லது ஒரு புதிய புரிதல்… இப்படி ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. எந்தக் கட்டுரையையும் எளிதில் வாசித்துவிட்டுக் கடந்துவிட முடியாதபடி அமைந்த சாரமான படைப்புக்கள்.\nஇந்த இதழ்களின் பின்னால் தெரியும் உழைப்பும் ஈடுபாடும் அசாதாரணமானவை. இவற்றின் உருவாக்கத்தில் ஊடும் பாவுமாக இருந்து உருவாக்கிய ஆய்வாளர்களின் உழைப்பு மகத்தானது. வணக்கத்திற்குரியது. இவர்களின் உழைப்பையும் ஈடுபாட்டையும் போற்றும் வகையில் அடுத்த வரலாறு டாட் காம் இதழ் ‘டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய’ சிறப்பிதழாக வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபரவலான அங்கீகாரத்தையோ ஊடக வெளிச்சத்தையோ நாடாமல் பெரிய நிறுவனங்களின் ஆதரவில்லாமல் எந்த ஆரவாரமும் இல்லாமல் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் பணி இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.\nஅதற்கு வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம் போன்ற அனைவரும் துணை நிற்க வேண்டும்.\nகுறிப்பு - டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய நூல்கள்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/my-conscience-is-clear-ashwin-on-mankading-buttler/", "date_download": "2019-07-18T15:46:50Z", "digest": "sha1:37ENCBQLQKC4B5QCTIJ26KPX5RHGATVD", "length": 3843, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "My conscience is clear: Ashwin on 'Mankading' Buttler | | Chennaionline", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\nவைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள்\nகாப்பான் படத்தின் பாடல்கள் இன்று ரிலீஸாகிறது\nவிஜயின் ‘பிகில்’ பாடல் லீக் – அதிர்ச்சியில் படக்குழு\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 9, 2019 →\nஉலகக்கோப்பையில் இருந்து விலகைய ஷிகர் தவான் – ஆறுதல் கூறிய பிரதமர் மோடி\nவிமர்சனங்களை கண்டுக்கொள்வதில்லை – இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nஐபிஎல் கிரிக்கெட் – பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி வெற்றி\nசச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-2896807", "date_download": "2019-07-18T15:23:42Z", "digest": "sha1:BKR5LIZATZ5BBJNIZCB7OFADGKIOH5HT", "length": 10093, "nlines": 367, "source_domain": "news.indiaonline.in", "title": "சென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் காவலரை ஒன்று சேர்ந்து தாக்கும் 4 பேர் - By news.indiaonline.in", "raw_content": "\nசென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் காவலரை ஒன்று சேர்ந்து தாக்கும் 4 பேர்\nசென்னை கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் காவலரை ஒன்று சேர்ந்து தாக்கும் 4 பேர் ()\nநடிகர் சந்தானம் மீது தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையிடம் புகார்\nநடிகர் சந்தானம் மீது தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையிடம் புகார் () .....\nஈரோட்டில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் கைது\nஈரோட்டில் காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் கைது () .....\nகணவன் கொலை:விபத்து போல் சித்தரிக்து நாடகமாடிய மனைவி கைது\nகணவன் கொலை:விபத்து போல் சித்தரிக்து நாடகமாடிய மனைவி கைது () .....\nசென்னை எண்ணூரில் மின்வாரிய பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றி விபத்து : மக்கள் அலறி அடித்து ஓட்டம்\nசென்னை எண்ணூரில் மின்வாரிய பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றி விபத்து : மக்கள் அலறி அடித்து ஓட்டம் () .....\nசெல்போன்கள் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்\nசெல்போன்கள் திருடியதாகக் கூறி இரண்டு பேர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் () .....\nசென்னை அருகே கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்\nசென்னை அருகே கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல் () .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/231018.html", "date_download": "2019-07-18T15:17:15Z", "digest": "sha1:4L5F5A2P55ECGV46GYXCTMFKYHE5HVA2", "length": 18400, "nlines": 246, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.18 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.18\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.\n1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.\n2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது இறுதியானதுமல்ல\n1.நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்\n2. இந்தியாவின் தற்போதைய சட்ட அமைச்சர் யார்\nதினம் ஒரு நறுமண பொருளின் மகத்துவம்\n1. இதனை தினமும் உணவில் சேர்த்து வர சளித் தொல்லை நீங்கும்.\n2. சோர்வை நீக்கும் வல்லமை பெற்றது.\n3. வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.\n* ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் பறவை இனம்.\n* இதன் குரல் மிகவும் இனிமையானது\n* ஆனால் இதற்கு கூடு கட்டத் தெரியாது. எனவே மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டை இடும்.\n* இந்தியக் குயில்கள் காக்காவின் கூட்டில் முட்டை இடும்..\nஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.\nஅவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.\nஅந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து \"பண்டிதரே உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்\" என்றான்.\nஇதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.\nமறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.\nவாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும் என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே \"ஐயா என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே \"ஐயா கையில் வைத்திருக்கிறீர்களே\nஇராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக \"இது திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்\nவித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ முடியாதோ என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக \"வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்\" என்று சொல்லிவிட்டு சென்றார்.\nஅன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.\nமறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.\n நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு\nஇராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.\n திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்\" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.\n* பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருவதால், சென்னை நகர் முழுவதும், 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற இலக்கை, விரைவில் சென்னை போலீசார் எட்ட உள்ளனர்.\n* தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை 6 மாதங்களில் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை க��ளை உத்தரவிட்டுள்ளது.\n* சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n* முதலாவது ஒருநாள் போட்டியில் 42.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இலக்கான 323 ரன்களை எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.\n* உலக மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பஜ்ரங் புனியா தகுதிப் பெற்றுள்ளார்.\n0 Comment to \"பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.18\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naurau-atai-palalatataila-paayanata-maotataara-caaikakaila", "date_download": "2019-07-18T16:20:32Z", "digest": "sha1:CUAUA7YD4K75IZ6U6JJOMBO4773LKCKZ", "length": 5146, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "நூறு அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்! | Sankathi24", "raw_content": "\nநூறு அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்\nவெள்ளி ஜூலை 12, 2019\nமோட்டார் சைக்கிளொன்று நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியதில் குறித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் எல்ல- வெள்ளவாயா பிரதான பாதையில் 14 மற்றும் 15 ஆகிய மைல்களுக்குக்கிடையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nபதுளைப் பகுதியின் கட்டவளை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.எம். திலினி நிமேசா என்ற 19 வயது யுவதியே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில். குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஆபத்தான நிலையில் வெள்ளவாயா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் விபத்து குறித்து எல்ல காவல் துறை ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதிக வேகமே இவ்விபத்திற்குக் காரணமென்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nவியாழன் ஜூலை 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா\nவியாழன் ஜூலை 18, 2019\nதிருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும்\nபுகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு\nவியாழன் ஜூலை 18, 2019\n115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக\nலலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \nவியாழன் ஜூலை 18, 2019\nகீத் நொயார் கடத்தல் விவகாரம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் ���ரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-07-18T16:10:07Z", "digest": "sha1:5U2GLT2W3QC5GPR6KT5CJUKJMV2Q56WN", "length": 10149, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "நெஸ்லே | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகோக்கா கோலாவின் காப்பி போர்\nஇலண்டன் - உலகின் மிகப் பெரிய குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோக்கா கோலா காப்பி பானம் தயாரிப்பு விற்பனைத் துறையிலும் தனது அதிரடி ஆதிக்கத்தைச் செலுத்த ஆயத்தமாகி வருகிறது. காப்பி உணவகத் துறையில் முன்னணி...\nஸ்டார்பக்ஸ் காப்பி விற்க 7.2 பில்லியன் டாலர் செலுத்துகிறது நெஸ்லே\nவிவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் (Starbucks Corporation) தனது வணிக முத்திரையைக் கொண்ட உணவுப் பொருட்களை விற்பதற்கு சுவிட்சர்லாந்து நாட்டின் அனைத்துலக நிறுவனமான நெஸ்லேயோடு கரங்கோர்த்திருக்கும் நிலையில் அதற்காக நெஸ்லே...\nநெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nவிவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் காப்பி உணவகம் ஸ்டார்பக்ஸ் (Starbucks Corporation). மலேசியாவிலும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும் உணவகம் இதுவாகும். தற்போது இந்நிறுவனம், தனது சொந்தத்...\nரூ640 கோடி இழப்பீடு: நெஸ்லேவுக்கு நுகர்வோர் ஆணையம் வழக்குக் கடிதம்\nபுதுடில்லி. ஆகஸ்ட் 17-மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் ரூ.640 கோடி இழப்பீடு கோரி நெஸ்லே நிறுவனம் மீது மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், விளக்கம் அளிக்குமாறு நெஸ்லே நிறுவனத்துக்குத் தேசிய நுகர்வோர் நல ஆணையம்...\nமேகி நூடுல்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி\nமும்பை, ஜூன் 30 - இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் ��ர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில்...\nநெஸ்லே பால் மாவு பாதுகாப்பானது தான் – ஆய்வில் முடிவு\nகோவை, ஜூன் 20 - நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் இரசாயனக் கலவையால் ஆய்வில் உள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்பான பால் மாவில் புழுகள் நெளிந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் அந்த...\nநெய்வேலியில் மீண்டும் ‘காம்ப்ளான்’ மாவில் புழு, வண்டுகள்: குடித்த 2 சிறுவர்களுக்கு மயக்கம்\nநெய்வேலி, ஜூன் 18 - ‘காம்ப்ளான்' குடித்த 2 சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே மேல்பாதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர்,...\nகோவையில் குழந்தைகளுக்கான நெஸ்லே உணவுப் பொருளிலும் வண்டுகள் – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nகோவை, ஜூன் 17 - நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான \"செர்லாக்' என்ற தானிய வகை உணவுப் பொருளில் வண்டுகள் கிடந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான \"மேகி' நூடுல்ஸ்களில் ரசாயனம் கலந்துள்ளதாக...\nஇந்தியா முழுவதும் ரூ.320 கோடி மதிப்புள்ள நெஸ்லே மேகி நூடுல்ஸ் அழிப்பு\nபுதுடெல்லி, ஜூன் 16 – ரசாயனக் கலப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மேகி நூடுல்ஸ், இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டதையடுத்து ரூ.320 கோடி ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக...\nமேகியைத் தொடர்ந்து காம்ப்ளானிலும் புழுக்கள்\nலக்னோ, ஜூன் 15 - உத்தரப்பிரதேசத்தில் காம்ப்ளான் பாக்கெட்டில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்குக் கொடுப்பதற்காக, ஆரோக்கிய பானமான ‘காம்ப்ளான்’...\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4570", "date_download": "2019-07-18T16:16:37Z", "digest": "sha1:VANID4NPTZTOSGAVUECPKCYEKXXKXENS", "length": 9122, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "முடியாது என்பது கிடையாது » Buy tamil book முடியாது என்பது கிடையாது online", "raw_content": "\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nகல்பனா சாவ்லா உழைப்பே உயர்வு தரும்\nஆண்டவனுடைய படைப்பில் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே முடியாது என்பது இல்லை. திறமை,அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவை எல்லாம் நம்மிடம் இருக்கின்ற போது எப்படி முடியாமல் போகும்.ஒவ்வொரு செயலையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதனால்தான் முடியாது என்பது என்னுடைய அகராதியில் இல்லை. என்று நெப்போலியன் கூறினார். உலக வரலாற்று ஏடுகளிலும், உன்னதமானவர்களின் வாழ்க்கையிலும் முடியாது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் செய்திருப்பதைக் காண முடியும். அது போல் உலக அறிஞர்கள் என்னால் முடியாது என்று எண்ணியிருந்தால், கடிகாரம் முதல் தற்கால கம்பியூட்டர் உலகம் வரை எதுவுமே நமக்குக் கிடைத்திருக்காது.\nஇந்த நூல் முடியாது என்பது கிடையாது, மெர்வின் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதொட்டுவிடும் தூரம் தான் வெற்றி\nவெற்றி தரும் ஆளுமை ஆற்றல்\nதொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral\nஆழ் கடலில் ஆவி ராஜ்யம்\nயோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...\nஆசிரியரின் (மெர்வின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநல்ல எண்ணம் நன்மையைத் தரும்\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal\nமென்மையான பேச்சு மேன்மை தரும்\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவிடுதலைக்கு வித்திட்ட வீரப் பெண்மணிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல நட்பு உயர்வு தரும்\nராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....\nசவ்வுமிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://healthyshout.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2019-07-18T15:20:21Z", "digest": "sha1:CDAYJYVKNC7X7PKDKQVCSR46VXFREZ36", "length": 15401, "nlines": 185, "source_domain": "healthyshout.com", "title": "இரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..! - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம���..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\n எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு…\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஇரவு நேரத்திற்கான சிறந்த மற்றும் சத்தான தின்பண்ட உணவுகள்..\nஇரவு நேரங்களில் நாம் உண்ணும் தின்பண்ட உணவு பொருள்களை அதன் பயன் அறிந்து தான் உண்ண வேண்டும். ஏனெனில் நாம் உறங்கும் போது தான் நமது உடலில் உள்ள உறுப்புகள் நன்கு வேலைசெய்கின்றன. அதுமட்டும் இல்லாமல் உணவானது விரைவில் செரிமானம் ஆகாமல் இருந்தால் இரவு தூக்கம் கெட்டுவிடும். இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது அது சிப்ஸ், சாக்லெட், ஆயில் அதிகமுள்ள உணவுகள் போன்றவைகள். இந்த பதிவில் உண்ணக்கூடிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.\nமிகுந்த பசியுடன் இருக்கும் பொது ஒரு டம்ளர் பால் மற்றும் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். மஞ்சள் ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதன் இரவில் நல்ல உறக்கத்தை அளித்து நல்ல ஜீரண சக்தியை உடலுக்கு அளிக்கிறது.\nஇது ஒரு நல்ல ஆரோக்கியமான சிறந்த உணவு பொருளாக நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனென்றால் இதில் உப்பு, சக்கரை மற்றும் கலோரிகள் மிக குறைவாக உள்ளன. இதில காற்று மற்றும் ஃபைபர் கொண்டுள்ளன.\nஇரவு நேரத்தில் நீங்கள் புரோட்டீன் நிறைந்த சிற்றுண்டி உணவு பொருள்களை எடுத்து கொள்வது சிறந்தது தான். பதப்படுத்தாத பாலாடைக்கட்டி ஒரு சிறந்த சத்துள்ள உணவு பொருளாக நிச்சயம் இருக்கும். ஆனால் அதை சமைக்கவோ அல்லது மசாலா கலந்து உண்ணக்கூடாது. இரவு நேரத்திற்க்கு மசாலா கலந்த உணவுகள் சிறந்தது அல்ல.\nஅனைவரும் அறிந்த நட்ஸ் வகையை சார்ந்த உணவு பொருள் பிஸ்தா. இது இரவு நேரத்தில் உண்ண கூடிய சிறந்த சிற்றுண்டி ஆகும். இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான முக்கிய சத்தாகும். பாதம் கூட இரவில் சிற்றுண்டி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.\nவாழைப்பழம் இதில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் பொது இது ஒரு சிறந்த இரவு உணவு பொருளாக இருக்கும். இதில் மெலடோனின் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது இரவில் உண்ண ஒரு சிறந்த வகையான உணவு பொருள் ஆகும்.\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nதூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க முடி வறண்டு போயிருக்குனு கவலையா\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஉடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து...\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும��� மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-assembly-session-may-start-on-june-28th-2019-354662.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:16:53Z", "digest": "sha1:T43VE5UZENIKARCL2YTM6DOPXXUSVRAI", "length": 17165, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூடுகிறது.. எடப்பாடி அரசுக்கு அப்படி ஒரு சிக்கல் வருமா? | Tamilnadu assembly session may start on june 28th 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n5 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n5 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n5 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூடுகிறது.. எடப்பாடி அரசுக்கு அப்படி ஒரு சிக்கல் வருமா\nசென்னை: ஜூன் முதல் வாரத்தில் துவங்கி இருக்க வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் ஆளும் அதிமுக அரசுக்கு சிக்கல் ஏற்படும்.\nதமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடைசியாக கடந்த பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடந்தது. 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பிப்வரி 14ம் தேதி தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன்பிறகு வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த முறை கூட்டத்தொடர் தாமதமாக வரும் ஜூன் 28ம் தேதி துவங்க உள்ளது.\nஒரு மாதம் காலம் வரை நடக்க உள்ள இந்த பேரவை கூட்டத்தெடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைகளின்மீது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nஇதுமட்டுமின்றி கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லாமல் போனால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. எனினும் அதிமுகவுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கட்சி மாறி வாக்களித்தால் தான் அப்படி ஒரு நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-07-18T16:10:20Z", "digest": "sha1:QUR44I5CWDMHL4YOCGXWNVQ5QCBBBTG5", "length": 15256, "nlines": 261, "source_domain": "hellomadras.com", "title": "சேலையூரில் சிக்கன் கடையில் பணம் திருடிகொண்டு, கடையை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய முன்னாள் ஊழியர் சிசிடிவி கேமரா உதவியால் கைது | Hellomadras", "raw_content": "\nஎஸ்.ஆர். எம். பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.பாரி வேந்தரின் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள்…\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 3வது அணிக்கு தலைமை ஏற்க தயார், 2…\n200க்கு மேற்பட்ட தமாகா கட்சியினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர்\nசேத்துப்பட்டு பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 …\nஅயனாவரத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கைப்பையை திருடிய குற்றவாளி கைது. செல்போன் பறிமுதல்\nமெட்ரோ ரெயில் பணியின்போது வட மாநில நபர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை…\nகொடுங்கையூரில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த பழைய குற்றவாளி கைது. இருசக்கர வாகனம்…\nசத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில்,…\nமாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் – நகரப்பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைக் கட்டணம் – போக்குவரத்துத்துறை செயலர்…\nஆறாம் வகுப்பு மாணவன் கௌதம் பாலச்சந்தர் பகவத் கீதா கூறும் போட்டியில் முதல் பரிசு\nHome News சேலையூரில் சிக்கன் கடையில் பணம் திருடிகொண்டு, கடையை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய முன்னாள் ஊழியர் சிசிடிவி...\nசேலையூரில் சிக்கன் கடையில் பணம் திருடிகொண்டு, கடையை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய முன்னாள் ஊழியர் சிசிடிவி கேமரா உதவியால் கைது\nசென்னை, சேலையூர், வேளச்சேரி மெயின் ரோடு, எண்.185 என்ற முகவரியில் சுரேஷ், வ/40, த/பெ.அர்ஜுனன் என்பவர் சிக்கன், மட்டன் கடை நடத்தி வருகிறார். கடந்த 30.3.2019 இரவு சுரேஷ் மேற்படி கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவு யாரோ மர்ம நபர் மேற்படி சிக்கன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையிலிருந்த ரூ.2,500/-ஐ திருடிக் கொண்டு கடையை தீயிட்டு கொளுத்தவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து கடையின் உரிமையாளர் சுரேஷ் S-15 சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nசேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபர் மேற்படி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பின்னர் வெளியே வந்து கடையை தீவைத்து கொளுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி உருவத்தை வைத்து விசாரணை செய்ததில், அந்த நபர் மேற்படி சுரேஷின் கடையில் வேலை செய்து வந்த நபர் எனத் தெரியவந்தது.\nஅதன்பேரில், சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊழியரான சுரேஷ், வ/30, த/பெ.ராஜு, முனீஸ்வரன் கோயில் தெரு, சிறுதாம்பூர் கிராமம், மதுராந்தகம் என்பவரை நேற்று (22.4.2019) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி சுரேஷ் மேற்படி சுரேஷின் சிக்கன் கடையில் சுமார் 7 வருடங்களாக வேலை செய்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வேலையிலிருந்து நின்றுவிட்டதும், சமீபத்தில் கடை உரிமையாளரிடம் பணம் கேட்டபோது, தர மறுத்ததால், ஊழியர் சுரேஷ் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.\nகைது செய்யப்பட்ட ஊழியர் சுரேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவ��ப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.\nPrevious articleமாதவரம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது. 30 மது பாட்டில்கள் பறிமுதல்\nபீர்க்கன்கரணை பகுதியில் செல்போன் பறித்துச் சென்ற இளஞ்சிறார் கைது. செல்போன் பறிமுதல்\nமாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் – நகரப்பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைக் கட்டணம் – போக்குவரத்துத்துறை செயலர்...\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 3வது அணிக்கு தலைமை ஏற்க தயார், 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2019-07-18T15:46:47Z", "digest": "sha1:WDZEKWAX6MNEQXDVTO7QZJHIKMU3JDHK", "length": 61539, "nlines": 198, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: நாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nநாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்\n‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும் சோம்பேறித்தனமும் ஒன்றாக இயங்கும் மனநிலையுடைய வாசகருக்கு ‘நளிர்’பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தைத் தருகிறதெனில் மிகையில்லை. வரலாற்றில் நாமறியாத பக்கங்களை, மனதின் பித்தங்களை, அதிகாரச் சுழலை, அதில் சிக்கி அலைவுறும் சாதாரண மனிதர்களை, இசங்களை, இலக்கியத்தை கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார். என்னளவில், ஒரே சரட்டில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் நாவலைக் காட்டிலும் சுவாரசியம் மிகுந்ததாக அந்த வாசிப்பு அனுபவம் அமைந்திருந்தது. எதைத் தேடுகிறோமோ அதையே கண்டடைகிறோம் என்பதற்கிணங்க, இலங்கையின் இனச்சிக்கல் குறித்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் நாகார்ஜூனனின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. உடன்படலும் முரண்படலுமாக எழுத்துக்களினூடே பயணித்தேன். இலக்கியவாதி, விமர்சகர், ஊடகவியலாளர், அறிவியலாளர், ஆய்வாளர் ஆகிய பல்வகை ஆற்றல்களையும் அனுபவங்களையும் கொண்ட ஒருவரது பகிர்வுகள் சிந்தனைத் தளத்தை விரிவுசெய்ய வல்லன என்பதில் ஐயமில்லை.\nஇலங்கையின் பேரினவாத அரசாங்கம் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தி, ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்திருக்கும் இந்நிலையில், உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு அதுசார்ந்த எந்தவொரு எழுத்தையும் வாசிக்கமுடிவதில்லை. அவ்வப்போது கண்ணீரற்ற விசும்பலொன்று தொண்டைக்குள்ளிருந்து குமுறி எழுந்ததை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அதிலும், அதிகார வர்க்கத்தின் கொடுங்கரங்கள் சாதாரணர்களின் இருதயக்குலையைப் பிய்த்தெறிவதற்கிணையான குற்றங்களைக் கேட்பாரன்றி நிகழ்த்திக்கொண்டிருப்பதனை நாகார்ஜூனன் எழுதும்போது, கோபம் பெரும் சூறையென ஆக்கிரமிக்கிறது. எமது கோபத்தின்முன் ‘கையாலாகாத’என்ற வார்த்தையை அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஈழம் குறித்து நளிரில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள், குரூரப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட மே, 2009க்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்மைப் பிரிந்துபோனவர்களின் முகச்சாயலுடைய யாரையாவது தெருவில் பார்க்க நேரும்போது, ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு ஏக்கம் வழியும் நெஞ்சத்துடன் போவதுபோல, இப்போது வாசிக்கும் எல்லா எழுத்துக்களிலும்-பேச்சுக்களிலும் நாடு பற்றிய ஞாபகமூட்டல்கள் வந்துபோகின்றன. ஒப்புவமைகளில் ஆழ்ந்து துயருறுகிறது மனம். நாகார்ஜூனனால் தேசம்.நெற் இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டிருந்த நேர்காணலில் மார்க்ஸியத்தின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் இவ்வாறு சொல்கிறார்:\n“அறிவுப்பரப்பின் அதிகார நாட்டம் வரலாற்றில் அடைந்த அறத்தோல்வி, கலைத்தோல்வி அதுன்னு சொல்லலாம். மார்க்ஸியத்துக்கு நாமறிந்தும் அறியாமலும் கிடைத்த வெற்றியும் தோல்வியும் மனிதகுல வரலாற்றில் எல்லா உயர்ந்த இலட்சியங்களுக்கும் கிடைத்ததே என்பது நமக்கு ஒருபுறம் ஆறுதலைத் தரலாம். மறுபுறம் பதற்றத்தையும் தரலாம்.”\nஇப்போது அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ‘அறிவற்ற அதிகாரம்’என்ற பதம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அறிவும் அதிகாரமும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் தன்மையன போலும்.\nஒரு ஊடகத்தின் அரசியல்தன்மையும் சார்புநிலையும் எவ்விதமெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதை, பி.பி.ஸி பற்றி அவர் சொல்லியிருப்பதிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது. ஒரு ஊடகவியலாளன் அதிகாரங்களுக்கெதிரான வார்த்தைகளைப் பேச முற்படுகையில் அவை கொதித்தெழுந்து உயிர் குடிக்கும் கொடுமையைக் குறித்து வருத்தப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர்களான நிமலராஜன், அய்யாத்துரை நடேசன், தராக்கி சிவராம் போன்றவர்கள் இலங்கையில் பலிகொள்ளப்பட்டதை விசனத்தோடும் கசப்புணர்வோடும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். கருத்துக்களுக்காகக் கொல்லப்பட்ட, நாட்டைவிட்டுத் தப்பியோடிய, சிறையிலடைக்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, வித்தியாதரன், யசிதரன் தம்பதிகள், திஸநாயகம், றிச்சர்ட் டீ சொய்சா, சுனந்த தேசப்பிரிய என நீண்ட பட்டியலொன்று மனதிலோடியது.\nநடுநிலை என்ற சொல்லின் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்ட ஒரு சூழலில், நாகார்ஜூனன் பேசிச் செல்லும் சில விடயங்கள் ‘நடுநிலை’குறித்த மீள்சிந்தனையைக் கோரிநிற்கின்றன. இலங்கைப் பேரினவாத அரசின் கொடுமைகள் குறித்து கசந்துபேசும் அதே குரலில் விடுதலைப் புலிகளையும் சாட அவர் மறக்கவில்லை.\n“பொதுவாக இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழர் தாயகம் வரணும் அதுக்கு உலக அரங்கில் ஒரு ஜனநாயக அங்கீகாரம் வேண்டும். தமிழர்களின் வரப்போகும் சமுதாயம் ஜனநாயக, பன்முக அமைப்பில் இருக்கவேண்டும். அதில் இஸ்லாமியர் உள்ளிட்ட பல சிறுபான்மையினர் எல்லா உரிமைகளுடனும் வாழவேண்டும்ங்கறதை ஏற்ற மனநிலையில்தான் அன்றைக்கும் இருந்தேன். இன்னிக்கும் இருக்கிறேன். அந்தத் தீர்வு அமைப்பு பற்றி அறுதியாகத் தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்கள்தான்னு உறுதியா நம்பறேன்.”\nமேற்கண்டதிலுள்ள கடைசி வரியை அவர் சொல்லும்போதிருந்த நிலை வேறு இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் அரங்கில் இருந்தபோதிருந்த அதிகாரச்சமநிலை அழிக்கப்பட்டுவிட்டது. ஈழத்திலுள்ள தமிழர்கள் கைதிகளாகவும், ஊமைகளாகவும் ஒருவேளைச் சோற்றுக்குக் கையேந்துகிறவர்களாகவும் கீழிறக்கப்பட்டுவிட்டார்கள். ஆக, இப்போது ஈழத்தில் வாழ்கிற தமிழர்களுக்காகப் பேசவல்ல குரல்களாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் இருக்கிறார்கள். இதனோடுகூட கேந்திர முக்கியத்துவம், பிராந்திய நாட்டாம�� போன்ற சுயஇலாபங்களுக்காகவோ சற்றேனும் மிஞ்சியிருக்கிற மனிதாபிமானத்தினாலோ திடீரென்று விழிப்பு வந்து குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nவிடுதலைப் புலிகளின் சமரசங்களற்ற- இறுகிய- கருத்துநிலை மறுப்பின்மீதான நாகார்ஜூனனின் கசப்பானது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பி.பி.ஸி தமிழோசையின் முன்னைய (நாகார்ஜூனன் போன்றவர்கள் இணைவதற்கு) நிலைப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு சாடிச்சொல்கிறார்.\n“தமிழோசையில் இருந்தவர்களுக்கு முன்னாடி ஒரு மரபு இருந்தது. அதாவது, களத்தில் இருக்கிற இயக்கத்தை – அதாவது விடுதலைப் புலிகளை விமர்சனமில்லாம பக்கச்சார்பா அப்படியே ஆதரித்துவிடுவதுன்னு ஒரு மரபு.”\nஅதனைத் தொடர்ந்து வந்த மாற்றங்களின் பிறகான காலகட்டம் பற்றிப் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n“தமிழோசைங்கிறது ஒரு ஊடகம். அதில் தமிழ்பேசற, கேட்கற எல்லோருக்குமான செய்தியும் வரும். அதைத் தமிழர்களுக்கான உரிமைக்குரலாக இருக்கணும்னு நினைத்து, அதை ஓர் அமைப்பின் குரலாகச் சுருக்கியதை என்ன சொல்லுவது… சொல்லப்போனால் தமிழோசைன்னு பெயர் இருக்கறதுனாலேயே குறிப்பிட்ட அந்த இயக்கம் செய்யக்கூடிய, அது கூறக்கூடிய எல்லாத்தையும் கேள்வியில்லாம போடணும்னு எதிர்பார்த்து அது இல்லாமல் போகும்போது தமிழோசைமேல ஒருவித வெறுப்பும் கோபமும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்களோட பிரச்னை இது”\n‘பிரச்னை’என்ற சொல் என்னை உறுத்தியது. ஊடகங்கள் குறிப்பாக செய்தியூடகங்கள் உணர்வால் பேசுவதில்லை. அவை அறிவை வேண்டுபவை.(அவற்றின் சார்பு நிலைகளுக்கேற்ற திரிக்கப்பட்ட அறிவாக இருப்பினும்) அதுவே அவற்றின் அடிப்படைப் பண்பாகவும் இருக்கமுடியும். ஆகவே, அத்தகைய வரண்ட தன்மையைக் குறைசொல்வதற்கில்லை. ஆனால், மக்களிடம் - குறிப்பாக அழிவின் நிழலில், அராஜகத்தின் கோரப்பிடியில், நிலையற்று அலைதலில் நாளாந்தம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களிடம் ‘தூய அறிவை’எதிர்பார்க்கவியலாது. மேலும், விரும்பியோ வேறு வழியற்றோ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து எங்களுக்கு மீட்சியளிக்க வல்லோர் வேறெவரும் இருக்கவில்லை. மேலும், விடுதலைப் போராட்டத்தின் நியாயப��பாட்டையோ விடுதலைப் புலிகளது உயிர்த்தியாகங்களையோ சந்தேகிப்பதற்கில்லை. இந்நிலையில், தமது தத்தளிப்பை அப்படியே ஊடகத்தின் உதடுகள் பேசவேண்டுமென எதிர்பார்த்தது எங்கள் மக்களின் தவறற்ற தவறெனவே கொள்ளப்படவேண்டும். வார்த்தைகள் எனப்படுபவை தனியே வார்த்தைகள் மட்டுமல்ல; சூழலையும் சேர்த்தே அவை உதிர்க்கின்றன.\nஇந்திய ஊடகங்களைப் பற்றிப் பேசும்போது நாகார்ஜூனன் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“இந்திய ஊடகங்களை எடுத்துக்கொண்டால், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கைன்னு இருக்கிற நிருபர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் நீட்சியாக மாத்திரம் செயற்படுகிறார்கள். இதைத் தாண்டி ஒரு சிலர் மாத்திரம் செயற்பட்டிருக்கலாம்.”\n‘த ஹிந்து’போன்ற பத்திரிகைகளின் தேசபக்தி கடல்தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவரை சென்று ஆக்கிரமிப்பாளர்களோடு கைகுலுக்கிக் குதூகலிப்பது நாமறிந்ததே. ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஊடக தர்மம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஊதுகுழலாக மாறி வெகுநாட்களாகிவிட்டன.\n“இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குப் போறதுக்கு தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு என்ன தடை”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வென்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன”என்றொரு கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். எழுத்தாளர்கள் மரணபயத்தை வென்றவர்களில்லை. அதிகாரங்களின் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், படுகொலைகளைக் கண்ணால் பார்த்துத்தான் எழுதவேண்டுமென்றில்லை. ஈழத்துக்குப் போகாமலே, இனவழிப்பை எதிர்த்துக் குரலெழுப்பியிருக்க முடியும். அதைச் செய்தவர்கள் குறைவு என்று ‘கடவு’க் கூட்டத்தில் நான் சொல்லப்போய்த்தான் பெரிய சர்ச்சையாயிற்று. “நாங்கள் எழுதலையா என்ன”என்று விசனப்பட்டவர்கள் சிலர். “ஏன் எழுதணும்”என்று விசனப்பட்டவர்கள் ��ிலர். “ஏன் எழுதணும் எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா எங்கள் துயரங்களுக்காக நீங்கள் குரலெழுப்பினீர்களா”என்ற ‘தார்மீகம்’ வழியும் கேள்வியின் வழியாகத் தனது நிலையை வெளிப்படுத்தினார் ஆதவன் தீட்சண்யா. உலகப் பொது இசமான மானுடநேயத்தை மார்க்ஸியம் படித்தவர்களும் மறந்து பேசுவதுதான் துயரம்.\nநாகார்ஜூனன் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக இருப்பது ஆறுதலளிக்கிறது. பல இடங்களில் ‘ஈழத்துக்கு, சிங்களத்துக்கு’என்றே குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆக, இன்றைய நிலையில் சிங்களத்துக்கு ஈழம் அடங்கினாலும், சிங்களத்துக்குள் ஈழம் அடங்கமுடியாது என்பதில் அவர்போன்ற அறிவுஜீவிகள் தெளிவாக இருக்கிறார்கள். இவ்விடயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு என்று வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்பவர்கள் கவனத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.\nமுன்பே சொன்னதுபோல நடுநிலை என்ற சொல் மிகுந்த சலிப்பூட்டுகிறது. இருந்தபோதிலும் அறிவார்த்த தளத்தில் இயங்குபவர்கள் அதன் பொருளுணர்ந்து பேசும்போது நியாயமான அர்த்தம் கொள்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.\n“அனுராதபுரத்தில், பொலநறுவையில், கொழும்பில், காத்தான்குடியில் நடந்த கொலைகள் போன்ற எல்லாவற்றுக்கும் (விடுதலைப் புலிகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேபோல இந்திய அரசாங்கம் சார்பிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் சார்பிலும் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருப்பது நிறையவே இருக்கு…”என்கிறார் நாகார்ஜூனன்.\nஇதை அவர் சொல்லியிருப்பது 2008ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில். தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட- கைதுசெய்யப்பட்ட- பதுங்குகுழிகளே புதைகுழிகளாக மூடப்பட்ட – வைத்தியசாலைகள் பிணக்கிடங்குகளாக்கப்பட்ட பேரனர்த்தம் நிகழ்ந்தேறி முடிந்த மே மாதம் 18ஆம் திகதிக்குப் பின் மேற்சொன்ன வாசகங்கள் இன்னும் இறுக்கம் பெற்றதாகின்றன. இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக நின்று போரை நடத்தி, தமிழ்மக்களையும் போராளிகளையும் கொன்றுமுடித்தும் முகாம்களுள் முடக்கியும் தின்று தீர்த்திருக்கும் நிலையில், குடும்ப மற்றும் கட்சி இலாபங்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டு அரசானது ஈழத்தமிழர்களின் படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்ட நிலையில், நாகார்ஜூனனின் ��ார்த்தைகளுக்குச் செறிவு கூடியிருக்கிறது. அவர் மேலும் சொல்கிறார்:\n“ஆக, ஒரு சமுதாயத்தின் இழப்பை நாம் சாத்தியப்படுத்தி இருக்கோம்ன்னு மனத்தில் உறைக்கணும். அப்படிப்பட்ட ஒரு பெருங்கொடுமையை எல்லாத்தரப்பும் தமக்கு வேண்டியபோது செய்திருக்காங்க. ஈழத்தமிழர் சமுதாயத்தை நிலைகொள்ள முடியாதபடிக்கு இப்படி மாத்திய இந்தக் கொடுமைக்காக, அவர்களை ஆதரித்துக் கழுத்தறுத்தவங்க, எதிர்த்துச் சூனியத்தில் தள்ளியவங்க எல்லோருமே மன்னிப்புக் கேட்கவேண்டும்”\nஇந்தத் தார்மீகச் சீற்றம் தமிழ்நாட்டில் வாழும் பலருக்குள் இருக்கிறது ஆனால், ஆட்சிபீடங்களில் உள்ள அதிகாரங்களிடம் இல்லை என்பதுதான் குரூரமான உண்மை. தவிர, மன்னிப்புக் கேட்பதானது மடிந்துபோனவர்களைத் திரும்பக் கொணராது என்பதை நாமறிவோம். தனது மக்களிடம் மனிதம் சார்ந்து குறைந்தபட்ச நாகரிகத்தைக் கோரும் நாகார்ஜூனனும் இதை அறிந்தவரே. அதிகாரங்களின் அறமும் மொழியும் ஆயுதங்களாகவே இருந்திருக்கின்றன. அங்கே மன்னிப்பு, பெருந்தன்மை, மனிதநேயம், ஜனநாயகம் என்ற வார்த்தைகளெல்லாம் பொருளற்றவை.\n“சமுதாயம் என்பது அரசியலைவிடப் பெரியது என்கிற கண்ணோட்டம் தேவைன்னு நினைக்கிறேன் நான்”என்கிறார் நாகார்ஜூனன். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அரசியல், சமுதாயம் என்ற இரண்டும் தனித்தனிக் கூறுகள் இல்லை. பேரினவாத ‘அரசியலால்’ துன்புறுத்தப்படும் ‘சமுதாயமாகவே’ நாங்கள் தொடர்ந்து இருந்துவருகிறோம்.\n‘வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன்’என்ற கட்டுரையில் பல இடங்கள் மனங்கலங்க வைப்பனவாக இருந்தன. வன்னிப்பகுதியில் நான்காண்டுகள் ஐ.நா.மன்ற சமூகப்பணியாளராக- பத்திரிகையாளராகக் கடமையாற்றியவரும், செப்டெம்பர் 16, 2008இல் அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்ட பத்துப்பேர்களில் ஒருவருமாகிய திரு.டிக்ஸியுடனான சந்திப்பு பற்றி அந்தக் கட்டுரையில் விபரித்திருந்தார். போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரத்தில் வன்னிவாழ் மக்களைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை டிக்ஸி சொல்லியிருந்த விதம் மனம் நெகிழவைப்பதாக இருந்தது.\n“நாங்கள் வன்னியைவிட்டுக் கிளம்புமுன்பாக அங்குள்ள மக்கள் ‘எங்களை விட்டுப் போகவேண்டாம்’என்று இரண்டு நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினார��கள். இந்தப் பாதுகாப்பு என்பதை எல்லாத் தரப்பிலிருந்தும் என்று பார்க்கவேண்டும் என்று என் அனுபவம் சொல்கிறது-அவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு வருகிறோமே என்று எங்கள் எல்லோர் நெஞ்சும் உருகிவிட்டது”என்று சொல்லியிருந்தார்.\nஎல்லோரும் சாட்சிகளை அகற்றிவிட்டே குற்றங்களைச் செய்கிறார்கள். தடயங்களையும் துடைத்தழித்துவிடுகிறார்கள். இவ்விடயத்தில் அரசாங்கங்கள் இன்னமும் கூர்ந்த மதிநுட்பத்துடன் நடந்துகொள்ளவேண்டியதாக இருக்கிறது. அதிலும், தமிழ்மக்கள் விடயத்தில் கருணை கிஞ்சித்துமற்று நடந்துகொள்வதென்ற முன்தீர்மானத்துடன் களத்திலிறங்கியிருந்த இலங்கை-இந்திய, சீன அரசுகளுக்கு உலகத்தின் கண்கள் முன் இயேசு கிறிஸ்துவாகவும் அன்னை தெரேசாவாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமிருந்தது. எனவே அவர்கள் சாட்சிகளை கொலைபடுகளத்திலிருந்து அகற்றினார்கள். தாண்டவக்கூத்தாடி முடித்தார்கள். திட்டமிட்டபடி துளிபிசகாமல் இனவழிப்பு சுலபமாக-சுபமாக நிறைவுற்றது.\n‘இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும்’என்ற கட்டுரையில், இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ‘கையறு நிலை’ பற்றிப் பேசியிருக்கிறார் நாகார்ஜூனன். இந்த ‘கையறு நிலை’என்ற வார்த்தையின் பின் ஒளிந்திருக்கும் சுயநலம் ஈழத்தமிழர்கள் மற்றும் அவர்கள்பால் உணர்வுப் பற்றுடைய தமிழ்நாட்டு மக்களின் மனங்களைப் பற்றியெரியச் செய்யப் போதுமானதாக இருக்கிறது. ‘த ஹிந்து’போன்ற தேசாபிமானம் மிக்க- குருதி குடிக்கும் பத்திரிகா தர்மத்தைக் குறித்தும் கேள்வி எழுப்ப நாகார்ஜூனன் தவறவில்லை.\n“வன்னியிலிருந்த ஐ.நா. மன்ற பன்னாட்டுப் பணியாளர்களை வெளியே போகச் சொன்னீர்களே ஏன் விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன் விடுதலைப் புலிகள் அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று இலட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன் தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன் தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன் அதற்காக மன்னிப்புக் கேட்டீர்களா என்றெல்லாம் ராஜபக்சே அவர்களை நீங்கள் கேட்கவில்லையே…”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களி���் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன்”என்று ஹிந்து ராமைச் சாடியிருக்கிறார். அதிகாரங்களின் கைப்பொம்மைகளாக இயங்குவோருக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோரின் சாடலானது உதிரும் ஒற்றை மயிருக்கும் சமானமாகாதென்பதை வரலாறு காட்டியிருக்கிறது. மேலும், ‘இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்’என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது கசப்பான சில ஞாபகங்கள் கிளர்ந்தன. ஆறரைக் கோடி தமிழ் பேசும் மக்கள் அருகிலிருந்தும் நாங்கள் ஏதிலிகளாக்கப்பட்டோமே என்ற ஆற்றாமை மனதில் தீயெனப் படர்கிறது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பெருமெண்ணிக்கையிலான மக்கள் தொகை இருந்தும் என்ன பயன் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கங்கள் மக்களைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. மாயக்குழலோசையைத் தொடர்ந்து சென்று ஆற்றில் வீழும் எலிகளைப் போல அற்ப சலுகைகளில் மயங்கித் தமது அடிப்படை உரிமைகளை மக்கள் விட்டுக்கொடுக்கும் நிலை துர்ப்பாக்கியமானது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டிருப்பவர்கள் இதற்குள் அடங்கார். மக்களைச் சொல்லியென்ன… மகேசன்கள் சரியாயில்லை.\nஈழத்தமிழர்களின் துயரம் தன்னுடைய வாசிப்பில் எவ்விதமாக மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இந்தக் கட்டுரையில் நாகார்ஜூனன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கையாலாகாத குற்றவுணர்வு இட்டுச் சென்ற பித்தநிலையை வெளிப்படுத்தும் கதைகளை அக்காலத்���ில் எழுதியதாகக் குறிப்பிடும் இவர், நகுலன்-மௌனி-எஸ்.சம்பத் ஆகியேரின் படைப்புகளையே தாம் அக்காலத்தில் விரும்பி வாசித்ததாகவும் சொல்கிறார்.\n“இந்த வாசிப்பு-எழுத்து என் அகமாக இருக்க, புறத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை சிக்கலாகி அதில் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை நாடகீயமாக வெளிப்பட்டது என நினைக்கிறேன்”\nஇலக்கியம், சினிமாத்துறை, மனிதச்சங்கிலி இன்னபிற போராட்டங்களில்கூட இத்தகைய நாடகீயங்களைக் காணக்கூடியதாக இருந்ததாகச் சொல்லி, அவற்றை ஆற்றாமையின் நீட்சியான ஆதிச்சடங்கெனத் தொடர்புபடுத்துகிறார்.\nஅரசியலற்ற ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவுக்கு உதாரணமாக விடுதலைப் புலிகளைச் சொல்வது தற்போதைய ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கிறது. தத்தம் பாவங்களிலிருந்து கைகழுவித் தப்பித்துக்கொள்ளும் சமயோசிதத்தை அண்மைக்காலங்களில் கண்டுவருகிறோம். அரசியலின் புனிதக்குரலில் தடாலடியாகப் பேசமுற்பட்டுத் தம்மிருப்பைத் தக்கவைக்க முயன்றுவருகிறார்கள் சிலர். அதற்கு மறுவளமாக- அறிவினைப் புறந்தள்ளிய, சந்தேகித்த, விசாரணைக்குட்படுத்திய அதிகாரத் துஷ்பிரயோகத்தைப் பற்றி ‘காஃப்காவின் நிழலில் தமிழ் என்ற மொழிவழிச் சடங்கு’என்ற கட்டுரையில் நாகார்ஜூனன் எழுதியிருக்கிறார். 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈழத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர்களான சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை ஆகியோரை ‘விடுதலைப் புலிகளை ஆதரிப்போர்’என்று குற்றஞ்சாட்டி மாநாட்டிலிருந்து வெளியேற்றிய துர்ப்பாக்கிய சம்பவம் பற்றி அக்கட்டுரையில் அவர் விசனப்பட்டிருக்கிறார். அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் அந்த அதிகாரப் பாய்ச்சலைக் குறித்த செய்தியைப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் என்றவகையில் தானும் விசாரணைக்குட்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். எவ்விடத்திலும், எந்தக் காலகட்டங்களிலும் அதிகாரங்களுக்கும் அறிவுக்கும் இடையில் இழுபறி நிலை இருந்துகொண்டேயிருக்கும் போலும். கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்படவும் நாடுகடத்தப்படவும் கைதாகவும் காரணமாக இருப்பது, ஆட்சியாளர்கள் அன்றேல் அதிகாரத்தில் இருப்போர் தமது பொய்முகங்களை கருணை முகமூடி���ளுள் ஒளித்துக்கொள்ளும் விழைவின் பொருட்டே. முகமூடிகள் கிழிந்தே போனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை என்பது இரண்டாவது விடயம்.\n‘நளிர்’அண்மைக்காலத்தில் வெளியாகியிருக்கும் புத்தகங்களுள் மிக முக்கியமானதாகும் முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த தளத்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து முன்பே குறிப்பிட்டதுபோல தேடலும் சோம்பேறித்தனமும் மிகுந்தவர்களது விருப்பத் தெரிவாக இந்நூல் இருக்கக்கூடும். ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து கவனித்து வரும் நாகார்ஜூனன் போன்றவர்களின் கருத்துக்கள் அறிவார்த்த தளத்தில் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஆயுதப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்நிலையில் அறிவின் போராட்டம் இயங்கவாரம்பிக்கவேண்டும். ‘எல்லாம் முடிந்துவிட்டது’என்று நாம் அமர்ந்திருப்பது பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவதாகும். ‘இனித்தான் வாழ்க்கை’என்று எழுந்திருப்பதே இக்கொடுங்காலத்தில் நாம் செய்யவேண்டியது. இலைகள் எல்லாம் உதிர்ந்துபோனபிறகும் மரங்கள் நம்பிக்கையோடு காத்திருப்பதில்லையா அடுத்த இளவேனிலை எதிர்பார்த்து நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன நாம் தரையில் ஊற்றும் ஒரு குவளைத் தண்ணீரில் கூட்டமாக அழிந்துபோனாலும், மீண்டும் எறும்புகள் கூடி மழைக்காலத்திற்காகத் தானியங்களைச் சேமிக்கத்தானே செய்கின்றன சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவு��ளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில் சூறாவளியும், ஆழிப்பேரலையும், பூகம்பமுமாகிய இயற்கைப் பேரழிவுகளின்பின்னும் மானுட இனம் நிமிர்ந்தெழவில்லையா இந்த மண்ணில் இழப்புகள் கோடி வரலாம். அதன் பிறகும் எஞ்சியிருக்கவே செய்கிறது வாழ்க்கை.\nஉங்கள் கட்டுரையை வாசித்தேன். புலம் பெயர்ந்தவரான உங்களின் வலியும்/ அரசியல் கலந்த வாதையும் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் இப்புத்தகத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய பக்கங்களை மட்டும் வாசித்து புத்தகத்தை விமர்சிக்கலாமா உலகில் வந்த அனைத்து பிர‌திக‌ளிலும் வாசிக்கிற‌வ‌னின் பிர‌ச்சினையை ம‌ட்டுமே பிர‌திப‌லிக்க‌வேண்டும் என்ற‌ தொனி உங்க‌ள் எழுத்தில் தெரிகிற‌து. ( தலைப்பில் ந‌ளிர் இல் ஈழ‌ம் குறித்த‌ வாசிப்ப‌னுவ‌ம் என்று நீங்கள் குறிப்பிட்டாலும்..)\nஉங்கள் பின்னூட்டத்தின் இறுதியில் உங்களுக்கான பதிலை நீங்களே எழுதியிருக்கிறீர்கள். ‘நளிர் இல் ஈழம் பற்றிய வாசிப்பனுபவம்’என்றே நான் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும், எதைத் தேடுகிறோமோ அதையே கண்டடைகிறோம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். அது முழு புத்தகத்திற்குமான விமர்சனம் இல்லை… விமர்சனம் என்றுகூட அதைச் சொல்லமுடியாது… வாசித்தபின் எழுந்த மன அதிர்வுகள். அவ்வளவுதான். நளிரில் பல்வேறு விசயங்கள் பேசப்பட்டிருந்தாலும், எனக்குரியதென எனக்குத் தோன்றியதை நான் எடுத்துக்கொண்டேன். கட்டுரைத் தொகுப்புகளில் இதுவொரு வசதி. நாவல்களில் அவ்விதம் செய்வதற்கில்லை. நாவல் என்பது நீள்சரட்டைக் கொண்டது. ‘உலகில் வந்த அனைத்துப் பிரதிகளிலும் வாசிக்கிறவனின் பிரச்சனையை மட்டுமே பிரதிபலிக்க வேண்டும்’என்ற தொனியில் நிச்சயமாக நான் எழுதவில்லை. வாசிப்பு என்பது வாசகனின் தேர்வேயாகும். வாசகனுடைய தேடலை எழுதுபவன் தீர்மானிக்க முடியாது. காதல் வசப்பட்டவன் காதல் தொடர்பான பிரதிகளைத் தொடர்வதுபோல், தத்துவத்தைத் தேடுபவன் அது குறித்து வாசிப்பதுபோல், தொழினுட்ப அறிவை விழைபவன் அதற்குரிய இணையப்பக்கங்களைச் சென்றடைவதுபோல – நாகார்ஜூனனின் எழுத்துக்களில் எனக்குரியதைத் தேர்ந்தேன். நளிரில் ஏனைய கட்டுரைகளில் சிலவற்றை வாசித்தபோதிலும், அவை ஆழமாக என்னுள் இறங்கவில்லை. காரணம் மேற்சொன்னதுதான். எனக்குரியதையே நான் கண்டடைகிறேன்.\nந��்ல பகிர்வு. அம்ருதா இதழிலேயே வாசித்தேன். ஊடக ஓழுங்கீனங்கள்தான் சார்பையும், சார்பற்ற உருவாக்கத்தையும் திணித்து சமூக வன்முறை நிகழ்த்திக் கொண்டிருக்கிறன என்பது மறுக்கவியலாதது. பகிர்தலுக்கு நன்றி.\n1984ல் தர்மபுரி மாவட்டத்திலிருந்து வந்து சென்னைப் பல்கலைகழகத்தில் சோசியோலயி படித்தவரா//\nஅப்படியாயின் அவரை எனக்குத் தெரியும்.\nஅவருக்கு ஆய்வு,,பட்டப்படிப்பு என்றுபல இருந்திருக்கக்கூடும்.\nநாந்தானே வன்னிகாட்டுக்குள் போய், இன்றுவரை போராளிகளை நெஞ்சில் சுமக்கிறேன்.\nபிரித்து ஓய்ந்தபின்னர் அமர்ந்து கொண்டன\n(காப்பியில் கண்ணானோரெ அதிகம். இங்கே காப்பி என்பதை பிரதி என்கிற அர்த்தத்தில் கண்ணுறுக)\nசொல்லிற்று எனக்குக் கவிதைகள் பிடிக்குமென.\nஆ.........வோ ஆ வென விழித்து\nசொல்லிற்று எனக்கு அரசியல் பிடிக்குமென.\nஈ யோ மெளனமாய் இருந்தது.\nகை குலுக்கி , வாழ்த்துச்சொல்லி\nதடுக்கி விழுந்த பின்னூட்டம் ஒன்றின்\nஇது அண்மையில் நான் எழுதிய மிகப் புதிய கவிதை.\nஅனுராதபுரத்தில், பொலநறுவையில், கொழும்பில், காத்தான்குடியில் நடந்த கொலைகள் போன்ற எல்லாவற்றுக்கும் (விடுதலைப் புலிகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேபோல இந்திய அரசாங்கம் சார்பிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் சார்பிலும் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருப்பது நிறையவே இருக்கு…\nபுலிகளை குற்றம் கூறும் போது அவர் கொண்டுள்ள உறுதி என் இந்திய தமிழ்நாட்டு அரசாங்கள் மீத இல்லை ஆழமாக பாருங்கள். நஞ்சுத்தனமாக இல்லை\nதமிழரசன் போன்ற ஊடகவியலார்க்ள நிறைந்த பிபிசி தான் நல்லது என்று சொல்லவருகிறாரா அதைபற்றி ஏன் அவர் எதுவும் கூறவில்லை.\nகார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55\nநாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25798", "date_download": "2019-07-18T16:32:44Z", "digest": "sha1:F4FTUJL4GEZXSCMREDBZR22WR5JEEW5N", "length": 7250, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Dhasaavadhaaram - தசாவதாரம் (கதை வடிவில்) » Buy tamil book Dhasaavadhaaram online", "raw_content": "\nதசாவதாரம் (கதை வடிவில்) - Dhasaavadhaaram\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஏ.எஸ். வழித்துணை ராமன்\nபதிப்பகம் : ��்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nடிரான்ஸிஸ்டர் & ஐ.ஸி.ஏ.எம் & எஃப்.எம். ரேடியோ மெக்கானிஸம் தத்தாத்திரேயர் தத்துவம்\nஇந்த நூல் தசாவதாரம் (கதை வடிவில்), ஏ.எஸ். வழித்துணை ராமன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஏ.எஸ். வழித்துணை ராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதிருவிளக்கு பூஜை (மகாலக்ஷ்மி வழிபாடு)\nதிருப்பாவை காட்டும் திருப்பாதை - Thiruppaavai Kaattum Thiruppaadhai\nபிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசூப்பர் க்விஸ் (வினாடி வினா) - Super Quiz (Vinaadi Vinaa)\nலோ பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Low Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal\nஆரோக்கிய வாழ்வுக்கு அருமையான யோகாசனங்கள் - Arokkiya Vaazhvukku Arumaiyaana Yogasanangal\nதியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை\nஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவி - Annai Sri Saradhadevi\nமனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/76845/Chinna-thirai-Television-News/YuppTV-bags-the-digital-broadcast-rights-for-VIVO-IPL-2019.htm", "date_download": "2019-07-18T15:02:52Z", "digest": "sha1:F2B7XF7WMRAPC6QOA54MN2ZUPW6MVUKH", "length": 11432, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக் - YuppTV bags the digital broadcast rights for VIVO IPL 2019", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபெண்களுக்கு என் மீது பொறாமை: ராஷ்மிகா | இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல் | நானும், விமலும் இணைந்தால் ஹிட் : சற்குணம் | பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா | தயாரிப்பாளராக களமிறங்கிய ராணா | உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல் | தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் | ஆடை - அமலாபாலுக்கு எதிராக போலீசில் புகார் | யார்ரா கோமாளி - வைரலாகும் பாடல் | சூர்யா பட பாடலை வெளியிடும் ரஜினி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nயப் டிவியில் - இந்தியன் டி-20 லீக்\n1 கருத்து��ள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதுடில்லி : பிரபல இணையதள டிவியான யப், இந்தாண்டும் இந்தியன் டி-20 லீக் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய இணையதள டிவியான யப், பல்வேறு பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையாக வழங்கி வருகிறது.\nஇந்நிலையில், 12வது இந்தியன் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கியது. கடந்த ஆண்டும் டிஜிட்டல் பார்ட்னர் உரிமம் பெற்ற யப் டிவிக்கு, இந்தாண்டும் டிஜிட்டல் உரிமம் கிடைத்திருக்கிறது.\nஇந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் யப் டிவியில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் காணலாம். தென்-கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் இந்தியன் டி-20 லீக் போட்டியை காணலாம்.\nகடந்த மார்ச் 23ம் தேதி துவங்கிய, இந்தியன் டி-20 லீக் போட்டிகளில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டில்லி, ராஜஸ்தான், கோல்கட்டா மற்றும் பஞ்சாப் என 8 அணிகளாக மொத்தம் 60 போட்டிகள் நடைபெறுகின்றன.\nஉலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியன் டி-20 லீக் போட்டியை காண முடியவில்லையே என ஏங்குபவர்களுக்கு நிச்சயம் இது கொண்டாட்டமான விஷயம் தான்.\nமேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கவும்...\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஎன்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது... பிரஜின், சாண்ட்ரா தம்பதிகளுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nசூப்பர் 30 படத்திற்கு வரிவிலக்கு\nஅதிக சம்பளம் கேட்கும் தபு\nசின்னத்திரை நடிகர்களின் மலேசிய கலை நிகழ்ச்சி தள்ளிவைப்பு\nடி.வி நடிகையை டார்ச்சர் செய்த டிர���வர்\nஆயுத எழுத்து: விஜய் டி.வியின் புதிய தொடரில் மவுனிகா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆசிய கோப்பை 2018 : டிஜிட்டல் உரிமையை பெற்ற யப் டிவி\nஏஎல்டி பாலாஜி மீடியாவுடன் கைகோர்த்த யப் டிவி\nயப் டிவியில் ஐபில்., 2018 போட்டிகளை காணலாம்\nயப் டிவியில் டுவென்டி-20 போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/01211703/1181029/Suseenthiran-yuvan-joins-Genius.vpf", "date_download": "2019-07-18T15:59:00Z", "digest": "sha1:UBTIQFIRUGKPR26OT6SCVOVJYVHJACHX", "length": 14591, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வெற்றி கூட்டணியில் உருவாகி வரும் ஜீனியஸ் || Suseenthiran yuvan joins Genius", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெற்றி கூட்டணியில் உருவாகி வரும் ஜீனியஸ்\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தில் வெற்றி கூட்டணி இணைந்திருக்கிறது. #Genius\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தில் வெற்றி கூட்டணி இணைந்திருக்கிறது. #Genius\nஇயக்குனர் சுசீந்திரன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் ‘நான் மகான் அல்ல’ , ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.\nகவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.\nசிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்து பாடல் மற்றும் பின்னணி இசையை பெற்று வருகிறார். படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.\nசுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயா���ித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று படத்தொகுப்பு மற்றும் ரீரெக்கார்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/swipe-tab-all-in-one-vs-karbonn-agnee.html", "date_download": "2019-07-18T15:06:58Z", "digest": "sha1:JWYKDEVJOU3RBAZ2GQJ77GSDAYXLGASL", "length": 17298, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Swipe Tab All in One vs Karbonn Agnee | அனல் பறக்கும் அக்னியுடன் மோதும் ஸ்வைப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் வில��யில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனல் பறக்கும் அக்னியுடன் மோதும் ஸ்வைப்\nசிறப்பான டேப்லட்கள் பற்றிய ஒப்பீட்டிற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்வைப் மற்றும் கார்பன் பற்றிய இந்த ஒப்பீடு சரியானதாக இருக்கும் என்று கூறலாம்.\nஸ்வைப் டேப் ஆன் இன் ஒன் மற்றும் கார்பன் அக்னி ஆகிய இந்த டேப்லட்களின் ஒப்பீடு பற்றி இங்கே பார்க்கலாம். இந்த இரண்டு டேப்லட்களும் சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கினாலும், எந்த டேப்லட்கள் கூடுதல் வசதியினை கொடுக்கும் என்பதையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.\nஸ்வைப் ஆல் இன் ஒன் மற்றும் அக்னி ஆகிய இந்த டேப்லட்கள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஸ்வைப் டேப்லட் தான் வழங்கும் தெளிவான தகவல்களை, தனது 7 இஞ்ச் திரை வசதியில் கொடுக்கும். ஸ்வைப்பின் இந்த ஆல் இன் ஒன் டேப்லட்டில் 1028 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.\nஅக்னி டேப்லட்டும், ஸ்வைப் டேப்லட்டின் அதே 7 இஞ்ச் திரையினை தான் கொண்டிருக்கிறது. ஆனாலும் இதன் திரை துல்லியம், ஸ்வைப் ஆல் இன் ஒன் டேப்லட்டிற்கு ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று குறைவாக தெரிகிறது. கார்பன் அக்னி டேப்லட் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.\nஸ்வைப் டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும், கார்பன் அக்னி டேப்லட் 1\nஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் கொண்டதாக இருக்கும். ஸ்வைப் டேப்லட் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும், அக்னி டேப்லட்டில் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் பெறலாம்.\nமைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி கூடுதல் மெமரி ஸ்டோரேஜ் வசதியினை கொடுக்கும். இந்த ஸ்வைப் டேப்லட்டில் 2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும்\nகொடுக்கும். கார்பன் அக்னி டேப்லட்டில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை பெறலாம். இந்த 2 டேப்லட்களிலும் கூற வேண்டிய முக்கிய விஷயம் இதில் 3ஜி நெட்வொர்க் வசதியினை பயன்படு்த்தலாம்.\nஇந்த 2 டேப்லட்களிலும் கூற வேண்டிய ஓர் சிறப்பம்சமும் உண்டு. இந்த டேப்லட்களில் சிம் ஸ்லாட் வசதியினை பெறலாம். அதிலும் ஸ்வைப் டேப்லட் டியூவல் சிம் ஸ்லாட் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இந்த 2 டேப்லட்களிலும் 4,000 எம்ஏஎச் பேட்டரியினை பெறலாம். ஸ்வைப் டேப்லட்டினை ரூ. 11,999 விலையிலும், கார்பன் அக்னி டேப்லட்டினை ரூ. 10,000 விலையிலும் பெறலாம்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ��பாட்\nடேப் ஆல் இன் ஒன்\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vacate-un-authorized-shops-marina-beach-chennai-high-court-338582.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:22:50Z", "digest": "sha1:4RZH74EJHPZ2DQBM5N7NBCYFIGHOX4ZZ", "length": 15950, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு | Vacate un authorized shops in Marina beach: Chennai High court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n47 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெரினா கடற்கரையில் உரிமம் இல்லாத 2000 கடைகள்.. உடனே அகற்றுங்க.. ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: மெரினாவில் உரிமம் இல்லாமல் செயல்படும், 2000 கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது சென்னை, உயர் நீதிமன்றம்.\nஇந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகியிருந்தார். மெரினா கடற்கரையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.\nமெரினாவில், உரிமம் பெறாமல் 2000 கடைகள் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவற்றை, அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம், ரூ.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடலோர விதிமுறைகளை மீறாமல் உணவகங்கள், மிதி வண்டி நிறுத்தும் இடம் அமைக்கிறோம் என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, உரிமம் இல்லாமல் உள்ள 2000 கடைகளை உடனே அகற்றுங்கள். இனிமேல், குறைவான எண்ணிக்கையில் மட்டும் லைசென்ஸ் கொடுங்கள்.\nநீங்கள் அமைக்க கூடிய உணவகங்கள், மிதி வண்டி நிறுத்துமிடங்களால், கடல் பாதுகாப்பு மண்டலத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், கலங்கரை விளக்கத்திலுள்ள, மீன் சந்தை ஏன் அகற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து விவரமும் அடங்கிய விரிவான அறிக்கையை பிப். 1 ல் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, வழக்கை, பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina shop chennai மெரினா கடை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/panama-papers-names-amitabh-bachchan-amongst-500-indians-tax-evasion-250461.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:58:11Z", "digest": "sha1:S6AOEL6S3MH7HFHKZUNWRWY7WS4DZGQC", "length": 17051, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரித் திருட்டில் ஈடுபட்ட 500 இந்தியர்களின் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யாராய் பெயர்! | Panama papers names Amitabh Bachchan amongst 500 Indians in tax evasion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n5 min ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n2 hrs ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரித் திருட்டில் ஈடுபட்ட 500 இந்தியர்களின் பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யாராய் பெயர்\nடெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரது பெயர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமொசாக் பன்சிகா என்ற நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலை பனாமா நாட்டின் சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.\nஇதில், உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் இந்தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் பிரபலமானவர்கள்.\nகுறிப்பாக இந்தப் பட்டியலில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டெல்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் உள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் இந்தியர்கள் தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.\nகடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் amitabh bachchan செய்திகள்\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nஉலகில் மிகப்பெரிய நடிகர் மோடிதான்.. போறபோக்கில் அமிதாப் மாமாவையும் வம்பிழுத்த பிரியங்கா காந்தி\nஅமிதாப் பச்சன் நடித்த கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்தால் பேங்க் ஆபீசர்கள் கொதிப்பு\nஇந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு\nசைகை மொழியில் ஜன கண மன.. பிரமிக்க வைத்த அமிதாப் பச்சன்\nஜிஎஸ்டி விளம��பர தூதரானார் நடிகர் அமிதாப் பச்சன்.. 40 விநாடி வீடியோ ரெடி\nஅரசியல் கட்சி தொடங்க ரஜினி முடிவு.. வேண்டாம் என நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள்\nவலிமையான பெண்மணி ஜெயலலிதா.. அமிதாப் பச்சன் புகழஞ்சலி\nஇன்று 74-வது பிறந்தநாள்.. அமிதாப் வீட்டில் குவிந்த ரசிகர்கள் \nஅமிதாப் பச்சனை பின்னுக்கு தள்ளினார் பிரதமர் மோடி... ட்விட்டரில் முதலிடம்\nஇரவில் ரகசியமாக ஹன்சிகா செய்த உதவி என்ன தெரியுமா\nமோடி அரசின் 2-ஆம் ஆண்டு விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பதால் சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namitabh bachchan aishwarya rai tax evasion அமிதாப் ஐஸ்வர்யா ராய் இந்தியர்கள் மோசடி\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nஇவரையும் ஞாபகம் வச்சுக்கங்க.. உதயநிதியை வாழ்த்திய திமுக எம்எல்ஏக்களை கிண்டலடித்த ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mohammad-nasheed-will-rule-again-in-maldives-exit-poll-346107.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:33:25Z", "digest": "sha1:GKZ6OOOULNFKBYY4ES2K34S2GAEDNBHJ", "length": 16329, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு | Mohammad Nasheed will rule again In Maldives, Exit poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n9 min ago வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\n16 min ago அத்துமீறிய அருண்குமார்.. ஆசிட்டை குடித்த 17 வயசு பெண்.. புதுக்கோட்டையில் பரபரப்பு\n51 min ago இந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n1 hr ago இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு\nLifestyle என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்\nMovies குஷ்பு வயசானா எப்படி இருப்பாங்க அவங்களே போட்ட போட்டோ\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nAutomobiles எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு\nமாலி: மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீண்டும் அதிபராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nமாலத்தீவில், 19-வது நாடாளுமன்றத்தைத் தேர்தல் இன்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி, காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்காக, 500 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nமாலத்தீவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ள திருவனந்தபுரத்திலும் ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.\nஊரே எச். ராஜாவை விமர்சித்தாலும்... பிரேமலதா மட்டும் எப்படி பாராட்டி பேசியிருக்கிறார் பாருங்க\nதேர்தல் முடிவுகள் நாளை காலை முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 87 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான இந்தத் தேர்தலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத், நாடாளுமன்ற சபாநாயகர் காசிம் இப்ராகிம் உட்பட 386 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.\nஇந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு முற்போக்குக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் முன்னாள் அதிபரான, முகமது நஷீத் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\n இன்றே பதிவு செய��யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்\nபிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகுருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி\nசீனாவிற்கு 'செக்' வைக்க மாலத்தீவு செல்கிறார் மோடி... பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டுப் பயணம்\nநாடாளுமன்றத் தேர்தல்… மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி\nமாலத்தீவு அதிபர் தேர்தல்: அப்துல்லா யாமீன் தோல்வி.. இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கரம் சேர்த்தவர்\nஇந்திய பெருங்கடல் கூட்டு கடற்படை பயிற்சி- இந்தியாவின் அழைப்பை நிராகரித்த மாலத்தீவு\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nமாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது.. தொடரும் அரசியல் குழப்பத்தால் பரபரப்பு\nமாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை\nமாலத்தீவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-chithirai-tiruvizha-devotees-witness-car-festival-282039.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:12:18Z", "digest": "sha1:XYUQHHCGO76BWJ4B5Y6QH6C7QTOPOXGU", "length": 16383, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை சித்திரை திருவிழா - மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர் - பக்தர்கள் தரிசனம் | Madurai chithirai tiruvizha devotees witness car festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n37 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nமதுரை சித்திரை திருவிழா - மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர் - பக்தர்கள் தரிசனம்\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த புதுமண தம்பதிகள் இன்று திருத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nமதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் அம்மையும், அப்பனும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்தருகின்றனர்.\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பத்தாம் திருநாளான நேற்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் திருக்கல்யாணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.\nதிருமணம் முடிந்த பிறகு விருந்து நடைபெற்றது. சுமார் ஒரு லட்சம் பேர் வரை விருந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளிலும் வலம் வந்தனர்.\nசித்திரை தேரோட்டம் மதுரையில் பிரசித்தி பெற்றது. திருக்கல்யாணம் முடிந்த தம்பதிகள் மதுரை மக்களை காண தேரில் எழுந்தருளி வலம் வருவார்கள். 11வது நாளான இன்று சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் வீதியுலா வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.\nஆடி அசைந்து வரும் தேர்\nதேர் நிலையில் இருந்து புறப்பட்டு 4 மாசி வீதிகள் வழியாக ஆடி அசைந்துவரும் அழகை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வருகின்றனர். தேருக்கு முன்பாக கோவில் மாடுகள் , ஒட்டகங்கள் செண்டை மேளம் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் நடனமாடிக்கொண்டும் செல்கின்றனர்.\nசித்திரை திருவிழா தேரோட்டை முன்னிட்டு மதுரை முழுவதும் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ள��கர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10 ம் தேதி நடைபெற இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mlas-from-madurai-urges-state-center-build-aims-at-their-hometown-285506.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:39:51Z", "digest": "sha1:I77BGECNKRACZ4GQH6T4MRYPXBRAW33L", "length": 16809, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்க ஊருக்குத்தான் எய்ம்ஸ்.. இல்லாவிட்டால் ராஜினாமா.. ரணகளம் கிளப்பும் மதுரை அதிமுக எம்எல்ஏக்கள்! | MLAs from Madurai urges state and center to build AIMS at their hometown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டச��ையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்க ஊருக்குத்தான் எய்ம்ஸ்.. இல்லாவிட்டால் ராஜினாமா.. ரணகளம் கிளப்பும் மதுரை அதிமுக எம்எல்ஏக்கள்\nமதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீர வேண்டும் இல்லாவிடில், மதுரையை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் தெரிவித்துள்ளார்.\nதென்மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தென் மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் மதுரையில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த கோரிக்கையில் மத்திய அரசுக்க அழுத்தம் கொடுக்கும வகையில் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் முடிவிற்கு எதிராக தினகரன் ஆதரவு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்எல்ஏ போஸ் மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துமனை அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nநீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது, தவறானது.. மதுரையில் கே எஸ் அழகிரி\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nமனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்\nஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai mlas demand hospital alert resignation மதுரை எம்எல்ஏக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/bsnl/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-18T15:25:23Z", "digest": "sha1:3FS73SC7ZNQWZB2CS3HEBBVONB6F7VEM", "length": 16534, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bsnl News in Tamil - Bsnl Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப���புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n54 ஆயிரம் பணியார்களை நீக்க முடிவு \nடெல்லி: 54 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஓய்வு பெறும் வயதையும் 58...\nபிஎஸ்என்எல் வழக்கிலிருந்து வெளிவந்த சன் குழுமம், தயாநிதி மாறன்\nபிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியை...\nபிஎஸ்என்எல் முறைகேடு.. மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கை நான்கு மாதங்களுக்குள் சிபிஐ நீதிமன்றம...\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nசென்னை: ஜியோ வருகைக்குக்குப் பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் வி...\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா... இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம்\nகொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் இ...\nகேரளா மக்களுக்கு இலவச கால், டேட்டா சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்கள்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு பேரிடர் ஏற்பட்...\nபிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்களின் விடுதலை செல்லாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என...\nபிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிப்பு- கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற தயாநிதி மாறன்\nசென்னை: பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன...\nமாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை.. ஜன.8க்கு ஒத்திவைப்பு\nசென்னை: மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் வழக்கு விசாரணை ஜன.8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்க...\nபிஎஸ்என்எல் வழக்கில் ஆஜராக மாறன் சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது- சிபிஐ மீண்டும் எதிர்ப்பு\nசென்னை : ரூ.1.78 கோடி மோசடி செய்த பிஎஸ்என்எல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து மாறன் சக...\nபிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது... சிபிஐ பதில் மனுவால் மாறன் சகோதரர்கள��� பகீர்\nசென்னை: சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் அதிவேக இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியது குறித்து தொட...\nபிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாநிதி, கலாநிதி- சிபிஐ பதிலளிக்க ஹைகோர்ட் அவகாசம்\nசென்னை : பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் தய...\nபிஎஸ்என்எல் வழக்கில் விடுவிக்கக் கோரி கலாநிதிமாறன் மனு- சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nசென்னை: பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கில் இருந்து விடுவி...\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு... குற்றப்பத்திரிகை நகலை கோர்ட்டில் பெற்ற மாறன் சகோதரர்கள்\nசென்னை: சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி கலாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி, பிஎஸ்என்எல் முறை...\nபிஎஸ்என்எல்லில் 2,510 ஜூனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்கள்\nசென்னை: ஜுனியர் டெலிகாம் ஆபீஸர்கள் பணியிடங்களை நிரப்புகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். பாரத் சன...\nஜியோவுக்கு போட்டி... ரூ.249-க்கு 300 ஜிபி.... களத்தில் இன்று முதல் பி.எஸ்.என்.எல்.\nசென்னை: ரிலையன்ஸின் ஜியோவுக்குப் போட்டியாக ரூ249-க்கு 300 ஜிபி வழங்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். ...\nரிலையன்ஸ் ஜியோ சலுகை எதிரொலி போட்டிக்கு ஆஃபர்களை அள்ளி வீசியுள்ள பிஎஸ்என்எல்\nசென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச அழைப்பு, மாதம் ரூ.49 கட்டணத்தில் புதிய லேண்ட்லைன் வசதி என பல...\nஆக. 15 முதல் சன்டேன்னா பேசுங்க பேசிகிட்டே இருங்க, கட்டணமே கிடையாது: பி.எஸ்.என்.எல்.\nசென்னை: சுதந்திர தினம் முதல் ஞாயிறுதோறும் லேண்ட்லைன் மூலம் செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம்...\nநாடு முழுவதும் மேலும் ஒராண்டுக்கு ஃப்ரீ 'ரோமிங்' ... பிஎஸ்என்எல் அறிவிப்பு\nடெல்லி: நாடு முழுவதும் இலவச ‘ரோமிங்' வசதியை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்வதாக...\nசென்னையில் ஒரு வாரத்துக்கு இலவச பி.எஸ்.என்.எல்.சேவை- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nசென்னை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் ஒரு வார காலத்துக்கு இலவச பி.எஸ்.என்.எல்.சேவை வழங்கப...\n121 விமான நிலையங்களில் இலவச 'வை-ஃபை' சேவை அளிக்க பி.எஸ்.என்.எல் திட்டம்\nடெல்லி: நாடு முழுவதும் உள்ள 121 விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/reject?q=video", "date_download": "2019-07-18T15:34:35Z", "digest": "sha1:IWW63UHQWKYBRRTETAUMPOFZORQYKOHG", "length": 19190, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "Reject News in Tamil - Reject Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிறைய அனுபவித்துவிட்டேன்.. சிறகடிக்க உதவுங்கள்.. மத்திய அரசுக்கு சாந்தன் உருக்கமான கடிதம்\nசென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தனக்கும் ராஜிவ்...\nஅபிராமி விஷயத்தில் நீதிமன்றமே கடும் ஆத்திரம்-வீடியோ\n என்ற ரீதியில் அபிராமி விஷயத்தில் நீதிமன்றமே கடும் ஆத்திரத்தில் உள்ளது.\nமுடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக ...\nமுடிவிற்கு வருகிறது ஜோசப் நியமன சர்ச்சை...பரிந்துரையை ஏற்க அரசு முடிவு\nஉத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு...\nராஜீவ் வழக்கு: 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை...\nயோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ\nவருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரரை யோ-யோ டெஸ்ட் மூலம் அரை மணி நேரத்தில் அணியில் இருந்து நீக்குவது...\nராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய கோரிய தமிழக அரசின் மனுவை ...\n7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு நிராகரிப்பு- வீடியோ\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய கோரிய தமிழக அரசின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...\nநீதிபதி ஜோசப் நியமனம்... தலைமை நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த 4 நீதிபதிகள்\nடெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக ...\nதலைமை நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த 4 நீதிபதிகள்\nஉத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற ந���திபதியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்...\nநீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை... கொலீஜியம் இன்று அவசரமாக கூடுகிறது\nடெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக ...\nதீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்..\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்...\nநீதிபதி ஜோசப்பின் பதவி உயர்வை ஏற்காதது ஏன்.. மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்கும் கபில் சிபல்\nடெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக ...\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்.. கபில் சிபல் சபதம்\nடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உ...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மென்ட் நோட்டீஸ் நிராகரிப்பு\nடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட...\nஅண்ணி சந்தானலட்சுமி மரணம்- 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிப்பு\nபெங்களூரு: அண்ணி சந்தானலட்சுமி இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவின் மன...\nநீதிபதி கர்ணன் சிறைத் தண்டனையில் மாற்றம் இல்லை... விடாப்பிடி சுப்ரீம்கோர்ட்\nடெல்லி: கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத ...\nசசிகலா 'பரோல்'... நிராகரித்த சிறை அதிகாரிகள்.. ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கையில் தொடரும் சிறைவாசம்\nபெங்களூர்: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பத...\nஅவசர சட்டம் வேண்டாம்..ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தேவை.. மெரினாவில் இளைஞர்கள் முழக்கம்\nசென்னை: ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தான் தீர்வாகும், எங்களுக்கு அவசர சட்...\nஜல்லிக்கட்டு: அவசர சட்டம் வேண்டாம்- நிரந்தர சட்டமே தேவை- அலங்காநல்லூர் மக்கள் ஆவேசம்\nமதுரை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தேவையே தவிர அவசர சட்டம் வ...\nசந்திரபாபு நாயுடுவின் திமிர் பேச்சு எதிரொலி- 32 தமிழருக்கு ஜ��மீன் தர திருப்பதி கோர்ட் மறுப்பு\nதிருப்பதி: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட 32 தமிழருக்கு ஜாமீன் தர திருப்பதி நீதிமன...\nசெல்லாக்காசான 50 காசுகள்... யாரும் வாங்க மறுப்பதால் குழப்பத்தில் மக்கள்\nநெல்லை: வர்த்தக நிறுவனங்கள், அரசு பேருந்துகள் என 50 பைசா காசை யாரும் வாங்க மறுப்பதால் பொதுமக்...\nகையெழுத்து சரியில்லை எனக் கூறி மாணவியை சேர்க்க மறுத்த தனியார் பள்ளி\nகோவை: கையெழுத்து சரியில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி மாணவியை 9-ம் வகுப்பில் சேர தனியார் பள்ள...\nவிஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து உடனே நீக்க ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை\nடெல்லி: வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்ட...\nகெயில் எரிவாயு குழாய்... விவசாயிகளின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nடெல்லி: கெயில் குழாய் பதிப்பதற்கு எதிரான விவசாயிகளின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப...\nஇஷ்ரத் ஜஹான் வழக்கு: போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரும் மனு டிஸ்மிஸ்\nடெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில் குஜராத் மாநில போலீஸ் அதிகாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/2019/06/12/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:21:25Z", "digest": "sha1:DRVPHEFGPSWMU6CY46FOGM7PO2GREO6S", "length": 2749, "nlines": 45, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசி Highlights – VANDAVASI |", "raw_content": "\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nரெட் மீ வழங்கும் துவங்க நிலை கைபேசி Redmi GO\n← வென்குன்றம் சாலை விபத்து\nவிண்ணில் பாய தயாராகும் சந்திராயன் 2 →\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nஇந்தியா 94 ஆப்கானிஸ்தான் 6 சதவீத வெற்றி வாய்ப்பு\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/169578?ref=home-feed", "date_download": "2019-07-18T15:52:18Z", "digest": "sha1:BPSJNZPFI3ETDCUYOSBY5KCRWZ4CCDBX", "length": 7031, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவரை 2019ல் அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்! லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க உயிர் பறிபோகும் இந்த ஆபத்து எல்லாம் நடந்தே தீரும்\nலொஸ்லியா நண்பர்களுடன் பேசிய காணொளி லீக்கானது\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதர்ஷனின் உண்மை முகம் இதுவா அம்பலப்படுத்தும் வனிதா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nதர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nஇதுவரை 2019ல் அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்\nதென்னிந்திய சினிமாவில் தமிழ் படங்களுக்கு எப்போதும் மற்ற மொழி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அதே வேளையில் ஸ்டார் ஹீரோக்களுக்கான படங்களுக்கும் வசூலுக்கு குறைவில்லை.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களால் தமிழ் சினிமா உச்சம் பெற்றது என சொல்லலாம். ரஜினி, அஜித்தின் இந்த படங்களுக்கு நல்ல வசூல் கலெக்‌ஷன் என சொல்லலாம்.\nபின்னர் தெலுங்கில் F2, அண்மையில் வந்த மகரிஷி, தமிழில் காஞ்சனா 3, மலையாளத்தில் லுசிஃபர் என முக்கிய ஹீரோக்களின் படங்கள் வெற்றி நடைபோட்டு நல்ல வசூலை பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை வெளியான படங்களில் வசூல் நிலவரம் என்ன என பார்க்கலாம்.\n1 - பேட்ட : ரூ 220 கோடி\n2 - விஸ்வாசம் : ரூ 200 கோடி\n4 - காஞ்சனா 3 : ரூ 129 கோடி\n5 - லுசிஃபர் : ரூ 128 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35498-indian-women-s-team-beats-england-in-first-odi-match.html", "date_download": "2019-07-18T16:25:12Z", "digest": "sha1:C5BPCVWXRG7T6OOUFKKTOAA5XX6JYVXK", "length": 9168, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி | Indian women's team beats England in first ODI match", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய பந்துவீச்சு வீராங்கனைகள் அபாரமாக பந்துவீச, 49.3 ஓவரில் 207 ரன்னில் இங்கிலாந்து அணி ஆல்-அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது.\nஇதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேல்ர்டுகப் ஃபைனல் : நியூசி., வீரர் அடித்த சிக்ஸரை பார்த்தவாறே கண் மூடிய பயிற்சியாளர் \nஅத்திவரதர் தரிசனத்திற்கு பிரதமர் வருவதாக தகவல் இல்லை: மாவட்ட ஆட்சியர்\nதாவூத் இப்ராஹிம் உறவினர் மும்பையில் கைது\nகுல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A.%22&%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%2C%5C%20%E0%AE%A8%E0%AE%BE.%22", "date_download": "2019-07-18T15:06:33Z", "digest": "sha1:PHCWU4KEIK3OWHA2RLF47Z6OYDCKUGJ6", "length": 18184, "nlines": 392, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (95) + -\nவானொலி நிகழ்ச்சி (52) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (24) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nசோவியத் இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஈழத்து இலக்கியம் (2) + -\nகலந்துரையாடல் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nவிரு��்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஆவணகம் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉலக புத்தக நாள் (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநூல் அறிமுகம் (1) + -\nநேர்காணல் (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிக்கிப்பீடியா (1) + -\nவெள்ள அனர்த்தம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், ��வரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகருணாகரன், சி. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வமனோகரன், தி. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதர்சீகரன் விவேகானந்தம் (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமீலாத்கீரன் (1) + -\nமுகில்வண்ணன் (1) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nநூலக நிறுவனம் (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்���ாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் (11) + -\nவவுனிக்குளம் (6) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/army-major-killed-in-jammu-kashmir.html", "date_download": "2019-07-18T15:40:50Z", "digest": "sha1:2GOVTR3UUJQHY6ZNGBATZPQYDSMDEOH7", "length": 7505, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சண்டையில் இராணுவ வீரர் பலி", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு ���ாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சண்டையில் இராணுவ வீரர் பலி\nஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே இன்று நடைப்பெற்ற துப்பாக்கிச் சூடு சண்டையில் இராணுவ வீரர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சண்டையில் இராணுவ வீரர் பலி\nஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே இன்று நடைப்பெற்ற துப்பாக்கி��் சூடு சண்டையில் இராணுவ வீரர் ஒருவர் பலியானார். இதில் 9 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.\nஅனந்த்நாக் இன்று காலை நடைப்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்- இம்ரான்கான் ட்விட்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nஈரோட்டில் கைதான 168 பேர் சிறையில் உண்ணாவிரதம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி\nதமிழ் மொழியில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamaila-makakalatau-vaakakaukalaai-cauvaiikaraikaka-yaalapapaanatatairakau-naerataiyaaka", "date_download": "2019-07-18T16:16:59Z", "digest": "sha1:2CFJKD22JX4MQ4JI5ILFYRX3NLAXDIBW", "length": 7402, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் மக்களது வாக்குகளை சுவீகரிக்க யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக களமிறங்கும் கோத்தபாய! | Sankathi24", "raw_content": "\nதமிழ் மக்களது வாக்குகளை சுவீகரிக்க யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக களமிறங்கும் கோத்தபாய\nவெள்ளி ஜூலை 12, 2019\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகும் நபர் தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடனேயே கதிரை ஏறமுடியுமென்ற நிலையில் தமிழ் வாக்குகளை சுவீகரிக்க மும்முரமாகியுள்ளார்.\nஅவ்வகையில் தமிழ் மக்களது வாக்குகளை சுவீகரிக்க யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக கோத்தபாய களமிறங்கவுள்ளார்.\nஇதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் சகிதம் மும்மரமாகியுள்ளார்.ஏற்கனவே கொழும்பிலுள்ள தமிழ் ஊடக ஆசிரியர்களை அழைத்து பேசியிருந்த கோத்தபாய தற்போது யாழப்பாணத்தின் பக்கம் தனது பார்வையினை திருப்பியுள்ளார்.\nஎதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவின் பணத்தில் இயங்குவதாக சொல்லப்படும் டாண் தொலைக்காட்சி முழு அளவில் அவருக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளது.\nஇத்தொலைக்காட்சியின் தீவிர ஆதரவாளாகள் அதிலும் பல்கலைக்கழக துறைசார்ந்தவர்கள் என பலரும் தமது ஆதரவை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.\nஅவர்கள் தமிழ் தேசியத்தை பேசிக்கொண்டிருந்தாலும் கோத்தாவின் அரசியலுக்கு அதனையும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாவென்ற சந்தேகம் அனைத்து மட்டத்திலும் உள்ளது.\nஏற்கனவே கொழும்பில் ரணிலுடன் உறவை பேணிய தமிழ் ஊடகத்துறை சார்ந்த பலரும் அங்கு அலுவல் முடிந்திருந்த நிலையில் தற்போது மஹிந்தவின் ஊடாக கோத்தாவுடன் தமது உறவை புதுப்பிக்க முற்பட்டுள்ளனர்.\nஅண்மையில் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மஹிந்தவை அழைத்து வந்த மர்மம் இதுவேயென கொழும்பு சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஆனால் தமிழ் சிறார்களை குண்டுபோட்டு கொன்றவர்கள்,சக ஊடகவியலாளர்களை கொன்றும் காணாமலும் ஆக்கியவர்களுமான இக்கும்பலுடன் கைகோர்த்துள்ள இவர்களை என்ன செய்வதென அந்த சிங்கள ஊடக செயற்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவியாழன் ஜூலை 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா\nவியாழன் ஜூலை 18, 2019\nதிருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும்\nபுகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு\nவியாழன் ஜூலை 18, 2019\n115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக\nலலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \nவியாழன் ஜூலை 18, 2019\nகீத் நொயார் கடத்தல் விவகாரம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2014/07/25/mangalyan/", "date_download": "2019-07-18T16:13:36Z", "digest": "sha1:UHV5GPXXFHW5Y5VZWGEJ2YAH26V7AUUM", "length": 65440, "nlines": 235, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசெந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்\nசெந்நிறக் கோள் செல்லும் ஆசியப்\nமுந்திச் சென்றது ரஷ்யா, நாசா \nசந்திரனில் முற்றுகை இட்டது முன்பு\nயந்திரத் திறமை காட்டும் நுணுக்கப்\nநாசாவின் நவீனத் தளவுளவி இப்போது\n“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் \nடாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).\nசெந்நிறக் கோளைச் சுற்ற நெருங்கும் இந்தியாவின் முதல் விண்ணுளவி\n2014 செப்டர் 24 ஆம் தேதி இந்தியாவின் முதல் விண்சுற்றி [India’s Mars Orbiter] மங்கல்யான் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. சென்ற நவம்பர் 5, 2013 இல் ஏவுகணைத் தளம் ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப் பட்ட PSLV [Polar Satellite Launch Vehicle XL] பூத ஏவுகணையில் மங்கல்யான் விண்சுற்றி இணைப்பாகிச் செல்கிறது. இதுவரை 80% பயண தூரத்தைக் கடந்து நல்ல உடல்நலமுடன் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்கிறது. 2014 ஜூன் 11 ஆம் தேதி 22 நியூட்டன் சிறிய உந்திகள் [Newton Thrusters] தூண்டப் பட்டு இரண்டாவது பயணப் பாதைத் திருத்தம் செய்யப் பட்டது. இன்னும் ஒருமுறை ஆகஸ்டில் இதுபோல் சிறிய ராக்கெட் உந்திகள் இயங்கி பாதையைச் சீராக்கிக் கொள்ளும்.\nஇந்த செவ்வாய்க் கோள் பயணத் திட்டத்துக்கு நிதியொதிக்கீடு : 450 கோடி ரூபாய். 2014 மார்ச்சு\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”\n“ஏன் இந்தியா விண்வெளித் தேடல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்று, கடந்த 50 ஆண்டுகளாக ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. இதற்கு நாங்கள் கூறும் பதில் இன்று, நாளை, எதிர்காலத்தில் இதுவாக இருக்கும் : ‘மனிதனின் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அதற்கொரு காரணம்.’ தேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சொற்ப நிதிச் செலவில் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற ஒரு பெரும் புரட்சி எழுந்துள்ளது. சைனாவோடு இந்தியா போட்டி இடுகிறது என்பது சரியல்ல. வேறு யாருடனும் போட்டியிடப் போவதில்லை. நாங்கள் எங்களுக்குள்தான் பந்தயம் வைத்துக் கொள்கிறோம் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறேன். நாங்கள் மேன்மைப்பட வேண்டும்; செம்மைப்பட வேண்டும்; புதிய வினைப்பாடுகளை உருவாக்க வேண்டும். “\nடாக்டர் கே. ராதாகிருஷ்னன் இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]\nசெந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய சுற்றுளவி மங்கல்யான்\n2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, செந்நிறக் கோள் செவ்வாயை நோக்கிச் செல்லும் சுற்றுளவி மங்கல்யானை விண்வெளியில் ஏவி, அண்டவெளிச் சாதனையில் இந்தியா ஓர் புதிய மைல் கல்லை நாட்டியுள்ளது. இந்த சுற்றுளவி 2013 நவம்பர் மாத இறுதி வரைப் [நவம்பர் 30 ஆம் தேதி] பன்முறைப் பூமியைச் சுற்றி, புவியீர்ப்பு சுழல் வீச்சில் [Gravitational Flyby Swing] தன் உந்து வேகத்தை விரைவாக்கி, பரிதி மையச் செவ்வாய் நோக்குச் சுழல்வீதியில் [நீள்வட்டச் சுழல்வீதி] [Heliocentric Mars Transfer Orbit] நேராகச் செல்லும். இந்த 780 மில்லியன் கி. மீ. [470 மில்லியன் மைல்] தூர நெடும் பயணத்துக்கு சுமார் 300 நாட்கள் ஆகும். சுற்றுளவி 2014 செப்டம்பர் 24 இல் செவ்வாய்க் கோள் ஈர்���்பு மண்டலத்தில் இறக்கப் பட்டு செந்நிறக் கோளைச் சுற்ற ஆரம்பிக்கும். மங்கல்யான் பணி 6 முதல் 10 மாதங்கள் நீடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இந்தச் சுற்றுளவியைத் தூக்கிச் சென்ற இந்திய ராக்கெட் PSLV-XL . அதுவும், சுற்றுளவியும் முழுக்க முழுக்க இந்தியச் சாதனங்களில் இந்தியரால் அமைக்கப் பட்டவை. மங்கல்யான் 2014 செப்டம்பரில் செந்நிறக் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றி கரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப் படும். அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும். ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சைனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள் செந்நிறக் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன. இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.\nமங்கல்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு : 454 கோடி ரூபாய் [US $ 69 million]. சுற்றுளவியின் விலை மதிப்பு மட்டும் அத்தொகையில் : ரூபாய் 154 கோடி [[US $. 23 million]. இந்தப் பணி வெற்றி அடைய நேரடியாக உழைத்தவர் சுமார் : 2000 பேர்கள். மறைமுகமாக விண்வெளிப் பணி புரிந்தவர் : 16,000 பேர்கள்.\nராக்கெட் ஏவுவதற்கு ஆளுநராக மேற்பார்வை செய்தவர்: பி. குஞ்சி கிருஷ்ணன்; சுற்றுளவி அனுப்ப ஆளுமை செய்த மேற்பார்வையாளர் : எஸ்.கே. சிவக்குமார்; மங்கல்யான் பயண ஆளுநர் : மயிலசாமி அண்ணாத்துரை; திட்ட ஆளுநர் : எஸ். அருணன்.\nமங்கல்யான் சுற்றுளவியின் இப்போதைய [நவம்பர் 8, 2013] தகவல் : பூமியை இரண்டாம் முறை வெற்றி கரமாகச் சுற்றி, சுற்றுளவியின் நீள்தூரம் [Apogee] 28,814 கி.மீ. லிருந்து 40, 186 கி.மீ. நீண்டுள்ளது.\nமங்கல்யான் சுற்றுளவியின் குறிக்கோள் என்ன \n1. விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது; விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது; அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது. விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.\n2. செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது; அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது; அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.\n3. செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது. அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.\n4. செந்நிறக் கோளில் ஒரு ��ாலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.\n“இந்த ஆண்டு முடிவில் [2013 நவம்பர் 5] பரபரப்பூட்டும் அடுத்த விண்வெளிச் சவால் சாதனையாக, முதன் முறை இந்தியா செவ்வாய்க் கோளைச் சுற்றிவரத் துணிந்து செல்லப் போகிறது. அதற்கு முன்பாக ஜூன் 2013 இல் இந்தியா தன் முதல் பயண வழிகாட்டி துணைக்கோள் [Navigational Satellite] ஒன்றை அனுப்பப் போகிறது. பூமியைச் சுற்ற துணைக்கோள் ஒன்றை விண்வெளியில் பயணம் செய்ய இட்டுவர சுமார் 2000 மேற்பட்ட நபர் கூட்டுழைக்கத் தேவைப்படுகிறார்.”\nடாக்டர் கே. ராதாகிருஷ்ணன், இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]\n“இந்தியா ஏழைகள் வாழும் ஒரு தேசம். அதே சமயத்தில் அது பொருளாதாரத் துறைகளில் முன்னேறி வரும் ஆசிய நாடு. நடுத்தர ஊதியம் பெற்றுவரும் மக்கள் தேசம். அது G20 தேசங்களில் ஒன்று. எங்கள் தேசம் பலர் கடுமையாய் உழைத்து வாழும் ஏழ்மைப் பூமியே. ஆனால் பூகோளத்தில் ஆற்றல் பெற்று வரும் தேசம். நாங்கள் இரட்டைக் குறிக்கோள் உள்ள ஒற்றைத் தேசத்தவரே. இரண்டையும் நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். பூகோள அறிவைத் தேடி அளிப்பதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும். அதே சமயம் நாங்கள் மக்கள் ஏழ்மையையும் நீக்க வேண்டும்.”\nநிஷா அகர்வால் [தலமை அதிகாரி, OXFAM in India]\n“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது. மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது. சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”\nஎம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)\n“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது. அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”\nமயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் [நவம்பர் 13, 2008]\n“இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1 & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது. விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார். இரண்��ு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார். இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது. அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”\nஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.\n“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”\n“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி. அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”\nஎஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]\nஇந்தியாவின் அடுத்த பரப்பரப்பான விண்வெளி ஆய்வுத் திட்டம் செவ்வாய்க் கோளை வட்டமிட்டு அறிவது.\n2013 ஆண்டு முடிவில் திட்டமிடப் பட்ட செவ்வாய்க் கோள் திட்டம் தாமதம் அடையாது என்று இந்திய விண்வெளி ஆய்வகத்தின் அதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். செவ்வாய்க் கோள் சுற்றுளவி [Mars Orbiter] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக் கோட்டாவில் [PSLC – Polar Satellite Launch Vehicle, Satish Dhawan Space Centre] PSLC ராக்கெட்டில் ஏவப்பட்டும். 2014 இல் விண்ணுளவும் சுற்றுளவி பயணப் பாதையில் ஒரு வால்மீன் போக்கு குறுக்கிட்டாலும், அதனால் பாதகம் ஏற்படாது என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்த வால்மீன் 2013 A1 [Siding Spring] என்று குறிப்பிடப் படுகிறது. வால்மீன் விண்ணுளவியோடு மோதும் வாய்ப்பு நிகழ்ச்சி 1 in 120,000 என்று கணக்கிடப் பட்டுள்ளது. செவ்வாய்க் கோளிலிருந்து சுமார் 50,000 கி.மீ. [30,000 மைல்] தூரத்தில் வால்மீன் கடந்து செல்கிறது. 2013 நாணய மதிப்பீட்டில் 450 கோடி ரூபாய் நிதிச் செலவில் “மங்கல்யான்” [Mangalyaan] செந்நிறக் கோள் திட்டம் 2013 அக்டோபர்-நவம்பர் மாத நடுவே துவங்கும் என்று தெரிகிறது. சந்தி��யான் திட்டம் நிலவைச் சார்ந்தது போல், மங்கல்யான் திட்டம் செவ்வாய்க் கோளைக் குறிவைப்பது. திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நிலவுக்கு அப்பால் செய்யும் மனிதரற்ற துணைக்கோள் பயணப் பயிற்சி, மற்றும் செவ்வாய்த் தளத்தில் உயிரின மலர்ச்சி நேர்ந்ததா என்று அறிவதும், செவ்வாய்க் கோளில் ஏன் சூழ் மண்டலம் இல்லாது போனது என்றும் அறிவதே. மேலும் செவ்வாய்க் கோள் எவ்விதம் நீர்வளம், கரியமில வாயுவை இழந்தது என்றும் அறிந்து கொள்வது முக்கிய ஆய்வுப் பணியாகும்.\nமங்கல்யான் சுற்றுளவியின் எடை 30 பவுண்டு [14.5 கி.கிராம்]. அது மீதேன் உளவும் ஒரு கருவியைக் கொண்டு செல்லும். செவ்வாய்க் கோளில் மீதேன் உள்ளதா என்று அறியும். மீதேன் இருப்பு செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரின இம்மிகள் இருந்திருப்பதை உறுதிப் படுத்தும். 2013 அக்டோபரில் ஏவப்படும் விண்ணுளவி, பூமியை விட்டு 2013 நவம்பர் 27 இல் நீங்கி 300 நாட்கள் [10 மாதம்] பயணம் செய்து செவ்வாய்க் கோளை நீள்வட்டத்தில் 300 மைல் நெருங்கிய தூரத்தில் [சிற்றாரம் : 500 கி.மீடர், நீளாரம் : 80,000 கி.மீ] சுற்ற ஆரம்பிக்கும். துணைக் கோளில் ஐந்து விதக் கருவிகள் அமைக்கப் பட்டு வேலை செய்யும். [ஒரு நிறக் காமிரா, ஓர் உட்சிவப்பு வெப்பப் படமெடுப்பு ஏற்பாடு, [One Thermal Infrared Imaging System], ஒரு லைமன் – ஆல்ஃபா ஒளிமானி, [One Lyman-alpha Photometer], ஒரு வெளிக்கோள நடுத்துவக் கலவை அளவி [One Exospheric Neutral Composition Analyser], ஒரு மீதேன் நுகர் உளவி [One Methane Sensor].\nகடந்த சில ஆண்டுகளாக இந்தியா 35 வெளிநாட்டு துணைக் கோள்களை விண்வெளியில் ஏவி விட்டு 17.17 மில்லியன் டாலரும், 32.28 மில்லியன் ஈரோவும் [மொத்தம் : 58 மில்லியன் டாலர்] சம்பாத்தித்துள்ளது என்று பிரதம மந்திரியின் உள் நாட்டு அமைச்சர் வி. நாராயணசாமி சமீபத்தில் அறிவித்துள்ளார்.\nசெந்நிறக் கோளுக்குச் செல்வதில் உலக நாடுகள் பந்தயப் போட்டி\n2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில் சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது. 20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல் ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது. அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட, துருவத் து��ைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket) ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங்கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது. பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார் 90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார். சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது. ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300 mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும். செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறை டாகர் விக்ரம் சாராபாய் தலைமையில் 1962 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது. அந்தப் பொறி நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து புகழ் பெற்றது 2009 இல் நிலவைச் சுற்றிவர அனுப்பிய சந்திரயான் -1 விண்ணுளவி. தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் தாமத மானது.\nசோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகி இப்போது 2014 ஆண்டுக்கு அப்பால் தள்ளி வைக்கப் பட்டது. 2010 டிசம்பரில் இந்தியாவின் துணைக்கோள் ஏவும் ஏவுகணை ஒன்று பழுதாகி வங்காள விரிகுடாவில் வெடித்து வீழ்ந்தது. இவை எல்லாம் அடுத்து 2013 இல் அனுப்பப் போகும் பேராசைச் செவ்வாய்க் கோள் குறிப்பணிக்கு ஆதரவு அளிப்பதாய்த் தெரியவில்லை.\nசெவ்வாய்க் கோளுக்கு விண்ணுளவி அனுப்புவதில் ஏற்பட்ட தோல்விகள்\nஇதுவரை பெற்ற அனுபவத்தில் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் திசைதிருப்பி விண்ணுளவியை இறக்குவது, சிரமான இயக்கம். பலமுறை இடம் தடுமாறி, தருணம் கடந்து, வேகக் கட்டுப்பாடு முறிந்து விண்ணுளவிகள் பாதை தவறி நழுவிச் செல்வது பன்முறை நேர்ந்துள்ளது. செவ்வாய்க் கோள் பயண வெற்றி 50/50 எதிர்பார்ப்பு வாய்ப்பு வழிகளே. இம்முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா அடைந்த தோல்விகள் 1960 முதல் 2010 வரை (50 ஆண்டுகள்) மொத்தம் : 8. இந்தியா இவற்றை எல்லாம் தெரிந்து தான் செந்நிறக்கோள் பயண முயற்சியில் துணிச்சலுடன் இறங்கி உள்ளது.\nபழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எ���்சின் சாதன விபரங்கள்\nGSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது. புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில் (Geosynchronous Transfer Orbit) 10 டன் பளுவைச் சுமக்க வல்லது. ராக்கெட் எடை : 629 டன், உயரம் : 51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன். அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும். இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது. எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த GSLV -III ராக்கெட் மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும். 2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.\n2010 டிசம்பரில் ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது. எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர். அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது. ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது. கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன. அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன. இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும். முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.\nசந்திரயான் -2 நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்\nதற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) ம��க்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது. அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும். தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது. அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும். அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும். பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே 2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்). அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கு 2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்). அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கு அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின் “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்” (Russian Cryogenic Engine) சேர்க்கப் பட்டிருந்தது. பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும். சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.\nசந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய PSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட் பயன் பட்டது. இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது. புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2 மிகக் கனமானது. ஆணைச் சிமிழ் தளவுளவி இறக்கியையும், வாகனத் தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை. அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.\nசந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் \n2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது. பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி. முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியனைச் சுற்றி வர நழுவிச் சென்றன. இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம். இதற்கு முன்பு பன்முறைத் துணைக் கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது. ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன. ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.\nஇந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்\nஇந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) அடுத்த இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி ஏவிச் செல்வது தாமதமாகி வருகிறது. அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது. முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும். தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும். தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்க�� இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார். 16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது \n2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்). மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும். இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது. விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.\nmodule=displaystory&story_id=40810231&format=html(இந்தியாவின் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது)\nmodule=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)\nmodule=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரன��ல் தடம் வைத்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A-2/", "date_download": "2019-07-18T15:56:34Z", "digest": "sha1:LWPTO4QXBWQU64C2TS4B5FQX5EUU73KX", "length": 9371, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nதிங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nதிங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.\n02. நீதிமன்றத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கக் கட்டளை ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (30), பிரதிவாதியான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் கையளித்துள்ளது.\n03. அரச வங்கியொன்றின் பணிப்பாளர் ஒருவர் தாம் பணிப்பாளராக பதவி வகிக்கும் மற்றுமொரு நிறுவனத்திற்காக அதே வங்கியிலிருந்து 1,000 கோடி ரூபா கடன் பெற்ற ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\n04. விமான நிலையங்களிற்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.\n05. கிரிபத்கொட – டிங்கியாவத்த மைதானத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.\n01. வியட்நாமில் மினிபஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட 13 பேர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.\n02. சிறை வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n01. காலி சர்வதேச மைதானத்தின் கட்டடங்களை அகற்றுவது தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காமினி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இம்முறையும் நடைபெறும் என அறிவிப்பு\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் பொதியிடப்பட்டு விநியோகம்: விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பம்\n2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திசாநாயக்க கைது\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\n2015 ஆம் ஆண்டு முதல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கைது\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 4ஆவது கட்டம் ஆரம்பம்\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகாலாவதியான மருந்துப்பொருட்கள் மீள் விநியோகம்\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nசீதைக்கு ஆலயம்: காங்கிரஸ்-பாஜக இடையில் விவாதம்\nஎல்மோ ரொட்ரிகோ புள்ளேக்கு க்ரீடா பிரபா விருது\nமீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்\nமுத்தக் காட்சியில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/neet-information-about-neet-exam.html", "date_download": "2019-07-18T14:58:12Z", "digest": "sha1:X3UEGO4D3SVSLBVSTQ6HDRTVAQXSHOVY", "length": 8053, "nlines": 103, "source_domain": "www.tnschools.co.in", "title": "NEET தேர்வு ஓர் அறிமுகம் | INFORMATION ABOUT NEET EXAM - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nநாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS., BDS., MD., மற்றும் MS., போன்ற மருத்துவப் படிப்பில் உள்ள மாணவர் இடங்கள், ‘NEET’ எனப்படும் ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதில், இளநிலை படிப்புகளுக்கான தேர்வு ‘NEET -UG.,’ மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான தேர்வு ‘NEET-PG.,’ எனவும் அழைக்கப்படுகிறது. ‘NEET -UG.,’ தேர்விற்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ., சமீபத்தில் வெளியிட்டுள்ளது.\nவிலக்கு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ‘எய்ம்ஸ்’ கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ‘ஜிப்மர்’ ஆகியவற்றிற்கு மட்டும் ‘NEET’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவயது வரம்பு: 17 -25 வயதுடைய மாணவர்கள், ‘NEET-UG.,’ தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்.சி.,/எஸ்.டி.,/இதர பிற்பட்ட பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.\nகல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்திலும் 50 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., /எஸ்.டி.,/ இதர பிற்பட்ட வகுப்பினர் 40 % மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 % மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது.\nஆதார் அவசியம்: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஆதார் எண்’ அவசியம். பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை, இரண்டிலும், மாணவரது பெயர் ஒருபோல இடம்பெற்றிருப்பதும் அவசியம்.\nதேர்வு முறை: 3 மணி நேரம் நடக்கும் இத்தேர்வு ‘அப்ஜெக்டீவ்’ முறையில், அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையில் கேட்கப்படும். அதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் வினாத்தாளில் இடம் பெறும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கும் தலா ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும்.\nவினாத்தாள்: பொதுவாக, வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இடம்பெறும். இவைதவிர, நாடு முழுவதும், 10 மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழ் மொழியிலும் கேள்விகள் இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maiinavara-vaatai-eraipapau", "date_download": "2019-07-18T16:17:42Z", "digest": "sha1:ORWHO7XNXMZXBPB2ORL25ONSR4ZINIXA", "length": 7500, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "மீனவர் வாடி எரிப்பு! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஜூலை 12, 2019\nமுல்லைத்தீவு - அளம்பில் வடக்கு, உப்புமாவெளிப் பகுயில், இனந���தெரியோதாரால் மீனவர் வாடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.\nபிறிதொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுவந்த வெளிமாவட்ட மீனவர் ஒருவருடைய சிறிய வாடி ஒன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வாடிக்குரிய வெளிமாவட்ட மீனவர் அனுமதிப்பத்திரமில்லாது, வேறு ஒருவருடைய அனுமதிப்பத்திரத்தில் தொழிலை மேற்கொண்டதுடன், உப்புமாவெளி மீனவர் சங்கத்துடனும் கடந்த காலங்களில் முரண்பட்டதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் நேற்று காலை இடம்பெற்ற முரண்பாடுகளையடுத்து, குறித்த வெளிமாவட்ட மீனவர் உப்புமாவெளி பகுதி மீனவர்களுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இரு மீனவர்களை பொலிஸார் கைதுசெய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக நேற்று இரவு வேளையில் குறித்த வெளிமாவட்ட மீனவரது மிகவும் சிறியவாடி எரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாடி எரிப்புச் செயற்பாடானது, முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கும் நோக்கில், குறித்த வெளிமாவட்ட மீனவரே தீ வைத்திருக்கலாமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தினை அறிந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமேளனங்களின் தலைவர் பேதுறுப்பிள்ளை பேரின்பநாதன் ஆகியோர் மீனவர்களிடம் பிரச்சினைளைக் கேட்டறிந்தனர்.\nமேலும் குறித்த இடத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், குறித்த எரிவடைந்த வாடிக்குரியவர் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதையும், பிறிதொருவருடைய அனுமதிப்பத்திரத்தில் உப்புமாவெளிப் பகுதியில் கடற்றொழிலினை மேற்கொண்டு வருகின்றார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.\nவியாழன் ஜூலை 18, 2019\nநல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா\nவியாழன் ஜூலை 18, 2019\nதிருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும்\nபுகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு\nவியாழன் ஜூலை 18, 2019\n115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக\nலலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \nவியாழன் ஜ��லை 18, 2019\nகீத் நொயார் கடத்தல் விவகாரம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-18T16:17:12Z", "digest": "sha1:ZFHI6CDYIX4UVMVYQOSZ6U6T33NNZWCJ", "length": 13979, "nlines": 291, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy வேங்கடேச நடராஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வேங்கடேச நடராஜன்\nதேவாரத்தில் ராவணன் - Devaarathil Ravanan\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nஎழுத்தாளர் : வேங்கடேச நடராஜன்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nG. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nUSSR G. நடராஜன் & R. துரைசாமி - - (1)\nஅ. நடராஜன் - - (2)\nஅ.லெ. நடராஜன் - - (6)\nஅ.லெ.நடராஜன் - - (3)\nஅம்பிகா நடராஜன் - - (3)\nஅர்ச்சனா நடராஜன் - - (3)\nஆயிஷா இரா. நடராஜன் - - (5)\nஆர். நடராஜன் - - (16)\nஇரா. நடராஜன் - - (2)\nஎன். நடராஜன் - - (3)\nஎம். நடராஜன் - - (2)\nஎஸ். நடராஜன் - - (2)\nஏ. நடராஜன் - - (4)\nஏ.எஸ். நடராஜன் (நடன்) - - (1)\nஏ.கே. வேங்கடேசுப்ரமணியன் - - (1)\nஏ.நடராஜன் - - (2)\nஓவியர் நடராஜன் - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகி. நடராஜன் - - (3)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசந்தியா நடராஜன் - - (4)\nசி.எஸ். நடராஜன் - - (2)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசெளந்தரி நடராஜன் - - (1)\nஜெயநடராஜன் - - (1)\nஜோதிடமணி எம். நடராஜன் - - (1)\nடாக்டர் திருமலை நடராஜன் - - (1)\nடாக்டர் பா. நடராஜன் - - (1)\nடாக்டர். திருமலை நடராஜன் - - (5)\nடாக்டர்.கா. நடராஜன் - - (1)\nடாக்டர்.வி.எஸ். நடராஜன் - - (3)\nத.நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதிருமதி. வசந்தா நடராஜன் - - (1)\nதீப. நடராஜன் - - (1)\nதெல்லியூர் எஸ். நடராஜன் - - (1)\nநடராஜன் - - (2)\nநடராஜன் வெங்கடசுப்பிரமணியன் - - (1)\nபுலவர் பி.ரா. நடராஜ���் - - (1)\nபுவனா நடராஜன் - - (2)\nபேரா.கே. நடராஜன் - - (1)\nமுனைவர் சீனு.நடராஜன் - - (1)\nமே. வேங்கடேசன் - - (1)\nயோகவதி நடராஜன் - - (1)\nராதா நடராஜன் - - (1)\nவி. நடராஜன் - - (1)\nவேங்கடேச நடராஜன் - - (1)\nஹச். நடராஜன் - - (1)\nஹிந்து நடராஜன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமஞ்சள் வெயில், அரிஸ்டாட்டி, புத்தகம் ஒரு, கி குப்புசாமி, நான் கடந்து வந்த பாதை, வை.மு, அல்லா, yaen, வாந்தி, ift, Kuna, ஸித்தி, உணர்வும், ஸ்ரீ அன்னை, ஜே.கே\nமருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தலாம் -\nசொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei\nஅவளிடம் திருடிய கவிதை -\nகொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen\nஇன்றும் ஒரு பெண் - Innum Oru Penn\nஅறிவுரைக் கொத்து - Arivurai Kothu\nதொழில் வல்லுநர் - Thozhil Vallunar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/05/blog-post_09.html", "date_download": "2019-07-18T15:47:16Z", "digest": "sha1:CTSNE6EHAG2FLLMSRBMYKTIFVD2ZU37O", "length": 20895, "nlines": 544, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தலைமீது கூடையிலே கீரைக் கட்டே!", "raw_content": "\nதலைமீது கூடையிலே கீரைக் கட்டே\nதலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்\nதலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே\nவிலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த\nவீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே\nநிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று\nநின்றபடிக் கத்துவான் நாக்கு முலர\nவிலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்\nஇப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த\nஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே\nதப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை\nதடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்\nஎண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை\nசெப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு\nசினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே\nகோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்\nகோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்\nஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி\nஅரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்\nபாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று\nபரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்\nஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன\nஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்\nLabels: கவிதை புனைவு ஏழைகள் துயரம் தீர்வு\nஅருமையான கருவுடனும் அமைந்த பாடல்\nஇடிச்சி இடிச்சி சொல்லி அசத்திட்டீங்க புலவரே, ரசிச்சேன்...\nகோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்\nகோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்\nவீடெல்லாம் கோபுரமாய் மாறிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்\n//// செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே\nசெப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு\nசினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே// உண்மைதானே ஐயா. சிந்திக்க வைக்கும் வரிகள் .THA.MA.4\nசெப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு\nசினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே\n“ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன\nஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்\nராமானுசம் காணும் ராம ராச்சியம்\nபாமரனும் காணும் கனவு ரகசியம்\nகடைக்குச் சென்று பேரம் பேசாமல் சொன்ன விலையைக் கொடுக்கும் மனிதர்கள்,கூடை சுமந்து வரும் பெண்ணிடம் பேரம் பேசி விலை குறைக்கும் கொடுமை\nஏழ்மையில் கண்டு தாங்கள் படும் தவிப்பு தனித் தமிழில் வெளிப்படுவது சிறப்பு\nதிண்டுக்கல் தனபாலன் May 10, 2012 at 9:36 PM\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:38 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:39 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:40 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:41 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:42 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:43 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:44 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:45 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:46 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 11, 2012 at 3:47 PM\nஅன்பான வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்��ா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nபணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும் பாரா முகமேன்...\nதலைமீது கூடையிலே கீரைக் கட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/20103930/1223607/Akshay-Kumar-in-talks-for-KamalHaasans-Indian-2.vpf", "date_download": "2019-07-18T15:14:02Z", "digest": "sha1:RKPGSOTH7KNN5UD6GO2LHDJIXNR3HZ24", "length": 16567, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம் || Akshay Kumar in talks for KamalHaasans Indian 2", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar\n2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar\n22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.\nபடத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிந���ட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.\nவில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அக்‌ஷய் குமாரிடம் பேசி வருகிறார்கள். 2.0 படம் இந்தியா முழுக்க நல்ல வசூல் பார்த்த நிலையில், மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து அக்‌ஷய் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஜூன் மாதம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nசிக்கலில் கமல்ஹாசனின் இந்தியன் 2 \nகமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் நிறுத்தப்பட்டதா\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியன் 2 படக்குழு\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஇந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஜூன் மாதம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாப��ல் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/no-other-party-sown-in-the-dravidian-soil-says-k-veramani-351902.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:17:59Z", "digest": "sha1:MBHK5WVXBO6QMFYS6JAXEWUCJZTZZSPG", "length": 16635, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல் | No other party sown in the dravidian soil Says K.Veramani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n42 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nசென்னை: திராவிட மண்ணில் வ���று எந்த கட்சியை விதைத்தாலும் மலராது, முளைக்காது என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் தேனி, வேலூர் தொகுதியை தவிர 37 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி. மக்களவைத் தேர்தலில் 2.23 கோடி வாக்குகள் பெற்று திமுக கூட்டணி முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 3 வது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.\nஇந்நிலையில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை திமுக உறுப்பினர்களுடன் அக்கட்சி தலைவர் ஸ்டாலின், சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, பேரணியாக வந்து, அண்ணா நினைவிடத்திலும், பின்னர், கருணாநிதி நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nமொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி\nதொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், கி.வீரமணி, திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் மரியாதை செலுத்தினர்.\nஅப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய வடிவிலான பெரியார் சிலையையும், புத்தகத்தையும், திராவிடக் கட்சி தலைவர் கி.வீரமணி வழங்கினார். அதே போல், திமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரியாரின் நூல்களை பரிசாக வழங்கினார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து மாறுப்பட்ட ஒன்று தமிழகம். பெரியார் மண்ணான திராவிட பூமியில் எந்த கட்சியை விதைத்தாலும், முளைக்காது, மலராது என்று கூறினார். பெரியார், அண்ணா, கலைஞர் வாழ்வதன் அடையாளமே 38 (புதுச்சேரி உட்பட) தொகுதிகளில் திமுக பெற்ற வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nஆம்னி பேருந்துகளில் பயணிப்போருக்கு ஷாக் அறிவிப்பு.. 'புதிய வரி'.. ஜெட் வேகத்தில் உயரபோகுது கட்டணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/muslims-celebrate-holy-ramadan-today-special-prayer-in-kadayanallur-353117.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-18T15:03:28Z", "digest": "sha1:4ROVUJK2XMT6OCSMDWQLVRHWQ75OPZWW", "length": 21039, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை | Muslims celebrate holy ramadan today special prayer in Kadayanallur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n2 hrs ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n3 hrs ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n3 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n4 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்க�� தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபுனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை\nதிருநெல்வேலி: ஈகைத்திருநாளான ரம்ஜான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஉலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக உண்ணா நோன்பை கடைப்பிடித்தனர். புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பை கடைபிடித்த இஸ்லாமியர்கள், அடுத்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.\nகடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 6 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஏராளமானோர் கொண்டனர்\nபுத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\nரமலான் பிறை 29 நாட்கள் முடிந்ததை அடுத்து ஷவ்வால் பிறை வானில் தெரிந்ததை தொடர்ந்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.\nஇதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.\nஅதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் வளைகுடா மண்டல தலைவர் முகம்மநு நாஸிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ��ெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஷாகுல்கமீது, ஹாஜாதீன், ஹைதர் அலி, அப்துல் பாசித், செய்யது மசூது மாவட்டசெயலாளர் அய்யூப்கான், பஜார் கிளை தலைவர் குறிச்சி சுலைமான், ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.\nஇது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் அப்துல் அஜீஸ், , ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் காராஸ் மைதீன்,மக்காநகர் 8வது தெரு தவ்ஹீத் திடலில் முகம்மது தாஹா, தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ஹாமித் , இக்பால் நகர் தெப்பதிடலில் குல்லி அலி ஆகிய. 6 இடங்களில் நடை பெற்றது இந்த பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.\nஇதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சக்திலேல் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.\nதொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை\nஅருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி\nநெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை.. மக்கள் ஆனந்தம்\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nமனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை\nபோன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா\nதினகரனால் எனது உடல் பொருள��� ஆவி எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.. இசக்கி சுப்பையா ஆவேசம்\nபோர்வெல்லால் விண்ணை முட்டி பீய்ச்சி அடித்த தண்ணீர்.. நம்ப முடியாத அளவுக்கு வைரலாகும் வீடியோ\nEXCLUSIVE: என்னது.. பாம்பா.. கூப்பிடு ஷேக் உசைனை.. மிரள வைக்கும் கடையநல்லூர் \"ஸ்நேக் பாபு\"\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nஎன் சங்கீதாவா இப்படி.. நம்பவே முடியலயே.. மரிய புஷ்பம் எடுத்த சோக முடிவு\nதினம் ராத்திரி என்னென்ன நடக்குது தெரியுமா.. கொதித்து பேசி வீடியோ வெளியிட்ட விவசாயி\nஏம்மா.. புருஷன் சரியில்லைன்னா.. இப்படியா பண்ணுவீங்க.. இளம்தாய்க்கு போலீஸ் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuslims ramadan festival ரம்ஜான் பண்டிகை இஸ்லாம் முஸ்லீம் ரம்ஜான் நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/roja-s-condition-becomes-worst-350529.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:16:10Z", "digest": "sha1:BJUWLODCSB44I7WMSJAPCVROKZKNSWT4", "length": 15341, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிய ஆட்டம் என்ன... கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...? | roja's condition becomes worst - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n12 min ago வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\n20 min ago அத்துமீறிய அருண்குமார்.. ஆசிட்டை குடித்த 17 வயசு பெண்.. புதுக்கோட்டையில் பரபரப்பு\n54 min ago இந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n1 hr ago இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு\nஆடிய ஆட்டம் என்ன... கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...\nசென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சூர்யாவின் தங்கை ரோஜா ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டுட்டு, இப்போ பலி கடா ஆகிட்டாளே...\nசூர்யாவை கேங் ரேப் பண்ண செல்வம் உதவியோட ஆட்களை ஏற்பட்டு செய்தா ரோஜா. செல்வம் எத்தனை முறை எடுத்து சொல்லியும் அவ கேட்கலை.\nகடைசியில சூர்யாவுக்கு கேங் ரேப் பண்ண ஏற்பாடு செய்த ரோஜாவே அந்த வலையில மாட்டிகிட்டு பலிகடா ஆகிட்டா...பார்க்கவே பரிதாபமா இருக்கு.\nமரங்களை வெட்ட கூடாது.. ஷீரடி சாய் அப்பவே அப்படி சொல்லி இருக்கார்...\nராஜாவுக்குன்னே பிறந்தவ இந்த ரோஜான்னு சொல்லி சொல்லி பல துணிச்சலான கேடுகெட்ட காரியங்களை செய்துகிட்டு இருந்தா ரோஜா.பெத்த அப்பாவையே மானம் கெட்டத்தனமா பேசினது, கொன்னுருவேன்னு மிரட்டியது கடைசி ஹைலைட்.\nதனக்கான ராஜாவை சூர்யா கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டுத்தான் தன்னை போலீஸ்ல மாட்டி விட்டுட்டான்னு தப்பு கணக்கு போட்டுடறா. காரணம் ராஜாவின் மீதுள்ள கண்மூடித்த தனமான காதல்தான். அதனால அக்காவை பழிவாங்க ஆவேசம் வருது அவளுக்கு.\nரோஜாவின் இந்த ஆவேசம் காதலனையும் விட்டு வைக்கலை. அவன் வீட்டுக்குள்ள புகுந்து அவனையும் அடிச்சு துவைக்கறா. ராஜாவின் குருவையும் கட்டிப்போட்டு மிரட்டறா.\nபோலீசுக்கு பயந்து செல்வத்துடன் நடு இரவில் நடுகாட்டில் தஞ்சம் புகுந்த ரோஜா, அக்கா சூர்யா பத்தினியா இருந்தா அவ ஏன் என் ராஜாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லணும். அவதான் கோபியை காதலிக்கறாளே..அப்போ சமயத்துக்கு யார் கிடைச்சாலும் இவளுக்கு ஓகேவான்னு கேட்கறா.\nஅதனால, சூர்யாவை கேங் ரேப் செய்ய ஆட்களை அழைச்சுகிட்டு வர சொல்றா.அவன் சரக்கு, பிரியாணின்னு வாங்கிட்டு ஆட்களையும் அழைச்சுக்கிட்டு வந்துடறான்.\nசெல்வத்தை ஒரு நாள் ரோஜா புரட்டி போட்டு அடிச்சதில் வெறியில் இருந்த அவன், இதுதான் சான்ஸுன்னு இன்னிக்கு பழிவாங்க துடிக்கறான். அப்புறமென்ன அக்கா சூர்யாவுக்கு கேங் ரேப் நடக்க ஆரம்பிச்சு வச்ச வலையில் ரோஜாவே விழுந்து காமுகன்களுக்கு பலி கடா ஆகிட்டா\nபார்க்க பரிதாபமா இருக்கு... எல்லாருக்கும் கருத்து சொல்வதாவும், மனசை மாத்துவதாவும் கல்யாண வீடு சீரியலின் காட்சிகள் இருக்கு எதில் வேணும்னாலும் நமக்குத் தேவையான நல்லது கண்டிப்பா இருக்கும். நாமதான் அதைப் பார்த்து எடுத்துக்கணும்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalyana veedu serial செய்திகள்\nரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...\nரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா\nகோபி ஏன் இன்னும் வரலே... இதெல்லாம் சீட்டிங் இல்லையா...\nகடைசியில ரோஜாவுக்கு இப்படி ஆகிப்போச்சே...\nசும்மாவே ஆடுவா... கால்ல சலங்கை வேற கட்டிட்டோம்... ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாளே...\nஒன் உமன் ஆர்மியா ரோஜா கலக்கறாளே... ஸ்..அப்பா உலக மகா வில்லி\nரோஜா மாத��ரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..\nஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு\nகோபி ஃபேன்ஸ்... ஹஸ்கி.. வாய்ஸ்.. இன்னுமா புரியலை உங்களுக்கு..\nயார் மனசுலேர்ந்து யார் அவுட்.. யார் இன்... 2 சீரியல்... ஒய் பிளட்..சேம் பிளட்\nஅங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே\nகையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலையாத மாமு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalyana veedu serial sun tv serials television கல்யாண வீடு சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/yuvan-chandhira-seker-sirukathaikal", "date_download": "2019-07-18T16:17:10Z", "digest": "sha1:BG5YZJSLPIBEVMTWDUY5MVV2PWP5BDNB", "length": 9578, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionயுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரத...\nயுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் இக்கதைகளின் ஜிவத் துடிதுடிப்பு பழுதுறுவதில்லை. இந்தக் கதைகளின் மிக முக்கியமான அம்சம், வாசகனின் பரந்துபட்ட பார்வையை, அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவையாக இவை இருப்பதுதான். சமூகம், உளவியல், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இக்கதைகள் இயங்கினாலும் பூரணமான கலை அமைதியைப் பெற்றிருக்கின்றன். யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான 37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/viddu-vaithiyam.html", "date_download": "2019-07-18T15:10:28Z", "digest": "sha1:VVVFICKF73IN6GHJQMBZDL4AT3MQ66CX", "length": 10989, "nlines": 81, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "நோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம். - Tamil Health Plus", "raw_content": "\nHome வீட்டு வைத்தியம் நோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம்.\nநோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம்.\n• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.\n• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.\n• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.\n• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.\n• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.\n தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.\n• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.\n• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.\n• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\n• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.\n• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.\n• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.\n• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.\n• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரண���்\n• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nநோய்களைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம். Reviewed by Unknown on 21:23 Rating: 5\nTags : வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/dark-chocolates-salmon-fish-carrot-food-items-that-helps-to-reduce-stress-level", "date_download": "2019-07-18T15:10:01Z", "digest": "sha1:G4BJP652DW7SUEVBXGYJW4EBYIZ6OQBA", "length": 11860, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "டார்க் சாக்லேட், சால்மன் மீன், கேரட்.. மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவு வகைகள்! | Dark Chocolates, Salmon Fish, Carrot food items that helps to reduce stress level", "raw_content": "\nடார்க் சாக்லேட், சால்மன் மீன், கேரட்... மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்\n`உணவு', பெரும்பாலானவர்களின் `ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்றே சொல்லலாம். அந்த வரிசையில், பின்வரும் உணவு வகைகளை உட்கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்க உதவுகிறது.\nபொதுவாக அதிகப்படியான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு விதமான சிகிச்சை முறைகளை முயற்சி செய்து பார்ப்பார்கள். சிலரோ, மனஅழுத்தம் தரும் செயல்களிலிருந்து திசை திருப்பும் முயற்சியில் இறங்குவார்கள். அந்த வகையில் உணவு பெரும்பாலானவர்களின் `ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்றே சொல்லலாம். அந்த வரிசையில், பின்வரும் உணவு வகைகளை உட்கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி கிடைக்கும்.\nஅத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அதிகமுள்ள நட்ஸ் வகைகளை அவ்வப்போது உட்கொண்டால், நிச்சயம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். வால்நட், முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் நேர்மறை மற்றும் சந்தோஷ உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கும் `செரோடினின்' உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை நிறைந்திருக்கிறது. மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு, கைப்பிடியளவு கலந்த நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வதன்மூலம், மனஅழுத்தத்தை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nசக்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட்:\nபொதுவாகவே வேர் காய்கறிகளில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட் நிறைந்திருக்கும். இவை, செரோடினின் உற்பத்தியை உயர்த்த உதவும். கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஏராளமான தாது மற்றும் வைட்டமின் சத்துகள் உள்ளன. இவை, சீரான ரத்தஓட்டத்துக்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது. வாரம் இருமுறை, வேகவைத்த சக்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட்டை எடுத்துக்கொண்டால், ஸ்ட்ரெஸ் நிச்சயம் குறையும்.\n`எண்டோர்பின்' அதாவது உடம்பில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் உணவு வகைகளில் சாக்லேட்டுக்கு நிகர் எதுவுமில்லை. அவற்றில் டார்க் சாக்லேட், cortisol மற்றும் catecholamines எனும் மனஅழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. அதிகப்படியான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், 70 சதவிகிதத்துக்கும் மேல் `கொக்கோ' உள்ளடங்கிய சாக்லேட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். சாக்லேட்தானே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் பிரச்னைதான். இதில், அதிகப்படியான கலோரி இருப்பதால், எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, அளவாகச் சாப்பிடுவதே சிறந்தது.சால்மன் மீன்:\nசால்மன் மீன் வகையில் அதிகப்படியான ஒமேகா 3 அத்தியாவசிய கொழுப்புச் சத்துகள் இருப்பதனால், செரோடினின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், நாளத்தின் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியமான ரத்த ஓட்டத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. இவை, மனஅழுத்தத்தை சீரான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்து, மனநிம்மதி தருகிறது. இந்த மீன் வகையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.\nஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களிலிருக்கும் வைட்டமின் C மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கியமான கனிமமான `பொட்டாசியம்' நிறைந்துள்ள அவகேடோ மற்றும் வாழைப்பழங்களையும் அதிகளவில் உட்கொள்ளலாம்.\nமேலும், கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவு வகைகள், முட்டை, பூசணி மற்றும் ஆளி விதை, ஸ்பினாச் கீரை போன்ற உணவுப் பொருள்களும் ஸ்ட்ரெஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தினால் சாப்பிடாமல் இருப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், இந்த உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் அரை மணி நேரத்தில் ஃபீல் ஃப்ரெஷ் மனநிலை நிச்சயம் உருவாகும். நாம் முகரும் 'மணம்', மூளைக்குச் சென்றடைந்து, பல்வேறு விதமான உணர்ச்சிகள் மற்றும் நினைவலைகளைத் தூண்டும் தன்மையுடையது. தேங்காய், லாவண்டர் போன்றவற்றின் மணமும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/116198-indias-only-arch-dam-completes-42-years", "date_download": "2019-07-18T15:03:59Z", "digest": "sha1:MGR6SDQFAZHNRLUUSVPWGZDG4KCM2BNZ", "length": 6162, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் உள்ள ஒரே ஆர்ச் டேமுக்கு இன்று பிறந்த நாள்! | India's only arch dam completes 42 years", "raw_content": "\nஇந்தியாவில் உள்ள ஒரே ஆர்ச் டேமுக்கு இன்று பிறந்த நாள்\nஇந்தியாவில் உள்ள ஒரே ஆர்ச் டேமுக்கு இன்று பிறந்த நாள்\nஆசியாவின் மிகப்பெரிய ஆர்ச் அணையான இடுக்கி அணைக்கட்டு கட்டப்பட்டு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தியாவின் ஒரே 'ஆர்ச் டேம்' இடுக்கி அணைக்கட்டுதான். பெரியாறு நதியின் குறுக்கே குறவன், குறத்தி என்ற இரு மலை இடுக்கில் ஆற்றைத் தடுத்துக் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அணைக்கட்டு இது. 'வி' வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டுதான் கேரளாவிலும் மிகப்பெரியது. 169 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையைக் கட்டும் பணி 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nகடந்த 1973-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அணையைத் திறந்து வைத்தார். கேரள மின்வாரியத்துறை பராமரிப்பில் உள்ள இந்த அணையில் இருந்து, நாள் ஒன்றுக்கு 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கேரளாவின் மிகப்பெரிய நீர் மின் நிலையமாக இந்த அணைக்கட்டுச் செயல்படுகிறது. 1975- ம் ஆண்டு முதல் இங்கு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த அணை திறக்கப்பட்டால், கரையோர மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு விடுவார்கள்.\nஅணையைக் கட்டும் பணியில் ஈடுபட்ட கூலித் தொழிலாளர்களுக்கு தினம் இரண்டு ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்களில் 85 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி பலியாகியிருக்கின்றனர். இந்துஸ்தான் நிறுவனம் இந்த பிரமாண்ட அணையைக் கட்டியது. முல்லைப் பெரியாறு அணையைவிட பல மடங்கு பெரியது இடுக்கி அணை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/forums/forum/fish-farming/", "date_download": "2019-07-18T15:00:56Z", "digest": "sha1:TGM3EA322M6NHBJBX6LX6KNT2D32YTVF", "length": 2963, "nlines": 89, "source_domain": "farmerjunction.com", "title": "Fish Farming - Farmer Junction", "raw_content": "\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:24:51Z", "digest": "sha1:3HRBJ7SQ5T3LEEQOOTSSNI36U6DRKZGC", "length": 10008, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "உசேன் சாகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹுசைன் சாகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉசேன் சாகர் (ஹுசைன் சாகர், தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر), இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முசி ஆற்றின் கிளை ஆற்றில் கட்டிய 5.7 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஏரி. 1562ல் இப்ராகிம் குளி குதுப் ஷாவின் ஆட்சிக்காலத்தில் அசரத் உசேன் ஷா வாலி என்பவர் உசேன் சாகரைக் கட்டினார். இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லால் ஆன கௌதம புத்தரின் சிலையை 1992ல் அமைத்தனர். இந்த ஏரி ஐதராபாத் நகரை அதன் துணை நகரான செகந்தராபாத்திலிருந்து பிரிக்கிறது.[1] உசேன் சாகரின் முடிவில் சயேதனி மாவின் கல்லறையான மசூதியையும் தர்காவையும் காணலாம். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 10 அடிகளாகும்.\nபால்காபூர் நதியின் குறுக்காக கரை எழுப்பி இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நதி முசி ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். முன்நாளில் இந்நதி செகந்திராபாத் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காகவே கட்டப்பட்டது. ஆனால் இன்று இவ்வேரி பொழுதுபோக்கிடமாகவும் நீர்விளையாட்டிற்காகவும் பயனாகிறது. இதன் கிழக்குப் பக்கமுள்ள ஏரிக்கரை சாலை செகந்திராபாத் நகரையும் ஐதராபாத் நகரையும் இணைக்கிறது.புகழ்பெற்ற ,வரலாற்றுச் சிறப்புடைய பெருமக்களின் கருங்கற் சிலைகள் சாலைநெடுகிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சாலையின் முதலிலும் முடிவிலும் விசயநகர மற்றும் காகத்திய பாணியில் அமைந்த எழிலார்ந்த சலவைக்கல் தோரணவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஏரியின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை 17.5 மீட்டர் உயரமும் 350 டண் நிறையும் கொண்ட ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலையாகும். ஏரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லும்பினி பூங்காவிலிருந்து படகில் சென்று வரலாம்.\nநெக்லசு சாலை இரயில் நிலையம்\nஇரவு நேரத்தில் உசேன் சாகர்\nபொழுது சாய்ந்த பிறகு ஏரியின் தோற்றம்\nவிடியலில் உசேன் சாகர் ஏரி\nஉசேன் சாகர் ஏரியில் சூரியன் உதிக்கிறது\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2019, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ��ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/assets-details-of-mps-in-india/", "date_download": "2019-07-18T15:23:04Z", "digest": "sha1:VVRA75HC7ETUS74XQLRUWJNU3KQT7S4Z", "length": 97401, "nlines": 626, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.பி.க்கள் சொத்து விவரங்கள் | அனைத்து மக்களவை உறுப்பினர்களின் மொத்த சொத்துக்கள் விவரம் – Tamil Oneindia", "raw_content": "\n-- புள்ளிவிவரங்கள் தேர்ந்தெடுக்க -- எம்பிக்களின் கல்வித்தகுதி எம்பிக்களின் சொத்து விவரம் எம்பிக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் \n-- மாநிலத்தை தேர்ந்தெடுக்க -- -- அனைத்து மாநிலங்கள் -- அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் \nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள்\n1 தெலுங்கானா அடிலாபாத் சோயம் பாபு ராவ் பாஜக 30,99,414\n2 உத்திரப்பிரதேசம் ஆக்ரா எஸ்பி சிங் பாகல் பாஜக 7,42,74,036\n3 மஹாராஷ்டிரா அக்மத்நகர் சுஜய் விகே பாஜக 16,86,64,576\n4 குஜராத் கிழக்கு அஹமதாபாத் ஹம்சுக்பாய் சோமாபாய் படேல் பாஜக 7,46,99,690\n5 குஜராத் மேற்கு அஹமதாபாத் டாக்டர் கிரித் பாய் சோலங்கி பாஜக 8,94,74,039\n6 ராஜஸ்தான் அஜ்மீர் பாகீரத் செளத்ரி பாஜக 8,51,01,774\n7 உத்திரப்பிரதேசம் அக்பர்பூர் தேவேந்திர சிங் போலே பாஜக 0\n8 மஹாராஷ்டிரா அகோலா சஞ்சய் தோத்ரே பாஜக 7,71,53,230\n10 கேரளா ஆலதூர் ரம்யா ஹரிதாஸ் காங்கிரஸ் 11,52,816\n11 உத்திரப்பிரதேசம் அலிகார்க் சதீஷ் குமார் கெளதம் பாஜக 10,95,22,559\n12 மேற்குவங்காளம் அலிபுர்டுர்ஸ் ஜான் பர்லா பாஜக 14,18,730\n13 உத்திரப்பிரதேசம் அலகாபாத் ரீட்டா பகுகுணா ஜோஷி பாஜக 2,69,19,330\n14 உத்தரகாண்ட் அல்மோரா அஜய் தம்தா பாஜக 99,10,448\n15 ராஜஸ்தான் அல்வார் மஹந்த் பாலக் நாத் யோகி பாஜக 3,52,929\n16 ஆந்திர பிரதேசம் அமலாபுரம் சிந்தா அனுராதா ஒய்எஸ்ஆர்சிபி 8,59,93,362\n17 ஹரியானா அம்பாலா ரத்தன் லால் கத்தாரியா பாஜக 5,43,61,499\n18 உத்திரப்பிரதேசம் அம்பேத்கர் நகர் Ritesh Pandey பிஎஸ்பி 30,72,65,103\n19 உத்திரப்பிரதேசம் அமேதி ஸ்மிருதி இராணி பாஜக 11,10,99,609\n20 மஹாராஷ்டிரா அமராவதி Navnit Ravi Rana சுயேட்சை 12,45,54,656\n21 குஜராத் அம்ரேலி நரேன் பய் கச்சடியா பாஜக 3,59,00,763\n22 பஞ்சாப் அமிர்தசரஸ் குர்ஜித் சிங் அவுஜ்லா காங்கிரஸ் 3,40,11,739\n23 உத்திரப்பிரதேசம் அம்ரோஹா Kunwar Danish Ali பிஎஸ்பி 7,49,20,879\n24 ஆந்திர பிரதேசம் அனகாபள்ளி வெங்கட சத்யவதி ஒய்எஸ்ஆர்சிபி 9,15,26,244\n25 குஜராத் ஆனந்த் மிதேஷ் பாய் படேல் பாஜக 7,70,43,053\n26 பஞ்சாப் ஆனந்த்பூர் சாகிப் மனீஷ் திவாரி காங்கிரஸ் 15,46,37,860\n27 ஆந்திர பிரதேசம் ஆனந்தபூர் தலரி ரங்கய்யா ஒய்எஸ்ஆர்சிபி 1,17,73,091\n29 அந்தமான் & நிக்கோபர் தீவுகள் அந்தமான் நிக்கோபர் தீவுகள் குல்தீப் ராய் ஷர்மா காங்கிரஸ் 13,22,33,012\n30 உத்திரப்பிரதேசம் ஆன்லா தர்மேந்திர குமார் பாஜக 2,17,66,502\n31 தமிழ்நாடு அரக்கோணம் ஜெகத்ரட்சகன் திமுக 1,14,69,84,897\n32 மேற்குவங்காளம் ஆரம்பாஹ் அபர்புரா பொதார் ஏஐடிசி 1,25,27,597\n33 தமிழ்நாடு ஆரணி எம்.கே.விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் 23,45,64,815\n34 பீகார் அராரியா பிரதீப் சிங் பாஜக 50,10,577\n35 பீகார் அர்ரா ராஜ்குமார் சிங் பாஜக 7,99,71,720\n36 ஆந்திர பிரதேசம் அருகு கொடெட்டி மாதவி ஒய்எஸ்ஆர்சிபி 1,41,179\n37 அருணாச்சலப் பிரதேசம் கிழக்கு அருணாச்சல் கிரன் ரிஜிஜு பாஜக 13,66,28,259\n38 அருணாச்சலப் பிரதேசம் மேற்கு அருணாச்சல் தபிர் கோவா பாஜக 1,52,79,000\n39 மேற்குவங்காளம் அசன்சோல் பாபுல் சுப்ரியோ பாஜக 5,92,34,826\n40 ஒரிசா அஸ்கா பிரமிளா பிஸோய் பிஜெடி 7,32,470\n41 கேரளா அட்டிங்கல் அடூர் பிரகாஷ் காங்கிரஸ் 14,40,98,612\n42 மஹாராஷ்டிரா அவுரங்காபாத் Imtiaz Jaleel Syed இசட்பி 2,95,62,768\n43 பீகார் அவுரங்காபாத் சுஷில் குமார் சிங் பாஜக 16,78,95,109\n44 அசாம் அட்டானமஸ் மாவட்டம் ஹரேசிங் பே பாஜக 2,06,93,570\n45 உத்திரப்பிரதேசம் அசாம்கார் Akhilesh Yadav எஸ்பி 37,78,59,166\n46 உத்திரப்பிரதேசம் பாடன் சங்க மித்ரா மெளர்யா பாஜக 4,03,72,093\n47 கர்நாடகா பாஹல்கோட் பர்வத கெளடா கட்டி கெளடர் பாஜக 4,39,80,663\n48 உத்திரப்பிரதேசம் பஹ்பாத் சத்ய பால் சிங் பாஜக 7,81,95,793\n49 மேற்குவங்காளம் பஹரம்பூர் அதிர் ரஞ்சன் செளத்ரி காங்கிரஸ் 10,13,15,437\n50 உத்திரப்பிரதேசம் பஹ்ரைச் அக்சயபால் லால் கோந்த் பாஜக 4,56,91,463\n51 மத்தியப்பிரதேசம் பாலஹட் தல் சிங் பிசேன் பாஜக 8,86,48,133\n52 ஒரிசா பாலசோர் பிரதாப்சாரங்கி பாஜக 13,46,236\n53 உத்திரப்பிரதேசம் பல்லியா வீரேந்திர சிங் மஸ்த் பாஜக 2,44,98,319\n54 மேற்குவங்காளம் பாலுர்ஹட் டாக்டர் சுகந்தா மஜூம்தார் பாஜக 58,25,866\n55 குஜராத் பானஸ்கந்தா பிரபாத் பாய் படேல் பாஜக 4,18,19,177\n56 உத்திரப்பிரதேசம் பாண்டா ஆர்.கே.சிங் படேல் பாஜக 5,57,94,086\n57 கர்நாடகா பெங்களூர் சென்ட்ரல் பிசி மோகன் பாஜக 75,55,29,306\n58 கர்நாடகா வடக்கு பெங்களூர் சதானந்த கெளடா பாஜக 20,93,84,539\n59 கர்நாடகா பெங்களூர் ரூரல் டிகே சுரேஷ் காங்கிரஸ் 3,38,89,20,717\n60 கர்நாடகா தென் பெங்களூர் தேஜஸ்வரி சூர்யா பாஜக 13,46,593\n61 மேற்குவங்காளம் பாங்கான் சாந்தனு தாக்கூர் பாஜக 52,65,388\n63 மேற்குவங்காளம் பங்குரா டாக்டர் சுபாஷ் சர்கார் பாஜக 1,97,99,440\n64 உத்திரப்பிரதேசம் பான்ஸ்கான் கமலேஷ் பாஸ்வான் பாஜக 17,17,06,883\n65 ராஜஸ்தான் பன்ஸ்வாரா கனக்மால் கத்தாரா பாஜக 5,87,11,904\n66 ஆந்திர பிரதேசம் பாபட்லா நந்திகம் சுரேஷ் ஒய்எஸ்ஆர்சிபி 41,58,610\n67 உத்திரப்பிரதேசம் பாரா பங்கி உபேந்திர ராவத் பாஜக 1,80,50,127\n68 மஹாராஷ்டிரா பாராமதி சுப்பிரியா சுலே என்சிபி 1,40,88,88,704\n70 மேற்குவங்காளம் பரசாட் டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதார் ஏஐடிசி 4,05,31,018\n71 மேற்குவங்காளம் பர்தாமன் புர்பா சுனில் குமார் மொண்டல் ஏஐடிசி 2,03,71,283\n72 குஜராத் பார்டோலி பிரபு பாய் வாசவா பாஜக 2,83,50,217\n73 உத்திரப்பிரதேசம் பரேலி சந்தோஷ் குமார் கங்கவார் பாஜக 12,63,56,142\n74 ஒரிசா பார்கார் சுரேஷ் புஜாரி பாஜக 1,16,73,429\n75 ராஜஸ்தான் பார்மர் கைலாஷ் செளத்ரி பாஜக 24,02,250\n76 அசாம் பார்பேட்டா அப்துல் கலேக் காங்கிரஸ் 73,98,753\n77 மேற்குவங்காளம் பார்ரஜ்போர் அர்ஜூன் சிங் பாஜக 80,55,691\n78 மேற்குவங்காளம் பாசிர்ஹட் நுஸ்ரத் ஜெஹான் ஏஐடிசி 2,90,88,391\n79 சத்தீஸ்கர் பாஸ்டர் தீபக் பைஜ் காங்கிரஸ் 77,21,293\n80 உத்திரப்பிரதேசம் பஸ்தி ஹரீஷ் திவிவேதி பாஜக 86,62,344\n81 மஹாராஷ்டிரா பீட் பிரீதம் முண்டே பாஜக 16,74,77,926\n82 பீகார் பெகுசாரய் கிரிராஜ் சிங் பாஜக 8,30,24,577\n83 கர்நாடகா பெல்காம் சுரேஷ் அங்காடி பாஜக 36,61,64,525\n84 கர்நாடகா பெல்லாரி தேவேந்திரப்பா பாஜக 4,01,07,878\n85 ஒரிசா பெர்காம்பூர் சந்திரசேகர் சாஹு பிஜெடி 1,17,16,989\n86 மத்தியப்பிரதேசம் பீடுல் துர்காதாஸ் உல்கே பாஜக 1,54,13,532\n87 உத்திரப்பிரதேசம் படோஹி ரமேஷ் பிந்த் பாஜக 9,40,89,148\n88 ஒரிசா பாட்ராக் மஞ்சுலதா மண்டல் பிஜெடி 3,94,17,891\n90 மஹாராஷ்டிரா பந்தாரா - கோண்டியா சுனில் பாபு ராவ் மெந்தே பாஜக 62,75,43,615\n91 ராஜஸ்தான் பாரட்பூர் ரஞ்சீதா கோலி பாஜக 31,17,190\n92 குஜராத் பருச் மன்சுக் பாய் வாசவா பாஜக 68,35,957\n93 பஞ்சாப் பாடிண்டா ஹர்சிம்ரத் கெளர் பாதல் எஸ் ஏ டி 2,17,99,19,870\n94 குஜராத் பாவ்நகர் டாக்டர் பாரதி பென் ஷியால் பாஜக 1,77,53,161\n95 ராஜஸ்தான் பில்வாரா சுபாஷ் சந்திர பஹேரியா பாஜக 23,27,03,276\n96 மத்தியப்பிரதேசம் பிந்த் சந��தியா ராய் பாஜக 5,11,08,660\n97 மஹாராஷ்டிரா பிவாண்டி கபில் பாட்டீல் பாஜக 41,88,50,781\n98 ஹரியானா பிவானி - மகேந்திராகார் தரம்வீர் சிங் பாஜக 6,06,42,205\n99 தெலுங்கானா போன்கிர் குமாடி ரெட்டி வெங்கட் ரெட்டி காங்கிரஸ் 16,25,43,845\n100 மத்தியப்பிரதேசம் போபால் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக 4,44,224\n101 ஒரிசா புவனேஸ்வர் அபராஜிதா சாரங்கி பாஜக 3,16,77,600\n102 கர்நாடகா பிடார் பகவந்த் குபா பாஜக 5,18,36,416\n103 கர்நாடகா பிஜாபூர் ரமேஷ் ஜிகாஜினகி பாஜக 50,41,22,985\n104 உத்திரப்பிரதேசம் பிஜ்னோர் Malook Nagar பிஎஸ்பி 2,49,96,28,021\n105 ராஜஸ்தான் பிகானர் அர்ஜூன் மேகவால் பாஜக 2,35,24,459\n106 சத்தீஸ்கர் பிலாஸ்பூர் அருண் ஷா பாஜக 1,35,44,588\n107 மேற்குவங்காளம் பிர்பும் சதாப்தி ராய் ஏஐடிசி 4,86,52,722\n108 மேற்குவங்காளம் பிஷ்னுபூர் செளமித்ரா கான் பாஜக 86,56,777\n109 ஒரிசா போலாங்கிர் சங்கீத குமாரி சிங் தியோ பாஜக 37,95,90,851\n110 மேற்குவங்காளம் போல்பூர் அசித் மால் ஏஐடிசி 13,10,691\n111 உத்திரப்பிரதேசம் பூலன்ந்ஷார் போலா சிங் பாஜக 1,87,28,861\n112 மஹாராஷ்டிரா புல்தானா பிரதாப் ராவ் ஜாதவ் எஸ் ஹெச் எஸ் 11,62,72,966\n113 மேற்குவங்காளம் பர்த்வான் - துர்காபூர் எஸ்எஸ் அலுவாலியா பாஜக 2,65,21,750\n114 பீகார் புஷார் அஸ்வினி குமார் செளபே பாஜக 4,01,83,612\n115 கேரளா சாலக்குடி பென்னி பகனன் காங்கிரஸ் 2,04,61,931\n116 கர்நாடகா சாம்ராஜ்நகர் ஸ்ரீனிவாச பிரசாதா பாஜக 14,38,04,441\n117 உத்திரப்பிரதேசம் சந்தவ்லி மகேந்திர நாத் பாண்டே பாஜக 3,33,59,734\n118 சண்டிகார் சண்டிகர் கிரன் கெர் பாஜக 47,49,83,574\n119 டெல்லி சாந்தினி சௌக் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் பாஜக 3,01,71,897\n120 மஹாராஷ்டிரா சந்திராபூர் சுரேஷ் தனோர்கர் காங்கிரஸ் 13,74,55,342\n121 ஜார்கண்ட் சத்ரா சுனில் சிங் பாஜக 22,62,09,137\n122 தெலுங்கானா செல்வெல்லா டாக்டர் ரஞ்சித் ரெட்டி டி ஆர் எஸ் 1,63,46,95,131\n123 தமிழ்நாடு சென்னை சென்ட்ரல் தயாநிதி மாறன் திமுக 11,67,90,616\n124 தமிழ்நாடு வட சென்னை டாக்டர். கலாநிதி வீராசாமி, திமுக 40,52,94,714\n125 தமிழ்நாடு தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் திமுக 9,17,93,460\n126 மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா நகுல் நாத் காங்கிரஸ் 6,60,19,46,757\n127 குஜராத் சோட்டா உதய்பூர் கீதாபென் ரத்வா பாஜக 86,34,660\n128 தமிழ்நாடு சிதம்பரம் தொல்.திருமாவளவன் விசிக 92,44,092\n129 கர்நாடகா சிக்பல்லபூர் பிஎன் பச்சே கெளடா பாஜக 1,15,35,01,141\n130 கர்நாடகா சிக்கோடி அன்னா சாஹேப் ஜோலே பாஜக 34,49,22,831\n131 கர்நாடகா சித்ரதுர்கா நாராயணசாமி பாஜக 9,61,97,642\n132 ஆந்திர பிரதேசம் சித்தூர் நல்லகொண்டகாரி ரெட்டப்பா ஒய்எஸ்ஆர்சிபி 1,73,55,862\n133 ராஜஸ்தான் சிட்டோர்கார் சிபி ஜோஷி பாஜக 1,97,25,115\n134 ராஜஸ்தான் சுரு ராகுல் கஸ்வான் பாஜக 3,67,23,865\n135 தமிழ்நாடு கோயமுத்தூர் P R Natarajan சிபிஎம் 2,02,84,430\n136 மேற்குவங்காளம் கூச் பேஹர் நிசிஷ் பிரமனிக் பாஜக 96,29,810\n137 தமிழ்நாடு கடலூர் டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் திமுக 42,33,78,552\n138 ஒரிசா கட்டாக் பர்த்ருஹரி மகதாப் பிஜெடி 10,68,94,976\n139 தாத்ரா & நாகர் ஹவேலி தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி Delkar Mohanbhai Sanjibhai சுயேட்சை 70,88,85,980\n140 குஜராத் டாஹூட் ஜஷ்வந்த் சின் பாபோர் பாஜக 2,70,70,480\n141 கர்நாடகா தக்சினா கன்னடா நளின் குமார் கடீல் பாஜக 1,46,78,300\n142 டாம் & டையூ டாம் அண்ட் டையூ லாலு பாய் படேல் பாஜக 21,39,93,750\n143 மத்தியப்பிரதேசம் டாமூ பிரகலாத் படேல் பாஜக 4,32,92,483\n144 பீகார் டர்பாங்கா கோபால் ஜி தாக்கூர் பாஜக 1,93,01,808\n145 மேற்குவங்காளம் டார்ஜிலிங் ராஜு சிங் பிஷ்த் பாஜக 15,11,06,062\n146 ராஜஸ்தான் டவ்சா ஜஸ்கர் மீனா பாஜக 14,37,42,564\n147 கர்நாடகா தவாநகிரி கெளடர் சித்தேஸ்வரா பாஜக 38,01,64,932\n148 உத்திரப்பிரதேசம் டியோரியா ரமாபதி ராம் திரிபாதி பாஜக 2,94,51,678\n149 மத்தியப்பிரதேசம் தேவாஸ் மகேந்திர சோலங்கி பாஜக 38,12,464\n150 ஜார்கண்ட் டான்பாத் பசுபதி நாத் சிங் பாஜக 2,72,86,918\n151 மத்தியப்பிரதேசம் தார் சத்தர் சிங் தர்பார் பாஜக 2,31,98,238\n152 தமிழ்நாடு தர்மபுரி டாக்டர்.எஸ் செந்தில் குமார் திமுக 4,84,77,451\n153 கர்நாடகா தர்வாத் பிரகலாத் ஜோஷி பாஜக 11,13,84,447\n154 உத்திரப்பிரதேசம் டவ்ரஹ்ரா ரேகா வர்மா பாஜக 2,47,35,488\n155 ஒரிசா டென்கானல் மகேஷ் சாஹு பிஜெடி 1,45,29,286\n157 மஹாராஷ்டிரா துலே சுபாஷ் பம்ரே பாஜக 15,86,51,112\n158 மேற்குவங்காளம் டயமண்ட் ஹார்பர் அபிஷேக் பானர்ஜி ஏஐடிசி 1,37,94,320\n159 அசாம் டிப்ருகார்க் ரமேஸ்வர் தெலி பாஜக 43,70,067\n160 தமிழ்நாடு திண்டுக்கல் ப. வேலுச்சாமி திமுக 14,80,76,407\n161 மஹாராஷ்டிரா திந்தோரி டாக்டர் பாரதி பவார் பாஜக 12,28,85,349\n162 உத்திரப்பிரதேசம் டோமாரியாகஞ்ச் ஜெகதாம்பிகா பால் பாஜக 10,33,66,710\n163 மேற்குவங்காளம் டம் டம் செளகத் ராய் ஏஐடிசி 4,25,18,790\n164 ஜார்கண்ட் டம்கா சுனில் சோரன் பாஜக 47,37,559\n165 சத்தீஸ்கர் துர்க் விஜய் பாகல் பாஜக 3,44,29,027\n166 டெல்லி கிழக்கு டெல்லி கெளதம் கம்பீர் பாஜக 1,47,15,87,789\n167 ஆந்திர பிரதேசம் இலுரு கோத்தகிரி ஸ்ரீதர் ஒய்எஸ்ஆர்சிபி 46,28,08,829\n168 கேரளா எர்ணாக்குளம் ஹிபி ஈடன் காங்கிரஸ் 79,08,467\n170 உத்திரப்பிரதேசம் ஈடா ராஜ்வீர் சிங் பாஜக 38,36,29,735\n171 உத்திரப்பிரதேசம் ஈடாவா ராமசங்கர் கத்தேரியா பாஜக 1,51,54,538\n172 உத்திரப்பிரதேச���் ஃபைசாபாத் லல்லு சிங் பாஜக 3,18,84,642\n173 ஹரியானா பரிதாபாத் கிருஷன் பால் குஜ்ஜார் பாஜக 36,96,52,786\n174 பஞ்சாப் ஃபரிட்கோட் முகமது. சாதிக் காங்கிரஸ் 1,97,93,884\n175 உத்திரப்பிரதேசம் பரூகாபாத் முகேஷ் ராஜ்புத் பாஜக 7,49,64,501\n176 பஞ்சாப் ஃபேட்கார் சாகிப் டாக்டர் அமர் சிங் காங்கிரஸ் 3,28,08,836\n177 உத்திரப்பிரதேசம் பேட்பூர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பாஜக 1,06,67,372\n178 உத்திரப்பிரதேசம் பேட்பூர் சிக்ரி ராஜ் குமார் சாஹர் பாஜக 1,48,54,247\n179 பஞ்சாப் ஃபெரோஸ்பூர் சுக்பீர் சிங் பாதல் எஸ் ஏ டி 2,17,99,19,870\n180 உத்திரப்பிரதேசம் பிரோசாபாத் டாக்டர் சந்திரா சென் ஜதுன் பாஜக 4,28,72,395\n181 மஹாராஷ்டிரா கேட்சிரோலி-சிமுர் அசோக் நேதே பாஜக 5,01,36,369\n182 குஜராத் காந்திநகர் அமித் ஷா பாஜக 40,32,75,307\n183 ராஜஸ்தான் கங்காநகர் நிஹல் சந்த் செளகான் பாஜக 2,10,14,362\n184 உத்தரகாண்ட் ஹார்க்வால் திரத் சிங் ராவத் பாஜக 1,50,32,657\n185 அசாம் கௌகாத்தி க்வீன் ஓஜா பாஜக 63,02,19,570\n186 உத்திரப்பிரதேசம் கவுதம் புத் நகர் மகேஷ் சர்மா பாஜக 47,87,59,568\n188 மேற்குவங்காளம் ஹடல் தீபக் அதிகாரி ஏஐடிசி 31,73,20,579\n189 உத்திரப்பிரதேசம் காஸியாபாத் விஜய் குமார் சிங் பாஜக 5,65,45,702\n190 உத்திரப்பிரதேசம் காஸிப்பூர் Afzal Ansari பிஎஸ்பி 13,79,38,756\n191 உத்திரப்பிரதேசம் கோஸி Atul Kumar Singh பிஎஸ்பி 6,65,36,025\n193 ஜார்கண்ட் காட்டா நிஷிகாந்த் துபே பாஜக 46,27,57,500\n194 உத்திரப்பிரதேசம் கோண்டா கீர்த்தி வர்த்தன் சிங் பாஜக 23,27,35,285\n196 உத்திரப்பிரதேசம் கோரக்பூர் ரவி கிஷன் பாஜக 20,84,94,688\n197 கர்நாடகா குல்பர்க் உமேஷ் ஜாதவ் பாஜக 3,74,90,597\n198 மத்தியப்பிரதேசம் குணா டாக்டர் கேபி யாதவ் பாஜக 1,62,66,408\n199 ஆந்திர பிரதேசம் குண்டூர் கல்லா ஜெயதேவ் டி டி பி 3,05,14,85,242\n200 பஞ்சாப் குர்தஸ்பூர் சன்னி தியோல் பாஜக 87,19,25,679\n201 ஹரியானா குர்கான் ராவ் இந்திரஜித் சிங் பாஜக 42,09,70,754\n202 மத்தியப்பிரதேசம் குவாலியர் விவேக் செஜ்வால்கர் பாஜக 5,89,11,673\n204 உத்திரப்பிரதேசம் ஹமீர்பூர் புஷ்பேந்திர சிங் சண்டேல் பாஜக 16,71,59,924\n205 ஹிமாச்சல்பிரதேசம் ஹமீர்பூர் அனுராக் தாக்கூர் பாஜக 5,67,70,463\n206 உத்திரப்பிரதேசம் ஹர்தோய் ஜெய் பிரகாஷ் ராவத் பாஜக 23,40,32,624\n207 உத்தரகாண்ட் ஹார்ட்வார் டாக்டர் ரமேஷ் போக்ரியால் (நிஷாங்க்) BJP 2,87,39,888\n208 கர்நாடகா ஹாசன் பிரஜ்வால் ரேவண்ணா ஜேடி (எஸ்) 9,78,48,632\n209 உத்திரப்பிரதேசம் ஹாத்ராஸ் ராஜ்வீர் சிங் பால்மீகி பாஜக 1,49,30,000\n210 மஹாராஷ்டிரா ஹேட்கானன்கிள் தைரிய ஷீல் மனே எஸ் ஹெச் எஸ் 4,77,71,462\n211 கர்நாடகா ஹவேரி சிவகுமார் உதாசி பாஜக 71,84,99,195\n212 ஜார்கண்ட் ஹசாரிபாக் ஜெயந்த் சின்ஹா பாஜக 77,07,49,002\n213 ஆந்திர பிரதேசம் இந்துப்பூர் கோரண்ட்லா மாதவ் ஒய்எஸ்ஆர்சிபி 17,87,356\n214 மஹாராஷ்டிரா ஹிங்கோலி ஹேமந்த் பாட்டீல் எஸ் ஹெச் எஸ் 1,85,94,458\n215 ஹரியானா ஹிசார் பிரிஜேந்திர சிங் பாஜக 14,64,08,734\n216 மேற்குவங்காளம் ஹூக்ளி லாக்கெட் சாட்டர்ஜி பாஜக 3,56,55,698\n217 மத்தியப்பிரதேசம் ஹோசன்காபாத் ராவ் உதய் பிரதாப் சிங் பாஜக 15,47,83,105\n218 பஞ்சாப் ஹோசியார்பூர் Som Prakash பாஜக 2,94,04,519\n219 மேற்குவங்காளம் ஹௌரா பிரசுன் பானர்ஜி ஏஐடிசி 1,32,16,066\n220 தெலுங்கானா ஹைதராபாத் அசாதுதீன் ஓவைசி (ஏஐஎம்ஐஎம்) இசட்பி 17,90,44,376\n221 கேரளா இடுக்கி டீன் குரியாகோஷ் காங்கிரஸ் 1,33,95,011\n222 மத்தியப்பிரதேசம் இந்தூர் சங்கர் லால்வானி பாஜக 5,90,38,508\n223 மணிப்பூர் இன்னர் மணிப்பூர் கே.கே. ரஞ்சன் சிங் பாஜக 1,96,16,174\n224 மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் ராகேஷ் சிங் பாஜக 4,31,34,351\n225 மேற்குவங்காளம் ஜாதவ்பூர் மிமி சக்கரவர்த்தி ஏஐடிசி 2,43,98,786\n226 ஒரிசா ஜகட்சிங்பூர் ராஜஸ்ரீ மாலிக் பிஜெடி 4,00,23,972\n228 ராஜஸ்தான் ஜெய்பூர் ராம் சரண் போரா பாஜக 16,53,22,707\n229 ராஜஸ்தான் ஜெய்ப்ய்ய்ர் ரூரல் கர்னல் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் பாஜக 12,78,08,070\n230 ஒரிசா ஜெய்ப்பூர் சர்மிஸ்தா சேத்தி பிஜெடி 1,58,37,082\n231 பஞ்சாப் ஜலந்தர் சாந்தோக் சிங் சௌத்ரி காங்கிரஸ் 9,99,25,185\n232 உத்திரப்பிரதேசம் ஜலவுன் பானு பிரதாப் வர்மா பாஜக 1,06,99,516\n233 மஹாராஷ்டிரா ஜல்கோன் ஸ்மிதா உதய் வாக் பாஜக 1,23,24,604\n234 மஹாராஷ்டிரா ஜல்னா ராவ்சாஹேப் தன்வே பாஜக 22,95,57,992\n235 ராஜஸ்தான் ஜலோர் தேவிஜி மன்சிங்காரம் படேல் பாஜக 8,83,32,292\n236 மேற்குவங்காளம் ஜல்பைகுரி டாக்டர் ஜெயந்தா ரே பாஜக 1,16,25,047\n237 ஜம்மு & காஷ்மீர் ஜம்மு ஜுகாய் கிஷோர் பாஜக 5,64,81,801\n238 குஜராத் ஜாம்நகர் புனம்பென் மடாம் பாஜக 42,73,31,034\n239 ஜார்கண்ட் ஜாம்ஷெட்பூர் பித்யூத் பரன் மஹதோ பாஜக 2,77,50,671\n241 மேற்குவங்காளம் ஜங்கிபூர் ஜனாப் கலிலூர் ரஹ்மான் ஏஐடிசி 36,83,06,705\n242 சத்தீஸ்கர் ஜான்ஞ்கிர்-சாம்பா குகராம் அஜ்கலே பாஜக 1,84,00,837\n243 உத்திரப்பிரதேசம் ஜவுன்பூர் Shyam Singh Yadav பிஎஸ்பி 14,07,17,620\n244 ராஜஸ்தான் ஜலாவர்-பரன் துஷ்யந்த் சிங் பாஜக 37,04,32,373\n245 பீகார் ஜாஜார்பூர் Ramprit Mandal ஜேடியு 8,81,19,686\n246 உத்திரப்பிரதேசம் ஜான்சி அனுராக் சர்மா பாஜக 1,24,30,60,113\n247 மேற்குவங்காளம் ஜார்கிராம் குமார் ஹெம்பிராம் பாஜக 1,03,87,498\n248 ராஜஸ்தான் ஜுன்ஜுனு நரேந்திர கிச்சார் பாஜக 4,74,74,109\n249 ராஜஸ்தான் ஜோத்பூர் கஜேந்திர சிங் ஷெ��ாவத் பாஜக 13,80,29,511\n250 அசாம் ஜோரட் தபன் கோகாய் பாஜக 1,25,97,461\n251 மேற்குவங்காளம் ஜாய்நகர் பிரதிமா மொண்டல் ஏஐடிசி 2,74,71,675\n252 குஜராத் ஜுனாகட் ராஜேஷ் பய் செளடாஸ்மா பாஜக 1,08,66,041\n253 குஜராத் கச் வினோத் பாய் சாவ்தா பாஜக 3,35,08,455\n254 ஆந்திர பிரதேசம் கடப்பா ஓய் எஸ் அவினாஷ் ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபி 18,69,69,794\n255 உத்திரப்பிரதேசம் கைரானா பிரதீப் செளத்ரி பாஜக 1,72,92,937\n256 உத்திரப்பிரதேசம் கைசர்கஞ்ச் பிரிஜ்பூஷன் சரண் சிங் பாஜக 9,89,05,402\n257 ஆந்திர பிரதேசம் காக்கிநாடா வங்க கீதா ஒய்எஸ்ஆர்சிபி 20,25,28,594\n258 ஒரிசா காலஹண்டி பசந்த் குமார் பாண்டா பாஜக 95,47,000\n259 அசாம் கலியபோர் கவுரவ் கோகாய் காங்கிரஸ் 1,37,27,834\n260 தமிழ்நாடு கள்ளக்குறிச்சி கவுதம் சிகாமணி திமுக 47,11,86,830\n261 மஹாராஷ்டிரா கல்யாண் ஸ்ரீகாந்த் ஷிண்டே எஸ் ஹெச் எஸ் 1,96,16,515\n262 தமிழ்நாடு காஞ்சிபுரம் ஜி.செல்வம் திமுக 4,81,72,936\n263 ஒரிசா கந்தமால் அச்யுத் சமந்தா பிஜெடி 12,44,722\n264 ஹிமாச்சல்பிரதேசம் காங்ரா கிஷன் கபூர் பாஜக 8,58,41,247\n265 சத்தீஸ்கர் கான்கேர் மோகன் மாண்டவி பாஜக 2,86,75,553\n266 உத்திரப்பிரதேசம் கன்னுஜ் சுப்ரத் பாதக் பாஜக 5,42,87,991\n267 தமிழ்நாடு கன்னியாகுமரி ஹெச்.வசந்தகுமாா் காங்கிரஸ் 4,17,49,30,444\n268 கேரளா கண்ணூர் கே சுதாகரன் காங்கிரஸ் 2,96,99,206\n269 உத்திரப்பிரதேசம் கான்பூர் சத்யதேவ் பச்சூரி பாஜக 13,23,82,819\n270 மேற்குவங்காளம் கந்தி சிசிர் அதிகாரி ஏஐடிசி 3,39,79,650\n272 ராஜஸ்தான் கரவ்லி- டோல்பூர் மனோஜ் ராஜுரியா பாஜக 6,48,67,148\n273 அசாம் கரீம்கன்ஞ் கிரிபனாத் மல்லா பாஜக 18,71,040\n274 தெலுங்கானா கரீம்நகர் பந்தி சஞ்சய் பாஜக 22,70,000\n275 ஹரியானா கர்னால் சஞ்சய் பாட்டியா பாஜக 22,56,739\n276 தமிழ்நாடு கரூர் ஜோதிமணி காங்கிரஸ் 60,46,055\n277 கேரளா கசராகாட் ராஜ்மோகன் உன்னிதன் காங்கிரஸ் 2,15,70,257\n279 உத்திரப்பிரதேசம் கௌசாம்பி வினோத் சோன்கர் பாஜக 5,93,36,113\n280 ஒரிசா கேந்திரபாரா அனுபவ் மொஹந்தி பிஜெடி 2,23,09,172\n281 ஒரிசா கியோன்ஜர் சந்திராணி முர்மு பிஜெடி 3,40,580\n282 பஞ்சாப் கடூர் சாகிப் ஜஸ்பிர் சிங் கில் (டிம்பா) காங்கிரஸ் 8,13,93,500\n284 மத்தியப்பிரதேசம் கஜூராவோ பிஷ்னு தத் சர்மா பாஜக 1,05,89,334\n285 தெலுங்கானா கம்மம் நாம நாகேஸ்வர ராவ் டி ஆர் எஸ் 1,07,46,71,341\n286 மத்தியப்பிரதேசம் கந்த்வா நந்த் குமார் சிங் செளகான் பாஜக 1,90,76,515\n287 மத்தியப்பிரதேசம் கர்கோன் கஜேந்திர படேல் பாஜக 6,73,03,990\n288 குஜராத் கேடா தேவுசின் செளகான் பாஜக 1,30,23,202\n289 உத்திரப்பிரதேசம் கேரி அஜய் குமார் மிஸ்ரா பாஜக 4,52,95,455\n290 ஜார���கண்ட் குந்தி அர்ஜுன் முன்டா பாஜக 9,15,07,865\n291 பீகார் கிஷன்கஞ்ச் டாக்டர். முகமது ஜாவீத் காங்கிரஸ் 9,09,73,803\n292 ஜார்கண்ட் கோதர்மா அன்னபூர்ணா தேவி யாதவ் பாஜக 9,76,36,939\n294 கர்நாடகா கோலார் எஸ் முனிசாமி பாஜக 17,45,57,500\n295 மஹாராஷ்டிரா கோலாபூர் சஞ்சய் மண்டிக் எஸ் ஹெச் எஸ் 9,51,71,892\n296 மேற்குவங்காளம் கொல்கத்தா தக்சின் மாலா ராய் ஏஐடிசி 1,03,08,401\n297 மேற்குவங்காளம் கொல்கத்தா உத்தர் சுதீப் பந்தோபத்யாய் ஏஐடிசி 6,11,76,355\n299 கர்நாடகா கோப்பல் சங்கண்ணா கரடி பாஜக 2,87,25,791\n300 ஒரிசா கோராபுட் சப்தகிரி உல்கா காங்கிரஸ் 3,75,87,560\n301 சத்தீஸ்கர் கோர்பா ஶ்ரீமதி ஜோத்ஸ்னா மகந்த் காங்கிரஸ் 15,06,39,697\n302 ராஜஸ்தான் கோடா ஓம் பிர்லா பாஜக 4,83,47,737\n304 கேரளா கோழிக்கோடு எம்கே ராகவன் காங்கிரஸ் 1,25,02,009\n305 தமிழ்நாடு கிருஷ்ணகிரி டாக்டா் செல்லக்குமாா் காங்கிரஸ் 12,10,87,979\n306 மேற்குவங்காளம் கிருஷ்ணாநகர் மஹுவா மொய்த்ரா ஏஐடிசி 2,64,95,250\n307 ஆந்திர பிரதேசம் குர்னூல் டாக்டர் சஞ்சீவ் குமார் ஒய்எஸ்ஆர்சிபி 32,59,14,387\n308 ஹரியானா குருசேத்ரா நயப் சிங் சைனி பாஜக 3,57,85,621\n309 உத்திரப்பிரதேசம் குஷி நகர் விஜய் துபே பாஜக 2,18,60,780\n310 ஜம்மு & காஷ்மீர் லடாக் ஜம்யாங் செரிங் நாம்கியால் பாஜக 9,81,904\n311 அசாம் லக்கிம்பூர் பிரதான் பரூவா பாஜக 1,43,07,978\n312 லட்சத்தீவுகள் லட்சத்தீவுகள் Mohammed Faizal Pp என்சிபி 9,38,641\n313 உத்திரப்பிரதேசம் லால்கஞ்ச் Sangeeta Azad பிஎஸ்பி 8,84,51,770\n314 மஹாராஷ்டிரா லடூர் சுதாகர் சிருங்காரே பாஜக 28,64,78,302\n315 ஜார்கண்ட் லோஹர்டாஹா சுதர்சன் பகத் பாஜக 1,29,47,303\n316 உத்திரப்பிரதேசம் லக்னோ ராஜ்நாத் சிங் பாஜக 5,14,92,709\n317 பஞ்சாப் லூதியானா ராவ்னித் சிங் பிட்டு காங்கிரஸ் 5,42,81,096\n318 உத்திரப்பிரதேசம் மச்லிஷர் விபி சரோஜ் பாஜக 25,90,27,394\n319 ஆந்திர பிரதேசம் மச்சிலிப்பட்டினம் வல்லபேனேனி பலசவுரி ஒய்எஸ்ஆர்சிபி 99,05,75,840\n320 மஹாராஷ்டிரா மதா ரஞ்சீத் சிங் ஹிந்துராவ் நாயக் நிம்பல்கர் பாஜக 1,27,51,60,578\n322 பீகார் மதுபானி அசோக் குமார் யாதவ் பாஜக 4,66,99,125\n323 தமிழ்நாடு மதுரை Venkatesan S சிபிஎம் 18,11,456\n324 தெலுங்கானா மஹபுபாபாத் மலோத்து கவிதா டி ஆர் எஸ் 1,97,31,269\n325 உத்திரப்பிரதேசம் மகாராஜ்கஞ்ச் பங்கஜ் செளத்ரி பாஜக 37,18,27,109\n326 பீகார் மகாராஜ்கஞ்ச் ஜனார்த்தன் சிங் சிகிரிவால் BJP 1,04,51,986\n327 சத்தீஸ்கர் மஹாசமுந்த் சுனிலால் சாஹு பாஜக 1,75,91,683\n328 தெலுங்கானா மஹ்பூப்நகர் மன்னி ஸ்ரீனிவாசலு ரெட்டி டி ஆர் எஸ் 6,33,53,123\n329 குஜராத் மஹாசேனா சாரதா பென் படேல் பாஜக 44,03,08,300\n330 உ��்திரப்பிரதேசம் மெயின்பூரி Mulayam Singh Yadav எஸ்பி 20,56,04,593\n331 கேரளா மலப்புரம் பிகே குன்ஹலிகுட்டி ஐயுஎம்எல் 5,29,32,535\n332 மேற்குவங்காளம் மல்டாஹா தக்சின் அபு ஹசீம் கான் செளத்ரி காங்கிரஸ் 27,09,59,520\n333 மேற்குவங்காளம் மல்டாஹா உத்தர் காகேன் முர்மு பாஜக 1,02,32,439\n334 தெலுங்கானா மால்காஜ்கிரி ஏ.ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் 24,53,57,182\n335 ஹிமாச்சல்பிரதேசம் மாண்டி ராம்ஸ்வரூப் சர்மா பாஜக 1,57,24,337\n336 மத்தியப்பிரதேசம் மாண்ட்லா பகன் சிங் குலஸ்தே பாஜக 2,67,02,373\n337 மத்தியப்பிரதேசம் மாண்சோர் சுதிர் குப்தா பாஜக 9,09,08,944\n339 அசாம் மங்கள்டோய் திலீப் சைக்கியா பாஜக 62,06,286\n340 உத்திரப்பிரதேசம் மதுரா ஹேமமாலினி பாஜக 2,50,82,70,292\n341 மேற்குவங்காளம் மதுராபூர் சிம் ஜதுவா ஏஐடிசி 1,06,67,304\n342 மஹாராஷ்டிரா மாவல் ஷிராங் பார்னே எஸ் ஹெச் எஸ் 1,02,33,10,134\n343 கேரளா மாவேலிகரா கொடிகுனில் சுரேஷ் காங்கிரஸ் 1,29,65,129\n344 தமிழ்நாடு மயிலாடுதுறை சே.ராமலிங்கம் திமுக 1,33,55,095\n345 ஒரிசா மயூர்பன்ஞ் என்ஜீனியர் பிசேஷ்வர் துடு பாஜக 27,42,000\n346 தெலுங்கானா மேதக் கோத்தா பிரபாகர் ரெட்டி டி ஆர் எஸ் 1,26,65,81,773\n347 மேற்குவங்காளம் மேதினிபூர் திலீப் கோஷ் பாஜக 45,36,462\n348 உத்திரப்பிரதேசம் மீரட் ராஜேந்திர அகர்வால் பாஜக 1,34,89,377\n350 உத்திரப்பிரதேசம் மிஸ்ரிக் அசோக் ராவத் பாஜக 4,87,71,207\n351 மிசோரம் மிசோரம் C Lalrosanga எம்என்எப் 13,12,01,374\n352 உத்திரப்பிரதேசம் மோகன்லால்கஞ்ச் கெளசல் கிஷோர் பாஜக 5,55,30,561\n353 உத்திரப்பிரதேசம் மொரடாபாத் Dr. S.t. Hasan எஸ்பி 5,57,95,546\n354 மத்தியப்பிரதேசம் மொரேனா நரேந்திர சிங் டோமர் பாஜக 2,30,62,224\n355 மஹாராஷ்டிரா வடமும்பை கோபால் ஷெட்டி பாஜக 15,75,35,232\n356 மஹாராஷ்டிரா மும்பை வடக்கு மத்திய பூனம் மகாஜன் பாஜக 2,22,42,513\n357 மஹாராஷ்டிரா மும்பை வடக்கு கிழக்கு மனோஜ் கோடக் பாஜக 5,46,61,944\n358 மஹாராஷ்டிரா மும்பை வடக்கு மேற்கு கஜன்னன் கிர்திகர் எஸ் ஹெச் எஸ் 10,53,92,000\n359 மஹாராஷ்டிரா தென் மும்பை அரவிந்த் சாவந்த் எஸ் ஹெச் எஸ் 2,71,81,577\n360 மஹாராஷ்டிரா மும்பை தென் மத்திய ராகுக் செவாலே எஸ் ஹெச் எஸ் 1,88,81,363\n362 மேற்குவங்காளம் முர்சிதாபாத் ஜனாப் அபு தாஹீர் ஏஐடிசி 89,26,616\n363 உத்திரப்பிரதேசம் முஷாபர்நகர் சஞ்சீவ் குமார் பல்யான் பாஜக 1,57,81,189\n364 பீகார் முஸாஃபர்பூர் அஜய் நிஷாத் பாஜக 29,88,67,486\n365 கர்நாடகா மைசூர் பிரதாப் சிம்ஹா பாஜக 1,87,23,762\n366 ஒரிசா நபரன்ங்பூர் ரமேஷ் சந்திர மஞ்சி பிஜெடி 81,00,600\n367 நாகலாந்து நாகலாந்து டோகேலோ எப்போதோமி என்டிபிபி 12,81,17,474\n368 தமிழ்நா���ு நாகப்பட்டிணம் செல்வராஜ் சிபிஐ 45,72,837\n369 தெலுங்கானா நாகர்குர்னூல் போதுகந்தி ராமுலு டி ஆர் எஸ் 1,07,78,684\n371 உத்திரப்பிரதேசம் நகினா Girish Chandra பிஎஸ்பி 2,86,59,644\n372 மஹாராஷ்டிரா நாக்பூர் நிதின் கத்காரி பாஜக 18,79,16,075\n373 உத்தரகாண்ட் நைனிடால் - உதம்சிங் நகர் அஜய் பட் பாஜக 1,96,99,529\n375 தெலுங்கானா நல்கொண்டா உத்தம் குமார் ரெட்டி காங்கிரஸ் 3,15,01,349\n376 தமிழ்நாடு நாமக்கல் சின்ராஜ் திமுக 48,52,05,173\n377 மஹாராஷ்டிரா நாண்டட் பிரதாப் பாட்டீல் சிக்கலிகர் பாஜக 5,21,78,606\n378 மஹாராஷ்டிரா நந்தூர்பார் ஹீனா விஜயக்குமார் காவிட் பாஜக 27,16,34,532\n379 ஆந்திர பிரதேசம் நந்தியால் போச்சா பிரம்மானந்த ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபி 58,59,32,911\n380 ஆந்திர பிரதேசம் நரசராவ்பெட் லாவு கிருஷ்ணதேவராயலு ஒய்எஸ்ஆர்சிபி 17,77,10,073\n381 ஆந்திர பிரதேசம் நர்சாபுரம் ரகுராம கிருஷ்ணம் ராஜு ஒய்எஸ்ஆர்சிபி 3,25,94,05,378\n382 மஹாராஷ்டிரா நாசிக் ஹமேந்த் கோட்சே எஸ் ஹெச் எஸ் 14,68,69,996\n383 குஜராத் நவ்சாரி சிஆர் பாட்டீல் பாஜக 44,60,44,269\n385 ஆந்திர பிரதேசம் நெல்லூர் அடலா பிரபாகர் ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபி 2,21,16,63,364\n386 டெல்லி புதுடெல்லி மீனாட்சி லேகி பாஜக 36,14,41,689\n387 தமிழ்நாடு நீலகிரி ஆ.ராசா திமுக 4,95,91,024\n388 தெலுங்கானா நிஷாமாபாத் டி. அரவிந்த் பாஜக 87,69,30,468\n389 டெல்லி வடகிழக்கு டெல்லி மனோஜ் திவாரி பாஜக 24,28,17,031\n390 கோ வடக்கு கோவா ஸ்ரீபாத் யஸ்ஸோ நாயக் பாஜக 6,57,95,623\n391 டெல்லி வடமேற்கு டெல்லி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் பாஜக 13,09,37,732\n392 அசாம் நவ்காங்க் பிரத்யுத் பர்டோலி காங்கிரஸ் 7,41,43,272\n393 ஆந்திர பிரதேசம் ஓங்கோல் மகுந்தா ஸ்ரீனிவாசலு ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபி 26,65,83,686\n394 மஹாராஷ்டிரா உஸ்மான்பாத் ஓம்ராஜே நிம்பல்கர் எஸ் ஹெச் எஸ் 5,02,99,295\n395 மணிப்பூர் அவுட்டர் மணிப்பூர் Lorho S. Pfoze என்பிஎப் 1,37,09,352\n396 கேரளா பாலக்காடு விகே ஸ்ரீகந்தன் காங்கிரஸ் 63,56,399\n397 ஜார்கண்ட் பலாம்மு விஷ்ணு தயாள் ராம் பாஜக 3,22,73,873\n398 மஹாராஷ்டிரா பால்ஹார் காவிட் ராஜேந்திர தேதியா எஸ் ஹெச் எஸ் 8,76,16,920\n399 ராஜஸ்தான் பாலி பிபி செளத்ரி பாஜக 38,51,11,923\n400 குஜராத் பஞ்ச்மஹால் ரத்தன்சின் மகன்சின் ரத்தோட் பாஜக 1,02,60,663\n401 மஹாராஷ்டிரா பார்பானி சஞ்சய் ஜாதவ் எஸ் ஹெச் எஸ் 4,10,40,011\n402 பீகார் பாஸ்சிம் சாம்பரன் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பாஜக 19,94,04,885\n403 பீகார் பாடலிபுத்ரா ராம் கிருபால் யாதவ் பாஜக 2,92,13,467\n404 குஜராத் படான் பரத்சின் தபி தாக்கோர் பாஜக 4,73,73,221\n405 கேரளா பதனம்திட்டா ஆன்டோ ஆண்டனி காங்கிரஸ் 60,75,876\n406 பஞ��சாப் பாடியாலா திருமதி. ப்ரீனேட் கவுர் காங்கிரஸ் 63,59,73,757\n407 பீகார் பாட்னா சாகிப் ரவி சங்கர் பிரசாத் பாஜக 23,52,75,591\n408 தெலுங்கானா பெத்தபள்ளி வெங்கடேஷ் நெதகானி டி ஆர் எஸ் 1,65,97,300\n410 உத்திரப்பிரதேசம் புல்பூர் கேச்ரி படேல் பாஜக 17,27,07,104\n411 உத்திரப்பிரதேசம் பிலிபிட் வருண் காந்தி பாஜக 60,32,00,539\n412 தமிழ்நாடு பொள்ளாச்சி கு.சண்முகசுந்தரம் திமுக 13,31,09,284\n413 பாண்டிச்சேரி பாண்டிச்சேரி வி வைத்தியலிங்கம் காங்கிரஸ் 10,80,15,548\n414 கேரளா பொன்னானி ஈடி முகமது பஷீர் ஐயுஎம்எல் 81,03,274\n415 குஜராத் போர்பந்தர் ரமேஷ் ததுக் பாஜக 35,75,64,783\n416 உத்திரப்பிரதேசம் பிரதாப்கார் சங்கம் லால் குப்தா பாஜக 24,87,89,514\n417 மஹாராஷ்டிரா புனே கிரிஷ் பாபத் பாஜக 5,79,59,302\n418 ஒரிசா பூரி பினாகி மிஸ்ரா பிஜெடி 1,17,47,01,344\n420 மேற்குவங்காளம் புருலியா ஜோதிமாய் மஹதோ பாஜக 22,50,540\n421 பீகார் பூர்வி சாம்பரன் ராதா மோகன் சிங் பாஜக 3,37,91,375\n422 உத்திரப்பிரதேசம் ரேபரேலி சோனியா காந்தி காங்கிரஸ் 11,82,63,916\n423 கர்நாடகா ராய்சூர் ராஜா அமரேஷ் நாயக் பாஜக 3,06,38,375\n425 மேற்குவங்காளம் ராய்கஞ்ச் தெபோஸ்ரீ செளத்ரி பாஜக 61,39,123\n426 சத்தீஸ்கர் ரைஹார்க் கோம்தீ சாய் பாஜக 70,43,539\n427 சத்தீஸ்கர் ராஜ்பூர் சுனில் சோனி பாஜக 4,60,68,126\n428 ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரி மார்கனி பாரத் ஒய்எஸ்ஆர்சிபி 45,82,05,360\n429 ஆந்திர பிரதேசம் ராஜம்பேட் பெட்டிரெட்டி மிதுன் ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபி 66,50,85,701\n430 மத்தியப்பிரதேசம் ராஜ்கார்க் ரோட்மால் நகர் பாஜக 4,01,98,295\n431 குஜராத் ராஜ்கோட் மோகன் பாய் குந்தரியா பாஜக 6,88,18,120\n432 ஜார்கண்ட் ராஜ்மஹால் விஜய் குமார் ஹன்ஸ்டாக் ஜேஎம்எம் 1,29,19,555\n433 சத்தீஸ்கர் ராஜ்நந்கான் சந்தோஷ் பாண்டே பாஜக 2,48,61,970\n434 ராஜஸ்தான் ராஜ்சமந்த் தியா குமாரி பாஜக 16,59,84,623\n435 தமிழ்நாடு ராமநாதபுரம் நவாஸ் கனி ஐயுஎம்எல் 36,47,38,171\n436 உத்திரப்பிரதேசம் ராம்பூர் Mohammad Azam Khan எஸ்பி 4,61,24,814\n437 மஹாராஷ்டிரா ராம்டெக் கிருபால் பாலாஜி துமானே எஸ் ஹெச் எஸ் 9,56,03,165\n438 மேற்குவங்காளம் ராணாகட் டாக்டர் முகுத் மனி அதிகாரி பாஜக 1,76,22,476\n439 ஜார்கண்ட் ராஞ்சி சஞ்சய் சேத் பாஜக 1,40,44,267\n440 மத்தியப்பிரதேசம் ராட்லாம் குமன் சிங் தாமோர் பாஜக 4,20,72,262\n441 மஹாராஷ்டிரா ரத்னகிரி - சிந்துதுர்க் வினாயக் ராவத் எஸ் ஹெச் எஸ் 5,06,60,534\n442 மஹாராஷ்டிரா ராவேர் ரக்ஷா காட்சே பாஜக 17,27,13,734\n443 மத்தியப்பிரதேசம் ரேவா ஜனார்த்தன் மிஸ்ரா பாஜக 2,03,59,750\n444 உத்திரப்பிரதேசம் ராபர்ட்ஸ்கஞ்ச் Pakauri Lal Kol ADS 2,30,48,078\n445 ஹரியானா ரோடக் அரவிந்த் சர்மா பாஜக 4,10,79,284\n446 குஜராத் சபர்கந்தா தீப்சின் ரத்தோட் பாஜக 2,39,97,443\n447 மத்தியப்பிரதேசம் சாஹர் ராஜ் பகதூர் சிங் பாஜக 1,64,16,828\n448 உத்திரப்பிரதேசம் சஹரன்பூர் Haji Fazlur Rehman பிஎஸ்பி 4,61,46,135\n449 தமிழ்நாடு சேலம் எஸ்.ஆர்.பார்த்தீபன் திமுக 6,00,45,532\n450 உத்திரப்பிரதேசம் சலீம்பூர் ரவீந்திர குஷ்வாஹா பாஜக 2,70,31,724\n452 ஒரிசா சாம்பல்பூர் நிதேஷ் கங்கா தேப் பாஜக 26,95,43,587\n454 மஹாராஷ்டிரா சங்க்லி சஞ்சய் காகா பாட்டீல் பாஜக 19,11,92,187\n455 பஞ்சாப் சன்ங்ரூர் பகவந்த் மான் ஏஏஏபி 1,64,27,274\n456 உத்திரப்பிரதேசம் சந்த் கபீர் நகர் பிரவீன் நிஷாத் பாஜக 43,00,614\n457 பீகார் சரன் ராஜீவ் பிரதாப் ரூடி பாஜக 8,07,40,349\n458 சத்தீஸ்கர் சர்ஹுஜா ரேணுகா சிங் பாஜக 2,76,82,493\n459 பீகார் சாசரம் சேடி பாஸ்வான் பாஜக 0\n460 மஹாராஷ்டிரா சடாரா ஸ்ரீமந்த் சிஎச் உதய்ராஜி பிரதாப் சிங் என்சிபி 1,99,68,13,173\n461 மத்தியப்பிரதேசம் சட்னா கணேஷ் சிங் பாஜக 4,17,19,076\n462 தெலுங்கானா செகந்திராபாத் ஜி கிஷன் ரெட்டி பாஜக 8,14,30,778\n463 மத்தியப்பிரதேசம் ஷாடோல் ஹிமாத்ரி சிங் பாஜக 3,65,64,408\n464 உத்திரப்பிரதேசம் ஷாஜகான்பூர் அருண் சாகர் பாஜக 4,34,48,049\n465 பீகார் ஷூஹர் ரமாதேவி பாஜக 32,83,64,940\n466 மேகாலயா சில்லாங் வின்சென்ட் எச் பாலா காங்கிரஸ் 54,95,15,421\n467 ஹிமாச்சல்பிரதேசம் சிம்லா சுரேஷ் காஷ்யப் பாஜக 1,57,05,738\n468 கர்நாடகா சிமோகா பிஒய் ராகவேந்திரா பாஜக 67,40,93,851\n469 மஹாராஷ்டிரா சீரடி சதாசிவ் லோகண்டே எஸ் ஹெச் எஸ் 11,37,10,526\n471 உத்திரப்பிரதேசம் ஸ்ரவஸ்தி Ram Shiromani பிஎஸ்பி 1,91,08,216\n472 மத்தியப்பிரதேசம் சிதி ரிதி பதக் பாஜக 5,15,41,791\n473 ராஜஸ்தான் சிகார் சுமேதானந்த் சரஸ்வதி பாஜக 28,27,638\n474 சிக்கிம் சிக்கிம் Indra Hang Subba எஸ் கே எம் 4,78,817\n475 அசாம் சில்சார் ராஜ்தீப் ராய் பெங்காலி பாஜக 2,99,01,767\n476 ஜார்கண்ட் சிங்க்பூம் ஶ்ரீமதி கீதா கோரா காங்கிரஸ் 2,52,49,018\n477 ஹரியானா சிர்சா சுனீதா துக்கல் பாஜக 4,25,96,349\n479 உத்திரப்பிரதேசம் சீதாபூர் ராஜேஷ் வர்மா பாஜக 7,31,29,716\n480 தமிழ்நாடு சிவகங்கை கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் 79,37,29,024\n482 மஹாராஷ்டிரா சோலாபூர் ஜெயசித்தேஸ்வர் சுவாமி பாஜக 2,78,70,079\n483 ஹரியானா சோனிபட் ரமேஷ் சந்திர கெளசிக் பாஜக 23,58,59,266\n484 டெல்லி தெற்கு டெல்லி ரமேஷ் பிதுரி பாஜக 18,00,52,708\n485 கோ தென் கோவா பிரான்சிஸ்கோ சர்தின்ஹா காங்கிரஸ் 7,94,02,232\n486 மேற்குவங்காளம் ஸ்ரீராம்பூர் கல்யாண் பானர்ஜி ஏஐடிசி 17,59,68,902\n487 ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு டி டி ��ி 12,27,91,042\n489 தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்பாலு திமுக 20,88,06,446\n490 உத்திரப்பிரதேசம் சுல்தான்பூர் மேனகா காந்தி பாஜக 55,69,26,451\n491 ஒரிசா சுந்தர்கார் ஜூவல் ஓரம் பாஜக 7,41,85,014\n493 குஜராத் சூரத் தர்சனா விக்ரம் ஜர்தோஷ் பாஜக 2,38,72,876\n494 குஜராத் சுரேந்திராநகர் டாஸ்டர் மகேந்திர பாய் முஞ்ச்பாரா பாஜக 7,90,84,513\n495 மேற்குவங்காளம் டம்லுக் திபயந்து அதிகாரி ஏஐடிசி 3,76,87,867\n496 உத்தரகாண்ட் டெஹ்ரி கர்ஹ்வால் மாலா ராஜ்யலட்சுமி பாஜக 1,84,66,40,100\n497 தமிழ்நாடு தென்காசி தனுஷ்குமார் திமுக 5,13,60,700\n498 அசாம் தேஷ்பூர் பல்லப் லோச்சன் தாஸ் பாஜக 1,44,45,139\n499 மஹாராஷ்டிரா தானே ராஜன் பாபுராவ் விசாரே எஸ் ஹெச் எஸ் 18,14,41,465\n500 தமிழ்நாடு தஞ்சாவூர் பழனிமாணிக்கம் திமுக 4,24,52,076\n501 தமிழ்நாடு தேனி பி. ரவீந்திரநாத் குமார் அஇஅதிமுக 6,58,03,231\n502 தமிழ்நாடு திருவள்ளூர் டாக்டா் ஜெயக்குமாா் காங்கிரஸ் 2,45,83,769\n503 கேரளா திருவனந்தபுரம் சசிதரூர் காங்கிரஸ் 35,00,22,585\n504 தமிழ்நாடு தூத்துக்குடி கனிமொழி திமுக 30,33,73,130\n505 கேரளா திருச்சூர் டிஎன் பிரதாபன் காங்கிரஸ் 86,09,349\n506 மத்தியப்பிரதேசம் டிகம்கர் வீரேந்திர குமார் காதீக் பாஜக 2,15,03,766\n507 தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி திருநாவுக்கரசர் காங்கிரஸ் 3,21,82,184\n508 தமிழ்நாடு திருநெல்வேலி சா. ஞானதிரவியம் திமுக 23,27,59,237\n509 ஆந்திர பிரதேசம் திருப்பதி பல்லி துர்கா பிரசாத் ராவ் ஒய்எஸ்ஆர்சிபி 1,74,26,921\n510 தமிழ்நாடு திருப்பூர் சுப்பராயன் சிபிஐ 80,35,576\n511 தமிழ்நாடு திருவண்ணாமலை சி. என் அண்ணாதுரை திமுக 13,48,97,466\n512 ராஜஸ்தான் டோன்க்- சவாய் மதோபூர் சுக்பீர் ஜனுவாபுரியா பாஜக 1,23,38,02,420\n513 திரிபுரா கிழக்கு திரிபுரா பிரதிமா பஹுமிக் பாஜக 19,48,315\n514 திரிபுரா மேற்கு திரிபுரா ரெபதி திரிபுரா பாஜக 6,42,398\n515 கர்நாடகா டும்குர் ஜிஎஸ் பசவராஜு பாஜக 51,07,79,150\n517 ராஜஸ்தான் உதய்பூர் அர்ஜூன்லால் மீனா பாஜக 4,81,96,946\n518 ஜம்மு & காஷ்மீர் உதம்பூர் ஜிதேந்திர சிங் பாஜக 7,08,27,203\n519 கர்நாடகா உடுப்பி சிக்மகலூர் சோபா கரண்டலஜே பாஜக 10,48,72,668\n520 பீகார் உஜியார்பூர் நித்தியானந்த் ராய் பாஜக 18,70,07,570\n521 மத்தியப்பிரதேசம் உஜ்ஜைன் அனில் பிரோஜியா பாஜக 2,64,17,937\n522 மேற்குவங்காளம் உளுபெரியா சஜ்தா அகமது ஏஐடிசி 2,83,51,569\n523 உத்திரப்பிரதேசம் உன்னாவ் சாக்சி மகாராஜ் பாஜக 4,08,86,941\n524 கர்நாடகா உத்தர கன்னடா அனந்த் குமார் ஹெக்டே பாஜக 8,47,55,455\n525 கேரளா வடகரை கே முரளீதரன் காங்கிரஸ் 11,43,79,340\n526 குஜராத் வதோதரா ரஞ்சன் பென் பட் பாஜக 2,94,26,428\n529 குஜராத் வால்சாட் டாக்டர் கேசி படேல் பாஜக 6,82,39,480\n530 உத்திரப்பிரதேசம் வாரணாசி நரேந்திர மோடி பாஜக 2,51,36,119\n531 மத்தியப்பிரதேசம் விதிஷா ரமாகாந்த் பார்கவ் பாஜக 3,00,32,282\n532 ஆந்திர பிரதேசம் விஜயவாடா கேசினேனி நானி டி டி பி 80,81,52,415\n533 தமிழ்நாடு விழுப்புரம் Ravikumar D திமுக 65,09,860\n534 தமிழ்நாடு விருதுநகர் மாணிக்கம் தாகூா் காங்கிரஸ் 0\n535 ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினம் எம்விவி சத்யநாராயணா ஒய்எஸ்ஆர்சிபி 2,02,39,05,124\n536 ஆந்திர பிரதேசம் விழியாநகரம் பெல்லனி சந்திரசேகர் ஒய்எஸ்ஆர்சிபி 2,10,35,766\n537 தெலுங்கானா வாராங்கல் பசுனுரி தயாகர் டி ஆர் எஸ் 2,48,89,712\n538 மஹாராஷ்டிரா வார்தா ராம்தாஸ் தாடஸ் பாஜக 6,58,07,822\n539 கேரளா வயநாடு ராகுல் காந்தி காங்கிரஸ் 15,88,77,063\n540 டெல்லி மேற்கு டெல்லி பிரவேஷ் வர்மா பாஜக 15,51,95,014\n541 மஹாராஷ்டிரா யவாட்மால் - வாஷிம் பாவனா காவ்லி எஸ் ஹெச் எஸ் 9,68,73,189\n542 தெலுங்கானா ஷாஹீராபாத் பிபி பாட்டீல் டி ஆர் எஸ் 1,28,78,51,556\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\n2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிக மோசமானது... 64 மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகீர் புகார்\nஎங்க கட்சிக்கு நான் மட்டுமே எம்.பி... எனக்கு 5 நிமிடம் ஒதுக்குங்க... லோக்சபாவில் திருமாவளவன்\nலோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை\nகாஷ்மீரின் ஒருபகுதி இந்தியாவிடம் இல்லாமல் போனதற்கு யார் காரணம் நேரு மீது அமித்ஷா தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/indian-scientist-says-gravitational-waves-will-be-renamed-as-narendra-modi-waves-338313.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:17:01Z", "digest": "sha1:M2VRLMLWKB4HLH3QB6VACNXDT62IWZZ2", "length": 16169, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐன்ஸ்டீன், நியூட்டன் கூற்று தவறு..புவியீர்ப்பு விசை இனி \"மோடி அலை\".. தமிழக விஞ்ஞானி பொளேர் பொளேர்! | Indian scientist says gravitational waves will be renamed as 'narendra modi waves' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n41 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஐன்ஸ்டீன், நியூட்டன் கூற்று தவறு..புவியீர்ப்பு விசை இனி \"மோடி அலை\".. தமிழக விஞ்ஞானி பொளேர் பொளேர்\nபெங்களுரு:விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆகியோரின் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும், புவியீர்ப்பு விசையை இனி நரேந்திர மோடி அலைகள் என்றே அழைக்கப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.\nபெங்களுருவில் 106வது அகில இந்திய அறிவியல் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஏராளமான விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அறிவியலை பற்றிய பல கருத்துகளை கூறினாலும் விஞ்ஞானி ஒருவரின் கருத்து அனைத்து தரப்பிலும் உற்று நோக்கப்பட்டது.\nஆழியாறில் உள்ள உலக ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியான கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் என்பவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:\n21ம் நூற்றாண்டில் பிரபஞ்சத்தில் அறிவியலின் கணக்கீடுகள் வேறு மாதிரி இருக்கும். ஒரே மாதிரியாக கூறப்பட்டு வரும் இயற்பியலின் கணக்கீடுகள் அனைத்தும் மாற்றப்படும். நியூட்டனால் புவியீர்ப்பு விசையியலின் சக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது கணக்கீடுகள் சரியானவையாக இருந்தன.\nஅதேபோன்று ஐன்ஸ்டீனும் ஒரு தவறை செய்துள்ளார். அவர் மேதைதான் என்றாலும் கூட, தவறான வழியில் கணக்கீடுகளை கொண்டு உலகத்தை வழி நடத்தி வந்துள்ளார். ஐன்ஸ்டீனில் முழுமையான அறிவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்த பின்னரே இவ்வாறு கூறுகிறேன்.\nஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு என்பது முற்றிலும் தவறானது. இது தொடர்பாக 2015ம் ஆண்டே பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு எவ்வித பலனும் இல்லை.சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த விவரங்களை அனுப்புமாறு பதில் வந்தது. மத்திய அரசு எனக்கு எந்த வழியிலும் உதவவில்லை. அதன் பின்னர் நான், இந்த விவரங்களை நான் 40 நாடுகளுக்கு அனுப்பினேன்.\nவிஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆகியோரின் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்றும், புவியீர்ப்பு அலைகளை இனி நரேந்திர மோடி அலைகள் என்றே அழைக்கப்படும் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏ��்படுத்தி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nநடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஇன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றனும்.. சபாநாயகருக்கு கர்நாடக ஆளுநர் திடீர் கடிதம்.. பரபரப்பு\nஇங்க பாருங்க, எம்எல்ஏ எப்படி படுத்திருக்காரு.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் காண்பித்த பகீர் போட்டோ\nகோர்ட் பற்றி பேசமாட்டேன்.. விப் பிறப்பிக்க சட்டசபை குழு தலைவருக்கு அதிகாரம் உள்ளது: சபாநாயகர் அதிரடி\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட்.. அரசை காப்பாற்ற மாஸ் பிளான் செய்த காங்.-மஜத சட்டசபையில் சித்து செம மூவ்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசியல் சாசனத்திற்கு அவமானம்.. கர்நாடக சட்டசபையில் காங். எம்எல்ஏக்கள் ஆவேசம்\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. என்னவெல்லாம் நடக்கும்\nகர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் இருப்பது எடியூரப்பா இல்லை.. யாருன்னு தெரிந்தால் ஷாக்தான்\nஆஹா குமாரசாமி அரசுக்கு சாதகமான சூழல்.. இழுபறியால் ஆளுநரிடம் பாஜக முறையீடு\nயப்பா..சாமீகளா.. மன்னிச்சிடுங்கப்பா..திரும்பி வாங்க.. அதிருப்தியாளர்களுக்கு ரேவண்ணா கதறல் வேண்டுகோள்\nகாங்.பிடியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. திடீர் எஸ்கேப்.... விடிய விடிய தேடுதல் வேட்டை\nகர்நாடகா: திடீரென மனம் மாறும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்... தப்புகிறது குமாரசாமி அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-government-appeal-against-chennai-hc-s-ban-on-pongal-gift-338592.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T16:02:20Z", "digest": "sha1:UAUAN5WFXUY7VK2UFMLLSFCWXIXREBKL", "length": 16664, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு | TN government appeal against Chennai HC's ban on Pongal gift - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n2 hrs ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nசென்னை: சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபெரும்பாலான மக்கள் ரூ. 1000-த்தை வாங்கிவிட்டனர் நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையாத நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் அறிவிப்புக்கு கட்டுப்பாடு விதித்தனர். அதாவது பச்சை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ. 1000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஏற்கெனவே பாதி பேர் வாங்கி விட்ட நிலையில் எங்களுக்கு மட்டும் தடையா என ஆங்காங்கே மக்கள் கொந்தளிக்க தொடங்கினர். உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி தமிழக அரசு முறையீடு செய்தது.\n10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறுகையில் சர்க்கரை பெறும் NPHH-S கார்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தடையால் 10 லட்சம குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் அரசின் முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanichami-left-chennai-participate-isha-yoga-center-program-275107.html", "date_download": "2019-07-18T15:33:18Z", "digest": "sha1:PZJ2XR43ZWRL7YDCYQJGDR2XNF33NJHU", "length": 14344, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.. ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் மோடியுடன் பங்கேற்பு! | Edappadi Palanichami left Chennai to participate Isha Yoga center program - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n58 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.. ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் மோடியுடன் பங்கேற்பு\nசென்னை: கோவையில் ஈஷா மையத்தில் நடைபெற உள்ள சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.\nஈஷா யோக மையம் சார்பில் நடைபெறும், ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.\nதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோரும் விழாவுக்கு வருகை தர உள்ளனர். வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து நேரடியாக கோவை சென்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர்கள் சிவராஜ்சிங் சவுகான், வசுந்தரா ரஜேசிந்தியா, தேவேந்திர பட்நாவிஸ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் இதில் பங்கேற்க உள்ளனர்.\nபிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பார் என்று கூறப்படுகிறது. இந��நிலையில், மதியம் அவர் சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கிளம்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் isha yoga செய்திகள்\nசிறுவாணியை தூர் வாரும் தமிழக அரசு.. யாரோடு கை கோர்க்கப் போகிறது பாருங்கள்\nஈஷா ஆசிரமத்திலுள்ள ஆதியோகி சிலைக்கு கின்னஸ் சான்றிதழ்\nவெள்ளியங்கிரி மலையில் விதி மீறி கட்டடம்.. ஈஷா மையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகோவை ஈஷா யோக மையத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி\nஉடல் ஆரோக்கியத்திற்கு யோகாதான் பாஸ்போர்ட்.. மோடி பேச்சு\nஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கோவை வந்தார் மோடி.. எடப்பாடியார் வரவேற்பு\nபுயல், வறட்சியின் போது பிரதமர் தமிழகம் வராதது ஏன்\nஈஷா யோக மையத்தின் மீது அவதூறு பரப்பும் இயக்கங்களை தடை செய்ய அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்\nசிவன் சிலை திறப்புக்கு ஈஷா யோகா மையத்திற்கு மோடி வரக்கூடாது .. வலுக்கும் எதிர்ப்பு\nஈஷா, காருண்யா.. ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பால் கோவை, திருப்பூரில் தண்ணீர் பஞ்சம்: நல்லகண்ணு\nஈஷா யோக மையத்தில் சிவன் சிலை திறப்பு.. மோடி வருகைக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-can-t-make-any-change-the-system-nakkeran-survey-285498.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-18T15:16:25Z", "digest": "sha1:F6BDJKHB7626MAQS6K6UN5LGMFPLVCAX", "length": 17142, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது.. நக்கீரன் கருத்துக் கணிப்பில் மக்கள் பொளேர் | Rajini can't make any change in the system: Nakkeran survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n41 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் ��ுதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது.. நக்கீரன் கருத்துக் கணிப்பில் மக்கள் பொளேர்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் சிஸ்டத்தை மாற்ற முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர். நக்கீரன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nநக்கீரன் இதழ், ரஜினிகாந்த் அசியல் பிரவேசம் செய்தால் மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளது. கடந்த 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில், தமிழகத்தின் பல பகுதிகளில் மொத்தம் பத்தாயிரம் பேரை சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளதாக நக்கீரன் தெரிவித்துள்ளது.\nஅதில் ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, பேச்சின்போது குறிப்பிட்ட சிஸ்டம் கெட்டுவிட்டது என்ற வார்த்தை ஒரு கேள்வியாக முன் வைக்கப்பட்டுள்ளது.\n\"சினிமாவில் ரஜினி செய்வது போல, நிஜத்திலும் ரஜினியால் அரசியல் சிஸ்டம் மாறுமா \"சிஸ்டம் கெட்டுப் போச்சு எனச் சொல்லும் ரஜினி அதை மாற்றுவாரா \"சிஸ்டம் கெட்டுப் போச்சு எனச் சொல்லும் ரஜினி அதை மாற்றுவாரா' என நக்கீரன் இதழ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, \"ரஜினி சொன்னது மாதிரி அரசியல் சிஸ்டத்தை மாற்றுவார்' என 25 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆனால், 33 சதவிகிதம் பேர் அது பற்றி தெரியாது, என கூறியுள்ளனர். \"ரஜினியால் சிஸ்டம் மாறாது' என 42 சதவிகிதம் பேர் உறுதிபட தெரிவித்துள்ளனராம். அதாவது, ரஜினி இந்த சிஸ்டத்தை மாற்றிவிடுவார் என நினைப்போரை விட அவரால் முடியாது என நினைப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கருத்து கூற மறுப்போரும், ரஜினி மீது இன்னும் முழு நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற கணக்கின்கீழ் பார்க்கப்பட வேண்டியவர்கள்.\nரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தனியாக போட்டியிட வேண்டுமா அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமா அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமா'என்கிற கேள்விக்கு, அவர் எந்த முடிவெடுத்தாலும் சரி என 39 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்தனர்.\n38 சதவிகிதம் பேர் \"ரஜினி தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார்' என தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினி மீது அவ்வளவு நம்பிக்கை அந்த மக்களுக்கு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை\nபோராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா\nதேர்தல் முடியட்டும்.. ரெண்டா உடையப் போகுது.. என்ன இப்படிச் சொல்லிட்டார் ராஜேந்திர பாலாஜி\nதமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது... சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி\nகருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nரஜினியின் அந்த பேச்சால் வந்த மாற்றமா ஸ்டாலின் பிரச்சாரத்தில் புதிய திருப்பம்.. அதிரடி பிளான்\nRajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா\nதேர்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத ரஜினி.. அமைதியே முக்கியம் என பேட்டி\nவிதி மீறல்.. ரஜினி மக்கள் மன்ற நெல்லை துணை செயலாளர்.. தளபதி முருகன் அதிரடி நீக்கம்\nராஜதந்திரமான முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி … சொல்கிறார் கே.டி. ராஜேந்திரபாலாஜி\nநோ நோ.. 21 தொகுதியில் போட்டியில்லை.. லோக்சபா தேர்தலில் ஆதரவு இல்லை.. ரஜினி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajini politics survey ரஜினி அரசியல் சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkarthikrajadebtnews.blogspot.com/2017/10/", "date_download": "2019-07-18T16:22:06Z", "digest": "sha1:QB6UEHO4SDG673DNS5EIAAYYXTEADQZG", "length": 40221, "nlines": 703, "source_domain": "kkarthikrajadebtnews.blogspot.com", "title": "Debt Market / Interest Rates News: October 2017", "raw_content": "\nஉங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எ��்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nஉங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nமுதலீடுகளைச் செய்யும் போது பல முதலீட்டாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் சில நேரங்களில் முதலீடு செய்கின்றனர். திடீர் என்று ஏதேனும் சிக்கல் என்றால் பல திட்டங்களில் முதலீடு செய்வது பல சிக்கலை ஏற்படுத்தும். சில ஃபண்டுகளை விற்கலாமா எத்தனை திட்டங்களில் முதலீடு செய்யலாம்\nஇதுபோன்ற முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தும் சில முக்கியக் கேள்வி பதில்களை இங்கே காணலாம்\nஇரண்டு நல்லது, 6 அதிகம்\nசராசரியாக முதலீட்டாளர்களுக்கு ஒன்று அல்லது மூன்று மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் தான் அவரது இலக்கை அடைவதற்கானதாக இருக்கும். வரிச் சேமிப்புத் திட்டம், மல்டிகேப் திட்டம், டெபெட் திட்டம் என முதலீடு செய்வது தான் சரியான முடிவு ஆகும். இதுவே அதிக முதலீடு வைத்துள்ளவர்கள் அதிகபட்சம் 6 திட்டங்கள் வரை முதலீடு\nபல திட்டங்களில் முதலீடு செய்வது வாழ்க்கையைக் கடினமாக்கும்\nபல மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது என்பது டிராக் செய்யவும் கடினமாக இருக்கும். உங்களுக்கு முதலீடுகளைக் கவனிக்க அதிக நேரம் இருக்கின்றது என்றால் சரி இல்லை என்றால் 4 முதல் 6 முதலீடுகளுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சரியான முடிவுகளை எடுக்கவும் பல திட்டங்களில் முதலீடு செய்யும் போது சிரமமாக இருக்கும்.\nபல திட்டங்கள் = அதிகப் பன்முகத்தன்மை\nஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்கள் என்பதே பன்முகத்தன்மை ஆகும். பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்துள்ளபோது நீங்கள் ஒரு திட்டத்தினைக் கூட முழுமையாக நம்பவில்லை என்று அர்த்தமாகவும். பல வகையாகப் பிரித்து முதலீடு செய்வது என்பது உங்கள் லாபத்தினையும் பாதிக்கும்\nஅதிகப் பன்முகத்தன்மை = டூப்ளிகேஷன்\nபன்முகத்தன்மையான போர்ட்போலியோ என்பது சரியான முதலீட்டு முறை அல்ல. உதாரணத்திற்கு 6 டசன் திட்டங்களை வங்கினால் சில திட்டங்களின் போர்ட்போலியோ ஒன்றாகவே இருக்க வாய்ப்பு உண்டு. இது தேவை இல்லாத டூப்ளிகேஷன் மற்றும் வருவாயில் சமரசத்தினை ஏற்படுத்தும்.\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள்\n* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில்\n* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா\n* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\n* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nஇலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n1. பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்\n2. உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்\n3. பகுதி பகுதியாக முதலீடு செயவும்\n4. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்யவும்\n5. வாங்குதல் /விற்றல் எதுவாக இருந்தாலும் முடிவு\n6. லாபமோ / நட்டமோ அதற்கு இலக்கு வைக்கவேண்டும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nQuestion : ஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும் ...\nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங்.\nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் *************************...\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள்\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள் (1)\nStock Selection செய்வது எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\nகடன��� பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1)\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (1)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nஉங்கள் முதலீட்டுக்கான போர்ட்போலியோவில் எத்தனை மியூ...\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள் (1)\nStock Selection செய்வது எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1)\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (1)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/karaupapau-jaulaai", "date_download": "2019-07-18T16:20:40Z", "digest": "sha1:KIT2UOCZGV7JSFE5QBILXU2ESUNDYVHF", "length": 3652, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "கறுப்பு ஜூலை! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஜூலை 05, 2019\nகறுப்பு ஜூலை -கனடிய தேசிய தமிழர் அவை\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப்\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nவியாழன் ஜூலை 18, 2019\nஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் காலை 08:30 மணி முதல்..\nபிரான்சில் கறுப்பு யூலை நாளில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nஞாயிறு ஜூலை 14, 2019\n23.07.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு றிபப்ளிக் பகுதியில் இடம்பெறவுள்ளது.\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019 \nவியாழன் ஜூலை 11, 2019\nவிளையாட்டு அரங்குக்கு வருமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/020218-inraiyaracipalan02022018", "date_download": "2019-07-18T15:49:53Z", "digest": "sha1:L2YFQNWJLZXE63JGHRHAFEQS2WFPPIBE", "length": 10005, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.02.18- இன்றைய ராசி பலன்..(02.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகடகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nகன்னி:எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவு கள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணா மல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nவிருச்சிகம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் ப��கும் நண்பர் கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோ கத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார் கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தினருடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி யிருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nகும்பம்:கடினமான வேலை களையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமீனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1063", "date_download": "2019-07-18T16:14:58Z", "digest": "sha1:MEKJWYUKTSIOB7BC4IUSCP65JN3ZNNO6", "length": 15049, "nlines": 69, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]\nதிருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்\nசெருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3\nபுத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்\nஇதழ் எண். 82 > தலையங்கம்\nசில நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் 'நீயா நானா' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகளை மேற்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இன்றைய தொழில்நுட்பப்புரட்சிக் காலத்தில் இவை தேவையில்லை என்று ஒரு குழுவும் இன்றும் இவை மனிதநேயத்தையும் சகமனிதர்களையும் சமுதாயத்தையும் புரிந்துகொள்வதற்காக அவசியம் தேவை என்று ஒரு குழுவும் விவாதித்தனர். வழக்கம்போலவே இறுதியில் தெளிவாக ஒருபக்கம் சாயாமல் இரண்டுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்றாலும் அதில் சிலர் முன்வைத்த கருத்துக்கள் சிந்திக்கத்தக்கவை. இவற்றில் பலவற்றை ஏற்கனவே நம் மின்னிதழில் பல்வேறு நேரங்களில் கூறியிருக்கிறோம். வரலாறு படிப்பதால் பயனேதுமில்லை என்றவர்களின் வாதத்தைப் பார்த்தபோது, உண்மையிலேயே வரலாறு என்றால் என்ன என்று தெரிந்துதான் பேசுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆண்டுகளையும் ஆண்ட மன்னர்களையும் வரிசைக்கிரமமாக நினைவு வைத்துக்கொள்வதற்குப் பெயர்தான் வரலாறு படிப்பது என்ற அளவில்தான் இவர்களது புரிதல் இருந்தது. பொருளாதார முன்னேற்றத்துக்காகத் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் வரலாற்றையும் இலக்கியத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளவே ஏன் மறுக்க வேண்டும் என்பதைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nஒருமுறை ஆபிரகாம் லிங்கன் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது அவரது மனைவி கேட்டாராம். 'எப்பொழுதும் சதா புத்தகங்களையே வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இதனால் பத்துப் பைசா சம்பாதிக்க முடியுமா' அதற்கு லிங்கன் அளித்த பதில் வியப்பானது. 'பத்துப் பைசாவைச் சம்பாதிப்பது எப்படி என்று எனக்கே தெரியும். ஆனால் அதைச் சம்பாதித்தபிறகு உருப்படியாக எப்படிச் செலவு செய்யவேண்டும் என்பதை இந்தப் புத்தகங்கள்தான் எனக்குக் கற்றுத்தரும்' என்றாராம். அதுபோலத்தான் பொருள் சேர்க்கத் தொழில்நுட்பப் படிப்புகள் உதவலாம். ஆனால் அந்தப் பொருளை எல்லோருக்கும் பயன்படும் விதமாக எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதைக் கற்கத் தொழில்நுட்பவியலாளர்கள் வரலாற்றையும் இலக்கியத்தையும் பொருளாதாரத்தையும் படிக்க வேண்டியது அவசியம். இங்கே செலவு செய்வது என்றால் சட்டைப்பையிலிருக்கும் பணத்தை எடுத்துச் செலவழிப்பது மட்டும்தான��� என்று கருதிவிடக்கூடாது. வாழ்க்கையைப் பிறருக்குப் பயன்படும் வகையில் எப்படிச் செலவிடுவது, வாழ்வது என்பதைப் புரிந்துகொள்ளத்தான் இலக்கியங்கள் நமக்கு உதவுகின்றன.\n'பானிப்பட் போர் எந்த ஆண்டு நடந்தது என்று படிப்பதால் எனக்கு என்ன பயன்' என்று ஒரு நண்பர் கேட்டார். ஒரு விவாதத்துக்காகப் பின்வருமாறு கேட்கலாம். மேல்நிலைப் பள்ளிகளில் கணிதத்தில் Differential calculus மற்றும் Integral calculus பற்றிப் படிப்பதால் என்ன பயன்' என்று ஒரு நண்பர் கேட்டார். ஒரு விவாதத்துக்காகப் பின்வருமாறு கேட்கலாம். மேல்நிலைப் பள்ளிகளில் கணிதத்தில் Differential calculus மற்றும் Integral calculus பற்றிப் படிப்பதால் என்ன பயன் கடையில் சென்று மளிகைச் சாமான் வாங்கும்போது அரைக்கிலோ புளியை Differentiate செய்து கால் கிலோ உளுத்தம்பருப்பை Integrate செய்து கொடுங்கள் என்றா கேட்கிறீர்கள் கடையில் சென்று மளிகைச் சாமான் வாங்கும்போது அரைக்கிலோ புளியை Differentiate செய்து கால் கிலோ உளுத்தம்பருப்பை Integrate செய்து கொடுங்கள் என்றா கேட்கிறீர்கள் இவற்றைப் பயிலும் மாணவர்களில் 99 விழுக்காட்டினர் பணிக்குச் சென்றபிறகு கூட இவற்றைப் பயன்படுத்துவதே இல்லையே இவற்றைப் பயிலும் மாணவர்களில் 99 விழுக்காட்டினர் பணிக்குச் சென்றபிறகு கூட இவற்றைப் பயன்படுத்துவதே இல்லையே அப்படியிருக்கையில் இவைபோன்று ஆண்டு இறுதித் தேர்வு எழுதி முடித்த பிறகு பயன்படுத்தவே செய்யாத எத்தனையோ விஷயங்களை ஆண்டு முழுவதையும் செலவழித்து ஏன் மனப்பாடம் செய்கிறோம் அப்படியிருக்கையில் இவைபோன்று ஆண்டு இறுதித் தேர்வு எழுதி முடித்த பிறகு பயன்படுத்தவே செய்யாத எத்தனையோ விஷயங்களை ஆண்டு முழுவதையும் செலவழித்து ஏன் மனப்பாடம் செய்கிறோம் பின்னர் கல்லூரிக்குச் சென்று கணிதம் மற்றும் இயற்பியலில் ஆழமான பாடங்களைப் படிக்கையில் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற நோக்கத்திற்காகத்தான் இவற்றைப் படிக்கிறோம் என்று எத்தனைபேர் நம்மில் உணர்ந்து படித்தோம்/படிக்கிறோம் பின்னர் கல்லூரிக்குச் சென்று கணிதம் மற்றும் இயற்பியலில் ஆழமான பாடங்களைப் படிக்கையில் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்ற நோக்கத்திற்காகத்தான் இவற்றைப் படிக்கிறோம் என்று எத்தனைபேர் நம்மில் உணர்ந்து படித்தோம்/படிக்கிறோம் இதையெல்லாம் கேள்வி கேட்காமல் சிரமேற்கொள்ளும் நாம், வ��ழ்க்கையையும் சக மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவுவனவற்றை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள மறுக்கிறோம்\nதொழில்நுட்பம் பயிலும் ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதையும் தொழில்நுட்பத்துடன் மட்டுமே செலவிடுவதில்லை. பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு குடும்ப வாழ்க்கை காத்திருக்கும். குழந்தை வளர்ப்பு என்றொரு முக்கியமான கட்டத்தைத் தாண்ட வேண்டியிருக்கும். சமுதாயக் காரணங்களுக்காக நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயலார்களிடம் பழக வேண்டியிருக்கும். வீட்டிற்கு வேலைசெய்ய வரும் கொத்தனார்கள் முதல் ஓட்டுனர்கள் வரை அனைவரையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டியிருக்கும். இவ்விஷயங்களில் வெற்றிபெறத் தொழில்நுட்பக் கல்வி உதவாது. பல்கலைக்கழகத்தில் Thermodynamicsம் Roboticsம் படித்திருப்பதால் அரசு அலுவலகங்களில் நமது கோப்புகள் வேகமாக நகர்ந்து விடாது. மருத்துவர் அல்லது பொறியாளர் என்பதற்காக நாம் மட்டுமே நடக்கத் தனிச்சாலை கிடைத்துவிடாது. சமுதாயம் என்று வரும்போது எல்லாத்தட்டு மக்களுடனும் பழக வேண்டியிருக்கும்; ஒருவருக்கொருவர் அனுசரித்து நடக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் தேவையான மனிதநேயத்தைக் கற்றுக்கொள்வதை விடுத்து, எல்லாவற்றையும் பணம் என்ற அளவுகோலால் மட்டும் அளந்து கொண்டிருந்தால், உலகம் நம்மை மட்டும் விட்டுவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/dianabol-for-women/", "date_download": "2019-07-18T16:00:18Z", "digest": "sha1:2VO3T67OWCKKMKZQQTU7N6STOTPLDY2U", "length": 24457, "nlines": 243, "source_domain": "steroidly.com", "title": "பெண்கள் பாதுகாப்பான பொறுத்தவரை Dianabol உள்ளது? [முடிவுகள், பக்க விளைவுகள், மருந்தளவு] - Steroidly", "raw_content": "\nமுகப்பு / Dianabol / பெண்கள் பாதுகாப்பான பொறுத்தவரை Dianabol உள்ளது [முடிவுகள், பக்க விளைவுகள், மருந்தளவு]\nபெண்கள் பாதுகாப்பான பொறுத்தவரை Dianabol உள்ளது [முடிவுகள், பக்க விளைவுகள், மருந்தளவு]\nஜனவரி 22 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2018\nCrazyBulk மூலம் டி-பால் ஸ்டீராய்டு Dianabol ஒரு சக்திவாய்ந்த சட்ட மாற்று ஆகும். அது இயற்கையாகவே அதிகரித்து நைட்ரஜன் வைத்திருத்தல் மற்றும் தசை புரதம் சேர்க்கைகளினால் இந்த சேர்மத்தின் விளைவுகள் ஒத்ததாய். டி பால மெகா தசை வளர்ச்சி ஊக்குவிக்கிறது, அதிகரித்த வலிமை மற்றும் அதிகப்படியான கவனம் மற்றும் இயக்கி. இங்கே படித்து தொடர்ந்து.\nSome of these include high blood pressure, bloating due to water retention, தூக்கமின்மை, மனம் அலைபாயிகிறது, கல்லீரல் பாதிப்பு, மற்றும் முகப்பரு.\nஅதிகரித்த மோசமான எல்டிஎல் கொழுப்பு\nகுறைந்துவிட்ட நல்ல HDL கொழுப்பு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஎனினும், இல்லை use of anabolic steroids is perfectly safe, மற்றும் ஆய்வுகள் பக்க விளைவுகளின் எப்போதும் கிட்டத்தட்ட பெண்களில் மிகவும் தீவிரமான காட்டியுள்ளன.\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nபெண்கள் டு கட் சிறந்த ஸ்ட்டீராய்டுகள் & எடை இழக்க\nஒரு பெண் எடை இழக்க மற்றும் குறைக்க ஊக்க எடுத்து பரிசீலித்து என்றால், அவளுக்கு ஆண்களின் அதே ஊக்க ஏற்று கொண்டதில்லை.\nஅந்த top three steroids for women include Anavar, clenbuterol, மற்றும் Winstrol. அது பெண் உடற்பயிற்சிக் சமூகத்தில் விமர்சனங்களை வரும் போது, உடல் எடையை குறைத்த clenbuterol முதலில் வருகிறதோ.\nஒரு பெண் தன் உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக் இலக்குகளை அடைய உட்சேர்க்கைக்குரிய ஊக்க பயன்படுத்தி பரிசீலித்து என்றால், அது அவள் ஆராய்ச்சி என்பது இன்றியமையாததாகும்.\nஅவள் எந்தத் தயாரிப்பு பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளன அறிந்து ��ொள்ள வேண்டும் என்று, what the recommended dosage for women இருக்கிறது, மற்றும் சுழற்சி எவ்வளவு காலம் நீடிக்கும் வேண்டும்.\nகண்மூடித்தனமாக ஊக்க குதித்து தீவிர விளைவிக்கலாம், ஆண்பால் பக்க விளைவுகள். இந்த பக்க விளைவுகள் தலைகீழாக மாதங்கள் வாரங்கள் மற்றும் சில நேரங்களில் எடுக்க முடியும்.\nசில சந்தர்ப்பங்களில், பக்க விளைவுகள் தலைகீழாக ஒருபோதும்.\nபெரும்பாலான மக்கள் வார்த்தை ஊக்க கேட்க, and they think about the சட்டவிரோதமான ஸ்டீராய்ட்கள் that are sold discretely in gym locker rooms.\nஒரு நபர் பெருத்தல் மற்றும் வேகமாக சரியான உடலமைப்பு அடைவதற்கு சில உதவி விரும்பினால், பாதுகாப்பான மற்றும் சட்ட மாற்று வழிகள் உள்ளன.\nஒரு கூறப்படுகின்ற எடுத்துகாட்டு safe and legal alternative is Dbal. Dbal எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான சட்டத்தை அடிப்படையாகக் உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு மாற்று ஒன்றாகும், அது Dianabol மாற்றாகும் போன்ற.\nஅது ஒரு வாய்வழி மாத்திரை போன்ற காணப்படுகிறது.\nDianabolDianabol மாற்றுமுன்பும் பின்பும் DianabolDianabol பாடிபில்டிங்Dianabol பிராண்ட்ஸ்Dianabol சைக்கிள்ஸ்Dianabol மருந்தளவுDianabol விளைவுகள்மென் Dianabolபெண்கள் DianabolDianabol ஆதாயங்கள்Dianabol அரை ஆயுள்டைம் Dianabol கிக்Dianabol MethandrostenoloneDianabol மட்டும் சுழற்சிDianabol PCTDianabol முடிவுகள்Dianabol விமர்சனங்கள்Dianabol பக்க விளைவுகள்Dianabol அடுக்குகள்Dianabol சட்டம்Dianabol மாற்றம்Dianabol எதிராக. AnadrolDianabol ஒர்க்அவுட் வழக்கமான மற்றும் உணவுமுறைDianabol பாதுகாப்பானதுஎப்படி Dianabol எடுத்து\nபாரிய தசை & வலிமை ஆதாயங்கள்\nமேம்படுத்தப்பட்ட உடல் உறுதி & மீட்பு\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\n கிளின் செம். 2009 அக்;55(10):1763-4. டோய்: 10.1373/clinchem.2009.131227. கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nEdlund அஞ்சல் மற்றும் பலர் . methandrostenolone டிடர்மினேசன் மற்றும் இணைந்து பெருமளவிலான நிறமாலையியல் மூலம் இணைந்து நிரல் திரவ குரோமேட்டோகிராஃபி மூலம் குதிரையில் பிளாஸ்மா மற்றும் சிறுநீரில் அதன் வளர்சிதை மாற்றத்தில் உருவான புற ஊதா கண்டறிதல் மற்றும் உறுதிப்படுத்தல் இல்லாத. ஜே Chromatogr. 1989 பிப்ரவரி 24;487(2):341-56.\nZöllner A மற்றும் பலர் . நீண்ட கால சிறுநீர் metandienone வளர்ச்சிதைப்பொருட்கள் 17beta-hydroxymethyl-17 ஆல்பா-மெத்தில்-18-norandrosta-1,4,13-trien-3-ஒன்று CYP21-வினையூக்கமாக்கப்பட்ட தயாரிப்பு: ஊக்கமருந்து எதிரான போராட்டத்தில் கிடைத்த நன்கொடையாகக். பியோல் செம். 2010 ஜனவரி;391(1):119-27. டோய்: 10.1515/BC.2010.002.\nALVA ஜே மற்றும் பலர் . கல்லீரல் நோய் உள்ள எண்ணிக்கை நமைத்தல் இயல்பு METHANDROSTENOLONE மற்றும் ஊகங்கள் மஞ்சள் காமாலையின் நமைத்தல் நிவாரண. ஜர்னல் ஆஃப் மெடிசன் நவீன அறிவியல். 1965 ஆடி;250:60-5. கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nYamada எம் மற்றும் பலர் . பொதுவான சிறுநீர் வளர்சிதை மாற்றத்தில் கண்டறிதல் கட்டமைப்புரீதியாக racehorses உள்ள போதைப் பொருள் சோதனைகளுக்கு குதிரைக்கூட்டங்களை மற்றும் பயன்பாட்டில் 17alpha அல்கைல் உட்சேர்க்கைக்குரிய ஊக்க தொடர்புடைய: methandienone, methandriol, மற்றும் oxymetholone. ஜே செக்ஸ் Toxicol. 2008 ஜூன்;32(5):387-91.\nPoussel எம் மற்றும் பலர் . [Methandienone தவறாக: மருத்துவம் எதிர்ப்பு ஊக்கமருந்து-அலகுகள் வட்டி]. சிகிச்சை. 2014 மே-ஜூன்;69(3):249-50. டோய்: 10.2515/சிகிச்சை / 2014023. பிரஞ்சு.\nவாங் ஒய் மற்றும் பலர் . ஒரு immunoaffinity நிரலை தயாரித்தல் மற்றும் methandrostenolone எச்சங்கள் கண்டறிதல் அதன் மாதிரி தூய்மைப்படுத்தும் பயன்பாட்டு. ஜே Chromatogr பி Analyt நுட்பம் BioMed ஆயுள் சை. 2011 ஆடி 15;879(22):2149-54. டோய்: 10.1016/j.jchromb.2011.05.053.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/20457-pedestrians-killed-on-indian-roads-in-2017-016021.html", "date_download": "2019-07-18T15:37:10Z", "digest": "sha1:X4GMBGSAAIONL7X3QAX7RTBMNW32NPVK", "length": 23828, "nlines": 415, "source_domain": "tamil.drivespark.com", "title": "சாலை விபத்துக்களில் அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை இன்னும் மிக க���ுமையாக உயர்கிறது... மத்திய அரசின் இந்த திட்டம்தான் இதற்கு காரணம்\n40 min ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n41 min ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n3 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n3 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாலை விபத்துக்களில் அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள்\nஇந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் குறித்த அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், சாலை விபத்துக்களின் காரணமாக நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் அதை உறுதி செய்கின்றன.\nகடந்த 2014ம் ஆண்டு இந்திய சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக 12,330 பாதசாரிகள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையானது 2017ம் ஆண்டில் 66 சதவீதம் அதிகரித்து 20,457ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 56 பாதசாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nசாலை விபத்துக்களின் காரணமாக நாட்டிலேயே அதிக அளவிலான பாதசாரிகள் உய���ரிழந்தது தமிழ்நாட்டில்தான். 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 3,507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான பாதசாரிகளை பறிகொடுத்திருப்பது மகாராஷ்டிர மாநிலம். அங்கு 2017ம் ஆண்டில் 1,831 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 2017ம் ஆண்டில், 1,379 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.\nMOST READ: ஏலம் விடப்படும் அரசு வாகனங்களில் இனி 'G' இருக்காது.. முறைகேடுகளை தடுக்க புது நடைமுறை அமலாகிறது\nஇதனிடையே சைக்கிள் மற்றும் டூவீலர்களில் பயணிப்பவர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்திய சாலைகளில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும், சைக்கிள்களில் பயணித்த 3,559 பேரும், டூவீலர்களில் பயணித்த 48,746 பேரும் விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஅதாவது 2017ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் சராசரியாக நாள்தோறும் சைக்கிள்களில் பயணித்த 10 பேரும், இரு சக்கர வாகனங்களில் பயணித்த 133 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.\nநாட்டிலேயே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகப்படியான இரு சக்கர வாகன ஓட்டிகளை பறிகொடுக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இங்கு 2017ம் ஆண்டில் மட்டும் 6,329 இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் 5,699 இரு சக்கர வாகன ஓட்டிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,659 இரு சக்கர வாகன ஓட்டிகளும், 2017ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nMOST READ: பிரதமர் மோடியால் ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை.. சரிவை சந்திக்க தொடங்கியது கார் விற்பனை\nசாலை விபத்துக்களில் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்படக்கூடியவர்களாக பாதசாரிகள் உள்ளனர். நாட்டின் முக்கியமான நகரங்களில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என தனியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.\nஆனால் அந்த நடைபாதைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைக்கப்படுகின்றன. எனவே சாலைகளில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பாதசாரிகள் ஆளாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nவாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி கூப்பன்... போலீஸாரின் அசத்தல் திட்டம்...\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nலம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nவாகனங்களில் இனி இது கட்டாயம்: 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்...\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கொடூரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nநோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nஉண்மையைப் போட்டுடைத்த நிதின் கட்கரி... புதிய தகவலால் நாடே அதிர்ச்சி...\nராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம். இந்தியாவில் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் இதுதான்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது: நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்\nஇந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா\n3 புதிய வண்ணத்தில் அறிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-direct-gv-prakash-284751.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:42:42Z", "digest": "sha1:2SXBAASVPTONCXJT6KBF5K6BXZYN3JA5", "length": 14532, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனுஷுக்கு பதில் ஜி.வி.பிரகாஷிடம் 'கோப'த்தை காட்ட வரும் சீமான்! | Seeman to direct GV Prakash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nதனுஷுக்கு பதில் ஜி.வி.பிரகாஷிடம் கோபத்தை காட்ட வரும் சீமான்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் தீவிரமாக சினிமாவில் இயங்கத் திட்டமிட்டுள்ளார். அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கப் போகிறாராம்.ய\nவிஜய் ஆன்டனியை வைத்து பகலவன் படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ள சீமான், தனது அடுத்த கதையான கோபம் படத்துக்கும் ஹீரோ பிடித்துவிட்டார்.\nஇந்தக் கதையை அவர் தனுஷுக்காக எழுதியதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் தனுஷ் நடிக்காத நிலையில், இப்போது ஜிவி பிரகாஷிடம் பேசியுள்ளார்.\nஇசைத் தம்பிதான் வருகிற எந்த வாய்ப்பையும் மறுக்காமல் ஏற்பவர் ஆயிற்றே... அதுவும் சீமானின் இந்தக் கதை ரொம்பவே பவர்ஃபுல்லானது என பரவலாகப் பேசப்பட்டது.\nஇந்தப் படத்துக்கு கோபம் என்று, கதையை உருவாக்கும்போதே தலைப்பு வைத்துவிட்டார் சீமான். அதே தலைப்பில்தான் படம் உருவாகப் போகிறது.\nகதாநாயகி, மற்ற காதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நடைபெற்று வருகிறது.\nசீமான் கடைசியாக இயக்கிய படம் வாழ்த்துகள் (2010). அதன் பிறகு விஜய்யை வைத்து பகலவன் இயக்கும் வேலைகள் தீவிரமாக இருந்தபோது, இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் கைதாகி சிறைக்குப் போய்விட்டார். அந்தப் படத்தில் நடிப்பதிலிருந்து விஜய் விலகிக் கொண்டார். சிம்பு, ஜெயம் ரவி என நிறைய ஹீரோக்கள் மாறி, இப்போது விஜய் ஆன்டனியில் வந்து நிற்கிறது. கலைப்புலி தாணுதான் படத்தைத் தயாரிக்கிறார்.\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நாச்சியார், அடங்காதே, ஐங்கரன், செம, குப்பத்துராஜா, 4ஜி, 100 % லவ் ஆகிய படங்களில் நடிக்கிறார்.\nகோபம் படத் தயாரிப்பாளர், மற்ற கலைஞர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்���ுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூர்யாவை எதிர்க்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\nபெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க\nசட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்\nவேலூர் தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி.. சீமான்\nமுகிலனை உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்\nபாஜகவின் ஒரே தேசம் முழக்கம்.. மாநிலங்களின் தன்னாட்சி மீதான யுத்தம்... சீமான்\nஏன்.. ஜெயலலிதா, கருணாநிதி சமாதி கிட்ட அணுக்கழிவை புதையுங்களேன்.. சீமான் அட்டாக்\nமேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான்.. நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம்\nஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nஇப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் டிப்ஸ்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman gv prakash சீமான் ஜிவி பிரகாஷ் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-controversy-then-vijayendra-now-309339.html", "date_download": "2019-07-18T15:35:37Z", "digest": "sha1:YY7BFVAQ3PKXKXPGFHWANSQZERDC62RW", "length": 19685, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடிப்படை பிரச்சினைகளில் இருந்து தமிழர்கள் கவனம் திசை திருப்பப்படுகிறதா? | Vairamuthu controversy then, Vijayendra now - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n6 min ago அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\n14 min ago 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\n17 min ago கலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்\n40 min ago வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nAutomobiles எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடிப்படை பிரச்சினைகளில் இருந்து தமிழர்கள் கவனம் திசை திருப்பப்படுகிறதா\nதேவையற்ற சர்ச்சைகள் மூலம் தமிழகத்தின் பிரச்சனைகள் திசை திருப்பப்படுகிறதா \nசென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எது மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறவேண்டுமோ அதை தவிர்த்து பிற விஷயங்கள் அதிகமாக விவாதப்பொருளாகி வருகின்றன.\nகடந்த ஒரு வாரமாக ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு வாத, விவாதங்களுக்கு காரணமான நிலையில், இன்று முதல் விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nவைரமுத்துவிற்கு எதிராகவும், அவரை நாகரீகம் இல்லாமல் பேசிய எச்.ராஜாவுக்கு எதிராகவும், போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்ததை போல, இப்போது விஜயேந்திரருக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வைரமுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் அந்த விஷயம் அடங்கவில்லை. இரண்டு விவகாரங்களும் கடந்த ஒரு வாரமாக சோஷியல் மீடியாக்களை சூடாகவே வைத்துள்ளன.\nஆண்டாள், தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சனைகள் இரண்டும் உணர்வுப்பூர்வமானவை என்பதால் அது சர்ச்சைகளுக்கு காரணமானது. இருப்பினும், இந்த சர்ச்சைகள் எல்லையை தாண்டி சென்று கொண்டே உள்ளன என்பதுதான் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டிய விஷயம்.\nஇதே காலகட்டத்தில்தான் வரலாறு காணாத பஸ் கட்டண உயர்வு மக்களை பாதித்துக்கொண்டுள்ளது, இதே காலகட்டத்தில்தான் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை வாட்டிக்கொண்டுள்ளது. ஆண்டாள், தமிழ்த்தாய் விவகாரங்களை போலவே ஏன் அதைவிட மிக அதிகமான வீரியத்தோடு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் இவ்விரண்டும்தான். இரண்டுமே ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மக்களின் வயிற்று பிழைப்புடன் தொடர்புள்ளவை. ஆனால் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் வேறு விஷயங்களில் மட்டுமே கவனத்தை குவிக்க பழக்கப்பட்டுள்ளன. இது யதேர்ச்சையாக நடக்கிறதா, அல்லது வேண்டுமென்றே ஊதிப்பெரிதாக்கப்படுகிறதா என்பது இப்போதுள்ள சூழலை வைத்து பார்க்கும்போது பலருக்கும் எழும் ஐயம்.\nஒன்று மட்டும் உறுதி. தமிழகத்தில் நடந்துவரும் அதிதீவிர சில சர்ச்சைகள், மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்களுக்கு பெரும் நிம்மதி தருபவை. வைரமுத்து, நித்யானந்தா சீடர்கள், விஜயேந்திரர் என தமிழர்கள் கவனம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே பஸ் கட்டணங்களும், அத்தியாவசிய பொருட்கள் விலையும் நைசாக விண்ணை தொட்டுக்கொண்டுள்ளன.\nகளமிறங்கிய மாணவர்கள் கவனம் சிதறுகிறதே\nஜல்லிக்கட்டு போராட்டத்தை போல பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் களமிறங்கிய நேரத்தில், திடீரென அவர்கள் கவனம், கலாச்சாரம், பண்பாடு பக்கமாக இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இவ்விரண்டும் முக்கியமானவை என்றபோதிலும், மாணவர் புரட்சிக்கு பணிந்த அரசு பஸ் கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை அறிவிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பாதை மாறி மக்கள் பயணிப்பது ஆள்பவர்களுக்கு வசதிதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' நூல்.. விமரிசையாக நடைபெற்ற வெளியீட்டு விழா\nஜூலை 12 வெளியாகும் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை.. புதிய முயற்சிக்கு ஆதரவு கிட்டும் என நம்பிக்கை\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nதமிழில் பேசக்கூடாதென ரயில்வே உத்தரவு.. கவிதை நடையில் கவிஞர் வைரமுத்து கடும் எச்சரிக்கை\nநேருவை பிடிக்குமோ பிடிக்காதோ.. அவரது வாக்குறுதி பிடிக்காமல் இருக்கக் கூடாது- வைரமுத்து\nமோடி அலையில் தமிழகம் சிக்கவில்லை... கவிஞர் வைரமுத்து பேச்சு\nதமிழுக்கு ��ீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை\nடிவிட்டரில் இருந்த பெரியாரின் படத்தை ஓட்டுக்காக நீக்கிய கனிமொழியை வீரமணி கண்டித்தாரா\nவைரமுத்துவுக்கு எதிராக மீண்டும் புகார்… டுவிட்டரை தட்டிவிட்டு பரபரப்பை கிளப்பிய சின்மயி\nசுனாமி, புயல் எதுக்கும் உதவி பண்ணல… வாழ்த்து மட்டும் எதுக்கு.. வைரமுத்துவை வம்பிழுத்த சின்மயி\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/how-to-make-the-internet-a-safe-place-for-children-in-the-computer-lab/", "date_download": "2019-07-18T15:25:46Z", "digest": "sha1:O2BP3F5BHPJBD52KDJFE2WJRLHDTYPIZ", "length": 9942, "nlines": 32, "source_domain": "www.dellaarambh.com", "title": "கணினி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவது எப்படி", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nகணினி ஆய்வகத்தில் குழந்தைகளுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவது எப்படி\nஇணையம் என்பது கற்றுக்கொடுக்கவும் மற்றும் தகவலளிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு தலைப்பையும் குறித்த தரவு மற்றும் தகவல்களைக் கொண்ட ஒரு புதையலாகும். அதே நேரத்தில், தவறான தகவல்களையும் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிதாக இருக்கிறது. அத்தகைய தகவல்களை அணுகுவதிலிருந்து மாணவர்களை தடுக்க பள்ளியில் சில நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். [1]\n1. வயதுவந்தோர்க்கான உள்ளடக்கம் உள்ள வலைத்தளங்களின் அணுகலை தடுக்கவும்\nபோதைப் பொருட்கள், துப்பாக்கிகள் அல்லது குழந்தைகள் பார்க்கக் கூடாதவற்றை ஊக்கப்படுத்துகிற கிராஃபிக் உள்ளடக்கம் உள்ள ஏராளமான சூதாட்ட தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஏராளமாக உள்ளன. பருவம் வந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் வயதுவந்தோர்க்கான வலைத்தளங்களை தேடுகிற வேளையில், இளம் குழந்தைகள் (பொதுவாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் புகைப்படங்கள் அல்லது இணைப்புகளை சொடுக்குவதன் மூலம்) தற்செயலாக அவற்றில் விழுந்துவிடக் கூடும். இந்த காரணத்திற்காக, வயதுவந்தோர்க்கான வலைத்தளங்களின் அணுகலை பள்ளியில் உள்ள கணினிகளில் தடை செய்ய வேண்டும்.\n2. VPNகள்- மூன்றாம் தரப்பு கோப்பு பகிர்வை தடுப்பதன் மூலம் பதிவிறக்கத்தை தடுக்கவும்\nஒரு குடைவை உருவாக்குவதன் மூலம் செயல்பாட்டிலுள்ள பாதுகாப்பு தடைகளை கடந்து செல்ல ஒரு VPN (மெய்நிகர் தனியார் பிணையம்) மக்களை அனுமதிக்கிறது. மாணவர்கள் இணைய தடை பிரிவுகளை அணுகுவதை அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்வதை தடுக்கும் நெட் நானி, நார்டன் ஃபேமிலி அல்லது K9 வலை பாதுகாப்பு போன்ற மென்பொருளை பயன்படுத்தவும்.\n3. கோப்பு அணுகலை கட்டுப்படுத்தும் அணுகல் வடிகட்டிகளின் பயன்பாடு\nஅணுகல் கட்டுப்பாடு பட்டியல் (ACL) ஆனது கணினியில் பயனர்கள் எதை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்கிறது. இணையத்திலிருந்து பொருளை பதிவிறக்கம் செய்வதிலிருந்து மாணவர்களை தடுக்க, கோப்புகளை பதிவிறக்கம் செய்வதிலிருந்து அவர்களை தடுக்க ACL-யினை மாற்றியமைக்க வேண்டும். கோப்பு அணுகல் வடிகட்டிகளைக் கொண்ட பல்வேறு இணைய சேவைகளை பயன்படுத்தி இதை செய்யலாம். பிற கோப்புகளை வைத்திருக்கும் போது, இந்த வடிகட்டிகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. [3]\nமிக முக்கியமான காரணி என்னவென்றால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகமானது பள்ளி சுவர்களுக்குள் மாணவர்கள் அணுகுவதற்கு உகந்த வலைத்தளங்களை தீர்மானிக்க வேண்டும் மற்றும் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய அணுகலை வடிகட்டும் போது, மாணவர்களால் இன்னும் அது தொடர்புடைய அல்லது ஏற்புடைய தகவல்களை அணுக முடிகிறதா என்பதை சரிபார்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கில் சேவையளிப்பதற்காக, மேக்ஃபீ ஒருங்கிணைக்ப்பட்ட பாதுகாப்பு சேவைகளுடன் பல AIO டெஸ்க்டாப்கள் வருகின்றன, இவை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்கின்றன. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, பள்ளியில் மாணவர்களுக்கு இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக்குவோம்.\nநீங்கள் ஒரு நேர்மறை டிஜிட்டல் கால்தடத்தினை உருவாக்குவதற்கான வழிகாட்டி\nஒரு ஆசிரியராக LinkedIn – ஐ சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய ஐந்து வகுப்பறை ஐஸ்-பிரேக்கர்கள்\nஇதோ, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி ஏன் தேவை என��பதற்கான காரணங்கள்\nகற்பதித்தலை தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கான ஐந்து கட்டளைகள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/02/vellaiyaka-vara-itha-kudiyunka.html", "date_download": "2019-07-18T15:09:53Z", "digest": "sha1:4HXRLPUGNVKCT6RGLJIIVCTO4KGQJCXP", "length": 14167, "nlines": 83, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..! vellaiyaka vara itha kudiyunka - Tamil Health Plus", "raw_content": "\nHome அழகு குறிப்பு வீட்டு வைத்தியம் இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..\nஇந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..\nஒருவரின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காமல் இருப்பது, மற்றொன்று போதிய அளவில் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது.\nஇதில் தற்போது ஏராளமானோர் அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து கவனித்து வருகிறார்கள். ஆனால் தினமும் போதிய அளவில் நீரைக் குடிப்பதில்லை. இதனால் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, அதுவே நம் அழகை பெரிதும் பாதிக்கிறது.\nஉடலில் உள்ள நச்சுக்களை நீக்க தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஜூஸ்களையும் குடிக்கலாம். சொல்லப்போனால் ஜூஸ்களைக் குடிப்பதால், நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் மற்றும் சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, பல சரும பிரச்சனைகளைத் தவிர்த்து, இளமையோடு காட்சியளிக்கலாம்.\nசரி, இப்போது நம்மை இளமையுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும் ஜூஸ்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து, அவற்றில் பிடித்த ஜூஸை தினமும் குடித்து உங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகேரட் ஜூஸில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும். தனால் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, கேரட் ஜூஸ் சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ளும்.\nமாதுளை ஜூஸ் புதிய ��ெல்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும் உதவும். எனவே இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, முதுமை தடுக்கப்படும்.\nதிராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் திராட்சை ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். முக்கியமாக திராட்சை ஜூஸை குடித்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.\nசெர்ரிப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடிப்பதால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சருமத்தின் அழகும் அதிகரிக்கும். மேலும் இந்த ஜூஸ் உடலினுள் உள்ள தொற்றுக்களை நீக்கி, பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவோடு காட்டும். முக்கியமாக செர்ரி ஜூஸ் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.\nதக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது அனைத்து ப்ரீ ராடிக்கல்களையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு மாற்றும். மேலும் தக்காளி திறந்த சரும துளைகளை சுருங்கச் செய்து, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.\nவெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாகி, சருமத்தின் அழகு தானாக அதிகரிக்கும்.\nஆரஞ்சு ஜூஸில் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜெனை உற்பத்தி செய்யும். குறிப்பாக இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கங்கள் மற்றும் இதர முதுமைக்கான அறிகுறிகள் தடுக்கப்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.\nஇந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..\nTags : அழகு குறிப்பு வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/blog-post_102.html", "date_download": "2019-07-18T15:20:44Z", "digest": "sha1:MWP4WVB5LZJK7V4YG62PBFHRGJ4XL646", "length": 5018, "nlines": 128, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nவேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி\nசென்னையில் உள்ள Broadcasting Engineering Consultants India Limited என்ற நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: தரவுப் பதிவு அதிகாரி\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன்.\nதேர்வு முறை: நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018\nCLICK HERE TO VIEW THE NOTIFICATIONஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/chola/", "date_download": "2019-07-18T15:40:41Z", "digest": "sha1:7UJTWT2NLCKZ7H4WZ5RUEVWLW2IODR7R", "length": 16021, "nlines": 173, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Chola – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nPublished on 26.Nov.2013 by Dr.Subashini கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம் தமிழகத்தின் சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன்Read More →\nசெய்தி, புகைப்படங்கள், விழியம்: முனைவர்.க.சுபாஷிணி வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​திருநீலக்குடி​ திருக்கோயில் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய 4 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் சோழநாட்டுக் கோயில்களில் ஒன்று. மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களின் பட்டியலில் இடம்பெறும் இந்தக் கோயில் இன்று அதன் பொலிவு குறைந்த நிலையில் இருந்தாலும் அதன் எழில் குறையாமல் அமைந்திருக்கின்றது. கோயிலில் எந்த கல்வெட்டுகளையும் காண இயலவில்லை.Read More →\nமாளிகை மேடு – ராஜேந்திர சோழன்\nசெய்தி, புகைப்படங்க்ள், விழியம் – முனைவர்.க.சுபாஷிணி வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் முக்கிய இடம்பெறும் சில ஆலயங்களின் விழியப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டு வருகின்றது. இன்று சற்றே மாறுதலாக வெளியீடு காண்பது ஒரு அரண்மை. அரண்மனை எனக் குறிப்பிடும் போது ஏற்படும் ஒரு எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் அரண்மணை இருந்த கட்டிடத்தின் அடித்தளப்பகுதிRead More →\nதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் – 2\nபடத்தொகுப்பு 2 Read More →\nதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்\nசெய்தி, விழியப் பதிவு, புகைப்படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு க��ண்கின்றது. திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய பழமையான ஒரு கோயில். இக்கோயிலினுள் சென்று கோயிலின் அமைப்பை பார்க்கும் போது நமக்கு மிக முக்கியமாக மூன்று மாறுபட்ட வகையிலான கட்டிட கட்டுமான அமைப்பு அங்கு இருப்பது தெரியும். இன்றைக்கு ஆயிரம்Read More →\nகுடந்தை கீழ்க்கோட்டம் – 2\nபுகைப்படத் தொகுப்பு தொடர்கின்றது ஆலயத்திற்குள் உள்ள பலா மரம் காய்களுடன். பின்னே சிறு சிறு சன்னிதிகள் சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 1 சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 2 சூரியன் சன்னிதி தமிழ் கல்வெட்டு ஆலயச் சுவற்றில் தம் பெயர்களைக் எழுதி வைத்திருக்கும் நம் சமூகத்தவர் கல்வெட்டுகளின் மேல் பெயரெழுதி அதனை வாசிக்க முடியாதவாறு செய்திருக்கின்றனர் தெளிவாக இன்னமும் வாசிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தமிழ்Read More →\nசெய்தி, புகைப்படங்கள், வீடியோ பதிவு: முனைவர்.க.சுபாஷிணி சோழ நாட்டு கோயில் – குடந்தை கீழ்கோட்டம் (நாகேஸ்வரசுவாமி கோயில்) வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்கRead More →\nபுகைப்படங்கள், வீடியோ பதிவு: முனைவர்.க.சுபாஷிணி 1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது. அன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர். கடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் காலRead More →\nபிரம்மநந்தீஸ்வரர் – படங்கள் 2\nபிரம்மநந்தீஸ்வரர் – படங்கள் 1\nபடங்கள், வீடியோ பதிவு : முனைவர்.க.சுபாஷிணி Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் ���ாலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/11/03/ocean-energy/", "date_download": "2019-07-18T16:05:30Z", "digest": "sha1:PYBJCFS2B3WHRWKB6JJDH63AKWMDK7C2", "length": 22598, "nlines": 113, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "கடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nகடல் அலையடிப்புகளில் தொடர்ந்தெழும் ஆற்றல் மூலம் மின்சக்தி ஆக்கும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடைகிறது\nநூறு மெகாவாட் பேராற்றல் உடைய\nசூழ்வெளித் தூய புது எரிசக்தி \nபரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்\nவாரி வாரி அளிக்கும் மின்சக்தி கடல் நீரைக் குடி நீராக்கின்\nஎரி வாயு இல்லாமல் பறக்கும் \nநாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்\nபனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்\nஇருபது நாட்கள் தொடர்ந்து பறந்து\nஅகில உலகினைச் சுற்றி இறங்கியது \nரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்\nசூழ்வெளித் தூய பசுமைப் புரட்சி மீள்சுழற்சி எரிசக்தி வளங்கள்\nசூரியனின் கதிர்க்கனலும், கடலின் அலை ஆற்றலும் உள்ளவரை உலக மானிடருக்கு எரிசக்தி தேவைக்கும், குடிநீர் உற்பத்திச் செழுமைக்கும் பஞ்சம் ஏற்படாது. பெருமளவில் கதிர்ச்சக்தியில் மின்சாரம் எடுத்துச் சேமிப்பதிலும், கடல்நீரில் உப்பு நீக்கிக் குடி���ீர் ஆக்குவதிலும் சவாலான தேவைகள் உள்ளன. முதற்கண் அவற்றுக்கு பொறியியல் நுணுக்கமும், மலிவான, மின்சார / யந்திர சாதனங்களும் தேவை. சாதனங்களை விற்கும் வணிக பூர்வமான தொழிற் துறை அமைப்புகள் தேவை. சூரியக் கதிர்க் கனல் மின்சக்திச் சாதனங்கள் இப்போது கிடைக்கின்றன. ஆனால் மலிவாகக் கடல் அலை அடிப்புகள் ஆற்றல் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் மேலை நாடுகளில் துவக்கம் ஆனது போல், முப்புறம் கடல் சூழ்ந்த இந்தியாவில் இதுவரை ஆரம்பமாக வில்லை. கடற்கரை ஊர்களில் மின்சக்தி உற்பத்தி செய்யவும், உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்கவும், இப்போது நம் கைவசம் திறமை இருந்தும், பயன்படாமல் காத்திருப்பது கடல் அலை அடிப்புகள்.\nஉலக நாடுகளில் உள்ள கடல் அலை அடிப்பு ஆற்றல் நிலையங்கள்.\nகடல் அலை அடிப்பு ஆற்றல் பண்ணைகள் [Wave Forms] விரல் விட்டு எண்ணும் வகையில் 2018 இல் இருப்பவை : நான்கு. பிரிட்டன், போர்ச்சுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா. முதன் முதலில் 2000 ஆண்டு தேசீய மின்வட இணைப்பில் [National Power Grid] மின்சாரம் அனுப்பியது பிரிட்டன். 2007 பிப்ரவரியில் 3 மெகாவாட் சிற்றளவு கடல் அலை அடிப்பு நிலையம் 4 மில்லியன் பவுண்ட் [5.2 மில்லியன் டாலர் ] செலவில் ஸ்காட்லாண்டில் அனுமதி பெற்றது. பிறகு கார்ன்வாலில் [இங்கிலாந்து] 20 மெகாவாட் நிலையம் நிறுவகமானது. பிறகு அது 40 மெகாவாட் ஆற்றல் பெருகும் நிலை பெற்றது.\nபோர்ச்சுகள் நாட்டில் 2008 இல் 2.25 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் இயங்கத் துவங்கியது. ஆஸ்திரேலியாவில் 19 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் AU$ 66.5 மில்லியன் செலவில் 2015 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்தது. அமெரிக்கா வில் முதன் முதலில் 45 டன் கடல் அலை ஆற்றல் மாற்றி நிறுவகம் [45 ton Wave Energy Converter] ஆனது.\n2016 அறிக்கைப்படி, அமரிக்க நாட்டின் இருபுறக் கடல் அலை அடிப்பு ஆற்றல் அளவு எதிர்பார்ப்பு, ஆண்டுக்கு 2640 டெராவாட் ஹவர்ஸ் [terawatt-hours]. [one terawatt = 10^ 12 watts =[1000 gegawatts]. அதாவது 1 terawatt-hour மின்சார ஆற்றல் 93,000 அமெரிக்க வீடு களுக்கு ஓராண்டு பரிமாறும்.\nகடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வது எளிதாகத் தெரிந்தாலும் அவற்றை அமைப்பதிலும் சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உள்ளன, கடல் அலை அடிப்புகள், கடல் அலை உயர்ச்சிகள் [Waves & Tides] சூரிய – சந்திர நகர்ச்சிக்கு ஏற்ப அனுதினம் மாறுபவை. உப்புக் கடல் நீர் தீவிரமாய் உலோகங்களில் துரு ஏற்றுவது. பருவ நிலை மா��ுபாட்டில், ஆண்டு தோறும் சூறாவளி, பெருமழை, சுனாமி, ஹர்ரிக்கேன் தாக்கிப் பேரிடர் விளைவிப்பவை.\nமிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.\n2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.\nஇப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.\nமின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இ���்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.\nThis entry was posted in கனல்சக்தி, சூழ்வெளிப் பாதிப்பு, பொறியியல், மின்சக்தி, விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T16:02:33Z", "digest": "sha1:7G6PN7HJ3Y5CFIXANO5CPYA7K4VFNRGD", "length": 9999, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "டத்தோஸ்ரீ எம். சரவணன் (*) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)\nTag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)\n” நிரூபியுங்கள் – இல்லாவிட்டால் வழக்கு – சரவணன் சவால்\nகோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமையன்று (29 மார்ச்) ரந்தாவ் வட்டாரத்தில் பிகேஆர் கிளைத் தலைவரான கே.சுரேஷ் என்பவரை மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கினார் என ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் குற்றம்...\nசெமினி தோட்டத் தமிழ் பள்ளி விவகாரத்தை மாநில அரசு தீர்த்து வைக்க வேண்டும்\nசெமினி: நெடுங்காலமாக நீண்டுக் கொண்டே போகும் செமினி தோட்டத் தமிழ் பள்ளியின் விவகாரத்தை தீர்வு காண்பதற்கு, செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குக் கிடைக்கப்பட்ட வாய்ப்பு என மஇகா கட்சித்...\nவைரமுத்து கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சியில் சரவணன் உரை\nதிருப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) தமிழகத்தின் திருப்பூரில் நடைபெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணையமைச்சரும்...\nசரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்\nதிருப்பூர் - தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக 'தமிழாற்றுப் படை' என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து,...\nசீ பீல்ட் ஆலயத்திற்கு சரவணன் வருகை தந்தார்\nசுபாங் - சர்ச்சைக்குரிய சீ பீல்ட் ஆலய வளாகத்திற்கு நேற்று திங்கட்கிழமை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமையைக் கண்டறிந்தார். ஆலயத்தில் இருந்த ஆலய...\nசுவிட்சர்லாந்து கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் இல���்கிய உரை\nசூரிக் – சுவிட்சர்லாந்து நாட்டில் அகில உலக கம்பன் கழகம் நடத்திய ‘கம்பன் விழா’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், “கம்பன்...\nமஇகா : 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் சரவணன் வெற்றி\nகோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் 4,121 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். சரவணனுக்கு 9,391 வாக்குகள் கிடைத்த நிலையில்...\nமஇகா தேர்தல்: உதவித் தலைவர் போட்டியில் டி.மோகன், இராமலிங்கம், முருகையா, அசோஜன் முன்னணி\nகோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் மூன்று தேசிய உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில், டத்தோ டி.மோகன் முன்னணி வகிக்க, அவரைத் தொடர்ந்து ஏ.கே.இராமலிங்கம்,...\nமஇகா துணைத் தலைவர் தேர்தல்: சரவணன் முன்னணி\nகோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மஇகா தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னணி வகிக்கிறார் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 4.00 மணி முதல் இரவு...\nமஇகா தேர்தல் : 2015-இல் தவற விட்டதை சரவணன் 2018-இல் கைப்பற்றுவாரா\nகோலாலம்பூர் – (நாளை சனிக்கிழமை அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறும் மஇகா தேர்தல்களில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தத் தேர்தல் குறித்த தனது பார்வையை வழங்குகிறார் செல்லியல்...\nதோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2019-07-18T16:27:16Z", "digest": "sha1:ELCTTN4URNLSOHKMIPRJCN6PGN5E7JED", "length": 28258, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "சினிமா | Alaikal - Part 2", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஇனியாவுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி\nவாகை சூட வா படத்தில் கிராமப்புற பெண்ணாக இயல்பான தோற்றத்தில் யதார்த்தமாக நடித்த இனியாவை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் ஹீரோயின்களுக்கு சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் இனியாவும் ஒரு சராசரி நடிகைதான் என்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது. விமர்சனங்களிலிருந்து மீண்டுவராவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் அவரை கைதூக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. காபி, காளிதாஸ் படங்களில் நடித்து வரும் இனியா, அப்படங்கள் முடிந்து எப்போது வெளியாகும் என்பது தெரியாததால் மியூசிக் ஆல்பம் தயாரிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார். மியா என்ற பெயரில் தயாரித்திருக்கும் இந்த இசை ஆல்பத்தை வெளியிடுவதற்கு உதவியிருக்கிறார் விஜய் சேதுபதி. ‘நான் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்று விளங்கிடுமோ’ என்று தொடங்கும் இனியாவின் இப்பாடல் ஆல்பம் நெட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nராமாயண காவியத்தை ஏற்கனவே பலர் படமாக்கி உள்ளனர். தற்போது இன்னொரு ராமாயண படத்தை ‘3டி’யில் எடுக்கின்றனர். இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ராமாயணத்தை படமாக்குவது குறித்து டைரக்டர்கள் நிதிஷ் திவாரி, ரவி உத்யவார் ஆகியோர் கூறியதாவது:-…\nரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’\nரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’ படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வரயிருக்கிறது. அதே தேதியில் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் வெளிவர உள்ளன. அந்த படங்களின் வசூலில�� `தர்பார்’ படம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. `தர்பார்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது, மும்பையில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பெரும் பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. ----- விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார். உழவன் அறக்கட்டளை அமைப்பை தொடங்கியது குறித்து கார்த்தி கூறும்போது, “விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய…\nஆடை படத்திற்கு முன் விலக இருந்தேன் அமலா பால்\nநடிகை அமலா பால் ‘ஆடை' படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியது குறித்த அனுபவத்தை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இயக்குநர் ரத்னகுமார் நிர்வாண காட்சியில் நடிக்க சிறப்பு ஆடை அணிவது குறித்து விவாதித்ததாகவும் , நான் “அதைப் பற்றி கவலை வேண்டாம்” என்று அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்தார். இருப்பினும், படப்பிடிப்பின் போது தான் மிகவும் பதட்டமாக இருந்ததாகத் தெரிவித்தார். அந்த நேரத்தில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகவும், செட்டில் என்ன நடக்கும், எத்தனை பேர் இருப்பார்கள், பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் என்றும் அவர் கூறினார். காட்சி எடுப்பதாக இருந்த இடம் கிட்டத்தட்ட மூடப்பட்டு இருந்தது. செட்டில் 15 பேர் மட்டுமே இருந்தனர். படக்குழுவினரை நம்பவில்லையென்றால் நான் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது என்று அமலா பால் கூறினார்.…\nநான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் பாரதிராஜா\nதமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின. சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறு���்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். இந்த விசயத்தில் அவரை சிலர் திசை திருப்பி விட்டுள்ளனர் என கூறப்பட்டது. இதுபற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சொந்த பணிகள், சில சூழ்நிலைகளால் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறேன். மூளைச்சலவை செய்து என் மனதை திசை திருப்பியதாக கூறுவது மனவேதனை…\nஅறம் சொல்ல அவ்வை எதற்கு\nகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் கதையம்சத்தில் வந்தது. இதில் நயன்தாரா கலெக்டராக வந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் நயன்தாராவே மீண்டும் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்புகின்றனர். ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நயன்தாராவின் கொலையுதிர் காலம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் பிகில் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி…\nஅமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் ஏ சான்றிதழ்.\nஇளைஞர்களின் மனதில் எப்போதுமே ஓர் இடத்தை தக்கவைத்து கொள்பவரே நடிகை அமலாபால். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ''ஏ'' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 19-ந் திகதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாநேற்று நடைபெற்றது. அதில் அமலாபால் பேசுகையில், \"ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், ��ந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கெமரா மற்றும் லைட்டிங் குழுவில் உள்ள 15 பேர் தவிர…\nஅரசாங்கம் துரத்தும் படங்களை எடுத்து இருக்கிறோம்\nராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:– ‘‘ராஜ்கமல் பட நிறுவனத்தை எங்கள் கனவுகளை நிறைவேற்றவும், இங்குள்ள படங்களை உலக தரத்துக்கு கொண்டு செல்லவும் உருவாக்கினோம். சினிமா துறை யாரை எங்கு கொண்டு செல்லும் என்று தெரியாது. சிலருக்கு பொங்கலும், சிலருக்கு பிரியாணியும் கொடுக்கும். சிலரை பட்டினி போடும். கொஞ்ச வருடங்களுக்கு முன்பே விக்ரம் படத்தை தயாரிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதன்பிறகு அவர் நடித்து பல வெற்றி படங்கள் வந்துவிட்டன. ஊரே தூக்கி தோளில் வைத்த பிறகு நமக்கு என்ன வேலை என்று நினைத்தோம். இப்போது கடாரம் கொண்டான் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் நல்ல படங்களை பார்த்து சந்தோ‌ஷப்படுவேன். பாராட்டுவேன். கடாரம்…\nதிருமணம் செய்து கொள்ள மாட்டேன் ஓவியா பேட்டி\nசுதந்திரமாக இருக்க விரும்புவதால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன். கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பேன்’’ என்று நடிகை ஓவியா கூறினார். விமல்-ஓவியா நடித்து சற்குணம் டைரக்‌ஷனில் தயாராகியிருக்கும் ‘களவாணி–2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஓவியா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– ‘‘களவாணி, என் மனதுக்கு நெருக்கமான படம். ஹெலன் என்ற என் சொந்த பெயரை மாற்றி, ஓவியா என்று எனக்கு பெயர் சூட்டியவர், டைரக்டர் சற்குணம். இது, ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சி அல்ல. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். முதல் பாகத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரையும் பார்ப்பதில், சந்தோ‌ஷம். இந்த படத்தை பொறுத்தவரை, எனக்கும், விமலுக்கும் இருக்கும் ‘கெமிஸ்ட்ரி’யை விட, இளவரசுக்கும், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் ‘கெமிஸ்ட்ரி’தான் சிறப்பாக இருக்கும். விமல், என் நெருங்கிய நண்பர். அவர்தான் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். ‘க��வாணி’…\nவிஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிகில் என்று பெயரிட்டு விஜய்யின் அப்பா, மகன் ஆகிய இரு வேட தோற்றங்களை வெளியிட்டனர். தந்தை விஜய் மீன் சந்தையில் கத்தியுடனும், மகன் விஜய் கால்பந்து வீரராகவும் இருப்பதுபோன்று இந்த தோற்றங்கள் இருந்தன. தற்போது மகன் விஜய்யின் மைக்கேல் கதாபாத்திரத்துக்காக வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மைக்கேல் என்ற பெயருடன் பெண்கள் கால்பந்து தலைமை பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் டெல்லி செல்ல இருக்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அந்த படத்தை முடித்து விட்டு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யும், ஷங்கரும் நேரில் சந்தித்து புதிய படத்தில் இணைவதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த…\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2018/01/blog-post.html", "date_download": "2019-07-18T15:49:13Z", "digest": "sha1:NB4PYFABHNW6BBGOT3EONPJSMXUZKQZ3", "length": 6686, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "கிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக சிறுமிக்கு மரண தண்டனை அளித்த இஸ்லாமியர்கள் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இந்து / இஸ்லாம் / உத்திர பிரதேசம் / பெண் / மதம் / மாநிலம் / கிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக சிறுமிக்கு மரண தண்டனை அளித்த இஸ்லாமியர்கள்\nகிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக சிறுமிக்கு மரண தண்டனை அளித்த இஸ்லாமியர்கள்\nThursday, January 04, 2018 ஆண்மீகம் , இந்தியா , இந்து , இஸ்லாம் , உத்திர பிரதேசம் , பெண் , மதம் , மாநிலம்\nஉத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழா ஒன்றில், மீரட்டை சேர்ந்த 15 வயது முஸ்லிம் சிறுமியான ஆலியா கான் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்.\nஎனினும் ஆலியாவின் வெற்றியை பாராட்டாமல், அந்த கிருஷ்ணர் போல் ஆடை அணிந்து கீதையை ஒப்புவித்ததற்காக சிறுமி ஆலியா மீது தியோபந் தரூல் உளூம் அமைப்பின் உலமா பத்வா அளித்துள்ளார்.\nகீதையை ஒப்புவித்ததாலேயோ, கிருஷ்ணர் போல் ஆடை அணிந்ததாலேயோ இஸ்லாமியத்திற்கு எதிரானவள் என்று பத்வா அளிக்கும் அளவிற்கு இஸ்லாமியம் மோசமான மதம் இல்லை என்றும் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் சிறுமி ஆலியா தெரிவித்துள்ளார்.\nஆனால், இந்த செய்கை இஸ்லாமியத்திற்கு எதிரானது என்று இஸ்லாமிய மதகுரு குற்றம்சாட்டியுள்ளார். இதனைப்போல், கடந்த டிசம்பர் 2017 இல் நடந்த போட்டியில், லக்னோவைச்சேர்ந்த இஸ்லாமிய மாணவி கீதை ஒப்புவித்தல் போட்டியில் பல எதிர்ப்புகளை மீறி பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அ��சை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/foreign-refugee.html", "date_download": "2019-07-18T15:41:46Z", "digest": "sha1:P465BPNUCQ3CE65TGNXB3YVDCG2R55WA", "length": 17741, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய்\nபெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு.\nமுப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.\nஎப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்ப���யர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.\nமனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு\nஇரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.\nஇவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.\nஇவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது\nஇலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஅதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் ப���லிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-18T15:22:15Z", "digest": "sha1:CBTQHQYCE24LEWREFC6AOL2N6C44GTE2", "length": 9279, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "நீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி' – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி'\nசேலம், விழுப்புரம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கல்வராயன் மலை பரந்து, விரிந்து காணப்படுகிறது. கல்வராயன் மலை வனப் பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மூங்கில் மரங்கள் வளர்ந்துள்ளன.\n40 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த, முதிர்ந்த மூங்கில் மரங்களில், மூங்கில் நெல் விளையும்.இந்தாண்டு, மூங்கில் நெல் அமோகமாக விளைந்துள்ளதால், கல்வராயன் மலை பகுதிகளில் வாழும் மலை கிராம மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமூங்கில் நெல்லை சேகரித்து, பதப்படுத்தி, உமியை நீக்கி, ‘மூங்கில் அரிசி’யை உற்பத்தி செய்யும் மலைகிராம விவசாயிகள், மருத்துவ குணம் மிக்கதாக கூறி, கடந்த சில நாட்களாக, வாழப்பாடி பகுதியில��, விற்பனை செய்கின்றனர். ஒரு, ‘படி’ 100 ரூபாய்க்கு விற்கும் நிலையிலும், கிடைத்தால் போதும் என, மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.\n“மூங்கில் அரிசியை, மற்ற சாதாரண அரிசியை போல், எந்த வடிவத்திலும், விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம்.இதை சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவு குறையும்; ஆண்மை அதிகரிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடும்; உடல் பருமன் ஆவதை கட்டுப்படுத்தும்.இப்படி, மூங்கில் அரிசிக்கு, பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் மூங்கில் அரிசியை, எந்த வயதினரும் சாப்பிடலாம்.\nகல்வராயன் மலை வனப்பகுதியில், இந்தாண்டு, மூங்கில் நெல் அமோகமாக விளைந்து உள்ளது. குடும்பத்தோடு முகாமிட்டு, இரண்டு மூட்டை நெல்லை சேகரித்து பதப்படுத்தி, ஒரு மூட்டை மூங்கில் அரிசி உற்பத்தி செய்துள்ளோம். வனப்பகுதியில் முகாமிட்டு, மூங்கில் நெல்லை சேகரிப்பது கடினமானது. பார்ப்பதற்கு, கோதுமையை போல காணப்படும் மூங்கில் அரிசி, உடலுக்கும், எலும்புக்கும், வலு சேர்க்கும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையும் உண்டு. “என்கிறார்\nசித்தா பிரிவு மருத்துவ அலுவலர்,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள் →\n← ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/speaker-pays-respects-former-union-minister-e-ahamed-273063.html", "date_download": "2019-07-18T15:40:40Z", "digest": "sha1:4HZ32NKIMYEP7HY645YQYKHOPOUEPK62", "length": 15372, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா எம்.பி இ.அகமது மறைவுக்கு லோக்சபாவில் இரங்கல் - உறுப்பினர்கள் மவுன அஞ்சலி | Speaker pays respects to former union minister E Ahamed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா எம்.பி இ.அகமது மறைவுக்கு லோக்சபாவில் இரங்கல் - உறுப்பினர்கள் மவுன அஞ்சலி\nடெல்லி: மாரடைப்பினால் மரணமடைந்த கேரளா மாநில எம்.பி இ. அகமது மறைவுக்கு லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் குறிப்பு வாசித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.\nஇதனையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்தார். பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.\nஇதனையடுத்து காங்கிரஸ் எம்.பி மல்லிகார்ஜூன கார்கே எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். சபாநாயகருடன் கார்கே வாக்குவாதம் செய்தார். அகமது மூத்த நாடாளுமன்றவாதி. பணியில் இருந்தபோதே அகமது மரணமடைந்தார் எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார் கார்க்கே\nகார்கேவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். பட்ஜெட் இருப்பதால் அவையை ஒத்திவைக்கவில்லை என்று கூறிய சுமித்ரா மகாஜன் அகமதுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை நாடாளுமன்ற அலுவல் கிடையாது என்று கூறினார்.\nபலத்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே பட்ஜெட்டை திட்டமிட்டபடி தாக்கல் செய்தார் அருண் ஜெட்லி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் உனக்கு... நாங்குநேரி, விக்கிரவாண்டி எனக்கு... 2 மெகா கட்சிகளின் ஹாட் டீலிங்\nஎங்க கட்சிக்கு நான் மட்டுமே எம்.பி... எனக்கு 5 நிமிடம் ஒதுக்குங்க... லோக்சபாவில் திருமாவளவன்\nஇந்தியில் மட்டுமே மத்திய அரசின் திட்டங்களின் பெயர்- லோக்சபாவில் கனிமொழி கண்டனம்\nலோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை\n2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிக மோசமானது... 64 மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகீர் புகார்\nராகுலுடன் காங். முதல்வர்கள் சந்திப்பு ம.பி. முதல்வர் பதவியில் இருந்து விலக கமல்நாத் முடிவு\nகாஷ்மீரின் ஒருபகுதி இந்தியாவிடம் இல்லாமல் போனதற்கு யார் காரணம் நேரு மீது அமித்ஷா தாக்கு\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் நீட்டிப்பு- ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்: லோக்சபாவில் அமித்ஷா\nபடுதோல்விக்கு பிறகும் கட்சி பதவிகளில் நீடிக்கும் மூத்த தலைவர்கள்... கொந்தளிப்பில் ராகுல் காந்தி\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nதமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள் லோக்சபாவில் தயாநிதி மாறன் ஆவேசம்\nஅபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்க காங். எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37993-mustafizur-rahman-ruled-out-from-t20i-series-against-afghanistan.html", "date_download": "2019-07-18T16:25:01Z", "digest": "sha1:CU3DF2DHMARDIDFT3TNMYVEIMWJSBW4E", "length": 8949, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கான் டி20 தொடர்: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் விலகல் | Mustafizur Rahman ruled out from T20I series against Afghanistan", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஆப்கான் டி20 தொடர்: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் விலகல்\nஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விலகியுள்ளார்.\nஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. டேராடூனில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது.\nஇந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தனது அணியுடன் டேராடூனுக்கு பயணம் செய்யவில்லை. இரண்டு அல்லது மூன்று வார ஓய்வுக்கு பின் முஸ்தாபிசுர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: வங்கதேசத்தை சேர்ந்த 14 பேர் விடுதலை\n308 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்\nஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்\nதனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய கிறிஸ் கெயில்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/05/eliya-tamil-health-tips.html", "date_download": "2019-07-18T15:10:25Z", "digest": "sha1:XMTWDN7BJKLHVT46M4C5T56G3NRFXHXY", "length": 8549, "nlines": 74, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips - Tamil Health Plus", "raw_content": "\nHome உடல் நலம் வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips\nவயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள். eliya tamil health tips\nபெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சாலச்சிறந்தது. மேலும் உணவுகளை\nசாப்பிடும்போது, வயிற்றுப்புண் ஆறுவதற்கும், அந்த புண் மேலும் பரவாமல் தடுப்ப‍தற்கும் உகந்த உணவு கள் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்க‍ருளியுள் ள‍னர். அவை யாவன\nவீட்டில் செய்யும் இட்லி (கார சட்னி தவிர்த்து), கீரைகள், காய்கறிகள் போன்றவை.\nநன்றாக சமைத்து வேக வைத்த சாதம், கஞ்சி, மோர் சாதம் போன்றவை\nபுளிப்புச்சத்து இல்லாதபழங்கள், ஆப்பிள் சாத்து குடி, பப்பாளிபோன்றவை\nபொதுவாக புளிப்புச்சத்தும் காரத் தன்மையும் இல்லாத திரவ உணவுகள் உட்கொள்வது மிக நல்லது.\nமுடிந்தளவு வெளியில் உணவுவிடுதிகளுக்கு சென்று அங்கு ருசிக்காக\nசெய்ய‍ப்படும் உணவுகளை சாப் பிடுவதை முற்றிலும் தவிர்த்து, வீட்டில் நமக்காக வும் நமது ஆரோக்கியத்திற்காகவும் செய்ய‍ப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பெமளவு நோய்கள் தடுக்க‍ப்படும் என்கிறார்கள் உணவி யல் நிபுணர்கள்.\nTags : உடல் நலம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கரு�� வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-18T15:38:46Z", "digest": "sha1:4CJ4NWRDSYOSU5URI6VDRXIIVHOVBMYV", "length": 4891, "nlines": 64, "source_domain": "periyar.tv", "title": "வழக்கறிஞர் அருள்மொழி உரைகள் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகாவிகள் இல்லாத நாடாக்குவோம்- வழக்கறிஞர் அருள்மொழி\nமார்ச் 10 அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்- வழுக்குரைஞர் அருள்மொழி\nபெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சாதனை\nஅப்போ நீட்டு இப்போ தீட்டு – வழக்குரைஞர் அருள்மொழி பிரச்சார செயலாளர் – திராவிடர் கழகம்\nஇது ஒரு நிறுவனக் கொலை வழக்குரைஞர் அ.அருள்மொழி\nநீதிமன்றத்தின் மீது அனிதா எழுதிய தீர்ப்பு வழக்குரைஞர் அ. அருள்மொழி\nதன் கருத்தால் மற்றவர்களை வெல்லக் கூடியவர் அன்னை நாகம்மையார்\nதந்தை பெரியார் 138 வது பிறந்தநாள் விழா – அ.அருள்மொழி\nபுதிய கல்விக் கொள்கை ஒரு பார்வை – அருள்மொழி\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – அருள்மொழி\nபுதையல் தேடும் புதிய கலாச்சாரம்-வழக்கறிஞர் அருள்மொழி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2011/08/06/", "date_download": "2019-07-18T15:38:51Z", "digest": "sha1:P2RU4EBEODJSOWJIZ6OE32E2CVGNCTRH", "length": 12081, "nlines": 136, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "August 6, 2011 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nசெட்டிநாடு — அறிமுகம் ராஜம் rajam@earthlink.net “செட்டிநாடு” பற்றியும் “நாட்டுக்கோட்டைச் செட்டியார்,” “நகரத்தார்” என்று குறிக்கப்பெறும் மக்கள் பற்றியும் எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உண்டு. கட்டிடக் கலை, வணிகம், மருத்துவம், சைவம், தமிழ், கல்வி, நூற்பதிப்பு … இன்ன பிற துறைகளில் தேர்ச்சி பெற்று, அந்தத் துறைகள் செழித்துத் தழைக்க இந்த இனத்தவர் செய்த, செய்துவரும் பணிகளும் உதவிகளும் மதிப்பிற்குரியவை, போற்றற்குரியவை. செட்டிநாட்டவர் ஆற்றிய/ஆற்றிவரும்Read More →\nபச்சை அம்மன் / பச்சை வாழி அம்மன்\nகீதா சாம்பசிவம் இவள் அன்னையின் அம்சமே ஆவாள். திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம். ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”, என வினவினாள் அன்னை. அனைத்தும் அறிந்தவளுக்கு அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாத ஒன்றா புரியாத ஒன்றா இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல் செய்ய எண்ணிRead More →\nகீதா சாம்பசிவம் பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது. \"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்\" என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார் என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன். அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம். காவல் தெய்வங்கள்Read More →\nகீதா சாம்பசிவம் மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம் பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும் உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியவில்லை. உடல் முழுதும் கொப்புளங்கள் உண்டாகிக் கண்பார்வையும் மறைக்கப் பட்டுத் துடிதுடித்த மக்களைக் காக்கவேண்டி அம்பிகை தன்னிலிருந்து உருவாக்கியவளே மஹாமாரி ஆவாள். இந்தRead More →\nகீதா.சாம்பசிவம் தென்���ாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன. ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும். அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே. எல்லாமே பழைய ஆலயங்கள் எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. இன்னொரு சமயம் வாய்க்கவேண்டும். சமண ஆலயங்கள் பற்றிக்குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும். ராஜஸ்தான், குஜராத்தில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. இனி அங்காளம்மனின் வரலாறு. சக்திபீடம்Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/07/blog-post_3.html", "date_download": "2019-07-18T15:56:13Z", "digest": "sha1:KRT5BR6VAHCIFKILUGTEAW2QBCVST6AJ", "length": 20983, "nlines": 529, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை!", "raw_content": "\n-நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை\nதீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்\nவீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்\nபூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது\nஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்\nஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை\nநீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்\nநீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்\nசாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்\nசமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை\nபோதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்\nபோராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்\nஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என்றே\nஉரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்\nநன்றேதான் அதுவென்றே ஏற்றுக் கொண்டோம்-நமே\nநாடெங்கும் கொள்கையாய் பரப்பி விண்டோம்\nஇன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி\nஇழிவின்னும் அழியாத நச்சுப் பேயே\nஏங்கிட நீங்குமா சாதி மடமை\nLabels: கோகில்ராஜ் கொலை சாதிவெறி தொடரும் அவலம் துயரம் கவிதை புனைவு\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசாதி அரசியல் நடக்கும் வரை சாதி எங்ஙனம் ஒழியும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇப்படியான நச்சு வேர்களை வளர விடமால் பிடிங்கி எறிவது நல்லது.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம4\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nநம்ம ஊர்ல அரசியலே சாதி சார்ந்ததாக இருக்கும் போது சாதி எப்படி ஒழியும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் July 4, 2015 at 7:35 AM\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஜாதிவெறியைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். மானிடவியல் ஆய்வுப்படி எல்லோரும் ஒரு ஆப்பிரிக்கத் தாயின் ’ஜீன்’ (GENE – மரபணு ) வழி வந்தவர்களே. இதனை அறியாமல் ஒரு ஜாதி என்று சொல்லிக் கொண்டு, இன்னொரு ஜாதியினரை இழிவு படுத்துவது, கொலை செய்வது என்பது காட்டுமிராண்டித்தனம் ஆகும். இதனால் அந்த கொலைகாரர்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n\"ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-நாட்டில்\nஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை\" என்கிறீர்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபோலியோ நோய் அறவே ஒழிக்கப் பட்டது போல் இந்த ஜாதி நோயையும் தீவிரம் காட்டி ஒழிக்க வேண்டும் \nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசற்றுச் சிரமம்தான். இருந்தாலும் தொடர் முயற்சி வெற்றி தர வாய்ப்புண்டு.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஏங்கிட நீங்குமா சாதி மடமை\nஎன்று தணியும் இந்த சாபம்\nசாதி அரசியல் இருக்கும் வரை சாதியும் இருக்கும்....\nஎன்று முடியும் இந்த அவலம்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாள�� –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம் எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதலைக்கனம் இல்லை என்றே –காவலர் தடுத்திடும் நிகழ்வுக...\nநிம்மதி எங்கே தேடுகின்றோம்-நெஞ்சில் நீங்கிட நாளும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://birdcount.in/event/pongal-bird-count-2019_tamil/", "date_download": "2019-07-18T15:24:04Z", "digest": "sha1:FEO73ZQHZXVNAVEIJN7TVD2D7LK4UJOB", "length": 11335, "nlines": 146, "source_domain": "birdcount.in", "title": "பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019 – Bird Count India", "raw_content": "\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019 அறிக்கை(இங்கே)\nதமிழகப் பொதுப் பறவைகள் சில – PDF, JPEG\nஊடகங்களுக்கான செய்திக் குறிப்பு (Press Release) (இங்கே)\nபறவைகளின் படங்கள் (ஊடகங்களுக்காக) (இங்கே)\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019\nதமிழகப் பறவைகளின் பரவல், தற்போதைய நிலை, அவை வாழுமிடங்களின் நிலை முதலியவற்றை தொடர்ந்து கண்காணிக்க ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் நடத்தப்படுவதே பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு.\nஇந்த ஆண்டு ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் தினங்களில் இப்பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும்.\nகுறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு,அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிடவும். eBird ல் பறவைப் பட்டியலை தயார்செய்வது பற்றி அறிய இங்கே (PDF & JPEG)சொடுக்கவும்\nஉங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் eBird செயலியினை (app) இலவசமாக பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பட்டியலை தயார் செய்து உள்ளிடலாம். அதற்கு முதலில் eBird ல் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்த உரலியை சொடுக்கவும்.\nபொங்கல் தினங்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவைப் பட்டியல்களை உள்ளிடவும்.\nபறவை பார்த்தல், eBird ஓர் அறிமுகம்\nபறவைகள் குறித்தும், பறவை பார்த்தல் குறித்தும், இந்த காட்சிப்படங்களின் “An Introduction to Birds and Birdwatching” மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் தென்படும் பறவைகளை அடையாளம் காணவும், தமிழிலில் பறவைகள் கையேடுகள் குறித்தும் இந்த காட்சிப்படங்கள் (PDF & JPEG) மூலம் அறிந்து கொள்ளலாம்.\n, eBird ஓர் அறிமுகக் கையேடு முதலிய தகவல்களை இந்த மின் நூலில் இருந்து (PDF, 31MB) அறிந்து கொள்ளலாம்.\nஉங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவை பார்த்தல் மற்றும் கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் மேற்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரி, பள்ளி மாணவர்களையும், ஆர்வமுள்ள அனைவருக்காகவும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.\nஇந்த கணக்கெடுப்பு குறித்து கேள்விகள்/சந்தேகங்கள் இருப்பின் கீழிருக்கும் “comment” மூலம் தொடர்பு கொள்ளவும்.\nபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/yamaha-aerox-155cc-scooter-graces-2019-bims-017132.html", "date_download": "2019-07-18T15:26:36Z", "digest": "sha1:HHZ3YEDLGKAEQ27GJN6WDYEXS4K5Q7QT", "length": 24662, "nlines": 412, "source_domain": "tamil.drivespark.com", "title": "150சிசி பைக்குகளைவிட அதிக சக்தி வாய்ந்த ஏரோக்ஸ்: யமஹாவின் புதிய ஸ்கூட்டர்! - Tamil DriveSpark", "raw_content": "\nலம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...\n30 min ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n31 min ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n3 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n3 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை ப��ரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n150சிசி பைக்குகளைவிட அதிக சக்தி வாய்ந்த ஏரோக்ஸ்: யமஹாவின் புதிய ஸ்கூட்டர்\nஇந்தியாவில் தற்போது விற்பனையாகும் 150சிசி மோட்டார்சைக்கிள்களைவிட அதிக சக்தி வாய்ந்த ஏரோக்ஸ் என்ற புதிய மாடல் ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை பாங்காக்கில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான சர்வதேச வாகன கண்காட்சியில் யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nதாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 2019ம் ஆண்டிற்கான சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் யமஹா நிறுவனம் தனது புத்தம் புதிய ஏரோக்ஸ் எனப்படும் 155சிசி என்விஎக்ஸ்155 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.\nஇந்த ஏரோக்ஸ் ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை மலேசியாவில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதமே யமஹா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. தொடர்ந்து, மலேஷியாவைத் தவிர, இந்த குறிப்பிட்ட ஸ்கூட்டர் இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, இந்த சக்தி வாயந்த என்விஎக்ஸ்155 ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் பாங்காக்கில் அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து, இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே இந்தியாவில் வந்துவிட்டதாக சில மாதங்களுக்கு தகவல்கள் பரவின. ஆனால், இதனை மறுத்த யமஹா, அது வதந்தி என முற்றுப் புள்ளி வைத்தது.\nMOST READ: ஜீரோ பர்சன்ட் வட்டியை அறிவித்த பெனெல்லி: கலக்கத்தில் ஆழ்ந்த போட்டி நிறுவனங்கள்...\nயமஹாவின் தயாரிப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் பிரீமி��ம் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களே சாட்சி. அந்த வகையில், இந்த ஏரோக்ஸ் ஸ்கூட்டரில் 5.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும், எல்இடி ஹெட்லேம்ப், மொபைல் சார்ஜர் மற்றும் கார்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஸ்மார்ட் கீ சிஸ்டமும் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, இருக்கையை திறக்க மற்றும் பெட்ரோல் டேங்கை திறக்க உதவுகிறது.\nஇதைத்தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் கொண்ட முன் பக்கம் மற்றும் பின் பக்க வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன் பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்க சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் வாகன ஓட்டியின் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇந்த ஸ்கூட்டரின் தரை இடைவெளியானது 142mm-ஆக உள்ளது. அதேபோன்று, சீட்டிற்கும் தரைக்கும் இடையே 790mm இடைவெளி இருக்கின்றது. மேலும், யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் 155சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர், வாட்டர் கூல்ட், எஸ்.ஓ.எச்.சி., ப்ளூ கோர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.8 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், 13.8 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்-இல் வெளியிடும்.\nஇந்த ஸ்கூட்டரில் ஒய்இசட்எப்-ஆர்15 வி3-இல் உள்ளதைப் போல வேரியபில் வால்வ் ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது, எஞ்ஜினின் அனைத்து விதமான இயக்க தன்மையிலும், ஸ்கூட்டரை பேலன்ஸாக வைத்துக்கொள்ள உதவும். இதன்படி, பார்ப்போம் என்றால் இந்த ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரானது இந்தியாவில் விற்பனையாகும் மற்ற 150 மோட்டார்சைக்கிளைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தது என தெரியவருகிறது.\nMOST READ: செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது ஓலா\nஇந்த ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான எந்த அறிகுறியும் இதுவரை யமஹா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது இந்திய வாகன விரும்பிகளுக்கான ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் கூடிய விரைவில் இந்திய சாலைகளை இந்த ஸ்கூட்டர் கலக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n3 புதிய வண்ணத்தில் அ���ிமுகமான யமஹா ஆர்15 வி3 பைக்... வண்ணம் மற்றும் பைக் பற்றிய சிறப்பு தகவல்\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nபுதிய யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் பைக்குகள் அறிமுகம்: முழு விபரம்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nமுன்னெப்போதும் இல்லாத சிறப்பு வசதியுடன் தயாராகியுள்ள யமஹாவின் புதிய பைக்... சிறப்பு தகவல்\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nவழக்கத்திற்கு மாறான அறிவிப்பை வெளியிட்ட யமஹா... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nஅதிர்ச்சி தகவலை வெளியிட்ட யமஹா.. புகழ்வாய்ந்த இரு மாடல்கள் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nரெட்ரோ ஸ்டைலில் தயாராகிய யமஹாவின் புதிய பைக்: சிறப்பு தகவல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரூ.45 லட்சத்திற்கு விலைபோன ஜாவா முதல் பைக்—பணத்தை அப்படியே அரசிடம் வழங்கிய நிறுவனம்: எதற்கு தெரியுமா\n52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nஇந்தியாவில் மட்டுமல்ல... பாகிஸ்தான், சீனாவிலும் இதே நிலைமைதான்... கடுமையாக திணறுவது யார் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/212032?ref=magazine", "date_download": "2019-07-18T15:23:42Z", "digest": "sha1:A4IASJCWBIFTZSRYA4L3IJCNJKN5D5BO", "length": 7630, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்னும் நான்கு மாதங்களே... கல்வி அமைச்சின் செயற்பாட்டால் அசௌகரியம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்னும் நான்கு மாதங்களே... கல்வி அமைச்சின் செயற்பாட்டால் அசௌகரியம்\nஇலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கான உயிரியல் பாடநூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.\nஉயர்தரப் பரீட்சைகளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் இந்த நூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை என்று ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதற்கான பாடத்திட்டங்களை ஏற்கனவே கல்வி அமைச்சு, இணையத்தின் ஊடாக அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் அது ஆங்கிலத்தில் மாத்திரமே வெளியாகியுள்ளது.\nவழமையாக இது ஆசிரியர்களுக்கே அனுப்பப்படும். எனினும் இந்த முறை இணையத்தில் அதுவும் ஆங்கிலத்தில் மாத்திரம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/naam-thamizhar-seeking-ban.html", "date_download": "2019-07-18T16:08:13Z", "digest": "sha1:ZHWPYPQS7BE2VGYM3FLDP3KU4QMEZYZN", "length": 7512, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கதிர் ஆனந்த், ஏ.சி சண்முகம் போட்டியிட தடை கோரி நாம் தமிழர் கட்சி மனு", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி ��ிழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nகதிர் ஆனந்த், ஏ.சி சண்முகம் போட்டியிட தடை கோரி நாம் தமிழர் கட்சி மனு\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் மீண்டும் திமுக சார்பாக கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம் போட்டியிட…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகதிர் ஆனந்த், ஏ.சி சண்முகம் போட்டியிட தடை கோரி நாம் தமிழர் கட்சி மனு\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் மீண்டும் திமுக சார்பாக கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம் போட்டியிட தடை விதிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஏற்கனவே தேர்தல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருந்த அதே வேட்பாளர்களை இரு கட்சிகளும் மீண்டும் களமிறக்கியதற்கு எதிராக தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்- இம்ரான்க���ன் ட்விட்\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு\nஈரோட்டில் கைதான 168 பேர் சிறையில் உண்ணாவிரதம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி\nதமிழ் மொழியில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு \n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/08/25/chekka-chivantha-vaanam-trailer/", "date_download": "2019-07-18T15:02:50Z", "digest": "sha1:KK3UXE3UH4NVGJ5ZKL6D7SUU4PA55QOE", "length": 49057, "nlines": 582, "source_domain": "cinema.tamilnews.com", "title": "chekka chivantha vaanam trailer | Maniratnam Latest Movie", "raw_content": "\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nகாற்று வெளியிடை படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.chekka chivantha vaanam trailer\nஅரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.\nபடத்தில் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மிகப்பெரிய தொழிலதிபராக வருகிறார். அவரின் மூத்த மகனாக அரவிந்த்சாமியும், இரண்டாவது மகனாக அருண் விஜய்யும், கடைக்குட்டியாக சிம்புவும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைக்கிறார். இதனை மையப்படுத்தியே கதை நகர்வதாக தெரிகிறது.\nமொத்தத்தில் உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே, போன்ற அழுத்தமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக செக்கச்சிவந்த வானம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய்யின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்புவின் ஜோடியாக டயானா எரப்பாவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையுடனும் அனல் பறக்கு��் சண்டைக் காட்சிகளுடனும் வெளியாகி இருக்கும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28ம் திகதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nகேரள மக்களுக்கு கோடி நிதியுதவி வழங்கும் லாரன்ஸ்\nரஜினி படத்தில் த்ரிஷா உறுதி ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..\nபிரபல இயக்குனர் வெளியிடும் பிரசாந்த் பட டீசர்\nஸ்டைலாக திரும்பி வந்திருக்கும் மதுபாலா…\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கு���் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (த���்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்��ி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nவிவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..\nஸ்டைலாக திரும்பி வந்திருக்கும் மதுபாலா…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2015/11/14/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-07-18T15:42:19Z", "digest": "sha1:G3MQ2FAROC4D3G43ABGJKMFUYEGKR7IS", "length": 8610, "nlines": 126, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்���ி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து, பௌத்த சமய தடையங்கள்\nமலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒரு விழியப்பதிவே இன்றைய சிறப்பு பதிவாக வெளியிடப்படுகின்றது.\nஇந்த விழியம் 2 பகுதிகளாக உள்ளது. இன்று 25 நிமிடங்கள் கொண்ட முதல் பதிவு வெளியிடப்படுகின்றது. இப்பதிவில் நான் வழங்கும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு வரலாறு, ஆலயங்கள் பற்றிய விளக்கங்கள், சோழர்களின் ஆட்சி, பௌத்த ஹிந்து மத ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.\nவிழியப் பதிவு: டாக்டர். நா.கண்ணன், டாக்டர்.சுபாஷிணி\nPrevious Post: மலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-07-18T15:10:46Z", "digest": "sha1:NFPNVDKNKOSFXBDJSOY2M6NBCRLERJHG", "length": 4098, "nlines": 96, "source_domain": "vivasayam.org", "title": "வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல்\nTag: வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nநாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார். “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது ...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2019/05/27/", "date_download": "2019-07-18T16:01:51Z", "digest": "sha1:ENEKQTS2TKY6L7XTGQIZLG347KXGMSMW", "length": 6785, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gizbot Tamil Archive page of May 27, 2019 - tamil.gizbot.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nசாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.\nவயர்லெஸ் பிராண்ட்பேண்ட் மார்க்கெட்: ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம்\n12நாடுகளில் சொந்தமாக குளோபல் காயின் க்ரிப்டோகரென்சிக்களை வெளியிடும் பேஸ்புக் நிறுவனம்.\nகூகுள் சயின்ஸ் ஃபேர் குளோபல் போட்டிக்குத் தேர்வாகியுள்ள இந்தியச் சிறுவன்.\nசெவ்வாயில் உறைந்த நிலையில் ஏராளமான தண்ணீர் இதோ நாசாவின் ஆதராம்.\n18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா\n60 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த \"ஸ்டார்லிங்க் சேட்டிலைட் ட்ரெயின்\" வீடியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/banks-remain-closed-5-days-continuous-due-strike-holidays-337141.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:04:18Z", "digest": "sha1:BDZVMNHHYY2N56TXHN45R2UTZPAEZEKJ", "length": 14140, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 ���ாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே! | Banks remain closed for 5 days continuous due to strike and holidays - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n29 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n55 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே\nடெல்லி: வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவசர தேவைக்காக மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n2017 ஜனவரி முதல் புதிய ஊதியம் நிலுவையில் உள்ளது. அனைவருக்கும் ஊதிய ஒப்பந்தம் அமைக்க வேண்டும், தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த போராட்டத்தில் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும். இதைத் தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம் தொடர்கிறது.\nஇதனால் டிசம்பர் 21, 22, 23, 25 வரை வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை என்பதால் மக்கள் பாதிக்காத வண்ணம் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கூடுதலாக பணம் நிரப்பும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமக்கள் அவசர தேவைக்காக ஏடிஎம் மையங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் 26-ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என்பதால் புத்தாண்டையொட்டி சுற்றுலா செல்ல முயல்பவர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/52546-pat-cummins-takes-charge-against-india.html", "date_download": "2019-07-18T16:26:34Z", "digest": "sha1:2J7CQLGFIYKKDXLL7L2NO6D7VULIRN24", "length": 12274, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியாவை சோலோவாக தாங்கி நிற்கும் கம்மின்ஸ்! | Pat Cummins takes charge against India", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஆஸ்திரேலியாவை சோலோவாக தாங்கி நிற்கும் கம்மின்ஸ்\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவை சோலோவாக தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார் ஆல் ரவுண்டர் பேட் க��்மின்ஸ்.\nஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ், 3வது டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசினாலும் அதிக விக்கெட்களை அவர் வீழ்த்தவில்லை. ஆனால், 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், இந்திய பேட்ஸ்மேன்களை தனது வேகத்தால் திணறவைத்தார். ஏற்கனவே 292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியது. 400 ரன்களுக்கும் மேல் இலக்காக நிர்ணயம் செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், கம்மின்ஸ் அட்டகாசமாக பந்துவீசி, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினார்.\nவிஹாரி, புஜாரா, கோலி, ரஹானே என முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த மயங்க் அகர்வாலின் விக்கெட்டையும், ஜடேஜாவின் விக்கெட்டையும் பின்னர் வீழ்த்தினார் கம்மின்ஸ். தற்போது 399 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியபோது, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கம்மின்ஸ், இந்தியாவுக்கு பேட்டிங்கிலும் நெருக்கடி கொடுத்தார். 242 ரன்கள் தேவைப்படும் நிலையில், 4 விக்கெட்டுகள் மிச்சமிருக்கும் போது கம்மின்ஸ் களமிறங்கினார். சோலோவாக நின்று, இந்திய வேகப்பந்தை சமாளித்து அரைசதம் கண்டார். 4ம் நாள் ஆட்டநேரம் முடியும் போதும், கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் அவரை இந்திய பந்துவீச்சாளர்களால் வீழ்த்தமுடியவில்லை.\nகையில் இரண்டு விக்கெட்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு 141 ரன்கள் என்ற இமாலய இலக்கு தேவைப்படும் நிலையில், 61 ரன்களுடன் கம்மின்ஸ் களத்தில் உள்ளார். நாளையும் கம்மின்ஸின் அதிரடி தொடருமா\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3வது டெஸ்ட்: 4ம் நாள் முடிவில் 141 ரன்கள் முன்னிலையில் இந்தியா\nபேச மட்டும் தான் தெரியும்: ஆஸி கேப்டனை கலாய்த்த ரிஷப் பன்ட்\nதேசிய எறிபந்து போட்டி: தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த வெளிநாட்டு தூதர் \nஇன்று சந்திர கிரகணம்: இந்தியாவில் எப்போது தெரியும்\nஐசிசி கனவு அணியில் இடம்பிடித்த இரு இந்திய வீரர்கள்\nபும்ரா ஸ்டைலில் பௌலிங் போடும் பாட்டி... வைரலாகி வரும் வீடியோ...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/09/thoppai-kuraiya-poondu.html", "date_download": "2019-07-18T15:39:18Z", "digest": "sha1:IGY3WKPKJWRVJ3EZIL34MKLL7MYPBXRJ", "length": 11739, "nlines": 73, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது| thoppai kuraiya poondu - Tamil Health Plus", "raw_content": "\nHome தொப்பை குறைக்க இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது| thoppai kuraiya poondu\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது| thoppai kuraiya poondu\nthoppai kuraiya patti vaithiyam,thoppai kuraiya valigal flat belly tips in tamil reduce belly tips in tamilஇன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.\nநாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சிலவன இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.\nஉடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது. அதிலும் முக்கியமாக பூண்டு நமது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்கும் தன்மை கொண்டுள்ளது.\nஉடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.\nலெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம். பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nமேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.\n3 பூண்டு பல்1 எலுமிச்சை பழத்தின் சாறு1 கப் தண்ணீர்ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.\nதினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது| thoppai kuraiya poondu Reviewed by Health Plus on 18:32 Rating: 5\nTags : தொப்பை குறைக்க\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் க��லையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170695", "date_download": "2019-07-18T15:45:33Z", "digest": "sha1:IHL2KCP55ZDHGGIIV2V7IMV5XB6N3XWN", "length": 8378, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் 1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்\n1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க் – அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 207.05 டாலராக கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் – அதாவது ஆயிரம் பில்லியன் – டாலரைத் தாண்டியது. எனினும், இந்த நிலைமை நிரந்தரமானது அல்ல. ஆப்பிள் நிறுவனத்தின் விலைகள் குறைந்தால் அதன் சந்தை மதிப்பும் குறையக் கூடும். ஆனாலும், ஆயிரம் பில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம் என்ற சிறப்பை ஆப்பிள் பெறுகிறது.\nநிறைவடைந்த மூன்றாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் வலிமையான அளவில் அதிகரித்ததைத் தொடர்ந்தும், அந்நிறுவனம் குறித்து ஆய்வாளர்கள் அறிவித்த உத்தேச இலாபத்தை விடக் கூடுதலான இலாபத்தை அ���்நிறுவனம் அடைந்ததைத் தொடர்ந்தும் பங்குச் சந்தையில் அதன் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.\nமூன்றாம் காலாண்டு முடிய 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் இலாபத்தை ஈட்டியதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது.\nஇருப்பினும் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடையும் முதல் நிறுவனம் ஆப்பிள் அல்ல. 2007-ஆம் ஆண்டில் பெட்ரோசீனா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தொட்டது. ஆனால் அதன் பின்னர் கொஞ்ச காலத்தில் அந்த சந்தை மதிப்பு சரிந்தது.\nஇப்போதைக்கு 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடையும் ஒரே அமெரிக்க நிறுவனமாக – பங்குச் சந்தையில் இருக்கும் ஒரே நிறுவனமாக – ஆப்பிள் திகழ்கிறது.\nமற்றொரு அமெரிக்க நிறுவனமான அமேசோனும் மிகவும் சாதகமான 3-ஆம் காலாண்டு கணக்கறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, விரைவில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபிகேஆர் : உதவித் தலைவர் பதவிக்கு 5 இந்தியர்கள் போட்டி\nமின்சாரத் தடை – இருளில் மூழ்கியது நியூயார்க் நகரம்\nடிரம்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் பதவி விலகல்\n“பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக் கதையே\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_24.html", "date_download": "2019-07-18T15:07:44Z", "digest": "sha1:UCAEGSTH2JSRYPYXJQRCG2PRRJRRW2KI", "length": 46062, "nlines": 586, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: கனவுகள்+கவலைகள்=கவிதைகள்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபடகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்\nகடல் குறித்த எல்லாக் கவிதைகளும்\nஎன் சின்ன மயில் குஞ்சே\nபூர்வீக வீட்டைப் பிரிய மறுத்து\nகெட்டித்து இறுகிய உன் கேள்விகள்.\nதன்னைக் கிடத்தியவளைப் பார்த்துவரப் போனேன்\nகாலம் கால் நழுவும் கோயில்களில்\nயன்னல்கள் பெயர்ந்து திரியும் இவ்விரவில்\nமணிக்கூண்டில் ஒரு மணி அடித்து\n'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை\nவிதை பொறுக்கும் பறவையென வருகிறேன்.\nஎன் கனவினில் சொரிக சொரிக\nபூட்டப்பட்ட என் அறையின் முன்னமர்ந்து\nதீனமாய் அழைக்காதே என் செல்லமே\nபுத்தக அடுக்குப் பக்கம் வரவில்லை\nஅவரால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை\nஅடுக்களைக்குள் வந்து தண்ணீர் கேட்டார்.\nஎன்ற சூத்திரம் எனக்குப் பிடிபடவில்லை\nபன்னிரு வருசப் பழமைக் கருணை\nதேநீரில் துளி சுவை மாற்றமில்லை\nஒரு பூ அதிகமாகப் பூத்திருக்கலாம்\nபாம்புக் கறுப்பாய் பழுப்பு மஞ்சளாய்\n10.32 ஆகலாம் இன்று தூங்க\n-இந்தக் கவிதை தோழர் ஷோபா சக்திக்கும் போல்வார்க்கும் சமர்ப்பணம்:)\nஇம்மாதம் வெளிவந்த 'புது எழுத்து'சஞ்சிகையில் மேற்கண்ட கவிதைகள் வெளியாகியிருந்தன. அனைத்து அதிகாரங்களும் கைகோர்த்து எங்கள் கதையை முடித்துவைப்பதன் முன் எழுதப்பட்ட கவிதைகள்(\nLabels: கவலைகள், கவிதைகள், கனவுகள்\nஇந்தக் கவிதைகள் நீங்கள் எழுதியதா\nநீங்கள் சமர்ப்பித்து இருப்பதை வைத்து , நீங்கள் எழுதியது என்றுதான் நினைக்கிறேன்.\nகவிதை மிக அருமை , ஆனால் வார்த்தைகளின் கணம் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் இன்னும் நிறையப் பேர் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.\nஉங்கள் சமர்ப்பனத்திற்கான அர்த்தத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாமா நீங்கள் தப்பாக நினைக்கா விட்டால் \nஆஹா... நானே எழுதியது...'மண்டபத்தில் யாராவது எழுதிக்கொடுத்தார்கள்'என்று நினைக்கிறீர்களா:) (திருவிளையாடல்)\nகவிதைகளை எளிமைப்படுத்த முடிவதில்லை மயாதி. அதனால்தான் அது கவிதையாக இருக்கிறதோ என்னமோ... மேலும் புரிந்துகொள்வதில்லை கவிதை.. அனுபவிப்பது என்றும் சொல்கிறார்கள்.\nஎனது சமர்ப்பணத்திற்கான பொருள் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் அறிந்ததுதான். பொதுவெளியில் இருக்கிற தமிழகத்தமிழர்களுக்கும் புரியும். ஷோபா சக்தி போன்றவர்கள் ஈழப்போராட்டத்தை (அவர்களுடைய அர்த்தத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை) தொடர்ந்து கீழ்மைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறவர்கள். ஒரு எள்ளலுக்காக அந்தக் கவிதையை அவருக்குச் ச��ர்ப்பணம் என்று எழுதினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் தகராறு ஒன்றுமில்லை:)\nஐயோ தப்பாக நினைக்க வேண்டாம் \nஒரு இதழில் வெளி வந்தது என்று சொன்னதன் காரணத்தால் அவ்வாறு சந்தேகம்.\nகவிதைகளைப் சமர்ப்பித்தாவது இப்படி நல்ல கவிதைகளையும் வாசிக்க வைக்க முயற்சி செய்ய நினைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅவர்கள் எதிரான கருத்துக்களைச் சொல்வது, மனச்சாட்சிப் படி என்றா நினைக்கிறீர்கள்\nஉண்மையான தமிழனின் உணர்வுகளை நிறையப் பேர் எழுதுகிறார்கள் , அவர்களிலே நன்கு திறமையானவர்களின் எழுத்துக்களே பேசப்படுகின்றன. இவ்வாறு போட்டி போட்டு பிரபலம் அடைய முடியாதவர்கள் , மாற்றுக் கருத்து என்ற பெயரில் எதிரான கருத்துக்களை எழுதி மனச் சாட்சிக்கு எதிராக பிரபலம் அடையத் துடிக்கிறார்கள்.\nஆரம்பத்திலேயே இவர்களின் கருத்துக்களை விமர்சிக்காமல் புறக்கணித்து இருந்தால் , எழுத்து உலகத்தில் இருந்தே இவர்கள் காணாமல் போய் இருப்பார்கள்.\nமுரணான விடயங்களை விமர்சித்து விமர்சித்தே அதற்கான அங்கிகாரத்தை ஏற்படுத்தி விடுவது நம் இயல்பு .\nஅதை நம்பியே பிழைப்பு நடத்துகிறது ஒரு கூட்டம்.\nகவிதை என்பது ``அனுபவிப்பது `` இதை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கவிதையை புரிந்து கொண்டதால் அனுபவித்தேன். புரிந்து கொள்ளாமல் ஒரு விடயத்தை அனுபவிப்பது என்பது காமத்தை புரிந்து கொள்ளாமல் கற்பழித்து காமம் அனுபவிப்பது போன்றது அல்லவா\nநான் அங்கிகாரம் பெற்ற தமிழ் எழுத்தாளர்களிடம் எல்லாம் வழமையாக தாழ்மையாக கேட்டுக் கொள்வது, அடிமட்ட சமூகத்தில் இருப்பவனும் புரிந்து கொள்ளும் படி எழுதுங்கள் என்றுதான்.\nஅந்த தாழ்மையான கருத்தைத்தான் உங்களிடமும் சொன்னேன்.\nஆனாலும் எழுத்து உங்கள் உரிமை , உங்கள் திறமை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.\nஇவையெல்லாம் என் தாழ்மையான கருத்துக்கள் மட்டுமே ,\nஉங்களின் மனதின் ஆறாத வலிகளை இக்கவிதையின் வழியாக இடம் மாற்றியிருக்கிறிர்கள்\nநீங்கள் கூறிய பலவற்றோடு உடன்படுகிறேன். 'தாழ்மையான'என்று சொல்லாவிட்டாலும் புரிந்துகொள்வேன். நான் அநியாயக்காரர்களிடம்தான் கோபப்படுவேன். மற்றபடி மிக நட்பார்ந்த பெண் என்றே பழகும் வட்டாரங்களில் சொல்கிறார்கள்(போதும் நிப்பாட்டு)\nமற்றோர் பயணத்திற்குத் தயாராகிக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மிகுதியை நாளை பேசுவோம்.\nநன்றி வெண்காட்டான். அடிக்கடி வருவதற்கும் வந்ததற்கான தடயமாக பின்னூட்டத்தை இட்டுச்செல்வதற்கும். கொஞ்சம் அவசரத்தில் இருக்கிறேன். பேசலாம் பிறகு.\n“பிராத்தனை செய்யும் உதடுகளைவிட உதவும் கரங்களே சிறந்தது” என்பது ஒரு தலைசிறந்த பழமொழி.\nதமிழீழம் தொடர்பான புத்தகம் கட்டுரை கவிதை போன்றன எழுதுவது கையாலாகாதத்தனங்களேதான். ஆனால், இவர்களைத்தான் இலக்கிய உலகு கொண்டாடுகிறது.\nதமிழர்கள் தன்நாட்டில் வாழ்ந்தாலும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் கையாலாகாதவர்களேதான் என்பது எனது கருத்து. பிராத்திப்பதைவிடுத்து உதவத்துணிவோம்.\nநதிகளின் இலக்கு கடலைச்சேர்வதே. குட்டைகளைச் சேர்வதல்ல. இது தமிழ்நதிக்கும் பொருந்தும் எனக்கருதுகிறேன்.\nஇந்தக் கவிதைகள், கவலைகளையே தருகின்றன :(\nபயணப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடும் அவசரத்திலும் சரவணனின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் கை குறுகுறுவென்றிருந்தபடியால் இந்தப் பதில்.\nநதிகளெல்லாம் கடலைச் சேரவேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது சரவணன்\nபோகுமிடத்தில் எங்காவது இணையத்தொடர்பு கிடைத்தால் உங்கள் பதில் குமுறலுக்குப் பதிலளிப்பேன்:)\nநானும் பயணப் பையுடன் இருப்பதால், ஒவ்வொரு கவிதை பற்றியும் நீண்ட ஒரு பின்னூட்டம் இடுவேன் சில நாட்களில்.\nஇந்தவரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.\nஒவ்வொரு வரியுமே ஒரு கவியை நிகர்த்தன.\nகவிதை என்பது சொற்சுருக்கம் பொருட்செறிவுதான்\nகுறைந்த சொற்கட்டுடன் நிறைந்த அனுபத்தைக் கொடுப்பன அவை.\nஇந்தக் கவிதை, எனக்கு வேறு ஒரு அனுபவத்தைத் தந்தது.\nஉங்கள் வழைமையான நடை இல்லை.\nமுன்பு, பிரான்சின் புகழ் பெற்ற கவிஞன் ழாக் ப்ரேவரை\nஆங்கிலம் வழி தமிழுக்குப் பேர்த்துத் தோற்றுப் போன அனுபவம் எனக்குண்டு. (10 வருடங்கள் முன் கி.பி அரவிந்தன்\nஎடிட் பண்ணிய மெளனம் இதழ்களைப் பாருங்கள்)\nப்ரமீள், ஆத்மாநாம், கலாப்ரியா , நம்பி(விக்ரமாதித்யன்) போன்றோர்களுடன்\nநான் கவிதைச் சண்டை பிடித்த காலத்தில்....\nபிரக்ஞை என்றொரு இதழ் வந்தது, என்றும்\n1978 ம் ஆண்டு பேராதனைப் பல்கலைகழக நூலகத்தில் நான் அதைப் பார்த்தேனென்றும்\nஅதில் ழாக் ப்ரேவரின் கவிதையை மொழிபெயர்த்தார்களென்றும்\nஅன்று பரிஸில் மழை பெய்திருந்தது..\nஎன்று தொடங்கிய அந்த வரிகளே ..என்ன���க் காதலுக்கும்\nகவிதைக்கும் இட்டுச் சென்றது என்றும் நான் சொன்னபோது\n(அப்பொழுது சென்னையில் மழை பெய்யவில்லை..நினைவிலிருக்கிறதா வண்ணநிலவன்\nஎனக்கு ழாக் ப்ரேவரை நினைவுபடுத்துகிற ஒரு கவிநடையாகவே இதைப் பார்த்தேன்.\nஎனக்கு நன்றாகவே பிடித்த கவிதை இது. பின்னூட்டங்களில் யாரோ சொன்னது போல இது\nஎளிமையாய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை இக் கவிக்கு.\nசாக்சபோனை வைன் குடித்து ரசிக்கலாம்\nநாதஸ்வரத்தை கள் குடித்து ரசிக்கலாம்.\nஅது அது அப்படி இருந்தால்தான் அழகு.\nதற்பொழுது பயணத்திலிருப்பீர்கள். ஆறுதலாகப் படிக்கவேண்டுமென்றுதான் தாமதமாக இப்பதிவுக்கு வந்தேன்.\nமிக ஆழமான கேள்வியிது. ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாப் பதிலைக் காலம் கொண்டிருக்கிறது. ஏவப்பட்ட கேள்வி சிறுமிக்கு மட்டுமானதல்ல. சக வாழ்வில் தினந்தோறும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நமது பதிலை வைத்து அகதியென்றோ, புலியென்றோ பார்வையிலேயே மட்டிட்டு விடுகிறார்கள் கேட்பவர்கள். நாம் என்ன செய்ய\n//'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை\nமிக மிகச் சரி சகோதரி.\nஇது போன்ற வாக்குறுதிகளைத் தந்து நகரும் நம்பிக்கைத் துரோகிகளுக்கு, சந்தர்ப்பவாதிகளுக்கு அடிப்பதற்கு ஒரு செருப்புப் போதாது. இனிமேல் இப்படி யாருக்கேனும் வாக்குறுதியளித்து மோசம் செய்வாயா என்று கேட்டுக் கேட்டு செருப்புகள் தேயத்தேய அடிக்கவேண்டும். அப்பொழுதாவது திருந்துவார்களா தெரியவில்லை.\nஇதே கருத்தில் நானும் கவிதையென ஒன்றைக் கிறுக்கியிருக்கிறேன். நல்லவேளை யாருக்கும் சமர்ப்பிக்கவில்லை. பொதுவில் தொப்பியை எறிந்திருக்கிறேன். தலைக்குப் பொருந்துபவர்கள் போட்டுக்கொள்ளட்டும்.\nநேரம் கிடைக்கும்போது பாருங்கள் சகோதரி.\nநல்ல காத்திரமான, கூர்மையான கவிதைகள் \nஅடிமட்டத்திலிருக்கும் என்று யாரைச்சொல்கிறீர்கள்,வாசிப்பின் அடிமட்டத்திலா அல்லது எனக்கு புரியவில்லை...\nநீ இப்படியே சாகப் போறாய்.\nநீங்கள் ஏன் பதிவெழுதுவதில்லை என்றாள்\nஎனக்குத் தமிழ்நதியை நன்றாகப் பிடிக்குமென்றேன்.\nவேலைப் பளு மட்டுமில்லைத் தோழி\nபிதா மகன் என்று யாரைச் சொல்றீங்க\nஎங்கள் குப்பிழானிலோ அல்லது குரும்பசிட்டியிலோ\nஅல்லது வவுனியாவிலோ இப்படிப் பிதாமகன் இருந்தால்\nவாவ் ....வாழ்வு மேலும் ஆனந்தமாயிருந்திருக்கும்.\nமு.. ராமசா��ி (அற்புதமான நாடக அறிஞர்)\nஐயோ பிறகுமேன் என்னைப் பெண்ணிலை வாதம்\nஇந்தத் தலைப்புப் பிடிச்சுப் போயிற்று.\nஎல்லாமுமே ஒரே மாதிரித்தான் இருக்கு.\nஏதோ பாம்பு போலத் தெரிகிறது.\nஇதுதானே எரிச்சலூட்டும் சலித்துப் போன வாழ்க்கை என்பதுவும்.\nநீங்கள் ஒழுக்கவியலை மீறும் வேட்கை கொண்ட\nமிக அற்புதமாகச் சொல்ல வந்ததை சொல்லும் ஆற்றல்\nநான் கருத்துமுரண்பட இது களமல்ல.\nதோற்றுப் போய் நிற்கிறேன் தோழியே...........\nஉங்களுக்கும் கை சும்மா இருக்காது.\nசோபா சத்தியையும் அவன் போன்றோரையும் சந்திக்கிழுத்து...........\nஎனக்கு சோபாசக்தியின் நடை பிடிக்கும்.\nஅவர் எதிரியுடன் சேர்வதென்பதை ஒரு மூடனாலும்\nகொரில்லா க்கு ம் என்று கதை சொல்றாராம்....\nஇவையளை நான் என்ன செய்ய../\nகேட்டால் சொல்லுவாங்கள் புலிப்பினாமி என்று.\nஏதோ அவங்கடை காட்டில மழை.\nநல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nமதுரையில் நடந்த ‘கூடல் சங்கமம்’ -01\nஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி\n‘பிரபாகரன்’ என்ற பெயர் காலச்சரிவில் புதையுறும் ஞாப...\nநான் ஒரு பெண்… மேலும்… ஒரு பெண்தான்\nஒரு கவிதைத் தொகுப்பின் நதிமூலம்\nநாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…\nவால்பாறை இலக்கியக் கூட்டம்: மழையைத் தேடித் தொடரும்...\nபாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிரா...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-07-18T15:24:32Z", "digest": "sha1:PJER6777NEOHIIUJCWW2FPHSGL2FNWVY", "length": 6734, "nlines": 132, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அமர்த்தியா சென்", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nபாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதுடெல்லி (27 ஆக 2018): வரும் நாடளுமன்றத் தேர்தலில் மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தெரிவித்துள்ளார்.\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/08/25172654/1186542/Prakashraj-interview-about-his-Cinema-and-Political.vpf", "date_download": "2019-07-18T15:46:16Z", "digest": "sha1:JO5WBWV7F3TRRCU4IHGUUMD2CCK7AWNA", "length": 19862, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அரசியலில் ரஜினி, கமலோடு இணையமாட்டேன் - பிரகாஷ்ராஜ் பேட்டி || Prakashraj interview about his Cinema and Political journey", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரசியலில் ரஜினி, கமலோடு இணையமாட்டேன் - பிரகாஷ்ராஜ் பேட்டி\nகளத்தில் இறங்கினால் தான் அரசியல்வாதி என்றில்லை, கேள்வி கேட்பவனும் அரசியல்வாதி தான் என்று கூறிய பிரகாஷ்ராஜ் ரஜினி, கமலோடு இணையும் முடிவில் இல்லை என்றார். #PrakshRaj\nகளத்தில் இறங்கினால் தான் அரசியல்வாதி என்றில்லை, கேள்வி கேட்பவனும் அரசியல்வாதி தான் என்று கூறிய பிரகாஷ்ராஜ் ரஜினி, கமலோடு இணையும் முடிவில் இல்லை என்றார். #PrakshRaj\nநடிகர்கள் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் உருவாகி உள்ள படம் 60 வயது மாநிறம். கலைப்புலி தாணு தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி வருமாறு:-\nகேள்வி: தயாரிப்பாளர் சங்கத்தில் துணைதலைவர் ��ீங்கள். உங்கள் செயல்பாடுகளில் சிலர் அதிருப்தி தெரிவிக்கிறார்களே\nபதில்: சிலர் நான் நிறைய வேலைகள் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். எதை எடுத்துக்கொள்வது பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு அணியாக இணைந்தோம். நிறைய மாற்றங்கள் உருவாக்கி இருக்கிறோம்.\nகே: படங்களை எடுப்பதை விட வெளியிடுவது சிரமமான ஒன்றாகி விட்டதே\nப: சினிமா ஒரு கலை. ஆனால் அது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகிவிட்டது. அதனால் நிறைய பார்முலாக்களில் சிக்கிக்கொண்டுள்ளோம். தமிழ் சினிமாவில் நல்ல படங்களை எடுத்து ரிலீஸ் செய்யும்போதுதான் அதன் வலி தெரியும். சிரித்துக்கொண்டே படம் எடுத்து அதை ரிலீஸ் செய்யும்போது அழுவது என்பது அவமானமான ஒன்று.\nகே. சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறீர்களே\nப: தமிழ்நாடு, கர்நாடகாவில் கிராமங்களை தத்தெடுத்துள்ளேன். தெலுங்கானாவில் 10 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.\nஅந்த பள்ளிகளை டிஜிட்டலாக்கி இருக்கிறேன். 15 ஆசிரியர்கள் எனது நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கான தேவை நிறைய இருக்கிறது. என்னால் முடிந்ததை செய்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் போதும். எல்லா பொறுப்புகளையும் ஒருவரே எடுத்துக்கொள்ள முடியாது. 60 வயது மாநிறம் போன்ற படங்களும் சமூக பொறுப்பில் உருவாவது தான்.\nகே: அரசியலில் இறங்குவது எப்போது\nப: இப்போதே அரசியலில் தானே இருக்கிறேன். களத்தில் இறங்கித் தான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி கேட்பவனாக இருப்பதும் அரசியல் தான். இதுவும் சமூகத்துக்கு அவசியம்.\nகே: ரஜினி, கமல் அரசியல் பற்றி\nப: இருவரும் நல்ல நோக்கத்தோடுதான் வந்து இருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வது பற்றி மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை. தனியாக செயல்படுவேன்.\nப: இல்லை. அதனால் தான் வித்தியாசமான வேடங்களில் மட்டும் நடிக்கிறேன். அரசியல், இலக்கியம் என்று என்னை புதுப்பித்துக்கொள்கிறேன். கற்றுக்கொள்கிறேன். ஒரு பறவை போல பயணிக்கிறேன்.\nப: இதுவும் நம் கடமைகளில் ஒன்றுதான். தகப்பன், கணவன், நடிகன், இயக்குனர் போல நாட்டின் குடிமகன் என்பதும் ஒரு பொறுப்பு. ���ந்த பொறுப்பை சரியாக செய்ய விரும்புகிறேன். அதை கேள்வியாக வெளிப்படுத்துகிறேன்.\nப: நான் பயந்தால் தானே அது மிரட்டல். அடி விழுந்து அது எனக்கு வலித்தால் தான் அதற்கு பெயர் அடி. இல்லாவிட்டால் அது அடி இல்லை. அப்படித்தான்.\nகே: வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா\nப: அதிகாரத்துக்கு வந்தால் தான் அரசியல் என்று இல்லை. அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பதும் அரசியல் தான். நான் எங்கும் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியல்வாதி இல்லை.\nஇவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். #PrakshRaj\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்\nஅத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி பலியான 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார் வாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் 18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம் தன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை ரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/paytm-mall-maha-cashback-sale-starts-october-9-flash-sale-golen-hours-price-drop-1-re-drop-deal-mor-019506.html", "date_download": "2019-07-18T15:19:11Z", "digest": "sha1:EHBKLUHNGKK3O5VHHEGGSG7UEJVUI5MY", "length": 16625, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசானை அடித்து நொறுக்கும் பேடிஎம் மெகா ஆப்பர் மேளா | paytm mall maha cashback sale starts october 9 flash sale golden hours price drop re 1 deals and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசானை அடித்து நொறுக்கும் பேடிஎம் மெகா ஆப்பர் மேளா.\nஅமேசானை அடித்து நொறுக்கும் வகையில் பேடிஎம் நிறுவனமும் மெகா ஆப்பர் மேளாவை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nஅமேசான் நிறுவனம் அக்.10 முதல் தி கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் சலுகை விலை பொருட்களை அறிவித்துள்ளது. இது மற்ற பிளிர்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சரிவை ஏற்படுத்துவதாக இருந்தது.\nஇந்நிலையில் அமேசானுக்கு இணையாகவும் பேடிஎம் நிறுவனம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய மெகா ஆப்பரை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபேடிஎம் மால் சலுகை அறிவிப்பு:\nஅமேசான் நிறுவனத்துடன் போட்டியை சமாளிக்கும் விதமாக பேடிஎம் மாலும் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த சலுகை அக்டோபர் 9 முதல் 15ம் தேதி வரை வழங்கப்படுகின்றது.\nஅமேசானுக்கு போட்டியாக மற்ற நிறுவனங்களாக உள்ள பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆப்பர்களை அறிவித்து வருகின்றனர். இதுவும் வாடிக்கையாளர்களுக்கு குதுகலமாக அமைந்துள்ளது.\nஅதன்படி ஐசிஐஐசிஐ வங்கி அட்டையில் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீதம் ஆப்பரும், ஐபோன் எக்ஞுஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கேஷ்பேருக்கு வழங்கப்படுகின்றது.\nபோன்களுக்கு ரூ.3 ஆயிரம் சலுகை:\nவிவோ வி11 ப்ரோ, ஓப்போ எப் 9 ப்ரோ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ரூ.3000 வரை எக்ஸ்சேஞ் ஆப்பரிலும் வாங்கி கொள்ளலாம்.\nவீட்டு உபயோக பொருட்களுக்கு அறிவிப்பு:\nலேப்டாப், வாஷிங்மெஷீன், டிவி, வாட்டர் பியூரிபயர், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கும் ஆப்பர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பேடிஎம் மால் இணைதளத்திற்கு சென்று பார்க்கவும்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nபேடிஎம் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புதிய கருவி.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nபேடிஎம் செயலியில் இனி உணவு ஆர்டர் செய்யலாம்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nவிவோ கார்னிவல் விற்பனை: நம்பமுடியாத ஆஃபரில் விவோ ஸ்மார்ட்போன்கள்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபேடிஎம் செயலி-ல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்த சலுகை கிடைக்கும்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nபேடிஎம் மால்: தலைசிறந்த லேப்டாப் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/andrea-vasanth-ravi-taramani-takes-a-very-good-opening-in-chennai-box-office-with-rs-38-lakhs-collections-tamilfont-news-193065", "date_download": "2019-07-18T15:10:31Z", "digest": "sha1:SP76WW2INECZIZOOG76A7OK6LW3NQUEZ", "length": 10288, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "Andrea Vasanth Ravi Taramani takes a very good opening in Chennai box office with rs 38 lakhs collections - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'தரமணி' படத்தின் தரமான வசூல் நிலவரம்\n'தரமணி' படத்தின் தரமான வசூல் நிலவரம்\nதரமான, வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான மற்றொரு தரமான திரைப்படமான ராம் அவர்களின் 'தரமணி' படத்திற்கும் எதிர்பார்த்ததைவிட நல்ல வசூல் கிடைத்துள்ளது.\nநீண்ட தாமதத்திற்கு பின்னர் வெளிவந்தாலும் சமூக வலைத்தளம் என்ற மிகபெரிய மீடியாவின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சென்னையில் இந்த படத்தின் வசூல் ஆச்சரியம் தரும் வகையில் இருந்துள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் 12 திரையரங்குகளில் வெளியாகி 142 காட்சிகள் திரையிடப்பட்ட இந்த படம் ரூ.38,25,718 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் கதைக்காகவே வெற்றி பெறும் திரைப்படங்களில் பட்டியலில் இணைந்துள்ள இந்த படம் நல்ல வசூலை பெறுவதன் மூலம் கோலிவுட்டில் இன்னும் அதிகளவில் தரமான, வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கலாம்.\nகமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவளித்த மற்றொரு அரசியல் தலைவர்\nமீராமிதுனை வச்சுசெஞ்ச சாக்சி: உதவிக்கு வந்த ஷெரின்\nதமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி\nகவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா\nசாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி\nஅக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா\nகடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா\nஉங்கள் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது: கமலுக்கு சூர்யா கடிதம்\n'இந்தியன் 2' படத்தில் இணைந்த அஜித், விஜய், சூர்யா பட நடிகர்\nஅமலாபாலுக்கு பணம் மட்டுமே முக்கியம்: பெண் அரசியல்வாதி தாக்கு\nஅஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' சென்சார் தகவல்\nஎந்த இரண்டாயிரம் ரூபாய் பெரியது ஐசிசியை கேலி செய்த அமிதாப்\nA1 டீசரில் சர்ச்சை காட்சிகள்: சந்தானம் மீது போலீஸ் புகார்\nநடிகர் விவேக் தாயார் காலமானார்\nசூர்யாவின் 'காப்பான்' படவிழாவில் 'சிவாஜி' பட பிரபலங்கள்\nசூர்யாவுக்கு துணை நிற்போம்: ரஜினி பட இயக்குனரின் டுவீட்\nநீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்: கவினிடம் சாக்சி கறார்\nசமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' ரிலீஸ் தேதி மாற்றம்\nசரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\n'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்\nநியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்\nநான் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜாமீனில் வெளிவந்த நந்தினிக்கு திருமணம்\nசெல்பி இருந்தால்தான் அட்டெண்டன்ஸ்: பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய விதி\nஇந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழை நீடித்தால் என்ன நடக்கும்\nகமல் கட்சிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nநிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறிய புறநானூறு பாடலும் அதன் விளக்கமும்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nதேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை\n'பொதுவாக என் மனசு தங்கம்' ஓப்பனிங் வசூல் நிலவரம்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\n'பொதுவாக என் மனசு தங்கம்' ஓப்பனிங் வசூல் நிலவரம்\nகிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்\nவிஷாலின் 'துப்பறிவாளன்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி\n'விஐபி 2', 'தரமணி' படங்களில் 2வது வார வசூல் நிலவரம்\n'தரமணி' இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் ஸ்டாரின் பாராட்டு\nமாநில அரசை விமர்சிக்காதது ஏன் 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/blog-post_331.html", "date_download": "2019-07-18T15:29:29Z", "digest": "sha1:567D2B4BKWYOLXCGOTSYW5NXIB47KYGG", "length": 6526, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்\nபள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்\nஅரசு மற்றும் உதவி ��ெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, மாணவர் வருகை அடிப்படையில், அரசின் கல்வி உபகரண பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 1ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை படிக்கும், 72 லட்சத்து, 55 ஆயிரம் மாணவ - மாணவி யருக்கு புத்தகப்பை; 1 - 10ம் வகுப்பு படிக்கும், 58 லட்சம் பேருக்கு காலணி; 3 - 5ம் வகுப்பு படிக்கும், 15 லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு, கலர் பென்சில்; 6 - 10 வரை படிக்கும், 16 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்க, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.\nகல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவி யருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி, அடுத்த இரு மாதங்களில் துவங்கும்' என்றனர்\n0 Comment to \" பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174854", "date_download": "2019-07-18T15:43:01Z", "digest": "sha1:WBT2UM2FRVMDLKSW7YTHWY3C4J6VWGH5", "length": 7160, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video ஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்\nஷாருக்கானின் ‘ஸீரோ’ முன்னோட்டம் – 4 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்கள்\nமும்பை – ஷாருக்கான் நடிப்பில் டிசம்பரில், கிறிஸ்துமஸ் பெருநாளின்போது வெளியாகவிருக்கும் ‘ஸீரோ’ (Zero) இந்திப் படத்தின் முன்னோட்டம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட 4 நாட்களிலேயே 83 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.\nஇதுதவிர, மற்ற சமூக ஊடகங்களையும் சேர்த்து முன்னோட்டம் வெளியிடப்பட்ட 4 நாட்களிலேயே அனைத்துத் தளங்களிலும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஸீரோ படம் ஈர்த்துள்ளது.\nஅபூர்வ சகோதரர்களில் கமல்ஹாசன் போட்டது போன்ற குள்ளமான மனிதர் வேடத்தை ஷாருக்கான் இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார். அவருடன் அனுஷா சர்மா மற்றும் கத்ரினா கைப் இருவரும் இணைகிறார்கள்.\nதனுஷ் நடிப்பில் வெளிவந்த ரஞ்சனா இந்திப் படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஷாருக்கான் படம் வெளிவருவதாலும், அவரது குள்ளக் கதாபாத்திரம் இரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியிருப்பதாலும் படத்தின் முன்னோட்டம் மீதும் அதிகமான பார்வையாளர்களின் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nஅந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-\nNext articleவல்லினம் விழா: “மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை” – இரா.சரவண தீர்த்தா\nபழம்பெரும் நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்\n“தமிழ் மொழி பழமையான செம்மொழி, இந்தி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும்\nஜான்சி ராணியாக களத்தில் போரிட தயாரான கங்கனா\n“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 1)\nவெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/52489-tamilnadu-men-women-team-were-entered-semifinals.html", "date_download": "2019-07-18T16:30:01Z", "digest": "sha1:KL4U4DVHBG23FYEKT4Q52WPZLD4HZAGX", "length": 9345, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய எறிபந்து போட்டி: தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் | Tamilnadu men, women Team were entered semifinals", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nதேசிய எறிபந்து போட்டி: தமிழ்நாடு ஆண்கள், பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்\nசண்டிகரில் நடைபெற்ற தேசிய எறிபந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\n41வது சீனியர் தேசிய எறிந்து போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளது. நேற்றைய காலிறுதி ஆட்டத்தில் தமி���்நாடு ஆண்கள் அணி, கோவா அணியை எதிர்கொண்டது. இதில்,தமிழ்நாடு அணி 15-11, 17-15 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.\nஇதேபோல், தமிழ்நாடு பெண்கள் அணி 15-2, 15-4 என்ற கணக்கில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிவகார்த்திகேயன் போல இருக்கிறார் ரஜினி: லட்சுமி ராமகிருஷ்ணன்\nரசிகர்களுக்கு அஜித்தின் 'நியூ இயர் ட்ரீட்'\nசிஎஸ்கேவில் இருந்ததால் தான் வெற்றிகளை குவிக்க முடிந்தது: தோனி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎளிமையாக தனது சொந்த ஊருக்கு சென்ற முன்னாள் கடற்படை தளபதி\n3 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 9,000 ரூபாயை பறிகொடுத்த பாட்டா ஷோரூம்\nதுப்புரவு தொழிலாளியின் மகன் சண்டிகரின் மேயர்\nகழுதைப் பாலில் தயாரிக்கப்பட்ட சோப் அமோக விற்பனை\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/successor-controversy-erupts-in-assembly", "date_download": "2019-07-18T15:23:46Z", "digest": "sha1:4ZU5MRXG7XFK53OXSFIH3KS4JPRMTPMV", "length": 13728, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "“தி.மு.க மூன்றாம் தலைமுறை... அ.தி.மு.க முதல் தலைமுறை!” - சட்டமன்ற வாரிசு சர்ச்சை - Successor controversy erupts in Assembly", "raw_content": "\n“தி.மு.க மூன்றாம் தலைமுறை... அ.தி.மு.க முதல் தலைமுறை” - சட்டமன்ற வாரிசு சர்ச்சை\n\"இன்று ஏழுபேருக்காகப் பரிந்து பேசும் உங்கள் ஆட்சியில் நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்தான், 'நளினியை மட்டும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினீர்கள்” என்று பதில் அளித்தார்.\nசெவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையில், நிதி நிர்வாகம், சிறைச்சாலை மற்றும் சட்டத்துறையின் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டத்துறை கோரிக்கையின்போது பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், “மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழுபேரின் விடுதலை தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. மாநில அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.\nஅப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிக்கிட்டு, “தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுரிடம் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஏழு பேருக்காகப் பரிந்து பேசும் உங்கள் ஆட்சியில் நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்தான், 'நளினியை மட்டும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினீர்கள்” என்று பதில் அளித்தார்.\nஎதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, “ நீதிமன்றம் இப்போது மாநில அரசுக்கு வழங்கியுள்ள வாய்ப்பை எங்களுக்கு அப்போது வழங்கவில்லை. இப்போது மாநில அரசுக்கு வாய்ப்பிருப்பதால் இந்தக் கருத்தை முன்வைக்கிறோம்” என்று பதிலளித்தார்.\nஅமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழக அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னபிறகு, உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் போட்டு விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் போட்டு, ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். இந்த அரசு அம்மாவின் வழியில் தமிழக மக்களுக்கு நலன் தரும் திட்டங்களை ஆதரிப்போம். எதிர்க்கும் திட்டங்களை எதிர்ப்போம்” என்று கூறி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஅதேபோல் எதிர்க்கட்சி துணைத் தலைவர், \"தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட கட்சிகள் எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே அழைத்திருக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் மட்டும் அழைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகளைக் கேட்டு, அவரின் ஆலோசனைப்படிதான் தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அழைக்கச் சொன்னது எதிர்க்கட்சித் தலைவர்தான். கி.வீரமணியின் கருத்துகள் பல, இந்த விவகாரத்திற்குத் தேவைப்பட்டவையாக இருந்தன” என்றார்.\nஸ்டாலின் அதற்கு, “திராவிடக் கட்சியை அழைக்க நான் வலியுறுத்தினேன். அதே நேரம், தேர்தலில் வெற்றிபெற்ற கொங்குநாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. ஆனால், தேர்தலிலே போட்டியிடாத சிறிய கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்” என்று சொல்ல, பன்னீர்செல்வம், “இனி நடைபெறும் கூட்டங்களில் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம்” என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nசட்டத்துறை மானியக் கோரிக்கையில் கடைசியாக, நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க உறுப்பினர் சோளிங்கர் ரவி பேச ஆரம்பித்தார். அப்போது அவர், “தந்தைக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு கட்சி செயல்படுகிறது. மூன்றாம் தலைமுறை வாரிசு முறை அந்தக் கட்சியில் உள்ளது” என்று மறைமுகமாக தி.மு.க-வை விமர்சித்துப் பேச ஆரம்பித்தார்.\nஇதற்கு தி.மு.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தி.மு.க உறுப்பினர்கள் அவருடைய கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், அவைக்குள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.\nஅப்போது, மாற்றுத் தலைவராக அவையை நடத்திக்கொண்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமன், அவைக்குறிப்பிலிருந்து அவற்றை நீக்க மறுத்துவிட்டார். இதனால் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். அதனால், தி.மு.க-வுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nஅந்தக் கட்சியின் கொறடா சக்கரபாணி பேசியபோது, “ துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறாரே, அது வாரிசு அரசியல் இல்லையா ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் நின்���ாரே, அது வாரிசு அரசியல் இல்லையா ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் நின்றாரே, அது வாரிசு அரசியல் இல்லையா என்று கேட்க... இதற்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஉடனடியாக இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளுமாறு பேரவைத் தலைவர் கண்டிப்புடன் கூறியதால், இருதரப்பும் சிறிதுநேரத்தில் அமைதிகாத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/151764-best-status-of-twitter-and-facebook", "date_download": "2019-07-18T15:05:07Z", "digest": "sha1:2N2V7U5SBZ7D26T7C5G6AOF47QPKQJ4M", "length": 5504, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 June 2019 - ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பல்வலியா... தலைவலியா - பாயும் பன்னீர்.... பதறும் எடப்பாடி\n - அதிரடிக்குத் தயாராகும் நேரு\nவைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா\n - சிக்கலில் சிங்கை ராமச்சந்திரன்\n” - புலம்பும் புதுச்சேரி காங்கிரஸார்...\n“அ.ம.மு.க-வில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை’’ - மைக்கேல் ராயப்பன் தடாலடி\nஒரே ஆண்டு... இரண்டு தேர்தல்கள்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... சோதனை எலிகளா தமிழக மக்கள்\nஅன்று 100 கோடி தொழிலதிபர்... இன்று கால் டாக்ஸி டிரைவர்\nகூட்டிக்கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வராது\nமூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கி எழும் பக்தர்கள்... நோய் தீர்க்கும் குளம்... நோய்களை உண்டாக்குகிறதா\nலஞ்சம் இல்லை... சிபாரிசு இல்லை... ஒரே நாளில் 1560 பேர் பணி நியமனம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/34110/cinema/Kollywood/Mohanlal-movies-and-their-remakes.htm", "date_download": "2019-07-18T15:54:09Z", "digest": "sha1:VR7SJWPMFXJBOEJWPPFTSJNLL56U5YPS", "length": 12680, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மோகன்லாலும், பின்னே தமிழ் ரீமேக்கும்... - Mohanlal movies and their remakes", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபெண்களுக்கு என் மீது பொறாமை: ராஷ்மிகா | இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல் | நானும், விமலும் இணைந்தால் ஹிட் : சற்குணம் | பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா | தயாரிப்பாளராக களமிறங்கிய ராணா | உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல் | தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் | ஆடை - அமலாபாலுக்கு எதிராக போலீசில் புகார் | யார்ரா கோமாளி - வைரலாகும் பாடல் | ச��ர்யா பட பாடலை வெளியிடும் ரஜினி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமோகன்லாலும், பின்னே தமிழ் ரீமேக்கும்...\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத் திரையுலகில் ஏன் வேறு எந்தத் திரையுலகிலாவது ஒரு நடிகரின் படங்கள் இந்த அளவிற்கு மற்ற மொழிகளில் ரீமேக் ஆகியிருக்குமா என்பது சந்தேகம்தான். மோகன்லால் இதுவரை மலையாளத்தில் நடித்துள்ள படங்களில் அவருடைய 55 படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாம். இதில் அதிகபட்சமாக தமிழில் மட்டும் 20 படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கில் 13, ஹிந்தியில் 11, கன்னடத்தில் 9 படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாம். 1985ம் ஆண்டு 'பூவே பூச்சூடவா' படத்தில் ஆரம்பித்த மோகன்லால் நடித்த படங்களின் தமிழ் ரீமேக், 2015ல் 'பாபநாசம்' வரையிலும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nதமிழில் ஏறக்குறைய முக்கிய நடிகர்கள் அனைவருமே மோகன்லால் படத்தை ரீமேக் செய்துள்ளார்கள். அந்தப் பட்டியல் இதோ...தமிழ் ரீமேக் படங்களும், அவை வெளிவந்த ஆண்டும், அடைப்புக் குறிக்குள் மலையாளப் படங்களும் அவை வெளிவந்த ஆண்டும்...\nபூவே பூச்சூடவா - 1985 (நோக்கெத தூரத்து கண்ணும் நட்டு - 1984)\nஇல்லம் - 1988 (சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் - 1986)\nமக்கள் என் பக்கம் - 1987 (ராஜாவின்டே மகன் - 1986)\nமனசுக்குள் மத்தாப்பூ - 1988 ( தலவட்டம் - 1986)\nஅண்ணா நகர் முதல் தெரு - 1988 (காந்தி நகர் 2வது தெரு - 1986)\nகதாநாயகன் - 1988 (நாடோடிக்காட்டு - 1987)\nஎங்கிருந்தோ வந்தான் - 1995 (சித்ரம் - 1988)\nதிராவிடன் - 1989 (ஆர்யன் - 1988)\nகிரீடம் - 2007 (கிரீடம் - 1989)\nதலைநகரம் - 2006 (அபிமானி - 1991)\nவியட்நாம் காலனி - 1994 (வியட்நாம் காலனி - 1992)\nசந்திரமுகி - 2005 (மணிச்சித்திரத்தாழ் - 1993)\nமுத்து - 1995 (தேன்மாவின் கொம்பத் - 1994)\nஅழகான நாட்கள் - 2001 (மின்னாரம் - 1994)\nவீராப்பு - 2007 (ஸ்படிகம் - 1995)\nசும்மா நச்சுனு இருக்கு - 2013 (சந்திரலேகா - 1997)\nலேசா லேசா - 2003 ( சம்மர் இன் பெத்லஹேம் - 1998)\nலண்டன் - 2005 (காக்கா குயில் - 2001 )\nவெள்ளி திரை - 2008 ( உதயநானு தாரம் - 2005)\nபாபநாசம் - 2015 (த்ரிஷ்யம் - 2013)\nMohanlal Papanasam Chandramukhi மோகன்லால் பாபநாசம் சந்திரமுகி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n அக்ஷரா நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகள��� படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nசூப்பர் 30 படத்திற்கு வரிவிலக்கு\nஅதிக சம்பளம் கேட்கும் தபு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபெண்களுக்கு என் மீது பொறாமை: ராஷ்மிகா\nஇனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல்\nநானும், விமலும் இணைந்தால் ஹிட் : சற்குணம்\nபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதயாரிப்பாளர் சங்க புது கட்டடத்தை திறந்து வைத்த மோகன்லால் - மம்முட்டி\nமோகன்லாலின் ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடும் பிரியா வாரியர்\nகாப்பான் - மோகன்லால் கேரக்டரில் முதல் சாய்ஸ் யார் தெரியுமா\nமோகன்லாலின் பிக் பிரதர் படப்பிடிப்பு துவங்கியது\nமோகன்லாலுக்கும் சீனாவுக்கும் உள்ள கனெக்சன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/2009/08/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-07-18T15:49:43Z", "digest": "sha1:DO4QWEVPUFGIIR74KCUCHKEVVAML74C6", "length": 6668, "nlines": 121, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "நிலா நீ வானம் காற்று மழை… | Pattaya Kelappu...", "raw_content": "\nநிலா நீ வானம் காற்று மழை…\n{ Tags: எனக்கு பிடித்த பாடல�, பிடித்தவை }\nபடம் : பொக்கிஷம் (2009)\nபாடல் துவக்கம் : நிலா நீ வானம் காற்று மழை…\nஇசையமைப்பாளர் : சபேஷ் முரளி\nபாடியவர் : விஜய் யேசுதாஸ், சின்மயி\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஇதில் யாவுமே நீதான் எனினும்\nஉயிர் என்றே உனை சொல்வேனே\nநான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்\nநாம் என்பதே இனிமேல் மெய் சுகம்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள மன்னா அன்புள்ள கணவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஅன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே\nஅன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே\nஅன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே\nஅன்புள்ள படவா அன்புள்ள திருடா\nஅன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா\nஅன்புள்ள திமிரே அன்புள்ள தவறே\nஅன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே\nஇதில் யாவுமே இங்கு நீதான் என்றால்\nஎன்னதான் சொல்ல சொல் நீயே\nபேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட\nவீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள மன்னா அன்புள்ள கணவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n1 kural கவிதை குறள் பிடித்தவை\n« ஏப் செப் »\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nமாரி மழை பெய்யாதோ …… இல் M.NATARAJAN\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n{ வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/category/kural/", "date_download": "2019-07-18T15:26:33Z", "digest": "sha1:NXDXIZKSDL2DYG2UPB2YKWGOV5GEAOUR", "length": 2867, "nlines": 59, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "kural | Pattaya Kelappu...", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nவண்ணங்களின் பண்டிகையான இன்று , என் வண்ணமிகு எண்ணங்களை , தாய் மொழியான தமிழ் மொழியில் பொறிக்க எண்ணி, இந்த வலைப்பதிவை (blog) துவக்கியுள்ளேன்… தங்கள் வாழ்த்துக்களுடன்…\n1 kural கவிதை குறள் பிடித்தவை\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nமாரி மழை பெய்யாதோ …… இல் M.NATARAJAN\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/11/", "date_download": "2019-07-18T15:12:07Z", "digest": "sha1:5YYTVBOJVFZK2QH22XAJHPYGE2ZSC2LF", "length": 31064, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "11 | ஜூலை | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்�� செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nBy vayal on 11/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகளைப்புடன் வந்த கழுகாரிடம் ஒரு கிவி ஜூஸ் கொடுத்துவிட்டு, ‘‘ராஜ்யசபா தேர்தலில், போட்டி இல்லையென்றாலும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி நடக்கும் போலிருக்கிறதே’’ என்று கேள்வியைப் போட்டோம்.\n‘‘அ.தி.மு.க-வை முந்திக்கொண்டு தி.மு.க முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டது. வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். ஆனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று தகவல்கள் கசிந்ததால், மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோவையும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துவிட்டார்கள்.’’\nPosted in: அரசியல் செய்திகள்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nBy vayal on 11/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nசீந்தில்… அமிர்தம்போல் உடலைப் பாதுகாக்கக்கூடியது என்பதால் இதற்கு ‘அமிர்தவல்லி’ என்ற பெயரும் உண்டு. கொடிவகைத் தாவரம். சித்த மருத்துவத்தில் ‘அமிர்தக்கொடி’ என்று இதைச் சொல்வார்கள். இந்த மூலிகையின் இலை, தண்டு, வேர்ப் பகுதிகளைச் சூரணம், சர்க்கரையாக மாற்றி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nBy vayal on 11/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nசீந்தில்… அமிர்தம்போல் உடலைப் பாதுகாக்கக்கூடியது என்பதால் இதற்கு ‘அமிர்தவல்லி’ என்ற பெயரும் உண்டு. கொடிவகைத் தாவரம். சித்த மருத்துவத்தில் ‘அமிர்தக்கொடி’ என்று இதைச் சொல்வார்கள். இந்த மூலிகையின் இலை, தண்டு, வேர்ப் பகுதிகளைச் சூரணம், சர்க்கரையாக மாற்றி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nBy vayal on 11/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nவில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற இசை நாடகம் ‘அஸ் யூ லைக் இட்’ (As you like it). அந்த நாடகத்தின் ஓர் அத்தியாயத்தில் ‘உலகமே ஒரு நாடக மேடை’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில், மனித வாழ்க்கையின் ஏழுநிலைகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அவற்றில் இறுதி இரண்டுநிலைகளில் முதுமையைப் போற்றியிருப்பார். முதியவர்களின் இறுதிநிலையை ‘இரண்டாம் குழந்தைப் பருவம்’ என்று வர்ணித்திருப்பார். வயதானவர்கள் குழந்தைகளைப் போன்றவர்���ளே. ஆனால், அவர்களைக் குழந்தைகளைப்போல கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறோமா\nPosted in: படித்த செய்திகள்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nBy vayal on 11/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்ளாடையின் தரமும், கட்சிதமாகப் பொருந்த உதவும் அதன் அளவும்தான் மேலாடைக்கு எடுப்பான தோற்றத்தைத் தரும். எனவே கடைக்குச் சென்று உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் பெண்கள் எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் காட்டக்கூடாது. நாப்கின்களை பெண்களே முன்வந்து வாங்கிச்செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல உள்ளாடை மீதான விழிப்புணர்வும் பெண்களிடம் இருக்க வேண்டியது கட்டாயம்.\nபருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக பிராவைப் பயன்படுத்தி வரும் பெரும்பான்மையான பெண்களுக்கே இன்னும் அவர்களின் சரியான அளவு என்ன என்பது தெரிவதில்லை. மார்பகங்களுக்குச் சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவுக்குத் தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சரியான அளவு இல்லாத பிராக்களால் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது, உடல்ரீதியாகவும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.\nஉள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடைத் தேர்வுக்கு ஏற்ப பிராவை அணிந்தால் தோற்றம் அழகுறும். தளர்ந்து போயிருக்கும் மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்க ‘அண்டர் வயர்டு பிரா'(Underwired Bra) பயன்படுகிறது, எடைக் கூடுதலாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மார்பகம் சிறியதாய் உள்ளதே எனக் கவலைகொள்ளும் பெண்கள் ‘பேடட் பிரா'(Padded Bra)க்களைப் பயன்படுத்தலாம். இப்பட��ப் பிராக்களில் பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல், உடுத்தும் உடைகள், தாங்கள் செய்யும் வேலை, செல்லும் இடத்தைப் பொறுத்து ஐந்து அல்லது ஆறு வகையான பிராக்களை வைத்திருத்தல் அவசியமாகும்.\nடீனேஜ் பிரா (Teenage Bra): முதல்முறையாக பிரா பயன்படுத்தும் பெண்கள் டீனேஜ் பிராக்களை பயன்படுத்தும்போது, அசௌகர்யமின்றி இருக்கலாம். எவ்ரிடே பிரா (Everyday Bra): எளிமை, குறைந்த எடை மற்றும் பராமரிக்க எளிதாக இருக்கக்கூடிய பிரா இதுவாகும். தினசரி ஆடைகளுக்குப் பயன்படுத்தலாம்\nடி-ஷர்ட் பிரா (T-Shirt Bra): மெல்லிய டாப்ஸ் மற்றும் டி- ஷர்ட்களைப் பயன்படுத்தும் பெண்கள் இந்த வகை பிராவைப் பயன்படுத்தலாம். புஷ் அப் பிரா (Push Up Bra): பெண்களுக்கு எடுப்பான மார்பகத்தைக் கொடுக்கவும், தளர்ந்த மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்கவும் புஷ் அப் பிராக்கள் உதவுகின்றன.\nபிரைடல் பிரா (Bridal Bra): பிரத்யேகமாக திருமணத்திற்காகவே தயாரிக்கப்படுபவை பிரைடல் பிராக்கள். இந்தப் பிராக்களில் புஷ் அப், ஃபிரன்ட் ஓப்பன் (Front Open), லாங்லைன் (Longline) உள்ளிட்டப் பல வகை அம்சங்கள் உள்ளன.\nநர்சிங் பிரா (Nursing Bra): இவ்வகை பிராக்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கானது. சாதாரண பிராக்களில் ஊக்குகள் பின்பகுதியில் இருப்பதால், அதனை அணிந்திருக்கும்போது குழந்தைகளுக்கு உடனடியாக பாலூட்டுவது சிரமம். நர்சிங் பிராவில் முன்பகுதியில் இருபக்கமும் பட்டன் இருப்பதால் தாய்மார்களுக்கு பாலூட்ட வசதியாக இருக்கும்.\nஃபிரன்ட் ஓப்பன் பிரா (Front Open Bra): இந்தப் பிராவில் ஊக்கு/கொக்கி முன்பகுதியில் அமைந்திருக்கும். பின்பகுதியில் ஊக்குபோட சிரமப்படுபவர்கள், இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தலாம். ப்ளஸ் சைஸ் பிரா (Plus Size Bra): மார்பளவு பெரிதாக இருக்கும் பெண்கள் ப்ளஸ் சைஸ் பிராக்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையான பிராக்கள் மார்பகத்தை முழுமையாக உள்ளடக்கிக்கொள்ளும். ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless Bra): தோள்பட்டை ஸ்ட்ராப் இல்லாத ஆடைகளை (Strapless Dresses) அணியும்போது, ஸ்ட்ராப்லெஸ் பிராக்கள் உதவியாக இருக்கும்.\nகேஜ் பிரா (Cage Bra): லோ நெக் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணியும்போது இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். இது தவிர, பிராலெட் பிரா (Bralette Bra), கேமி பிரா (Cami Bra), ஸ்டிக் ஆன் பிரா (Stick On Bra), டியூப் பிரா (Tube Bra) எனப் பலவகையான பிராக்கள் உள்ளன. ஒ���்வொரு விதமான ஆடைக்கும் ஏற்றபடி இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தினால் சௌகரியமாக இருப்பதுடன் தோற்றமும் சிறப்பாக இருக்கும். எனவே, இவற்றின் பெயர்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு அடுத்தமுறை உள்ளாடைகளை சமர்த்தாக ஷாப்பிங் செய்யலாம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/video/?page-no=3", "date_download": "2019-07-18T15:29:48Z", "digest": "sha1:J6EAFBBHV3P75VP7WL5CEUK7V3RKIBJL", "length": 19809, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 3 Video News in Tamil - Video Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமும்பை போல விபச்சாரத்தை அனுமதிங்க.. இருக்கும் பெண்களாவது தப்புவாங்க.. நடிகை சிந்து ஆவேசம்\nசென்னை: \"எந்த ஊர்ல விபச்சாரம் நடக்கல பம்பாயில நடக்குதே இந்த மாதிரி கற்பழிப்பு அங்க நடக்குதா பம்பாயில நடக்குதே இந்த மாதிரி கற்பழிப்பு அங்க நடக்குதா\nபொள்ளாச்சி வீடியோக்கள் பரவாமல் தடுக்க உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு- வீடியோ\nபொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களுக்கு மதுரை ஹைகோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது....\nஒரே ஒரு விளம்பரம்.. கடும் எதிர்ப்புகளை சந்திக்கும் சர்ப் எக்சல்.. ஏன் இந்த பிரச்சனை.. பின்னணி என்ன\nசென்னை: பிரபல சோப் நிறுவனமான சர்ப் எக்சல் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் இந்தியா முழுக்க வ...\n'என் மகன் எந்த தவறும் செய்யவில்லை'- கண்ணீர் வடிக்கும் திருநாவுக்கரசுவின் தாய்- வீடியோ\n\"ஏதோ ரோட்டுல திரியற ஒரு மேட்டரை கூட்டிவந்து, டிரஸ் கழட்டறான்னு என் பையன் மேல அந்த பொண்ணு பொய்யான புகார்...\nநான் எதுவேணாலும் பண்ணுவேன்.. போய் இன்ஸ்பெக்டரை வர சொல்லு.. அதிகாரி மிரட்டல்.. வைரல் வீடியோ\nசென்னை: \"நான் எதுவேணாலும் பண்ணுவேன்.. உனக்கென்ன... போய் உன் இன்ஸ்பெக்டரை வரச்சொல்லு..\" என்ற மிரட...\nபுதிய வீடியோ குறித்து பார் நாகராஜ் பரபரப்பு விளக்கம்-வீடியோ\nபொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக புதிதாக வெளியான வீடியோவில் இருப்பது நான்...\nடிக் டாக் வீடியோவால் விபரீதம்.. நண்பனையே கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்.. திருத்தணியில் சோகம்\nசென்னை: டிக் டாக் வீடியோக்கள் சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்க...\nரசிகர்களுடன் ஓடி பிடித்து விளையாடும் சேவாக்-வீடியோ\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், தமது ரசிகர்களுடன் சேர்ந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசங்கிலியை பறித்த திருடன்.. விடாமல் போராடிய பாட்டி.. விரட்டி பிடித்த போலீஸ்\nதிருவனந்தபுரம்: என்னா ட்ரிக்ஸா ஏமாத்தறங்கப்பா... பட்டப்பகலில் அட்ரஸ் கேட்பது போல நெருங்கி பே...\nஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசின் வைரல் வீடியோ\n200 இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் இல்லாமல், \"என் மேல தப்பு இருந்தா என்னை சிபிஐ விசாரணை...\nஒரு நிமிடம் கூட முழுசாக இந்த வீடியோ இல்லை.. மொத்தமாக வசீகரித்து விட்ட அழகு தமிழச்சி\nசென்னை: மார்டன் பொண்ணுதான்.. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் தூய தமிழில் தேனாக வந்து தெறித்து விழ...\nகாஷ்மீரில் இன்று மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மீட்டிங்... எதுக்கு தெரியுமா\nகாஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம்...\nடிக்டாக்கில் பெண்கள் குறித்து ஆபாச பேச்சு.. காவல் நிலையத்தில் குவிந்த மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு\nஆம்பூர்: டிக்டாக்கில் பெண்களை ஆபாசமாக பேசி விமர்சித்த இளைஞருக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று த...\nசுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே கூறுபோட்டு தின்னும் மர்ம நபர்- வீடியோ\nநெல்லை மாவட்டத்தில் சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே வெட்டி கூறுபோட்டு தின்னும் மர்ம நபரை அப்பகுதியினர்...\n7 தமிழர் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்கும் அற்புதம்மாள்.. துணை நிற்க சத்யராஜ் அழைப்பு\nசென்னை: 7 பேர் விடுதலைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அற்புதம்மாளுக்கு துணை நிற்போம் என்ற...\nகொடநாடு கொள்ளை சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை.. முதல்வர் பரபர பேட்டி\nசென்னை: கொடநாடு கொள்ளை சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...\nமிரட்டி பணியவைத்து குடும்பத்தை சீரழித்த ஆயுதப்படை உயரதிகாரிகள்.. மனைவியின் தாலியுடன் காவலர் வீடியோ\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர் ஒருவர் ஆயுதப்படை அதிகா...\nபோதை ஏறி போச்சு.. புத்தி மாறி போச்சு.. திமுக மேடையில் இப்படி ஒரு பாடலா\nசென்னை: \"போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு\" என்ற பாடலுக்கு பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆட...\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... மகாராஷ்டிரா எம்.பியின் கலகல டான்ஸ்.. வைரல் வீடியோ\nமும்பை: வெள்ளை கலர் பைஜாமா, ஜுப்பாவில் குத்தாட்டம் போட்டுள்ளார் 63 வயதான எம்பி ஒருவர்\nவாந்தி வந்தா சொல்லுங்க.. கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. சபாஷ் கன்டக்டர்\nகோவை: மதுரையிலிருந்து கோவை அருகே பொதுமக்களிடம் அன்பாக பேசும் பஸ் நடத்துநருக்கு பாராட்டுகள்...\nவெள்ளை சேலை.. குளிருக்கு ஒரு சால்வை.. பறந்து பறந்து பந்தாடிய மம்தா பானர்ஜி\nகொல்கத்தா: சும்மா பறந்து பறந்து பந்தாடி வருகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவை அல்ல.. பாட்மிண்டன் வி...\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nசென்னை: \"ஏங்க இந்த கவர்ன்மென்ட்டுக்கு இதெல்லாம் கண்ணு தெரியாதா\nபாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.. இந்த டிக்டாக் தொல்லை தாங்க முடியலையே\nசென்னை: பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... வந்த சாமியாரை நிம்மதியா சாப்பிடகூட விடல... டான்ஸ் ஆட...\nசென்னை பீச்சில் தோனி.. பக்கத்துலேயே ஸிவா.. அட அட என்ன க்யூட் வீடியோ\nசென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னையில் விடுமுறையை கழிக்கும் வீடியோ ஒன்று ப...\nகண்ணா கேட்டு மட்டும் வேற வேற.. ஆனால் ஸ்டைலு.. அதேதான்.. இதெப்படி இருக்கு\nசென்னை: பேட்ட பர்ஸ்ட் லுக், டிரெய்லர் ரிலீஸானது. ஆஹா 90களில் பார்த்த ரஜினியை கண் முன் கொண்டு வந...\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’\nமும்பை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆதரவற்ற க...\nவாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. பீதி அடைந்த அரசு பஸ் பயணிகள்.. வீடியோ\nராமநாதபுரம் : அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் செல்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொண்டே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bec-vape.com/ta/", "date_download": "2019-07-18T15:48:13Z", "digest": "sha1:LDOLOLJ5RRS2E4KYQZN6SK6E23D4CVYM", "length": 8488, "nlines": 196, "source_domain": "www.bec-vape.com", "title": "BEC is electronic cigarette manufacturer and China Wholesale suppliers", "raw_content": "\nபி ஈ சி தொடக்க கிட்\nஎப்போதும் முதல் இடத்தில் தரமான வைக்கிறது மற்றும் கண்டிப்பாக ஒவ்வொரு செயல்முறை தயாரிப்புத் தரம் மேற்பார்வை.\nஎங்கள் தொழிற்சாலை ஒரு பிரீமியர் ISO9001 ஒரு வளர்ந்துள்ளது: உயர்தர, செலவு குறைந்த பொருட்கள் 2008 சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்\nஇங்கு xxxx தயாரிப்புகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு தொழில்முறை உற்பத்தியாளர். எங்கள் xxxx என்பது தொழிற்சாலை XXXX என்பது அமைந்துள்ளது.\n2017 புதிய வருகை 900mAh பேட்டரி திறன் JUSTFO ...\nபங்கு அறிவு உள்ள புதிய அங்கீகாரம் Yasha மின் சிகரெட் ...\n2017 100% ஜப்பனீஸ் கரிம பருத்தி சுருள் Ecig Sto ...\nமொத்த விற்பனை Justfog இ சிகரெட் உண்மையான Justfog ...\n100% உண்மையான JUSTFOG 1500mAh அனைத்து ஒன்றில் மூடுபனி 1 ...\nஎங்கள் மேலாண்மை கொள்கை வடிவமைத்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் புதுமையான பொருட்கள் நோக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக, நாம் அனைவரும் சேர்ந்து வெளியே வாடிக்கையாளர் உச்ச கொள்கை, முழு மனதுடன் முன்னேறிய தொழில்நுட்பத் பொருட்கள் மற்றும் உயர்தர சேவைகள் எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது மேற்கொண்டார்கள் அடிப்படையாக தொழில்நுட்ப ஆதரவு எடுத்து.\n2017 100% ஜப்பனீஸ் கரிம பருத்தி சுருள் Ecig Sto ...\nமொத்த விற்பனை Justfog இ சிகரெட் உண்மையான Justfog ...\n100% உண்மையான JUSTFOG 1500mAh அனைத்து ஒன்றில் மூடுபனி 1 ...\n2017 புதிய Childproof திறப்பு சிஸ்டம் மின் சிஐஜி கிட் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎச்.கே. btr ல் எலக்ட்ரானிக் டெக்னாலஜி லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/component/content/?view=featured", "date_download": "2019-07-18T16:00:04Z", "digest": "sha1:VEJNJB5POOE6TOHYWPV3C2RTRHIBVY2H", "length": 7554, "nlines": 76, "source_domain": "lekhabooks.com", "title": "Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nThe Pope’s Toilet - தி போப்’ஸ் டாய்லெட்\n2007ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ஸ��பேனிஷ் மொழியில் எடுக்கப்பட்ட இந்த உருகுவே நாட்டு திரைப்படத்தை இயக்கியவர்கள் Cesar Charlone, Enrique Fernandez.\n1988ஆம் ஆண்டில் போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் உருகுவே நாட்டின் ‘மெலோ’ என்ற ஊருக்கு வருகை தந்தார். அப்போதைய சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nRead more: தி போப்’ஸ் டாய்லெட்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nTravellers and Magicians - ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்\n2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பூட்டானின் கால் பகுதி மக்கள் Dzongkha என்ற மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கிறார்கள். இப்படம் அம்மொழியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியவர் Khyentse Norbu. Tibetan Buddhism மதத்தைச் சேர்ந்த lama இவர்.\nRead more: ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\nஃபேஸ் டூ பேஸ்(Face to Face)\nமம்மூட்டி கதாநாயகனாக நடித்த படம். இயக்கம்: வி.எம்.வினு. ஒளிப்பதிவு: அஜயன் வின்சென்ட்.\n2012ஆம் ஆண்டு நவம்பரில் திரைக்கு வந்தது.\nஒரு கொலையைச் சுற்றி பின்னப்பட்ட க்ரைம் பாணி கதையைக் கொண்ட படம். இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கேற்றபடி இளமை ததும்பவும், ஹை-டெக் உத்திகள் சகிதமாகவும் வினு படத்தை இயக்கி யிருக்கிறார்.\nஒரு இளைஞன் சிலுவையில் இறந்து தொங்கவிடப்பட்டிருக்கிறான். இதுதான் ஆரம்ப காட்சி.\nRead more: ஃபேஸ் டூ பேஸ்\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n1982ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மாறுபட்ட திரைப்படங்களை ரசிப்பவர்களின் பாராட்டைப் பெரிய அளவில் பெற்ற படம். படத்தின் இயக்குநர் மகேஷ் பட். அவர் இயக்கும் படம் என்றாலே, மாறுபட்ட கதைக் கரு இருக்கும், புதுமையான கோணத்தில் கதை கூறப்பட்டிருக்கும் என்று பொதுவாக கூறுவார்கள். அது உண்மைதான் என்பதற்கு `அர்த்’ படமும் எடுத்துக்காட்டாக நிற்கிறது.\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்து, படவுலகில் பரபரப்பை உருவாக்கி, வெற்றி பெற்றிருக்கும் ஒரு சிறந்த படம்.\nபல மாறுபட்ட மலையாள திரைப்படங்களை இயக்கி, தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்று வைத்திருக்கும் கமல் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். அவரின் மனைவியாக நடித்திருப்பவர் திறமை வாய்ந்த நடிகையான மம்தா மோகன்தாஸ்.\nஏ ரிவர் ரன்ஸ் த்ரூ ��ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122090", "date_download": "2019-07-18T16:24:40Z", "digest": "sha1:3ULIEPQKU3CJTRSGJVZOUZVWJCFY4RAO", "length": 9688, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்துக்களில் தவறு நடந்துள்ளது- சத்ய பிரத சாகு பேட்டி - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nதமிழக பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்துக்களில் தவறு நடந்துள்ளது- சத்ய பிரத சாகு பேட்டி\nதமிழக பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்துக்களில் தவறு நடந்துள்ளது- சத்ய பிரத சாகு பேட்டி\nதமிழகத்தில் நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் 46 பூத்களில் தவறு நடந்ததாக தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.\nஇந்த மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என்பதால், விவிபேட் இயந்திரங்கள் பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும், ஈரோடு மற்றும் தேனியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றாக்குறை இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n46 பூத்துக்களில் தமிழகம் தவறு நடந்துள்ளது பாராளுமன்ற தேர்தலில் 2019-05-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர���பில் இருங்கள்.\nதமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள்; 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்\nஇடியுடன் கூடிய கோடை மழை; தமிழகத்தில் பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீது ஐகோர்ட் நடவடிக்கை \nகட்சி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ\nதமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உண்டு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/10/", "date_download": "2019-07-18T16:20:35Z", "digest": "sha1:AKMZCU5KH6AWP7O76PCJQMQWITJ2CAMQ", "length": 27988, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "10. February 2019 | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nரியூப் தமிழ் புத்தக சந்தைக்காக டென்மார்க் சித்திவிநாயகர் ஆலய முன்றலில் ஒரு பேட்டி..\nபேட்டியளித்தவர் டென்மார்க் ஓகூஸ் நகரில் வாழும் ஆசிரியர் திரு.க.கருணாகரா.. பேட்டி கண்டவர் கி.செ.துரை பின்னணி இசை வழங்குவது நிசான் கார்.. காரும் நம்மோடு சேர்ந்தியங்கும் முதல் பேட்டி.. அலைகள் 10.02.2019\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு\nஇளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்���ாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும், நடிகருமான விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். நாளை ரஜினி இல்லத்தில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் ரஜினி. தனது நண்பரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான நடிகர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ரஜினி நேரில் அழைப்பு விடுத்தார். அந்த வரிசையில், தற்போது தமிழக…\nஎனது வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் \nதனது வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் என்பது குறித்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் பிப்ரவரி 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சொந்தபந்தங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கு நடிகர் ரஜினி அழைப்பிதம் கொடுத்து வருகிறார். இன்று காலை கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைவதில் ஒரு தந்தையாக மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் தனது திருமணம் குறித்து சவுந்தர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் \"வார்த்தைகளை கடந்து நான் ஆசிர்வதிக்கப்பபட்டிருக்கிறேன். என் வாழ்வின் மிக முக்கியமான மூன்று ஆண்கள். எனது டார்லிங் தந்தை. எனது தேவதை மகன். தற்போது என்னுடைய விசாகன்\", என அவர்…\nகாமெடிப் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும்\nகல்யாண் இயக்கும் பெயரிடப்படாத புதிய காமெடிப் படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் இணைந்து நடிக்கின்றனர். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' , 'நாச்சியார்', 'செக்கச்சிவந்த வானம்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ' குலேபகாவலி' கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ' குலேபகாவலி' படத்தின் மூலம் தனித்தடம் பதித்த நடிகை ரேவதி ���ப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த காமெடிப் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர்…\nஇளையராஜா 75 நான் நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பமில்லை\nஇளையராஜா 75’ நிகழ்ச்சியைத் தான் முன்னின்று நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பம் இல்லை எனவும், அதனால்தான் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 2 நாட்கள் நிகழ்ச்சி கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, கடந்த வருடத்தில் இருந்தே திட்டமிட்டு வந்தது தயாரிப்பாளர்கள் சங்கம். ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக, துணைத்தலைவராக இருந்த இயக்குநர் கெளதம் மேனனை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகப் பார்த்திபனை துணைத்தலைவராக நியமித்தனர். டிசம்பர் 24-ம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதை அறிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக பல வேலைகளைச் செய்தார் பார்த்திபன். குறிப்பாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்தது அவர்தான். இப்படியிருக்கையில், நிகழ்ச்சி நடைபெற்ற ஓரிரு நாட்களுக்கு…\nஇலங்கை வட மாகாணத்தில் முதல் முறையாக பௌத்த மாநாடு\nவட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவிலுள்ள ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையில் இந்த மாநாட்��ை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், வவுனியா ஶ்ரீ போதிதக்‌ஷணாராமய விஹாரையின் விஹாராதிபதியுமான சியம்பலாகஸ்வெவ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது. புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க…\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசாங்கம் கூற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்தனர். தமது வாய்களை கறுப்பு துணிகளால் கட்டியவாறும், கைகளில் எதிர்ப்பு பதாகைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சனை மட்டுமல்ல மாறாக இது ஓர் இனத்துக்கான பிரச்சனை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளுக்காக நீதியும் நியாயமுமான பதிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்குவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள…\nதெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி 17 பவுண் நகை கொள்ளை\nயாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடொன்றிலையே நேற்று சனிக்கிழமை (9) அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்தியைக் காண்பித்து மிரட்டி வீட்டினை சல்லட�� போட்டு தேடியுள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த…\nத. தே. கூ. அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது. அது பதவிகளைப்பெற தோள் கொடுகவில்லை. அவர்களது கொள்கையும், வேண்டுகோளும், அரசியலமைப்பாகும். அவர்கள் கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறாதவர்கள் என கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன்தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பாரிய அபிவிருத்திப்ணிகள் நேற்று (9) கல்வி ராஜாங்க அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அந்நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டு - களுதாவளையில் நடைபெற்ற அபிவிருத்திப் பணிகளில் பிரதானமாக களுதாவளை மகாவித்தியாலயம் தேசியப்பாடசாலையாக தரமுயா்த்தப்பட்டது. அப்பாடசாலையில் மூன்றுமாடி கட்டிடத்தொகுதிக்கும், உள்ளக விளையாட்டரங்குக்கும் அவரால் அடிக்கல் நட்டிவைக்கப்பட்டதோடு, 850 மீட்டர் நீளமான களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கான காப்பற் வீதியும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலயத்தின் பாரதி, விபுலானந்தர், நாவலர் ஆகிய இல்லங்களுக்கைிடையிலான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி…\nவாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 05 (10.02.2019)\nமன அழுத்தம் ( Stress) ஒரு சின்ன விடயமல்ல அது சுகயீனம் பொதுவாக \"ஸ்ரெஸ்\" என்ற ஒரு சொல் ஐரோப்பிய மொழிகளில் அதிகம் பேசப்படுகிறது. இந்த சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன.. \"மன அழுத்தம்\" என்று கூறுகிறோம். ஆனால் ஐரோப்பிய மொழிகளில் ஸ்ரெஸ் என்ற சொல்லுக்குள்ள வலுவும், வரலாறும், கனதியும் நம் தமிழ் சொல்லில் உள்ள மன அழுத்தத்தைவிட மிக மிக சீரியஸ் ஆனது. ஐரோப்பாவின் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அனிற்றா கோல்ட்மான் மன அழுத்தம் பற்றி பின்வருமாறு கூறுகிறார். \" நாம�� ஸ்ரெஸ் என்ற விடயத்தை நீண்ட காலத்திற்கு ஓர் எச்சரிக்கை போல பார்த்துவிட்டு, அப்படியே வாழ்ந்துவிட முடியாது. ஏனென்றால் இது சாதாரணமாக வந்து மறையும் எச்சரிக்கையல்ல.. ஓர் ஆபத்தான நோயாகும்.\" நாம் கட்டிய சமுதாயப் பொறிக்கிடங்கில் இப்போது நாமே சிக்குண்டுவிட்டோம் இதுவே நமது…\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Refugees.html", "date_download": "2019-07-18T15:05:03Z", "digest": "sha1:N6KVIWIZCJE3NQTLYBGDQAWZU6ZYOIKB", "length": 9809, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Refugees", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nதாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த மியான்மர் குடியேறிகள்\nதாய்லாந்து (30 மே 2019): தாய்லாந்தின் பங் கிலாம்(Bang Klam) மாவட்டம் சோங்கிலா(Songkhla) பகுதியில் ஆசிய நெடுஞ்சாலை அருகே வீட்டொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மியான்மர் குடியேறிகளை தாய்லாந்து குடிவரவு காவல்துறை மீட்டுள்ளது.\nஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் எச்சரிக்கை\nமெல்போர்ன் (13 மே 209): லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என எச்சரித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.\nமியான்மர் சென்ற முஸ்லிம்கள் கொலை செய்யப் படுவார்கள்- ரோஹிங்கிய அகதி\nபுதுடெல்லி (07 அக் 2018): மியான்மருக்கு மீண்டும் சென்ற முஸ்லிம்கள் அங்கு கொலை செய்யப் படுவார்கள் என்று ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅகதிகள் முகாமில் உள்ள இலங்கை முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு குடியேற்ற கோரிக்கை\nகொழும்பு (26 ஜூலை 2018): இலங்கை போரின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அகதிகள் முகாமில் உள்ள முஸ்லிம்களை சொந்த இடத்திற்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய துணை தூதர் பாலசந்திரனிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் தீ வைத்ததை ஒப்புக் கொண்ட பாஜக ஆதரவாளர்\nபுதுடெல்லி (19 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கிய அகதிகள் முகாமில் நாங்கள் தான் தீ வைத்தோம் என பஜக இளைஞர் அமைப்புகளில் ஒன்றான பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் மனீஷ் சாந்திலா ஒப்புக் கொண்டுள்ளார்.\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவரலாற்று திரிப்��ு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html?start=30", "date_download": "2019-07-18T15:26:55Z", "digest": "sha1:KF4GG4Z4ZZPXQI4SRG6PLSOALBVXNJUI", "length": 8241, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தடை", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nசிமி அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி (02 பிப் 2019): இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி அமைப்புக்கு எதிரான தடையை மேலும் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nமுதல்வரை பற்றி பேச உயர் நீதிமன்றம் தடை\nசென்னை (24 ஜன 2019): கொடநாடு எஸ்டேட் விசயத்தில் முதல்வரை பற்றி பேச உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.\nஇந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை\nகாத்மாண்டு (21 ஜன 2019): ரூபாய் 100 க்கும் அதிகமாக மதிப்பிலான இந்திய ரூபாய்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஆபாச நடனத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (17 ஜன 2019): பார்களில் நடக்கும் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரி (13 ஜன 2019): புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nபக்கம் 7 / 19\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆண்ட்ராய்டு போன்களை அதிர வைத்த வைரஸ்\nபாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் க…\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\n��ரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/sri-mp_25.html", "date_download": "2019-07-18T15:38:38Z", "digest": "sha1:OJM2DOR26QP2VCBDTRKIBDNM7JPGRDH2", "length": 17267, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "காலில் விழுந்து காலைவாரிவிட கனவுகண்ட பொன்.காந்தம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாலில் விழுந்து காலைவாரிவிட கனவுகண்ட பொன்.காந்தம்.\nகிளிநொச்சி எம்.பி சிறிதரனின் அலுவலகத்தில் சம்பளத்திற்காக வேலை செய்த பொன்.காந்தம் தான்தான் அந்த அலுவலகத்தைக் கட்டியாள்வதாக நினைத்து சிறிதரன் எம்.பியின் ஆதரவாளர்களை ஏசித் துரத்தி விரட்டியடித்து வந்தார். இவர் ஏன் எம்மை இப்படித் துரத்துகின்றார் என நினைத்தாலும் இவர் இப்படியான ஒரு திட்டத்தோடுதான் இருந்து செயற்பட்டுள்ளார் என்பது எமக்கு இப்போதுதான் தெரிகின்றது.\nசிறிதரனோடு இருந்தே சிறிதரனை அழித்துவிட்டு தான் ஒரு எம்.பி ஆகவேண்டும் என்று கனவுகண்ட பொன்காந்தம் தனக்கே தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி தரவேண்டும் என்று சண்டைபிடித்து தன்னைத்தானே தமிழரசுக் கட்சியின் உபதலைவர் என்று கூறி தனக்குத்தானே புகழாரம் சூட்டி பெருமை பேசிக்கொண்டது.\nதான் ஒரு தலைவராக வேண்டும் என்பதற்காக காலில் விழுந்து காலைவாரவும் தயங்கவில்லை. புளியம்பொக்கணையில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலில் கு���்புற விழுந்து ஐயா நீங்கள்தான் எல்லாம் என்று கூறியதைப் பார்த்த எமக்கு இப்படியும் ஒரு மனிதனா என்று வெட்கமாகவே இருந்தது. இப்படித்தான் மட்டக்களப்பில் வைத்து சம்பந்தரது காலிலும் விழுந்தார்.\nஇப்படியாகக் கூறிவந்த இந்தப் பொன்.காந்தம் சிறிதரன் எம்.பி வெளிநாட்டிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நான் ஒரு எம்.பியாக வேண்டும் என்றால் முதலில் பிரதேசசபையின் தலைவராக வேண்டும் என்று கூறி தனக்கே கரைச்சிப் பிரதேச சபையின் தலைவர் பதவியைத் தரவேண்டும் என்று கூற, அதற்குக் கட்சியின் நிர்வாகத்தில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதற்கு நிர்வாகம் என்ன நிர்வாகம் நான்தான் கட்சியின் உபதலைவர் அதை நான் முடிவெடுத்தால் சரி அதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பொன்.காந்தம் கூறியதை கட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால், தான் கட்சியை விட்டுச் செல்வதாகக் கூறி வெளியே சென்று சிறிதரன் எம்.பிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்.இந்தப் பொன்.காந்தம் ஆனந்த சங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியை தனது தலைமையில் தருமாறு கோரி அவருடன் பேச்சு நடத்தியுள்ளார். அதற்கு ஐயா அவர்கள் சம்மதிக்கவில்லை. இப்போது டெலோ செல்வத்துடன் தலைவர் பதவி கேட்டுப் பேச்சு நடத்தியுள்ளார்.\nஇந்தப் பொன்.காந்தத்தைப் பற்றி இவரது வாழ்க்கை முறை பற்றி எல்லாருக்கும் நன்றாகவே தெரியும் அதனால் இவரைப்பற்றி இதில கூறத் தேவையில்லை. இருந்தாலும் தன்னைப் போலத்தான் மற்றவர்களும் என்று இவர் நினைத்துவிட்டார். நன்றி கெட்ட மனிதனான இந்தப் பொன்.காந்தம் தன்னை பெற்று வளர்த்தவளையும் தான் காதலித்துக் கலியாணம் செய்த மனைவி பிள்ளைகளையுமே நடுத்தெருவில் விட்டிட்டு எவ்வித கவலையுமின்றி வாழ்ந்தவர்தான் இவர்.\nதனது சொந்த உறவுகளையே நடுத்தெருவில் விட்டிட்டுச் சென்ற இவர் தன்னை அரவணைத்து உதவிகள் செய்த சிறிதரனை சும்மாவா விடுவார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி எழுதியதாகக் கூறி புலி எதிர்ப்பாளர் ஜெயக்குமாரனால் வெளியிடப்பட்ட ஒரு கூர்வாளின் நிழலில் என்ற நூலினை தனது அரசியல் புலம்பலுக்காகப் பயன்படுத்தி கிளிநொச்சியில் வெளியிட்ட பொன்.காந்தம் அந்த நூலில் புலிகள் பற்ற���க் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என தான் எவ்விடத்திலும் உறுதிப்படுத்துவதாகக் கூறிவருகின்றார். இந்த நூலைப் பற்றி விமர்சிப்பவர்களை புலனாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்பினையுடைய ஜெயக்குமாரன் சும்மா விடமாட்டார் எனவும் கூறி வெருட்டி வருகின்றார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/ananthapuram-tamil-together.html", "date_download": "2019-07-18T15:36:08Z", "digest": "sha1:7H5SNCV5O7EVW2UAQ2Z2J2DTF3BUUGAF", "length": 12242, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆனந்தபுரத்தில் வீரர்கள் விட்டு சென்ற வாசகம் மீட்பு ஒன்றுபடுமா தமிழினம் ? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆனந்தபுரத்தில் வீரர்கள் விட்டு சென்ற வாசகம் மீட்பு ஒன்றுபடுமா தமிழினம் \nவிடுதலைப் புலிகளின் வெற்றி தோல்வியை தீர்மானித்த சமராக கருதப்படும் முல்லைத்தீவு ஆனந்தபுரச் சமர் நடைபெற்று ஏழு வருடங்களாகி விட்டன.\nஇந்நிலையில் இன்று அக்களப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக் கிடக்கின்றது.\n2009ம் ஆண்டு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரச் சமரில் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் (கடாபி), பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடி��ர் துர்க்கா உள்ளிட்ட தமிழீழ தேசிய விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள், பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து வரலாறு படைத்துள்ளனர்.\nதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலை உளமார ஏற்று, கிழக்கு மாகாண போராளிகளும் சிறப்பாக ஆனந்தபுரச் சமர்க்களத்தில் களமாடி வீரகாவியமாகி உள்ளார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் அங்கே காணப்படுகின்றன.\nமட்டு-அம்பாறை மாவட்ட நிதித்துறை வழங்கற்பகுதி வெளியிட்டு வைத்த 2006ம் ஆண்டு சிறிய நாட்காட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஅதில் “பொங்கி எழும் அலையாய் உன் பின்னால் உலகத் தமிழினம்- இனி தங்கு தடைகள் இன்றி தடைகள் தகர்க்கும்” என்னும் வாசகத்தை எழுதி கவரிட்டு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நட��பெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:33:24Z", "digest": "sha1:6VSDBIHQRXIQK6QNQ43XHHGGWLXK7NCT", "length": 9294, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேனாவரையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர் சேனாவரையர். சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும்.[1]. எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும்.\n13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் சில தொடர்கள் இவரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து.[2][3][4] கல்வெட்டு ஆற்றூர் சோமநாத சாமிக்குச் சேனாவரையர் நிலம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இதனால் இவரது ஊர் மிழலை ஆற்றூர் எனத் தெரிகிறது.\nநன்னூலை [5] இவர் மேற்கோள் காட்டுவதால் இவரது காலம் அதற்குப் பிந்தியது. சேனாவரையர் நிலம் அளித்த சேய்தியைக் கூறும் கல்வெட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது.[6] எனவே சேனாவரையர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.\nஇவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:\nதொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுளவாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறையாகத் தெரித்துணர்த்துவதினானும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையுடைமையானும், ஆசிரியர் சூத்திரப் போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும் இரு வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண்ணம் வடமொழி வழக்கினையுங்கொண்டு பொருளுரைத்தலினானும் தலைசிறந்து விழங்குவது சேனாவரையருரையே\nபிற ஆசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது இது பல நயங்கள் உடையதாக இருப்பதுடன் நீண்ட காலமாகவே பலராலும் விரும்பிக் கற்கப்பட்டு வருகிறது.\nகணேசையர், சி., தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1938.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n↑ ஒப்புநோக்குக. பனை + அட்டு = பனாட்டு (தொல்காப்பியம் 1-284)\n↑ மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு பராந்தகநல்லூர்ப் புதுக்குடியினரான சேனாவரையர்\n↑ 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய நூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:24:07Z", "digest": "sha1:EKOKRN6AQLLTWTHXPJLZXLLWIDI6XULO", "length": 5367, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெசி பூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெசி பூட் (Jesse Boot , பிறப்பு: மார்ச்சு 18 1860, இறப்பு: மார்ச்சு 1 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1895ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஜெசி பூட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/fake-ips-officer-abhay-meena-gujarat-soc-arrested-facebook-motivational-speaker-022062.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T15:12:00Z", "digest": "sha1:57Q4SKBZT5AICG3QNIAYJVIJERWCWWLF", "length": 22861, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "போலீசையே ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த போலி \"பேஸ்புக்\" ஐபிஎஸ் அதிகாரி.! | Fake IPS Officer Arrested In Jaipur By SOC Officers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும�� இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீசையே ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த போலி \"பேஸ்புக்\" ஐபிஎஸ் அதிகாரி.\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள் என்று ஒரு பிரபல வசனம் தமிழில் உண்டு. இந்த வசனத்திற்கு ஏற்றாற்போல் பல சம்பவங்கள் பல இடங்களில் நடந்துகொண்டே தான் இருக்கிறது.\nயாரேனும் ஏமாற்றப்பட்டால் அவர்களை சட்டத்தின் கீழ் நிறுத்த காவல்துறை அதிகாரிகளை நாடுகிறோம். தகுந்த நடவடிக்கை இல்லாத பொது காவல்துறையில் உள்ள உயரதிகாரிகளை நாடுகிறோம். அப்படிப்பட்ட உயரதிகாரியே போலியாக இருக்கும் பட்சத்தில் என்னதான் செய்வது.\nசாமானியர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தீர்ப்பு வழங்க வேண்டிய காவல்துறை உயரதிகாரியே போலியாக இருந்து, சாமானியர்களை மட்டுமின்றி, காவல்துறை அதிகாரி, அரசாங்கம் என அனைவரையும் பள்ளிபடிப்பைக் கூட முழுதாய் நிறைவேற்றாத வெறும் 20 வயதே நிறைந்த இளைஞன் ஏமாற்றி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்திருப்பது இதுவே முதல் முறை.\nடெல்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி\nகுஜராத் பகுதியைச் சேர்ந்த அபய் மீனா, வயது 20. ஊருக்குள் எங்குச் செல்வதாக இருந்தாலும் தன்னை டெல்லியில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரியாகச் சித்தரித்துக் கொண்டு, மூன்று நட்சத்திரம் பொருந்திய போலி காவல்துறை வாகனத்தில் பல இடங்களுக்குச் சென்று பலரை ஏமாற்றியது மட்டுமில்லாமல், சிறப்பு விருந்தினராகவும் பல விழாக்களில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து ராஜ வாழ்கை வாழ்ந்துள்ளான்.\nஇதில் அதிக சுவாரசியம் என்னவென்றால், உண்மையான காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட அதே நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு அருகில் அமர்ந்து உற்சாகமாக போஸ் கொடுத்துப் பல விழாக்களையும் இவன் சிறப்பித்துள்ளான். இன்னும் சொல்லப்போனால் பல தனியார் கல்லூரிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் தன்னம்பிக்கை பேச்சாளராகக் கலந்து பல விழாக்களையும் சிறப்பித்துள்ளான்.\nயூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைந்து 'அந்த\" காரியத்தை செய்தவருக்கு கிடைத்தது சிறை தண்டனை.\nசந்தேகம் வர இதுதான் காரணம்\nஇவ்வளவு துணிச்சலாக நம்பிக்கையுடன், சுற்றித் திருந்த இந்த போலி ஐபிஎஸ் அதிகாரியின் மேல், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினருக்கு��் இப்பொழுது சந்தேகம் வரக் காரணம் என்ன முதல் காரணம் அவன் பயன்படுத்தி வந்து மூன்று நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட போலி காவல்துறை வாகனம். இரண்டு அவனின் வயது மற்றும் அவன் பயன்படுத்திய போலி ஐ.பி.எஸ் அடையாள அட்டையிலிருந்த எளிய பிழைகள்.\nமூணு ஸ்டார் செஞ்ச வேலை இதுதான்\nமுதலில் மூன்று நட்சத்திரங்கள் கொண்ட சிறப்பு அந்தஸ்து அரசு வாகனங்கள், டி.ஜி மற்றும் ஏ.டி.ஜி உயரதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். முக்கியமாக 20 வயதுக்குட்பட்ட எந்த காவல்துறை அதிகாரிக்கும், இதுவரை இந்த அந்தஸ்து வழங்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இவன் மீது சந்தேகம் வர முதல் காரணம்.\nஒழுங்கா பள்ளிக்கூடம் போகலான இப்படித்தான் ஆகும்\nபிறகு அவன் அடையாள அட்டையில் காணப்பட்ட மிக எளிய பிழைகள், Crime Branch என்பதற்கு Crime Branche என்று தவறான எழுத்துக்களுடன் பதிவிடப்பட்டிருந்திருக்கிறது. அதேபோல் Capital என்பதற்குப் பதிலாக Capitol என்று பிழையுடன் பதியப்பட்டுள்ளதை ஒரு அதிகாரி கவனித்துள்ளார். அதன் பின் எழுந்த சந்தேகத்தின் பெயரில் துவக்கப்பட்ட விசாரணையில், அபய் மீனா ஒரு போலி ஐபிஎஸ் அதிகாரி என்பது உறுதிப்படுத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்.\nஉலகை புரட்டி போட்ட தமிழனின் பண்டையை கடல் தொழில்நுட்பம்.\nபைசா வசூல் செய்து ராஜ வாழ்க்கை\nபோலி ஐபிஎஸ் அதிகாரியான இவன் பல கட்டப்பஞ்சாயத்துகளில் தலை நுழைத்து, தீர்ப்பு வழங்குவது போல் பலரிடம் பணத்தை அபகரித்து ஏமாற்றியுள்ளான். பல தங்கும் விடுதி, கிளப் ஹவுஸ், பப் என்று அனைத்து இடங்களிலும் காசு செலவில்லாமல் உல்லாசமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபோலி பேஸ்புக் பாத்துட்டா இவன நம்புனீங்க\nகாவல்துறை அதிகாரிகளே பல விழாக்களில் இவனை நம்பியதற்குக் காரணம், இவன் பேஸ்புக் பதிவுகளில், இவன் பதிவு செய்திருந்த சில போலி புகைப்படங்கள் தான், அதேபோல் பல நிகழ்ச்சிகளில் பல மேடைகளில் மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் இவன் சிறிது பேசிய வீடியோ பதிவுகள் என அனைத்தும் தான் இவனை உண்மையான உயரதிகாரி என்று நம்ப வைத்துள்ளது. எப்படியோ பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல், ஒருவழியாக தற்பொழுது இவனைப் போலி அதிகாரி என அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஉலகின் முதல்முறையாக 8கே ஓஎல்இடி டிவியை அறிமுகம் செய்த எல்ஜி.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nவைரல்: திருமண ஜோடிக்கு தண்ணீர் கேன்களை பரிசாக வழங்கிய நண்பர்கள்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாக் பெண் ஸ்பை-யுடன் நெருக்கம்: ரூ.50,000-க்கு வலைத்தளத்தில் ரகசியத்தைப் பகிர்ந்த இராணுவ வீரர்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nவர வர உங்க சேட்டை எல்லாம் அளவே இல்லாம போயிட்டு இருக்கு\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது எதுவும் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் புகைப்படங்கள்\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nஉலகம் முழுக்க முடங்கிய வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: நெட்டிசன்களின் கலாய்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tcarts.in/research/books.php", "date_download": "2019-07-18T16:02:30Z", "digest": "sha1:HODN7LJVN5SHKVOVITDXLFMMY5RQXL52", "length": 5557, "nlines": 137, "source_domain": "tcarts.in", "title": "Thiagarajar College", "raw_content": "\nநூல் பெயர்\t:\tசைவ சித்தாந்தத்தில் ஞான நெறி\nவெளியீடு\t:\tதிருமலா திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி - 2002\nநூல் பெயர்\t:\tசைவ சித்தாந்தத் திறன்\nவெளியீடு\t:\tநமச்சிவாய பதிப்பகம், நாகமலை, மதுரை - 2015 (மறு பதிப்பு).\nநூல் பெயர்\t:\tதொல்காப்பிய உரைகள் - அமைப்பு, சொற்பொருள் விவரிப்பு, சொல்வகைப்பாடு.\nவெளியீடு\t:\tசந்தியா பதிப்பகம், சென்னை - 600 083.\nநூல் பெயர்\t:\tஇலக்கியமும் மனிதவள மேம்பாடும்\nவெளியீடு\t:\tபாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை\nநூல் பெயர்\t:\tதமிழில் விலாச நூல்கள்\nவெளியீடு\t:\tசந்தியா பதிப்பகம், சென்னை - 600 083.\nநூல் பெயர்\t:\tதமிழியல் ஆய்வு வெளி வீ.அரசு : ஆசிரியம் - ஆய்வு\nவெளியீடு\t:\tசந்தியா பதிப்பகம், சென்னை - 600 083.\nநூல் பெயர்\t:\tதமிழ் அச்சு மரபுசார் பதிவுகள் பதிப்பு, கற்கைநூல், ஆளுமை, ஆவணம் சார்ந்த எட்டுக் கட்டுரைகள்\nவெளியீடு\t:\tநெய்தல் பதிப்பகம்\nநூல் பெயர்\t:\tகாலந்தோறும் மதுரை\nவெளியீடு\t:\tகாகிதம் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.mybirddna.com/ta/product/change-of-bird-data/", "date_download": "2019-07-18T15:20:20Z", "digest": "sha1:CV7TTBUH7GZJ33DENEZ7MR6IRS2SSA5Q", "length": 57167, "nlines": 2849, "source_domain": "www.mybirddna.com", "title": "Change of bird data - MyBirdDNA", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nஎன் சேகரிக்கும் உபகரணங்கள் அச்சிடு\nChange of bird data மொத்த மதிப்பீடு: ★★★★★ 4.6 அடிப்படையில் 465 விமர்சனங்கள்\nDNA அலாஸ்டர் செய்யப்படும் எண்ணிக்கை\nதரம்: முழு தானியங்கி பகுப்பாய்வு, இரட்டை சோதனை முடிவுகள், 700 க்கும் மேற்பட்ட இனங்கள்\nவேகமாக முடிவு: 24 மணி இப்போது சாத்தியம்\nநீங்கள் சிறந்த அனுபவம் எங்கள் வலைத்தளத்தில் கொடுப்போம் என்று உறுதி குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் இந்த தளத்தில் பயன்படுத்த தொடர்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_48.html", "date_download": "2019-07-18T15:07:00Z", "digest": "sha1:Y7MQCMB4FKWTSG3RVZYOPL24HIN2GDLU", "length": 5166, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதியை நேரில் சந்தித்து 'வருத்தம்' தெரிவித்த பொன்சேகா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதியை நேரில் சந்தித்து 'வருத்தம்' தெரிவித்த பொன்சேகா\nஜனாதிபதியை நேரில் சந்தித்து 'வருத்தம்' தெரிவித்த பொன்சேகா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்த வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா, அவரை நேரில் சந்தித்து தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சுப் பொறுப்பேற்றதும் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் சரத் பொன்சேகாவை பதவி நீக்க வேண்டும் என சு.க தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்திருந்தது.\nஇந்நிலையில், தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் சகிதம் ஜனாதிபதியை அணுகி தனது கருத்த��க்களால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilibrary.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T14:59:47Z", "digest": "sha1:FKNSKKG5UA2ZAXSTGEXPCK2XOHXA6BRU", "length": 9556, "nlines": 116, "source_domain": "www.tamilibrary.com", "title": "சிறுவர் கதைகள் Archives - தமிழ்library", "raw_content": "\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nதண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தன.நேரம்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nபொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும்...\nIn சிறுகதை, ச��றுவர் கதைகள்\nகல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம். குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள் அனைத்தும் உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nஅந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. தண்ணீர்ப்பஞ்சமும் உணவுப்பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nமன்னர் கிருஷ்ணதேவராயரின் தாயார் மரணப்படுக்கையில் இருந்தபொது, தன் இறுதி மூச்சை விடுவதற்கு முன் தன் மகன் ராயரிடம் ஒரு மாங்கனி கேட்டார். சேடிகள் மாங்கனி வெட்டி எடுத்து வருவதற்குள் அவரின் உயிர் பிரிந்து விட்டது. ராயருக்கோ அடங்காத துன்பம். தாயின் ஆத்மா...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nவெற்றித் திருநகரை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனை விகடகவி தெனாலிராமன் மீது பிராமணர்களுக்கு கடுங்கோபம். அது ஏன் என பிறகு எழுதுகிறேன். ஒருமுறை கடும் வயிற்று நோவினால் தெனாலிராமன் அவஸ்த்தைப்பட்டு, ஊண் உறக்கம் இன்றி மெலிந்து துரும்பாக இளைத்துவிட்டான்...\nIn சிறுகதை, சிறுவர் கதைகள்\nகிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148156-dmk-chief-stalin-to-participate-kudiyatham-grama-sabha-meet-organised-by-party", "date_download": "2019-07-18T15:04:28Z", "digest": "sha1:DNLLN6BED4T2E7COS653K5WRTXILKE5T", "length": 6090, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஊராட்சி சபைக் கூட்டம்!’ - மு.க.ஸ்டாலின் நாளை குடியாத்தம் வருகை | DMK chief Stalin to participate kudiyatham grama sabha meet organised by party", "raw_content": "\n’ - மு.க.ஸ்டாலின் நாளை குடியாத்தம் வருகை\n’ - மு.க.ஸ்டாலின் நாளை குடியாத்தம் வருகை\nகுடியாத்தத்தில், நாளை நடைபெறும் தி.மு.க-வின் ஊராட்சி சபைக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்கிறார்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ‘‘மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்... மக்களின் மனங்களை வெல்வோம்’’ என்ற முழக்கங்களுடன் தி.மு.க-வில் ‘ஊராட்சி சபைக் கூட்டம்’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 9-ம் தேதி திருவாரூரில் தனது பயணத்தை தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார். வேலூர் மாவட்டத்திலும் மத்தியப் பகுதி, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் நாளை (28-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் தி.மு.க-வின் ஊராட்சி சபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சபையில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டபிறகு, குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஸ்டாலின் வருகையையொட்டி, தி.மு.க-வினர் முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/enter-robot-dragon.html", "date_download": "2019-07-18T15:44:46Z", "digest": "sha1:5JYNOVPLQ3VFBEBMZUQEOEERFE2ZDJ4X", "length": 13579, "nlines": 90, "source_domain": "www.news2.in", "title": "Enter the Robot DRAGON! - News2.in", "raw_content": "\nHome / உலகம் / சீனா / தொழில்நுட்பம் / ரோபோ / வணிகம் / Enter the Robot DRAGON\nSunday, May 14, 2017 உலகம் , சீனா , தொழில்நுட்பம் , ரோபோ , வணிகம்\nஉலகில் எந்த மூலையிலும் கிடைக்கும் குண்டூசி முதல் சூப்பர் டெக்னோ கம்ப்யூட்டர் வரை எதை பார்ட் பார்ட்டாக பிரித்தாலும் பொருட்கள் மாறுமே தவிர, ‘Made in China’ ஸ்டிக்கர் மட்டும் மாறவே மாறாது. எலைட் போனான ஆப்பிளிலும் கூட சீனாவின் சரக்குண்டு. தில்லுக்கு துட்டு என இறங்கி அடித்து, அமெரிக்காவுக்கே பீதி கிளப்பும்படி டன் கணக்கிலான மனித வளத்தின் மூலமே தன் சல்லீசு ரேட் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டியாளும் டிராகன் தேசம் அது.\nகட்டரேட் கில்லி என்றாலும், ரோபாட்டுகளை பயன்படுத்தி அப்பேட் ஆவதில் கடைசி ஆளாகத்தான் சீனா நிற்கிறது. இப்படியே இருந்தால் எப்படி என தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்களோ என்னவோ... 2025ம் ஆண்டுக்குள் சில சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறது.\nரயில்கள் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் உள்ள ரோபாட்டுகளின் வளர்ச்சி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டிரைவரில்லாத கார்கள், டிஜிட்டலாக இணையும் பொருட்கள்... என காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள். ‘‘சீன வளர்ச்சியின் அடிப்படையே புதிய விஷயங்களை வேகமாகக் கற்று அதனைப் பின்பற்றுவதுதான்.\nஇங்கு கேள்வி அவை புதுமையானதா, இல்லையா என்பதுதான்’’ என அதிரடிக்கிறார் மாசாசூசெட்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ரோபாட் நிறுவனமான ஐரோபாட் நிறுவனத்தின் இயக்குநரான கோலின் ஏஞ்சல். ரோபாட்டுகளை பயன்படுத்துவதில் தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்காவுக்குப் பிறகே சீனாவுக்கு இடம். இதை மாற்றத்தான் குவாங்டாங் பகுதியிலுள்ள இரண்டாயிரம் கம்பெனிகளுக்கு 137 பில்லியன் டாலர்களை மானியமாக அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசு.\n வீட்டுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளையும் ரோபாட்டுகளால் நவீனப்படுத்தத்தான். உள்நாட்டிலுள்ள இ தியோடர், அன்ஹூயி, ஷியாசன் ஆகிய நிறுவனங்களோடு, ஜப்பானின் ஃபானக், அமெரிக்காவின் அடெப்ட் ஆகிய வெளிநாட்டு உதவிகளையும் மறுக்காமல் ஏற்று சீனா தன்னை ரோபாட்டிக்ஸ் துறையில் வளர்க்க நினைப்பது காலத்தின் கட்டாயம்.\nகடந்தாண��டு 90 ஆயிரம் ரோபாட்டுகளை வேகமாக நிறுவியிருப்பதும் கூட இந்த நோக்கத்தில்தான். இதில் அட்டகாச முன்னேற்றமாக ஸெங்சூ ரயில்வே ஸ்டேஷனிலுள்ள காற்று மாசு ரோபாட், 6 ஆயிரம் மீட்டர் கடலில் செல்லும் ஆழ்கடல் ரோபாட் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம்.\n‘மேக் இன் சீனா 2025’ என்ற ஐந்தாண்டு திட்டப்படி, 31% ரோபாட்டுகளாக இருக்கும் இப்போதைய நிலையை, 50% ஆக உயர்த்துவதுதான் இதன் லட்சியம். இதற்காக இலவச நிலம், குறைந்த வட்டியில் கடன்கள் என அரசு அள்ளித்தரும் சலுகைகளைப் பெற சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த சூழலில்தான் முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஷின்குவா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் இணைய வர்த்தக தொழில்நுட்ப துறையின் இயக்குநரான சாய் யூதிங்.\n‘‘ஜப்பான், அமெரிக்காவிலிருந்து பாகங்களைப் பெற்று அதில் தங்கள் பிராண்ட் பெயரை இணைத்து ரோபாட்டுகளை உருவாக்கினால் சீனா எப்படி வளரமுடியும் இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி ‘‘திறமையான தொழிலாளர்கள் இப்போது குறைவு.\nஉயர்ந்து வரும் சம்பளம், ஒரே மாதிரியான வேலையை செய்ய விருப்பமில்லாத இன்றைய இளைஞர்களின் மனநிலை ஆகியவை எல்லாம் ரோபாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன...’’ என்கிறார் ஏபிபி ரோபாட்டிக்ஸ் இயக்குநரான ஜேம்ஸ் லீ. இ தியோடர் என்ற ஸ்டார்ட் அப்பை 2015ம் ஆண்டு தொடங்கிய நிங்போ டெக்மேஷன் நிறுவனத்தின் மேலாளரான மேக்ஸ் சூ, ‘‘மக்கள் எங்களிடம் நீங்கள் எதுவரை ரோபாட்டுகளை தயாரிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.\nபதில் ரொம்பவே சிம்பிள். தொழிற்சாலையில் ஒரு மனிதர் கூட வேலை செய்யக்கூடாது என்ற நிலை வரும் வரையில் தயாரிப்போம்...’’ என புன்னகைக்கிறார். ஆக, மனிதர்களுக்கும் ரோபாட்டுகளுக்குமான போட்டி தொடங்கிவிட்டது\nதென் கொரியா 531 ரோபாட்டுகள்.\nதானியங்கி ரோபாட்டிக்ஸ் சந்தை மதிப்பு 5.07 பில்லியன் டாலர்கள் (2016).\n2021ல் உயரும் ரோபாட்டிக்ஸ் மதிப்பு - 8.44 பில்லியன் டாலர்கள்.\nசீன ரோபாட்டுகளில் பிறநாட்டுப் பொருட்கள் 69%\n2020ல் உயரும் ரோபாட்டுகளின் அளவு 1 லட்சம்\nஉலகச்சந்தையில் சீனாவின் பங்கு 27 (தொழிற்சாலை ரோபாட் தயாரிப்பு)\nரோபாட்டுகள் இறக்குமதிச் செலவு 3 பில்லியன் டாலர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CineHistory/2019/01/26231907/1224689/cinima-history-raguman.vpf", "date_download": "2019-07-18T15:39:09Z", "digest": "sha1:OC7KSPIBBNQYPUBFKFIGIGBHBX7FPWCS", "length": 19652, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரகுமான் கதாநாயகனாக நடித்த புதிய ராகம் || cinima history, raguman", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரகுமான் கதாநாயகனாக நடித்த புதிய ராகம்\nநடிகை ஜெயசித்ரா, \"புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.\nநடிகை ஜெயசித்ரா, \"புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.\nநடிகை ஜெயசித்ரா, \"புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.\n1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த \"பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.\nஜெயசித்ராவின் 100-வது படம் \"நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.\nபிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் \"அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.\n1988-ல், கே.பாலசந்தரின் \"புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.\n1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, \"புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.\nஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.\nஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.\nபடங்களில் நடித்து வந்தபோது, \"சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nபின்னர் \"சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.\nஇந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.\nஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது \"பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.\n\"சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-\n\"நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.\nகால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.\nரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் \"தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.\nமுதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த \"பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.\nநான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.\nதேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.\nபடத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெருமëபுதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.\nநல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.\nஎன் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.\nஎல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/23165553/1224184/Jiiva-Very-very-bad-song-released.vpf", "date_download": "2019-07-18T15:13:26Z", "digest": "sha1:2J3ZPX6WXAZHBAHPXX32YOKNGTYRSCNV", "length": 14822, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பரபரப்பை ஏற்படுத்திய ஜீவா படத்தின் பாடல் || Jiiva Very very bad song released", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரபரப்பை ஏற்படுத்திய ஜீவா படத்தின் பாடல்\nஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gypsy #Jiiva\nஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gypsy #Jiiva\nகுக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅதன் தொடர்ச்சியாக படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது. ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.\nநிஜவாழ்வில் களப்போராளிகளாக இருக்கும் நல்லக்கண்ணு, திருமுருகன் காந்தி, வளர்மதி, முகிலன், பியூஷ் மனுஷ் உட்பட பலர் இந்த பாடலில் தோன்றுகின்றனர். அவர்களுடன் நடிகர் ஜீவா, ராஜு முருகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து நடித்து இருக்கின்றனர். இந்த பாடலை ராஜவேல் நாகராஜன் இயக்கி உள்ளார்.\nஜிப்ஸி பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜு முருகன் சட்டமன்றத்துக்கு செல்ல வாழ்த்துகிறேன் - கரு.பழனியப்பன்\nகுதிரையிடம் மிதி வாங்கினேன் - ஜீவா\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வ���ளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nகொரில்லா ரசிகர்களை ஏமாற்றிய ஜீவா ராஜு முருகன் சட்டமன்றத்துக்கு செல்ல வாழ்த்துகிறேன் - கரு.பழனியப்பன்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Sethupathi", "date_download": "2019-07-18T16:03:55Z", "digest": "sha1:6IRK2N2GJZWND5TZ7YNDZ6I3BN7CAZ26", "length": 19870, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sethupathi News in Tamil - Sethupathi Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம்\nஇயக்குனர் ஒருவரிடம் கதையை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதற்காக அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய தோற்றம்\n'கடைசி விவசாயி' படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்\nவிஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான அமலாபால், தற்போது அப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தை வ���ளியிட வேண்டாம் என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை தனது ரசிகர் மன்றம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி நிறைவேற்றியுள்ளார்.\nமுதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார்.\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி\nநான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த விழாவில் கூறியிருக்கிறார்.\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் சூப்பர் டீலக்ஸ்\nதியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறது.\n4-வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nபல படங்களில் பிசியாக நடித்து விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nஅமெரிக்காவில் கலக்க இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி\nஅமெரிக்காவில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்காக யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி இணைய இருக்கிறார்கள்.\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்\nமலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் வென்ற இலக்கியாவிற்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பில் தங்கம் வழங்கப்பட்டது.\nவிஜய் சேதுபதியுடன் இணையும் வில்லன் நடிகர்\nதேவராட்டம் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமாகி இருக்கும் ரகு ஆதித்யா அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.\nரஜினி பட பாணியில் உருவாகும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன்\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரஜினி பட பாணியில் உருவாக இருக்கிறது. #Sangatamizhan\nவிஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nவிஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. #Sangatamizhan #VijaySethupathi\nஆந்திராவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் தீவிபத்து\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. #SyeraaNarasimhaReddy\nதங்க மங்கை கோமதிக்கு விஜய் சேதுபதி ரூ.5 லட்சம் உதவி - ரசிகர் மன்றம் மூலம் வழங்கினார்\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றம் மூலம் ரூ.5 லட்சம் வழங்கினார். #GomathiMarimuthu #VijaySethupathi\nதெலுங்கில் கவனம் செலுத்தும் விஜய் சேதுபதி\nதமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமாக டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். #VijaySethupathi\nமாற்றம் வரும் என காத்திருக்கிறேன் - மதுரையில் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி\nநல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்திருக்கிறேன், மாற்றம் மிக அவசியமானது என்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி கூறினார். #VijaySethupathi\nஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி\nபல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஒரு படத்தில் நடிக்க சரி என்று சொல்லியிருக்கிறார். #VijaySethupathi #AishwaryaRajesh\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார் வாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் 18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை என் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் விஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம் தன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்��ற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-887", "date_download": "2019-07-18T15:16:26Z", "digest": "sha1:LXHC6NBP6RRF3JGSWFQX4OP7I67ZXINU", "length": 8700, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்���ி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஓவியம் கூறுகளும் கொள்கைகளும் இந்நூலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று-ஓவியக் கூறுகள். இரண்டு-ஓவியக் கொள்கைகள். இவற்றில் ஓவியம் என்ற சொல்லை நான் பயன்படுத்தினாலும், உள்ளே விவாதிக்கப்படுள்ள செய்திகள், அனத்துவகை காட்சி ஊடகத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து வகை ஊடகங்களையும் கையாளுகிற ப...\nஇந்நூலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று-ஓவியக் கூறுகள். இரண்டு-ஓவியக் கொள்கைகள். இவற்றில் ஓவியம் என்ற சொல்லை நான் பயன்படுத்தினாலும், உள்ளே விவாதிக்கப்படுள்ள செய்திகள், அனத்துவகை காட்சி ஊடகத்திற்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து வகை ஊடகங்களையும் கையாளுகிற படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இது பயன்படும்.\nஓவியர் புகழேந்தி, அருவி வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/unf-slfp.html", "date_download": "2019-07-18T15:15:26Z", "digest": "sha1:5O6UG6VBYEN4DXJRDOFERHMX66UFEFL2", "length": 6547, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "UNF - SLFP இணைந்து ஆட்சியை முன்னெடுக்க 'புதிய' பொறிமுறை - sonakar.com", "raw_content": "\nHome NEWS UNF - SLFP இணைந்து ஆட்சியை முன்னெடுக்க 'புதிய' பொறிமுறை\nUNF - SLFP இணைந்து ஆட்சியை முன்னெடுக்க 'புதிய' பொறிமுறை\nமஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லை என்பதை இதற்கு மேலும் நிராகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு மைத்ரிபால சிறிசேன வந்துள்ளதாக நம்பப்படும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து எஞ்சியிருக்கும் காலத்துக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கான புதிய ஆலோசனைத் திட்டம் இவ்வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nடிசம்பர் 5ம் திகதி ஜனாதிபதி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கையை நாடாளுமன்ற ���ிரேரணையாக நிறைவேற்றி அதன் மீது வாக்கெடுப்பை நடாத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார் மைத்ரி.\nஇந்நிலையிலி, ஐக்கிய தேசிய முன்னணியுடனான நேற்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதுடன் நாளை ஞாயிறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. தற்சமயம் மைத்ரி சாதகமான பதிலையே தந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் தெரிவிக்கின்றனர். எனினும், தற்போது நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கின்ற மஹிந்த அணி, டிசம்பர் 5ம் திகதி வாக்கெடுப்பை நடாத்த விடாது சர்ச்சையில் ஈடுபடக்கூடும் எனும் அச்சமும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/dopey-ta", "date_download": "2019-07-18T15:46:54Z", "digest": "sha1:RZM2YEB72YG5LANGNLEDIOYSJD6OTZMT", "length": 5249, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "(Dopey) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுக���ர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nRefriger Raiders விளையாட்டில் டாம் மற்றும் Jerry\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=72", "date_download": "2019-07-18T16:18:47Z", "digest": "sha1:6JVVA4MQ33HU4WJ3C6PN2KJZFHGR4KTN", "length": 24548, "nlines": 339, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kumaran Pathippagam(குமரன் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆண்டவனுடைய படைப்பில் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே முடியாது என்பது இல்லை. திறமை,அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவை எல்லாம் நம்மிடம் இருக்கின்ற போது எப்படி முடியாமல் போகும்.ஒவ்வொரு செயலையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதனால்தான் முடியாது என்பது என்னுடைய அகராதியில் இல்லை. என்று [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nவளரும் இளைஞர்களுக்கு குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பேச்சுக்கலை பற்றி தங்களுடைய அனுபவத்தில் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் நூல் ஒன்றினை உருவாக்கினால் இளைய சமுதாயம் மிகவும் பயன்பெரும் என்று எனது நண்பரும் தமிழ்ப் பேராசிரியருமாகிய டாக்டர் கா. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் கவிதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை மிக இன்றியமையாதது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். என்பதை தன்னம்பிக்கையே வெற்றி என்றார் பின்னர் சிகரங்களை தொடுவோம் என்றார்.குன்றுகளை தொடுவோம் என்று சொல்ல வில்லை. அத்தோடு நிற்காமல் முன்னேற்றமே மூச்சுக்காற்று என்றார். அதாவது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் கவிதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஎண்ணங்களை சீரமைத்தால் வாழ்க்கையை நேரமைத்து விடலாம்'' என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் மலர வாழ்ப்பில்லை. ஆகவே எண்ணங்களை சீரமைத்து,வலுவூட்டும் முயற்சியைத்தான் எனது எழுத்துக்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முடியும் என்றால் முடியும் -உன் முயற்சிகள் தொடர்ந்தால் முடியும் வெற்றியின் விடியல் தொடரும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : கவிஞர் கவிதாசன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஇறைவன் நினைத்தான் தன்னைப்போல மனிதனை உருவாக்க வேண்டும்.அதனை நிறைவேற்றவும் செய்தார். அவருடைய வாரிசாக இருக்கும் நாம் என்ன நினைக்கிறோமோ அது நிச்சயமாக நிறைவேறும். அதற்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவரைப் போலவே நாம் என்ன [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஆண்டவன், ஒவ்வொருவரும் உன்னதமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உருவாக்குகிறான். ஆனால் உலகில் பிறந்த எல்லோரும் உயர்வு அடைய முடியாமல், ஆண்டவனின் அன்புப் பார்வையில் நில்லாமல் எங்கோ மறைந்து விடுகின்றனர். ஏன் இந்த நிலைமை உயர்வான, உன்னதமான வாழ்வை ஆண்டவன் கொடுக்க [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nகல்பனா ' என்பதற்கு 'கனவு ' என்று ஒரு அர்த்தம் உண்டு. அதற்கேற்ப சிறு வயதிலிருந்தே கனவு கானத் தொடங்கிய கல்பனா சாவ்லா'' தாம் கனவுகளை எல்லாம் நனவாக்கிக் காட்டினாள். புதுமைப்பெண்'ணுக்கு இலக்கணம் வகுத்துச் சொன்னான் மகாகவி பாரதி. இந்த மாகவியின் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், சாதனை, வெற்றி, முயற்சி, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி\nஎழுத்தாளர் : கே. ஜீவபாரதி\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஆண்டவனுடைய படைப்பில் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே முடியாது என்பது இல்லை. திறமை,அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவை எல்லாம் நம்மிடம் இருக்கின்ற போது எப்படி முடியாமல் போகும்.ஒவ்வொரு செயலையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதனால்தான் முடியாது என்பது என்னுடைய அகராதியில் இல்லை. என்று [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழைப்பு தான நம்மை நன்றாகவும் வெற்றி வீரராகவும் வாழ வைக்கும். உழைப்பின் சிகரம் வெற்றியாகத்தான் இருக்க முடியும். [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nஎழுத்தாளர் : முனைவர். இம்மானுவேல் தங்கராஜன்\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழைப்பு தான நம்மை நன்றாகவும் வெற்றி வீரராகவும் வாழ வைக்கும். உழைப்பின் சிகரம் வெற்றியாகத்தான் இருக்க முடியும். [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவகை : சுய முன்னேற்றம்(Suya Munnetram)\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசினிமாவும், வேளாளர், panpaddu, michael jackson, பசும்பொன், கருவி, ஆ, thiruvilakku, Kaala veli, niveditha, சிலம்ப, சு கிருஷ்ணமூர்த்தி, சிலிக்கான், 108 திருப்பதிகள் பாகம், திருமண தோஷம்\nசுவையான பேச்சிலர் சமையல் -\nமீரா கட்டுரைகள் - Meera Katuraigal\nஅம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai\nமந்திரப் புன்னகை - Manthira Punnagai\nஎல்லாம் உனக்காக... - Ellam Unakkaga\nமன்மதக் கொலை (அகதா கிறிஸ்டி) -\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nசுற்றும் உலகில் சுற்றிய இடங்கள் - Suttrum Ulagil Suttriya Idangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/10622/sundhara-yoga-sigichchai-book-type-yoga-by-yokaccarya-shri-sundaram/", "date_download": "2019-07-18T16:24:14Z", "digest": "sha1:SS34PVDBV7ICE5QYBAU6XE22ZIYMOHV4", "length": 6954, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Sundhara Yoga Sigichchai - சுந்தர யோக சிகிச்சை » Buy tamil book Sundhara Yoga Sigichchai online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் (yokaccarya Shri Sundaram)\nபதிப்பகம் : தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் (The Yoga Publishing house)\nராஜயோகம் ஹோமியோ மெடிகல் டிக்ஸனரி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சுந்தர யோக சிகிச்சை, யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் அவர்களால் எழுதி தி யோகா பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (யோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவலியும் வனப்பும் வெளி அங்கப் பயிற்சி நூல்\nசாந்தியோகம் - Shanthi Yogam\nஸந்த்யா காயத்ரி ஜெப யோகம்\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nவர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் - Varma Kalaiyai Katru Kollungal\nமுதுகு வலியா மூட்டு வலியா இடுப்பு வலியா யோகாசனம் பயிலுவோம்\nமூச்சு ரகசியங்களும் பயிற்சிகளும் - Moochchu Ragasiyangalum Payirchigalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாந்தியோகம் - Shanthi Yogam\nஸந்த்யா காயத்ரி ஜெப யோகம்\nவலியும் வனப்பும் வெளி அங்கப் பயிற்சி நூல்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/5/28/tag/ceytikll.html", "date_download": "2019-07-18T16:09:04Z", "digest": "sha1:T53EXHNPALOWQETBEONPIJQX62FJSVI4", "length": 10309, "nlines": 184, "source_domain": "duta.in", "title": "செய்திகள் - Duta", "raw_content": "\n📆ஜூன் மாதத்திற்கான 💦9.2 டிஎம்சி நீரை திறந்து விட 🏛கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு⚖\nமிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது 👥கூட்டம் 🏛டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் 🤵மசூத …\nராகுல் காந்தியை பதவி விலக வேண்டாம்🚫 என்று வலியுறுத்தும் ஸ்டாலின்😯\n🗳தேர்தல் தோல்வியினையடுத்து காரிய கமிட்டி 👥கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ✍ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்த …\nஎம்.எல்.ஏ. பதவியை ✍ராஜினாமா செய்கிறார் 👨வசந்தகுமார்😯\nநாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருக்கும் 👨வசந்தகுமார், 🗳மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி 🏛நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட …\n'பிரணாப் முகர்ஜி ஒரு ராஜதந்திரி👍'-பிரதமர் மோடி💻\nநாடாளுமன்ற 🗳தேர்தல் முடிவில் பா.ஜ.க. 303 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று, இரண்டாவது முறையாக வருகிற 📆30ந் தேதி ப …\n🗼அனல்மின் நிலைய சாம்பல் கழிவு பாதிப்பை ஆராய குழு அமைப்பு👥-தேசிய பசுமை தீர்ப்பாயம்⚖\nஎண்ணுர் அருகே 🏛தமிழக 🗼மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் வடசென்னை அனல் மின் நிலையம், பக்கிங்ஹாம் கொசஸ்தலை 🌊ஆற்றில் சாம்பல …\nசசிகலா மீதான ✈அந்நிய 💸செலாவணி மோசடி😳 வழக்கு\n💸சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில்⛓ இருக்கும் சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 📆1996-97 ஆண்டுகளில் ✈வ …\n📆ஜுன் 10ம் தேதி கூடுகிறது 🏛தமிழக சட்டப்பேரவை கூட்டம்👍\n🏛தமிழக சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரானது கடந்த 📆பிப்ரவரி மாதம் தொடங்கியது. 💸நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு பின்பு 🗳தேர்தல் வந்ததன …\n📆மே மாதத்திற்குள் காவிரியிலிருந்து 💦2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட 🏛தமிழக அரசு கோரிக்கை🙏\n🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது கூட்டம் 🏛டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் 🤵மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது👍. ஆணைய 👥கூட …\n⛰திருப்பதியில் 🙏சாமி தரிசனம் செய்தார் 💺எடப்பாடி பழனிச்சாமி👍\n⛰திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி 👥குடும்பத்தினருடன் நேற்று மதியம் திருமலைக்கு ச …\n🏛சென்னை 🚆மெட்ரோ ரயிலில் ஏசி நிறுத்தம்😱\n🏛சென்னை மாநகரம் கடுமையான 💦தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது😟. எந்த நேரத்தில் 🚛லாரியில் தண்ணீர் வரும் என்று தெருவில் 👥மக்கள் காத …\nவாக்காளர்களுக்கு 💸பணம் கொடுப்பதை தடுப்பது🚫 குறித்து தமிழக 🤵தேர்தல் அதிகாரி🎙\n🏛சென்னை தலைமை செயலகத்தில் 🏛தமிழக தலைமை 🗳தேர்தல் 🤵அதிகாரி சத்யபிரத சாகு 📰நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்🎙, \"பயிற்ச …\n'மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி🎉'-நடிகர் 😎ரஜினி🎙\nசென்னை போயஸ்கார்டனில் நடிகர் 😎ரஜினிகாந்த் 📰செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்🎙, \"மக்களவை த …\nசட்டமன்ற இடைத்தேர்தல்🗳-13 திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு🎉\nநடந்து முடிந்த 🗳சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13ல் 🌞திமுக வென்றது👍. மீதமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 🌱அதிமுக வெற்ற …\nராஜினாமா✍ முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி😳-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்⁉\n🗳தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக🗣 காங்கிரஸ் காரியக் கமிட்டி 👥கூட்டம் கடந்த 📆25ம் தேதி கூடியது. இந்த 👥கூட்டத்தில், தேர …\n💺ஆட்சி காலத்தின் 📆4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 💺மம்தா\n🏛மேற்கு வங்க மாநிலத்தில் 📆34 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை, தனது தொடர் போராட்டங்களால …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:22:48Z", "digest": "sha1:KN26DTEL5H77WIADPD7BG4KL3KWFUW7V", "length": 5631, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவுல் பெய்ல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவுல் பெய்ல் (Paul Bail, பிறப்பு: சூன் 23 1965), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1985-1988 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபவுல் பெய்ல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/brick", "date_download": "2019-07-18T15:57:08Z", "digest": "sha1:6GIM4JZWBLO7ACTJ3DXNECNVWTLS23LN", "length": 6299, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"brick\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbrick பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncesspit ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூளைக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சைக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுக்கான்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேமண்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுடுமண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாதுகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுடுமட்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/23-people-has-been-arrested-connection-with-63-year-old-woman-murder-319291.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:47:59Z", "digest": "sha1:KGKIP5TEOT4YYO5WZ2UGEA4XWTPN7QG6", "length": 19714, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசையாக கொடுத்த சாக்லேட்.. உயிரைப் பறித்த அன்பு.. பாட்டி கொலையில் பயங்கரம்.. 23 பேர் கைது | 23 people has been arrested in connection with 63 year old woman murder - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n1 hr ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n2 hrs ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசையாக கொடுத்த சாக்லேட்.. உயிரைப் பறித்த அன்பு.. பாட்டி கொலையில் பயங்கரம்.. 23 பேர் கைது\nகுழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்த மூதாட்டி கொலையில் உருக்கமான தகவல்.. 23 பேர் கைது\nதிருவண்ணாமலை: குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய 'பாவத்திற்காக' போளூர் அருகே அடித்து கொலை செய்யப்பட்டார் சென்னையை சேர்ந்த மூதாட்டி. அவரது குடும்பத்தாரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.\nபரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் மோகன் குமார் (43), சந்திரசேகர்(37). தற்போது மலேசியாவில் வசிக்கும் இந்த இருவர் மற்றும் ருக்மணி(65) உள்ளிட்ட 5 பேர் தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை அருகேயுள்ள அத்திமூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.\nஅங்கு அந்திமூர் என்ற கிராமம் அருகே கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் சாலையை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு ஆசையாக தன்னிடமிருந்த சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார் ருக்மணி.\nஇதனை பார்த்த கிராமத்து மக்கள் சிலர், காரில் வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து கிராம மக்களில் சிலர் மூதாட்டி ருக்மணியையும், அவருடன் வந்த 4 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். காரில் விரைந்து ஏறி தப்பி சென்றபோதும், பக்கத்து ஊர்க்காரர்களுக்கு போன் செய்து அங்கேயே காரை மறித்து மீண்டும் அடித்து உதைத்துள்ளனர்.\nதாக்குதலில் படுகாயமடைந்த ருக்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காரில் வந்தவர்களில் சிலரின் ஆடைகளை அவிழ்த்தெறிந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை வாட்ஸ்அப்பில் வீடியோவாக எடுத்து தாங்கள் ஏதோ சாதனை செய்துவிட்டதை போல உலவ விட்டுள்ளனர்.\nஅப்பாவி பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தில் ருக்மணி வீட்டுக்கு அருகே வசிப்பவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் மிகுந்த உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். எனவேதான் குழந்தைகளை பார்த்து ஆசையாக சாக்லேட் கொடுத்திருப்பார். ஆனால், முட்டாள்தனமாக நடந்து கொண்ட கும்பல், இப்போது ருக்மணி குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என ஆதங்கத்தோடு கேட்கிறார்கள்.\nஊரை காலி செய்யும் மக்கள்\nமூதாட்டியை அடித்து கொன்றதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை. வாட்ஸ்அப் வீடியோ ஆதாரத்தை வைத்து வரிசையாக கைது நடவடிக்கையை எடுத்து வருகிறது காவல்துறை.அத்திமூர், தம்புகொட்டன்பாறை,கலையம் கிராமங்களை சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவிதத்தனர். எஸ்.பி. பொன்னி தலைமையில் 7 குழுக்களாக 100 காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nபோலீசாரின் கைது நடவடிக்��ைக்கு பயந்து ஊரைவிட்டு கிராம மக்கள் காலி செய்து வருகின்றனர். சட்டத்தை கையில் எடுக்க கூடாது. வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப கூடாது என எஸ்.பி. பொன்னி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nஎன்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா.. தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்\nபிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தல்... பொள்ளாச்சியில் பெண்ணுக்கு வலைவீச்சு\nநான் உன் அப்பா.. 12 வயசு சிறுமியை கையை பிடித்து இழுத்த விஷமி.. பொதுமக்கள் சரமாரி அடி உதை\nபட்டப்பகலில்.. இளம் பெண்ணை காரில் கடத்த முயற்சி.. விரட்டி பிடித்த கிராம மக்கள்\nகாரிலிருந்து குதித்து வந்த பெண்.. கடத்தப்பட்டதாக புருடா.. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை\nசாக்குப்பைக்குள் சிறுவனை கடத்திய வடமாநில மூதாட்டி கைது.. சேலம் அருகே பரபரப்பு\nபணம் கேட்டு ஊட்டிக்கு \"கடத்தப்பட்ட\" பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னை காவல் நிலையத்தில் திடீர் ஆஜர்\nகென்யா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: இத்தாலிய பெண் கடத்தல்\nபெற்றோர் ஆகும் ஆசையில் பென்குயின் குஞ்சை கடத்திய ஒருபாலுறவு பென்குயின்கள்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkidnap woman muder கடத்தல் குழந்தைகள் பெண் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jagan-mohan-reddy-greets-jayalalitha-get-well-soon-265052.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T15:09:02Z", "digest": "sha1:OGP6UNX3NCY623ZNUDO747LUY2UZO3PR", "length": 17280, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"புரட்சித் தலைவி\" விரைவில் நலம் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து | Jagan Mohan Reddy greets Jayalalitha “get well soon” - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n33 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n59 min ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் ��ொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"புரட்சித் தலைவி\" விரைவில் நலம் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 3 வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில், \"புரட்சி தலைவி ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பொது மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்'' என்று கூறி உள்ளார்.\nமுன்னதாக, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவர் குழுவிடம் வ��சாரித்து விட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து டெல்லியில், மத்திய அமைச்சர்களான, வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகிய தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றனர்.\nஅதனைப் போன்றே கேரள மாநிலத்தில் இருந்து அதன் கவர்னர் சதாசிவம் மற்றும் முதல்வர் விஜயன் பினராய் ஆகியோர் அப்போலோ சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nஇந்நிலையில், தற்போது ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன்மோகன் ஜெயலலிதா உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஜெயலலிதா நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவிக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசியில் ரோஜா கையில் ஜெகன் மோகன் என்ன பொறுப்பை கொடுத்திருக்கார் பாருங்களேன்\nஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்\nஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் அழைப்பு... வருகிற 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்\nஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nஒரே நாளில் மாறிப்போச்சு.. ஸ்பெஷல் கார்.. ஸ்பெஷல் பாதுகாப்பு.. ஸ்பெஷல் லட்டு.. ரெட்டிகாருக்குதான்\nஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு\nமேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்\nதாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை\nதமிழ்நாட்டுக்கு ஒரு த.மா.கா.. ஆந்திராவுக்கு ஒய்எஸ்ஆர்.. ஆக மொத்தம் காங்கிரசுக்கு 'ஆப்பு'\nஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு நிரந்தர சின்னம் சீலிங் ஃபேன்: தேர்தல் கமிஷன் உத்தரவு\nதெலுங்கானாவுக்கு ஒய்.எஸ்.ஆர், தெலுங்குதேசம் ஆதரவு- கடிதங்களை ரிலீஸ் செய்தார் திக்விஜய்\n'மகனைப் பிரதமர் ஆக்கவே ஆந்திராவைப் பிரிக்கிறார்கள்...'சோனியாவை மறைமுகமாக தாக்கிய ஜெகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nysr political leaders jagan mohan reddy andhra pradesh ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ioc", "date_download": "2019-07-18T15:16:36Z", "digest": "sha1:AGV2VU7GBDVQ3QH4TZ56K33PAEJWCLCP", "length": 15375, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ioc News in Tamil - Ioc Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைப்பு\nடெல்லி: வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல,...\nஇன்னிக்கு பெட்ரோல், டீசல் விலை எம்புட்டுப்பா.. சொல்வதற்கு வந்துருச்சு புது \"ஆப்\"\nசென்னை: பெட்ரோல், டீசல் விலையை அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன...\nபெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது\nமும்பை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 காசுகளும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04 காசுகளும் உயர்...\nகாவிரி பிரச்சினை: சென்னையில் ஐஓசி அலுவலகம் மீது கல் வீச்சு\nசென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் மவுனம் சாதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ன்னையில் இந...\nபார்ச்சூன் 500 பட்டியலில் இடம் பெற்ற 7 இந்திய நிறுவனங்கள்\nமும்பை: பார்ச்சூன் பத்திரிகை சர்வதேச அளவிலான மிகப் பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்...\nஆதார் அட்டை இல்லாதோருக்கு கேஸ் மானியம் நிறுத்திவைப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னை: ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி...\nசென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை- பீதி அடையாதீங்க- பங்குகள்தான் இயங்கவில்லை.. ஐ.ஓ.சி.\nசென்னை: சென்னையில் பெட்ரோ, டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் பெட்ரோல் பங்குகள் பல இயங்...\nமதுராவில் டீசல் திருடர்கள் அட்டகாசம்.. குமுறிக் கொண்டு வெளியேறி வீணான டீசல்\nமதுரா: உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் டீசல், பெட்ரோல் திருடர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் ...\nஎல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nசென்னை: சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. 38 ...\nஎல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நள்ளிரவு முதல் ஸ்டிரைக்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்\nசென்னை: சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் காலவரைற்ற வேலைநிறுத்தத்தி...\nபணக்காரர்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகிறது: மத்திய அரசு முடிவு\nடெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய சுமையை ஈடுகட்ட வசதி படைத்தவர்களுக்கான மானியத்த...\nஎண்ணூரில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஐ.ஓ.சி. ஒப்புதல்\nசென்னை: சென்னை எண்ணூரில் ரூ5,150 கோடி மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைப்பதற்கு இந்தி...\nஇன்டேன் காஸ் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்- சிலிண்டர் கிடைக்காமல் பொது மக்கள் அவதி\nசென்னை: சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணி ...\nஇதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nடெல்லி: இதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு வந்து விட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த...\nஇனி சூப்பர் மார்க்கெட்டிலும் 5 கிலோ சிலிண்டர் கிடைக்கும்…\nடெல்லி: தெற்கு டெல்லியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ...\nபெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு.. ராத்திரியோடு ராத்திரியாக அமல்\nடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை திடீரென ராத்திரியோடு ராத்திரியாக உயர்த்தியுள்ளனர். பெட்ரோல் ...\nஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்தியா விலக்கப்படக்கூடும்: ஐ.ஓ.சி தலைவர் எச்சரிக்கை\nலாசேன்: இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் குற்றம் சாட்டப் பட்டுள்ள அதிகாரிகளை உடனே வெளி...\nவீரப்ப மொய்லியின் உத்தரவால் 15 கிமீ நடந்தே அலுவலகம் சென்ற இந்தியன் ஆயில் சேர்மன்\nடெல்லி: வாரத்திற்கு ஒருமுறை கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள தனது அலுவலகத்திற்கு நடந்தே செல...\nகேஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி\nசென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசத...\nஇந்தியாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகளைப் பறிக்கிறது இலங்கை\nகொழும்பு: திருகோணமலை துறைமுகத்தில் இருக்கும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து பிரம்மாண்ட எண்ணெய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/theen-ludippathal-kidaikum-nanmaikal.html", "date_download": "2019-07-18T15:11:06Z", "digest": "sha1:EL7Q6N7MEY6VHG7RFNSOTBA3HSSK5JNR", "length": 11696, "nlines": 87, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! theen ludippathal kidaikum nanmaikal - Tamil Health Plus", "raw_content": "\nHome வீட்டு வைத்தியம் தேனை தண்���ீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் காலையில் தண்ணீர் பருகுவதால் நிறைய உடல்நல நன்மைகள் கிடைக்கிறது என்று நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், அதை விட பலமடங்கு நல்ல பலன்களை தரவல்லது தேன். ஆம், தேனை தண்ணீரோடு கலந்து பருகுவதால் நமது உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.\nதேனில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மினரல்ஸ் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதை நீரோடு கலந்து பருகுவதால், உடல் எடை குறைப்பு, இதய பாதிப்புகள், உடல் புத்துணர்ச்சி, இரத்த சர்க்கரை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்....\nஉடற்பயிற்சி பயிற்சியாளர்கள், விறுவிறுப்பாக நீங்கள் உடல் பயிற்சி செய்து முடித்த பிறகு தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் வேகமாக புத்துணர்ச்சி பெறுகிறது என்று கூறுகிறார்கள்.\nதேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் தொண்டை கரகரப்பு சரியாகும். இருமல் மற்றும் சுவாச கோளாறுகளுக்கு கூட இது நல்ல பயன் தருகிறது.\nதேன் ஓர் சிறந்த ஆன்டி-பாக்டீரியால் ஆகும். இது சரும தொற்று ஏற்படமால் இருக்க உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்திற்கு வலுவூட்டுகிறது.\nதேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியுமாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பலன் தரும் என கூறப்படுகிறது.\nஉடல் எடையை குறைக்க விரும்புவோர், தேனை தண்ணீரில் கலந்து தினமும் பருகலாம். இது உடல் எடையை குறைக்க சிறந்த பயன் தருகிறது.\nதேனில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த பலனாக கருதப்படுகிறது.\nசில மருத்துவர்கள், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கவும் கூட இது சிறந்த பயன் தருகிறது என கூறுகிறார்கள். மற்றும் உடலுக்கு தேவையான சக்தியையும் இது தருகிறது. எனவே, நீங்கள் தினமும் கூட தேனை தண்ணீரில் கலந்து பருகலாம்.\nதேனில் இருக்கும் வைட்டமின், மினரல்ஸ் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது .\nசெரிமானத்தை சரி செய்யும் தன்மையுடையது தேன். குமட்டல் இருப்பவர்கள் கூட தினமும் தண்ணீரில் தேனை கலந்து பருகி வந்தால் நல்ல ��ீர்வு காண முடியும்.\nதேனை எலுமிச்சை நீரோடு கலந்து பயன்படுத்துவதால் வாய் துர்நாற்றத்தில் இருந்து நல்ல தீர்வு காண முடியும்.\nதேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nTags : வீட்டு வைத்தியம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema/666-gangoobai", "date_download": "2019-07-18T16:10:35Z", "digest": "sha1:QLQFKGCB67DSO5OYDG6AJS75EXWICAVS", "length": 13727, "nlines": 37, "source_domain": "lekhabooks.com", "title": "கங்கூபாய்", "raw_content": "\nஎன்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)\n(மராத்தி - இந்தி திரைப்படம்)\nந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (National Film Development Corporation) தயாரித்த அருமையான படம் - கங்கூபாய். 2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படமிது.\nபடத்தைப் பார்த்து பல மாதங்கள் கடந்தோடிய பிறகும், இன்னும் என் மனதில் அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறுவதிலிருந்தே, அப்படத்தின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம்.\nமராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி.\nநடுத்தர வயதைத் தாண்டிய ஒரு ஏழை விதவைப் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.\nMAMI திரைப்பட விழா, இந்திய திரைப்பட விழா, கெனடாவில் நடைபெற்ற தெற்கு ஆசியன் திரைப்பட விழா, வியட்நாமில் நடைபெற்ற ஹனாய் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் இப்படம் திரையிடப்பட்டு எல்லோரின் ஒருமித்த பாராட்டுக்களைப் பெற்றது.\nபடத்தின் கதை இது :\nமும்பையின் வெளிப் பகுதியில் ஒரு மலைப் பிரதேசத்தில் இருக்கும் சிறிய ஊர் மாத்தெரான். அங்கு ஒரு ஏழைப் பெண் வசிக்கிறாள். அவள்தான் கங்கூபாய். அவளுக்கு திருமணமாகி, கணவன் இறந்து விட்டான். குழந்தை எதுவும் இல்லை. தகரம் வேய்ந்த ஒரு சிறிய வீட்டில் அவள் வசித்துக் கொண்டிருக்கிறாள்.\nபல வீடுகளிலும் அவள் வேலை பார்க்கிறாள். சமையல் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, கடைகளில் ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொண்டு தருவது, பெருக்கிச் சுத்தம் செய்வது, நீர் மொண்டு கொண்டு வந்து தருவது என்று எல்லா வேலைகளையும் செய்யக் கூடியவள் கங்கூபாய்.\nஎப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் கங்கூபாயை எல்லோருக்கும் பிடிக்கும். யார் சொல்லும் வேலையாக இருந்தாலும், அதை முடியாது என்று கூறாமல் சிறப்பாகச் செய்து முடிக்கும் அவளை அனைவரும் விரும்புவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது\nஒருநாள் தான் வேலை செய்யும் எஜமானியின் இளம் பெண்ணான மகள் அணிந்திருக்கும் புடவையைப் பார்க்கிறாள் கங்கூபாய். அவ்வளவுதான்- அவள் அசந்து போகிறாள். பாராம்பரிய பார்ஸி முறையில் உருவாக்கப்பட்ட அந்த புடவையில் மலர்களும், பறவைகளும் அசைகின்றன. இப்படியொரு புதுமைப் புடவையை அவள் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. அந்த புடவையை வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.\nஅந்த புடவையின் விலை என்ன என்று கேட்கிறாள். அதன் விலை ஐம்பதாயிரம் ரூபாய். அதைக் கேட்டு ஆச்சரியத்தில் அவள் வாயைப் பிளக்கிறாள். அதே போன்ற ஒரு புடவையை தான் வாங்கி அணிய வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். ஆனால், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அவள் எங்கு போவாள்\nஅதற்காக தன் ஆசையை அவள் விட்டெறிந்து விடவில்லை. அந்த புடவையை வாங்க வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்து, பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்று மனதில் முடிவு செய்கிறாள். முன்பு செய்ததைவிட, அதிகமான வேலைகளைச் செய்கி���ாள். மூட்டை தூக்கும் வேலையைக் கூட செய்கிறாள். தான் செய்யும் வேலைகளின் மூலம் கிடைக்கும் சிறிய சிறிய தொகையையும் அவள் பத்திரமாக தன் வீட்டில் ஒரு மர பெட்டியில் சேமித்து வைக்கிறாள்.\nஅவளுக்கு மிகவும் நெருக்கமான ஒரு வயதான பெண் இருக்கிறாள். அவள் பெயர் மலன். அவளிடம் தன்னுடைய புடவை ஆசையை கங்கூபாய் வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்டு `உனக்கு இப்படியொரு விபரீத ஆசையா பணக்காரர்கள் வீட்டில் அந்தப் புடவையை அணிகிறார்கள் என்றால், அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. நீ அன்றாடம் காய்ச்சி. வீட்டு வேலை செய்தும், எடுபிடி வேலை செய்தும், சிறிய அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவள். நீயெல்லாம் இதற்கு ஆசைப்படலாமா பணக்காரர்கள் வீட்டில் அந்தப் புடவையை அணிகிறார்கள் என்றால், அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. நீ அன்றாடம் காய்ச்சி. வீட்டு வேலை செய்தும், எடுபிடி வேலை செய்தும், சிறிய அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவள். நீயெல்லாம் இதற்கு ஆசைப்படலாமா' என்கிறாள் மலன். ஆனால் கங்கூபாயோ `கஷ்டப்பட்டு உழைத்து நான் அந்த புடவையை வாங்கியே தீருவேன். அந்த புடவையை என்றைக்கு வாங்குகிறேனோ, அன்றைக்குத்தான் என் மனதில் முழுமையான அமைதி உண்டாகும்' என்கிறாள். அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மலன்.\nஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், படுப்பதற்கு முன்பு இதுவரை எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை கங்கூபாய் எண்ணிப் பார்ப்பாள். இப்படியே நாட்கள் கடந்தோடுகின்றன. பல மாதங்களுக்குப் பிறகு அவள் மனதில் நினைத்தபடி 50,000 ரூபாய்களைச் சேர்த்து விடுகிறாள்.\nஅந்த பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்குக் கிளம்புகிறாள். தன் தோழி மலனிடம் அவள் விடை பெறுகிறாள். `மும்பை மிகப் பெரிய நகரம். கெட்டவர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் அதிகமாக இருப்பார்கள். பெரிய தொகையை எடுத்துக் கொண்டு போகிறாய். எச்சரிக்கையாக இருந்து கொள்' என்கிறாள் மலன். அதற்கு கங்கூபாய் `நான் ஏற்கெனவே ஒரு முறை மும்பைக்குச் சென்றிருக்கிறேன். பத்திரமாக நடந்து கொள்வேன்' என்கிறாள். கையில் ஒரு தோல் பை. அதில்தான் முழு பணமும் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவள் புகை வண்டியில் ஏறுகிறாள். மலன் வழியனுப்பி வைக்கிறாள்.\nபரபரப்பான மும்பை நகரம், கங்கூபாய��� கையில் தோல் பையுடன், மும்பை ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறாள். சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்துகிறாள். கிராமத்தில் தான் வேலை பார்த்த வீட்டு எஜமானியின் மகள் புடவை வாங்கிய கடையின் விளம்பரம் ஒரு மாத இதழில் பிரசுரமாகியிருக்க, அதை காரின் ஓட்டுநரிடம் காட்டி, அங்கு போகும்படி கூறுகிறாள். புறப்படும் முன்பு மீட்டரைப் போடும்படி கூறுகிறாள்.\nஅமைதியான ஒரு இடத்தில் இருக்கக் கூடிய ஒரு உயரமான கட்டிடத்திற்கு முன்னால் கார் நிற்கிறது. ஓட்டுநர் ஏமாற்றவில்லை. மீட்டர் கட்டணம் எதுவோ, அதை மட்டுமே அவளிடம் அவன் வாங்குகிறான். கங்கூபாய் கட்டிடத்திற்குள் நுழைகிறாள். ஏதோ பெரிய கடையாக இருக்கும் என்று நினைத்தால், வெறும் வீட்டைப் போல அது இருக்கிறது. ஆள் அரவமே இல்லை. எனினும், மாடிப் படிகளின் மூலம் மேலே செல்கிறாள் கங்கூபாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-18T15:10:23Z", "digest": "sha1:HIDUBNQ2QBHH4GN3JE3UEU4CPT4VZPTE", "length": 5620, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "புத்தாண்டிலாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவார்களா? | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபுத்தாண்டிலாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவார்களா\nCategory தமிழர் தலைவர் பேசுகிறார் Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர��� கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=79786", "date_download": "2019-07-18T16:24:56Z", "digest": "sha1:JODAEBERLT67T7M3TPIUW2MMSZCYHM62", "length": 12990, "nlines": 105, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி - Tamils Now", "raw_content": "\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் - 'தேசிய மருத்துவ ஆணையமாக' மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல் - அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது - தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nமும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி\n9–வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் போட்டிகள் இன்று தொடங்கியது. மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும்– புதிய அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.\nடாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்ஸும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். மும்பை அணி இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. பின்னர் சிம்மன்ஸ் 3.5 ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்த போத��� ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 7 ரன்களிலும், சிம்மன்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஇதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. பாண்டியா 9 ரன்களிலும், பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல், பொல்லார்டு 1 ரன்னிலும், கோபால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\n68 ரன்களுக்குள் மும்பை அணி 7 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது. கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய்டு 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை நின்று ஹர்பஜன் சிங் போராடினார். அவர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதனால் மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 121ரன்கள் எடுத்தது. புனே அணி தரப்பில் மார்ஸ், இசாந்த சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.\nபின்னர் 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் புனே அணி களமிறங்கியது. ரகானேவும், டு பிளிஸ்சிஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. டு பிளிஸ்சிஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானேவுடன் பீட்டர்சன் இணைந்தார். புனே அணி 14.4-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.\nரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடையில் இறங்கி 2 சிக்ஸர்களை விளாசிய பீட்டர்சன் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.\nசென்னை அணியை விட்டு முதல் முதலாக தற்போதையை புனே அணியில் தோனி களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். நாளையை போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.\nஐ.பி.எல் ஐ.பி.எல். கிரிக்கெட் ஐபிஎல் தோனி ரைசிங் புனே 2016-04-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஐ.பி.எல்.கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.\nதொடர்ந்து 4-வது தோல்வியைச் சந்திக்கும் பெங்களூரு அணி; விரைவில் வெற்றி பெறுவோம்; விராட் கோலி\n‘தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம்” பவுலர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தினார் தோனி\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப��பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது வேல்முருகன் கோரிக்கை\n2018 ஐ.பி.எல் : சென்னை சூப்பர் கிங்சில் இடம்பிடித்திற்கும் வீரர்கள் விவரம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது\nஅக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/20/", "date_download": "2019-07-18T16:24:39Z", "digest": "sha1:KDQ6NYUVBOQOKPQXMSR2H5WLRSPZYFZX", "length": 15851, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "20. April 2019 | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 20.04.2019\n01. தலைமைப்பதவி வேண்டுமா.. அதற்கு சுய வளர்ச்சிக்கான ஒரு தெளிவான பயிற்சித்திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். தேக்கமடைந்து நிற்பதும், முன்னேறுவதும் உங்கள் சுய விருப்பம். நேரத்தை செலவிடவும், தியாகம் புரியவும் நீங்கள் தயாராக இல்லாவிட்டால் தேங்கி நிற்பதை தவிர்க்க முடியாது. 02. முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள் உள்ளன.. 01. என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் வேண்டும் 02. அதை எப்படி செய்ய வேண்டும் என்ற வழி முறை இருக்க வேண்டும் 03. அது விளைவுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். 03. நீங்கள் அப்படி செயற்பட்டால் உங்கள் குடும்பம் உங்களை மதிக்கும், நண்பர்கள் உங்களை கண்டு பிரமிப்பர், மற்றவர்களுக்கு பயனுள்ளவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற மன நிறைவு ஏற்படும். நீங்கள் ஓர் அந்தஸ்த்தை பெற்றிருப்பதைப் போல உணர்வீர்கள். வருமானமும் கூடும். 04. உங்கள் வெற்றிக்கான பயிற்சியை நீங்கள்தான்…\nறொபேட் மூ���ர் விசாரணைக் கமிஷன் அறிக்கை எழுத்து வடிவத்தில்..\nறொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை அதிபரை வீழ்த்துமா.. 2016 நவம்பர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் தொடர்பு குறித்த றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷன் அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்தது. முதலில் நான்கு பக்க ரெய்லர் விட்ட நீதியமைச்சர் வில்லியம் பார் இப்போது 448 பக்கங்கள் கொண்ட அடுத்த ரெய்லரை வெளியிட்டுள்ளர். இந்த அறிக்கை அமெரிக்க அரசியல் களத்திலும் மக்கள் மன்றத்திலும் ஊடகங்களிலும் இப்போது புயலாக வீச ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சுர் வில்லியம் பார் வெளியிட்ட அறிக்கையானது றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷனின் முழுமையான அறிக்கையல்ல. அதிபரை காப்பாற்ற வசதியான வகையில் சென்சார் செய்யப்பட்ட ஓர் அறிக்கை மட்டுமே. இந்த அறிக்கையில் உள்ள அமெரிக்க அதிபருக்கு வாய்ப்பான பக்கங்கள் எவை 2016 நவம்பர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் தொடர்பு குறித்த றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷன் அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்தது. முதலில் நான்கு பக்க ரெய்லர் விட்ட நீதியமைச்சர் வில்லியம் பார் இப்போது 448 பக்கங்கள் கொண்ட அடுத்த ரெய்லரை வெளியிட்டுள்ளர். இந்த அறிக்கை அமெரிக்க அரசியல் களத்திலும் மக்கள் மன்றத்திலும் ஊடகங்களிலும் இப்போது புயலாக வீச ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சுர் வில்லியம் பார் வெளியிட்ட அறிக்கையானது றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷனின் முழுமையான அறிக்கையல்ல. அதிபரை காப்பாற்ற வசதியான வகையில் சென்சார் செய்யப்பட்ட ஓர் அறிக்கை மட்டுமே. இந்த அறிக்கையில் உள்ள அமெரிக்க அதிபருக்கு வாய்ப்பான பக்கங்கள் எவை ஒன்று அமெரிக்க அதிபர், றீஸ்ராட் எனப்படும் விசாரணையை சந்திக்க வேண்டியதில்லை.…\nவல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கு ஆறு கணினிகள் அன்பளிப்பு : அவுஸ்திரேலியா\nவல்வை மகளிர் மகாவித்தியாலயம் இணைய கட்டமைவு கொண்ட நவீன வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததே. புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் வல்வை மக்களின் ஆதரவுடன் இந்த வகுப்பறையை அமைக்கலாம் என்று சென்ற ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கமைவாக அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்க��் கூடுதல் கவனமெடுத்து தனது உதவிகளை வழங்கியுள்ளது. முதலில் இரண்டு இலட்சம் ரூபா பணமும் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழும் திரு. ரவீந்திரன் அவர்கள் மகளிருக்கு ஆறு ஆப்பிள் கணினிகளை வழங்கியிருக்கிறார். இதற்கான வைபவம் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. திரு. கா. பிறேமதாஸ், ரவிச்சந்திரன் அவுஸ்திரேலியா ஆகியோர் அதிபரிடம் இவைகளை கையளித்தார்கள். அவுஸ்திரேலியா என்.எஸ்.டபிள்யூ பல்கலைக்கழகம் இக்கணினிகளை அன்பளிப்பாக வழங்கியது. திரு. ரவீந்திரன் அங்கு பணியாற்றுவதால் இக்கணினிகளை வல்வை மகளிருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை மிகவும் ஆறுதல்…\nசெல்வி சிருஞ்சனா யோகராஜா அவர்களின் பரதநாட்டிய ஆற்றுகை\nகேர்னிங் நகரில் சென்ற வாரம் நடைபெற்ற நடனங்களின் சில பகுதிகள் மட்டும் சுருக்கி தரப்படுகின்றன. அலைகள் 20.04.2019\nஈழத் தமிழினம் பலம் குன்றிவிடவில்லை என்பதை காட்டும் வல்வை இந்திர விழா..\nவல்வை முத்துமாரியம்மன் இந்திரவிழா வட மகாணத்தில் ஒரு பெயர் பெற்ற விழாவாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. இதனுடைய வளர்ச்சி கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில் சீரான நகர்வாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இந்திரவிழா என்ற நிகழ்வில் கண்ட அடிப்படைகள் பல அப்படியே உள்ளன உதாரணம் புகைக்குண்டு விடுதலை கூறலாம். மற்றையது வீதிகள் தோறும் வாழைக்குலைகள் கட்டி, போட்டிக்கோ கட்டி அலங்காரம் செய்யும் பண்பும் மாறாமலே இருக்கிறது. இந்த விழா பழமையை போற்றும் பண்பு நிறைந்தாக இருக்கிறது, அதே வேளை புதுமைகளையும் இணைத்து முன்னேறுவதைக் காண முடிகிறது. முன்னர் நெடியாடு இளைஞர்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் மற்றைய இடங்களில் முக்கியமாக நிறைகுடங்கள் வைத்து வரவேற்கும் பாரம்பரியம் இருந்தது. ஆனால் இப்போதோ அன்று நிறைகுடம் வைத்த ஒவ்வொரு ஒழுங்கையும் தனியான நிகழ்வாக அதை ஜோடனை செய்ய ஆரம்பித்துள்ளன, இந்த…\nபிள்ளைகளை சித்திரவதை செய்தால் ஆயுட்கால சிறை\nஅமெரிக்காவில் கலிபோர்ணியா நீதிமன்று உறுதியான தீர்ப்பு.. அலைகள் 20.04.2019\nஅலைகள் வாராந்த உலக வலம் ஐந்து தினங்களின் தொகுப்பு..\nநூலில் ஆடும் டெனால்ட் ரம்ப் : றொபேட் மூலர் சிறப்பு அறிக்கை\nகாணொளி செய்தி சிறப்பு மலர்.. அலைகள் 19.03.2019\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ர���்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2019-07-18T15:32:27Z", "digest": "sha1:PA6HZUEMJIN2JJT72HGJC4EZEIA37PX6", "length": 9260, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "தினை பயிரில் திருப்தியான லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதினை பயிரில் திருப்தியான லாபம்\nதினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும் விவசாயி சுப்பிரமணியன்:\nபுதுவை விநாயகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். வழக்கமாக எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்ற பயிர்களைத் தான் பயிரிடுவோம்.\nஇந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயிரி கிராமத் திட்டத்தில், சிறு தானியங்களில் ஒன்றான தினைப் பயிரைப் பயிர் செய்யுமாறு அறிவுறுத்தினர்.\nஅது மட்டுமல்லாமல், சிறு தானியங்களைப் பயிர் செய்கிற பகுதிகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். தினை பயிரிடுவதற்கு தேவைப்படும் விதைகளையும், இலவசமாக எங்களுக்கு வழங்கினர். அதனடிப்படையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 14 விவசாயிகள் குழுவாக இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவில் தினை சாகுபடி செய்தோம். நானும், ஒரு ஏக்கர் நிலத்தில் தினைப் பயிர் செய்து அதிக லாபம் ஈட்டினேன்.அவரின் டிப்ஸ்:\nநிலத்தை நன்றாக உழுது, லேசான ஈரப்பதம் உள்ள நிலையில், தினை விதைகளை விதைக்க வேண்டும்.\nமானாவாரியாக செய்ய வேண்டுமென்றால், மழைக்குப் பின் விதைக்க வேண்டும்.\nஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு, 5 கிலோ விதைகள் தேவைப்படும்.\nவிதைத்த, 85 – 90 நாட்களுக்குள் தினைப் பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும்.\n15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.\nதினைப் பயிரை நோய் தாக்காது என்பதால், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டியதில்லை.\nமானாவாரியாக பயிர் செய்தாலே போதும். துாறலும், பனிப்பொழிவும் உள்ள காலத்தில், பயிரிட்டு லாபம் பெறலாம்.\nவிதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து செலவுகளையும் சேர்த்து, 5,000 ரூபாய் செலவு செய்துள்ளேன். ஒரு ஏக்கரிலிருந்து, 1,000 கிலோ தினையை அறுவடை செய்திருந்தேன்.\nஅது மட்டுமல்லாது, 100 கிலோ அடங்கிய ஒரு மூட்டை விலை, 2,700 ரூபாய் வீதம், 10 மூட்டைகளை விற்பனை செய்ததன் மூலம், 27 ஆயிரம் ரூபாய் பெற்றேன்; 22 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டினேன். குறுகிய காலப் பயிர் மற்றும் செலவும் குறைவு என்பதால், குறு விவசாயிகள் பயிர் செய்து லாபம் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சிறு தானியங்கள்\nசொட்டுநீர் பாசன டிப்ஸ் →\n← விதை நடவு முறையில் கத்திரி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/11/09/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/?share=google-plus-1", "date_download": "2019-07-18T15:48:59Z", "digest": "sha1:EM3MMCGENEEW4DXOSKKDVOWDMW6SDIES", "length": 23464, "nlines": 180, "source_domain": "karainagaran.com", "title": "நரகம் சொர்க்கம் மோட்சம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநோர்வே சொற்காபுர���யாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால் நரகம் ஒன்றும் சொர்க்கமாகி விடுவதில்லை. அடர்ந்த பனைக் காட்டில் கூட்டமாக உறவுகளோடு இருந்தவனை அரசியல், பொருளாதாரக் காரணங்கள் வலுவில் பிடுங்கி வந்து பனிக் காட்டில் விட்ட தனிமை உணர். அந்தத் தனிமை என்பது தனிமை மட்டும் அல்ல. அது அதைவிடக் கொடுமையானது. அது எதுவும் அற்ற எல்லாம் அன்னியமான தனிமை. உடல், உள்ளம் அனைத்தும் ஒருங்கே வதங்கும் தணியாத வேதனை. உண்பதற்கு அப்போது உணவு தந்தார்கள். விலை மதிப்பான, தரமான உணவே தந்தார்கள். பீசா, ஸ்பகதி, லஸ்சன்யா, இறைச்சி கேக், கொட் டொக், பொரித்த அவித்த இறைச்சி வகைகள் என அது நீண்டு கொண்டு செல்லும். அதைவிடச் சாப்பிட்டு முடித்ததும் இனிப்பாக ஐஸ்கிறீம் அல்லது அது போன்ற இனிப்பான குறையில்லாத உணவுகள். இருந்தும் அவனால் அதை அப்போது சுவைத்து உண்ண முடியாமல் இருந்தது. அதன் மணம், அதன் தோற்றம், அதன் சுவை அணைத்தும் பனைக் காட்டின் பக்கம் தலை வைக்காத அன்னியமானவை. உறைப்பு, உப்பு, புளிப்பு என்று எங்கள் சுவை எதிலும் தூக்கலாக நிற்கும் உணவைச் சுவைத்த நாக்கு. கைக்குத்தரிசியும், உடன் மீனில் வைத்த மீன்குழம்பும், அதற்குத் துணையான முறுகிய பொரியலும், தேங்காய்ப் பாலில் வைத்த சொதியும் என்கின்ற எண்ணமே அவனை இங்கேயும் கனவுலகில் வாழ வைத்தது. அது எப்போதும் விருந்துதான். அதைவிட பிட்டு, இடியப்பம், தோசை என்று எல்லாவற்றையும் அந்தத் தேங்காய் சம்பலோடு சுவைத்துச் சாப்பிடலாம். அவை இனி மீண்டும் எப்போது என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவை எல்லாம் இப்போது அவன் கனவில் மட்டும் வந்து போயின. இப்படித்தான் அவனது வாழ்க்கையின் தொடக்கம் நோர்வேயில் இருந்தது. உணவு மட்டும் அல்ல மொழி எதுவும் விளங்குவதில்லை. காட்டு வாசிகள் கதைப்பது போன்று இருக்கும். அவன் பார்த்த காட்டு வாசிகள் வாயைத் திறந்து ஆவாவென்று கதைப்பார்கள். இவர்கள் வாயைத் திறக்காது ஸ்…ஸ்… என்று கதைத்தார்கள். நாங்கள் கதைப்பதும் அவர்களுக்கு மிகவும் மோசமாகத்தான் கேட்கும் என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. அறியாத மொழி எதிராளிக்குக் காட்டு வாசிகளின் மொழிதான். அறிந்த ஒவ்வொரு மொழியிற்குள்ளும் ஒளிந்திருக்கும் வளம் மலைக்க வைக்கும். ஒவ்வொரு மொழியும் ஏதோ ஒருவகையில் தனித்துவமானவை. அந்த மொழியை நன்கு அறியும் போது அதன் வளம் விளங்கும்.\nஊரில் எந்த நேரத்திலும் ஒரு மேற்சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே செல்லலாம். இங்கே அது தலை கீழாக இருந்தது. அது ஒரு சிறை போல அமைந்து இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. சந்திரமண்டலத்திற்குப் போவது போல ஒரு கணம் வெளியே போக வேண்டும் என்றாலும் தயார் செய்ய வேண்டிய கொடுமை. இவை எல்லாவற்றையும் காலப்போக்கில் ஒருவகையில் சமாளிக்கலாம் என்று நினைத்தாலும் ஒன்றை மாத்திரம் அவனால் சமாளிக்க முடியாது என்பது விளங்கியது. இளமையில் வறுமை கொடியது என்றாள் அவ்வை. இருக்கலாம்… தரனிற்கோ இளமையில் தனிமை அதைவிடக் கொடியதாகத் தோன்றியது. தோன்றியது அல்ல அதுவே நிஜம் என்பது அவன் முடிவு. கொடுமை, இனிமை என்பதும் சார்பு நிலை கொண்டதே என்பதில் அவனுக்கு ஐயம் இல்லை. அவ்வை ஐரோப்பா வந்திருந்தால் அவ்வையின் சார்பு நிலையும் மாறி இருக்கலாம். அதனால் தரன் கொடுமை, இனிமை என்பது அவரவரைப் பொறுத்தது என்று எண்ணினான்.\nநரகமும் பழகப் பழகச் சொற்கம் ஆகாவிட்டாலும் அதன் கொடுமை பழகிப் போய்விடும் என்பது உண்மையே. காலப் போக்கில் மொழி, வேலை என்பன அவனுக்குக் கைவசப்பட்டன. அத்தோடு பனிக்காட்டில் இருப்பது கடும் குளிரென்றாலும் பெருநகருக்குக் குடிபெயர்ந்து வந்தது மிகவும் ஆறுதலைத் தந்தது. நோர்வே உணவும் இப்போது பழகிப்போய்விட்டது என்று சொல்லலாம். அதில் ஒளிந்திருந்த சுவையை கண்டறிந்து சுவைப்பது புது அனுபவம். அதுவும் வர வரப் பிடித்துக் கொண்டது. அதைவிடப் பெருநகரங்களில் மிளகாய்த்தூள், குத்தரிசி, மரக்கறி, உடன் மீன் இல்லை என்றாலும் உறைந்த மீன் என்று வாழ்க்கை ஓரளவு சுமுகமாக ஓடத் தொடங்கியது. இருந்தும் இளமையும் அதில் கிடைத்த தனிமையும் தீர்ந்தபாடில்லை. அது தீரும் வரைக்கும் இரவில் விரகம் நரகமாய் நீண்டதாய் தொடர்ந்தது.\nஅந்த நரகம் பற்றித் தரன் ஊரிற்குக் கதைக்கும் போது சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்துவிட்டான். யுத்தம், அதைவிடப் பரம்பரை பரம்பரையாகப் பார்க்க வேண்டிய பல நூதனங்கள். அவற்றைச் சரி செய்து ஒருத்தியைக் கண்டு பிடிப்பதற்கு அவர்களுக்குப் பல வருடங்கள் தேவைப்பட்டன.\nஇப்படியாக நரகம் தாண்டிச் சுவர்க்கத்த���ற்குள் காலடி எடுத்து வைக்கிறேன் என்கின்ற பிரமையில் அவன் மிகவும் அகம் மகிழ்ந்து போனான். சுமதி வந்த பின்பு வாழ்க்கை சுவர்க்கமாக மாறியதாக அவன் உணர்ந்தான். பெண் இன்பம் மாத்திரம் சுகம் இல்லை. அவளோடு இருப்பதால் உண்டான சொகுசான வாழ்க்கை, அன்பு, அரவணைப்பு, நெஞ்சம் நெகிழக் கதைக்கும் பண்பு, அவன் மனசைப் படித்து அதற்கு ஏற்ப ஒழுகும் அவள் அக்கறை என்பன அவனைச் சொற்கத்தில் இருத்தியது என்பதில் அவனுக்குச் சந்தேகமே கிடையாது. அந்த முடிவு பற்றிய எந்த ஆய்வையும் அவன் மேற்கொள்ள விரும்பவில்லை.\nஅன்பின் பெருக்கத்தில் அவதாரங்கள் அத்தாட்சியாக உதித்தன. ஒன்றல்ல இரண்டு அவதாரம். அதனால் வீட்டில் பெருகிய இன்பம். சொர்க்கம். இதுவே நிரந்தரம் என்கின்ற நினைப்பில் தன்னை மறந்தான் தரன். வாழ்க்கை ஒரு நிலையில் நிற்பதல்ல. நின்றால் அதில் எந்த அபிவிருத்தியோ சுவாரசியமோ இருக்காது. இயக்கமும், மாற்றமும் ஒவ்வொரு உயிரினத்தையும், இந்த உலகத்தையும், அதைத் தாங்கிய பிரபஞ்சத்தையும் விட்டுவைக்காத ஒன்று.\nவயது அண்டத்தில் பிரயாணிக்கும் கோள் போலப் படுவேகமாக இருப்பதை எல்லாம் இடறித்தள்ளி எங்கோ சென்றுவிடுகிறது. பிள்ளைகள் பெரியவர் ஆகினர். இறக்கை முளைத்ததும் அவர்கள் கூடுவிட்டுப் பறக்கலாகினர். நரை, திரை, மூப்பு சொல்லாமல் வந்து சொந்தம் கொண்டாடின.\nஐரோப்பிய நாடுகளில் அனைத்துத் தயாரிப்புகளிலும் பின்விளைவு தெரியாது பாவிக்கும் இரசாயனங்களால் உண்டாகும் எண்ணுக் கணக்கற்ற வருத்தங்கள். அதில் மிகவும் கொடுமையானது புற்றுநோய். அதிலும் இரத்தப் புற்றுநோய் அவளுக்கு வந்த போது தரன் நினைத்திருந்த சொற்கம் மீண்டும் நரகமாகியது. சுமதி சிறிது நாட்களில் போய் சேர்ந்துவிட்டாள். தரனுக்குத் தனது வாழ்க்கை மீண்டும் நரகமாகிவிட்டது என்கின்ற பிரமை.\nதரன் மனதை ஒரு நிலைப்படுத்தினான். தான் மீண்டும் சுவர்க்கத்தில் இருந்து நரகத்திற்குப் போவதில்லை என்று முடிவு செய்தான். அதனால் அவன் எல்லாவற்றையும் துறந்து அதைத் தேடி அலைந்தான். அவனுக்கு அதனால் ஒரு குரு கிடைத்தார். குரு வழிகாட்டினார். தரன் முதிர்ச்சி அடைந்தான். பிரமை எது என்பது விளங்கியது. அந்த விளக்கம் அவனுக்கு அவனுள் இருந்து கிடைத்தது.\nஅந்தக் குரு சில காலத்தின் பின்பு ஒரு நாள் தரனைப் பார்த்து. ‘நீ இனி உன் வழி��ில் செல். உனக்கு இனி சுவர்க்கம் நரகம் என்கின்ற மாயை தேவை இல்லை. நீ நிரந்தரமாக அடைய வேண்டியதைத் தேடிச் செல்.’ என்றார். தரன் புறப்பட்டான்.\nஅதன்பின்பு அவனை யாரும் நோர்வேயில் பார்த்ததே கிடையாது.\nகுறிச்சொற்கள்:நரகம் சொர்க்கம் மோட்சம், புலம்பெயர் இலக்கியம்\n2 thoughts on “நரகம் சொர்க்கம் மோட்சம்”\nஅவன் திடீரெனப் புறப்பட்டுவிட்டான். என்ன செய்வது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/169590?ref=news-feed", "date_download": "2019-07-18T15:52:58Z", "digest": "sha1:5JOEYBLNU6ABJ5SVIZWEPJRFNF6PM34Q", "length": 6744, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி கூட நடிச்சீட்டு, தல கூட நடிக்காம இருக்க முடியுமா, ஆனால்? பிரபல நடிகர் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க உயிர் பறிபோகும் இந்த ஆபத்து எல்லாம் நடந்தே தீரும்\nலொஸ்லியா நண்பர்களுடன் பேசிய காணொளி லீக்கானது\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nதர்ஷனின் உண்மை முகம் இதுவா அம்பலப்படுத்தும் வனிதா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nதர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அ��ுத்தப்படம், மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்ப்பு\nதளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் சாண்டியின் குடும்ப புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபொது இடத்திற்கு பிரபல நடிகை அதிதி ராவ் அணிந்து வரும் உடைகளை பாருங்களேன்\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nகவர்ச்சி நாயகி அடா ஷர்மாவின் படு ஹாட் புகைப்படங்கள்\nதளபதி கூட நடிச்சீட்டு, தல கூட நடிக்காம இருக்க முடியுமா, ஆனால் பிரபல நடிகர் ஓபன் டாக்\nதலதளபதி இருவரும் தான் தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் வசூலை நிர்ணயிப்பவர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினியை விட தமிழகத்தில் இவர்களின் மார்க்கெட் அதிகமாகிவிட்டது.\nஇந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தன் மான்ஸ்டர் படத்தின் ப்ரோமோஷனில் ‘நான் முதலில் அஜித் சாரை வைத்து படமெடுத்துவிட்டு, விஜய் சாரை வைத்து அடுத்து எடுத்தேன்.\nஆனால், நடிப்பதில் அப்படியே மாற்றம், விஜய் சாருடன் நடித்து விட்டேன், அடுத்து எப்படியாவது அஜித் சாருடன் நடிக்க வேண்டும்.\nஅதற்கு அவருக்கு வரும் கதையில் நான் இருக்கும்படி கதாபாத்திரம் வேண்டுமே’ என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/35388-t20-pakistan-complete-series-whitewash-over-west-indies.html", "date_download": "2019-07-18T16:30:27Z", "digest": "sha1:WRXAMPGHFK5XBORJNGBNCHUKIRBT2ZB4", "length": 9050, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான் | T20: Pakistan complete series whitewash over West Indies", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nடி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.\nபாகிஸ்தான் மண்ணில் மூன்று டி20 போட்டிகளில் வ��ஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றிருந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளையும் பாகிஸ்தான் வென்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 153 ரன் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், 16.5 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், 3-0 என வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்து தொடரை முழுமையாக கைப்பற்றியது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...\nகுல்பூஷண் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஎன்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்\nஉலகக்கோப்பை பைனல்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175273", "date_download": "2019-07-18T15:49:08Z", "digest": "sha1:2YCQYIZGEGKTS7WAIA5VOS4UWGXQBQJN", "length": 8884, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்து கேரளா பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்து கேரளா பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார்\nமுத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்து கேரளா பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார்\nமுத்து நெடுமாறன் – கோப்புப் படம்\nதிருவனந்தபுரம் – கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கேரளா பல்கலைக் கழகத்தில் எழுத்துருவியல் மற்றும் எழுத்துகளின் வடிவமைப்பு குறித்த சிறப்புரையாற்ற மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் அழைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றுள்ள முத்து நெடுமாறன், கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் (mobile devices) தமிழ் உள்ளிட்ட இந்திய மற்றும் இந்தோசீன மொழிகளின் எழுத்துருவியல் மற்றும் வடிவமைப்பு குறித்த அம்சங்கள், உத்திகள் மீது நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார்.\nஅந்த வகையில் 1937-இல் அமைக்கப்பட்ட கேரளா பல்கலைக் கழகத்தில் (படம்) அமைந்துள்ள நூல்நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழஞ்சுவடிகளையும் கையெழுத்துப் படிகளையும் ஆராய்வதற்காக முத்து நெடுமாறன் திருவனந்தபுரம் செல்லவிருந்தார்.\nதமிழ் முதலிய பல இந்திய மொழிகளின் எழுத்துருவியல் துறையில், புதிய வடிவமைப்பு உத்திகளை ஆராய்ந்து வரும் முத்து நெடுமாறனின் பணிகளை அறிந்திருந்த கேரளா பல்கலைக் கழகத்தினர், அவரது வருகையை அறிந்து கொண்டு எழுத்துருவியல் மற்றும் வடிவமைப்புகள் குறித்து சிறப்புரை ஒன்றை ஆற்ற முத்து நெடுமாறனுக்கு அழைப்பு விடுத்தனர்.\nஇன்று இந்தியாவின் முதல் 30 முன்னணிப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாக கேரளா பல்கலைக் கழகம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுத்து நெடுமாறனின் உரை நிகழ்ச்சி, கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் பல்கலைக் கழக வளாகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை நவம்பர் 22-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறவிருக்கிறது.\n“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்\n“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை\n“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-07-18T16:12:55Z", "digest": "sha1:CQVHEKGTXKE7SJ4YMOBPMRABTSRDXMWJ", "length": 14453, "nlines": 295, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டி.சி. ராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டி.சி. ராமசாமி\nஆர். ஷண்முகசுந்தரத்தின் கொங்கு மணம் கமழும் நாவல்கள் (old book rare)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : டி.சி. ராமசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஆர். ராமசாமி - - (1)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎ.ராமசாமி - - (1)\nஎம்.என்.ராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகமலா ராமசாமி - - (2)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசாந்தா ராமசாமி - - (1)\nசீனு ராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nடி.கே.ராமசாமி - - (3)\nடி.சி. ராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதனுஷ்கோடி ராமசாமி - - (4)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாம�� பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபெரியார் ஈ.வெ. ராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nப்ரியா ராமசாமி - - (2)\nம.ந. ராமசாமி - - (1)\nமறைமலை ராமசாமி - - (1)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nராணி ராமசாமி - - (2)\nராமசாமி - - (2)\nராமசாமி அடிகளார் - - (1)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅனுபவங்கள், சட்டம் ஒழுங்கு, ஒலிப் புத்தகம்), பாரதி ராஜா, வு வே சா, மெர்வின், elumichai, Activities Level, பல் வெண்மை, இந்து மதம், indian freedom, கயிலை, Asva, ஆறு.இராமநாதன், தேவி பிரசாத்\nஇலக்கியத்தில் மாற்றுத் திறனாளிகள் -\nகாவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal\nஉயிரியல் தொழில்நுட்ப அகராதி -\nஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance\nநாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது) -\nபுனைவின் நிழல் - Punaivin NIzal\nடென்சனை வெல்வது எப்படி - Tensionai Velvadhu Eppadi\nபலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்) - Balipeedam( Alexander Kuprin)\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/somaliya.html", "date_download": "2019-07-18T15:44:41Z", "digest": "sha1:XPBYU7AEYUSQLTSIH6AOFDU4RQTBZABO", "length": 12739, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "சோமாலியா போல் மாறிவரும் தமிழகம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உலகம் / சுற்றுச்சூழல் / சோமாலியா / தமிழகம் / வறட்சி / வறுமை / விவசாயம் / சோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nசோமாலியா போல் மாறிவரும் தமிழகம்\nTuesday, February 28, 2017 அரசியல் , உலகம் , சுற்றுச்சூழல் , சோமாலியா , தமிழகம் , வறட்சி , வறுமை , விவசாயம்\nஇத்தாலியரின் பிடிக்குள் இருந்த சோமாலியா ஒரு கால்த்தில் மிகவும் பசுமை நிறைந்த நாடாக இருந்தது. இத்தாலியரின் பிடிக்குள் சிக்கி இரசாயன கழிவுகளை கொட்டும் இடமாகவும் பல இரசாயன பொருள்கலை அகண்டு எடுக்கும் நிலமாகவும் சோமாலியா மாறியது.\nஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலிய வளமான விவசாய நிலங்கள் எல்லாம் பாழாகியத��. மோகதிசியோ ஜமாமே போன்ற கரையோர நகரங்களுடன் இணைந்த செழிப்பான வயல் நிலங்கள் எல்லாம் இன்று காய்ந்து கட்டந்தரையாக கிடக்கின்றன ....\nசோமாலியாவின் தெற்கு மாநிலங்கள் இப்படித்தான் மிக வளமான விவசாய நிலமாக பருவமழை பொழியும் வளமான வயல் பூமியாக இருந்தது. கால்நடை வளர்ப்பில் மிக செழிப்பாக இருந்து பின் மித்தேன் இரசாயன கனிம பொருள்கள் அல்லும் வேலைகளை இத்தாலிய கூட்டு மேற்கு கம்பனிகள் ஆரம்பித்து வைக்க படிப்படியாக சோமாலியா தனது அழகை இழந்தது.\nவடக்கு இத்தாலிய ஆக்கிரமிப்பு ஆதிக்க சக்திகள் மேற்கு உலகுடன் கைகோர்த்து சோமாலிய மண்ணின் கனிம வளத்தை கொளையடிக்க நாடு நாசம் ஆகியது .\nஏறக்குறைய நூறு ஆண்டுகள் சோமாலியா பெரும் பொருளாதார விவசாய உற்பத்தி சரிந்து வீழ்ந்தது. பல அண்டை நாடுகளுக்கு உணவு கொடுத்த சோமாலியா ஒருவேளை உணவுக்கு உலகிடம் பிச்சை எடுக்கும் நிலை உருவாகியது. நூறு ஆண்டுகளுக்குள் அந்த நாடு மிக மோசமான பஞ்சம் போர் அடக்குமுறை பெண்கள் மீதான வன்முறை என்று எல்லாமே அதிகரித்து இன்று அந்த நாடு கைவிடப்பட்ட ஒருதேசமாக உள்ளது\nசமூக சீரழிவுகளை படிப்படியாக சந்தித்து ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் தாய்மார்கள் பிறந்து இறந்து இன்று மிக குறைவான வருவாய் நாடாக சோமாலியா மாறிவிட்டது. இன்று உலகில் மிக பெரிய வறுமை நாடாக மாறிவிட்டது. வடக்கு மாநிலங்கள் செழிப்பாக இருக்க அதற்காக தெற்கு மாநிலங்களில் கட்டுமீறி செய்யப்படும் இரசாயன அகழ்வுகள் தெற்கு மாநிலங்களை பாலைவனமாக மாற்றிவிடும். இதற்கு சிறப்பான உதாரணம் சோமாலியா\nஇன்று இந்த நிலைதான் தமிழகத்துக்கு வந்துள்ளது. நாளைய சோமாலியாவாக தமிகத்தை மாற்றி விட்டு அதிகார ஆதிக்க வர்கம் தமிழரை பார்த்து கைகொட்டி சிரிக்கபோகின்றது. தமிழர்கள் விழிப்பாக இல்லாவிட்டால் வந்தவன் எல்லாம் இந்த மண்ணை ஆண்டு நம் தலையில் மண்ணை வாரி கொட்டி மூடிவிட்டு சென்றுவிடுவார்கள். நாளை நம் மண்ணில் நமது வருங்கால பிள்ளைகளை எதற்கும் அருகதையற்றவராக ஆக்கி விடுவார்கள்...\nஇந்தியாவின் வளர்சிக்காக தமிழகம் அழியலாம் என்று முடிவு எடுத்து சில துரோகிகளும் வந்தேறிகளும் கூட்டு களவானிகளும் ஒன்றாக செயல்பட்டு வருகின்றார்கள்\nகடந்த திராவிட பெரும் ஊழல் அரசுகளால் அழகான கூவம் நதி சாக்கடை ஆனது. வளமான நதிகளை காய்ந்த மண�� அள்ளும் இடமாக மாற்றினார்கள். தமிழகத்துள் ஆறுகள் வருவதை தடுத்தால் மட்டுமே அங்கு ஆற்று படுக்கைகளில் உள்ள மண்ணை அள்ளி கர்நாடகா ஆந்திரா கேரளா மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்க முடியும். ஆற்றை தடுப்பதனால் தமிழனின் விவசாய நிலங்கள் பயனற்று போகும். விவசாயிகளிடம் நிலத்தை இலகுவாக அபகரிக்கலாம் .\nஅந்த நிலங்களின் கீழ் இருக்கும் மிக பெறுமதியான கனிமங்களை களவாடலாம். இன்று திராவிட ஹிந்தி கூட்டு களவானிகளின் ஆட்சியில் தமிழகம் பாழாகி பயன் அற்ற பூமியாக மாற்றம் அடைந்து வருகின்றது.\nசீரான நகர கழிவு நீர் வடிகால் திட்டத்தை நடை முறை படுத்தும் திறமை அற்ற திராவிட ஆரசுகள் அழகான கூவம் நதியை சென்னையின் எழிலை பாழாக்கி தமிழர்களை சிறுமை படுத்தி தமிழனின் நீராதாரத்தை நிலத்தை சுற்றுச்சூழலை சாக்கடை ஆக்கினார்கள். ஆனாலும் தமிழ் அன்னைபூமி அடிக்கடி வெள்ளபெருக்கெடுத்து கூவத்தின் அழுக்கை கழுவி கடலில் கலந்து வைத்தாள்.\nதமிழன் இன்னும் விழிக்காது இருந்தால் சோலைவனமான நெடுவாசல் தமிழகம் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது...\nஎன்ன செய்ய போகின்றார்கள் தமிழர்கள்.\nபணத்துக்காக அன்னை பூமியை அடமானம் வைத்து விட்டு வடக்கில் அடிமைகளாக வாழபோகின்றார்களா ..\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjU2Nzc2-page-2.htm", "date_download": "2019-07-18T15:59:21Z", "digest": "sha1:AWW4ME6LURVGOKXVJMT3OVMOXUKQFOE3", "length": 15278, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n\"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்று அகிம்சையைப் போதித்த இறைதூதரை ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று (ஏப்.21) வழிபட்டுக்\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை கம்பூச்சியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற\nஇலங்கையில் யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை\nஇலங்கையில் காலத்துக்குக் காலம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளன. 2009ம் ஆண்டு வரை நாம் முகங்கொடுத்த பாரிய பிரச்சினை வடக்கு,கிழக\n“மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரம���ம் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும்\nஇலங்கையில் அழிக்கப்படும் தமிழர்களின் ஆதாரங்கள்\nஇலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொ\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nதமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள்\nமன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண.\nபோர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம்\nபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது. பழைய க\nஅறிந்தோ அறியாமலோ நாமே சிதைத்துவரும் தமிழ் தேசிய கோட்பாடு\nமிக அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கட்சிபேதம் கடந்து வட\nபரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை\nதமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான பணியை தமிழ்த் தலைமையைச் சீர் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். தமிழீழக் கோரிக்கை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/7/18/tag/ceytikll.html", "date_download": "2019-07-18T15:44:52Z", "digest": "sha1:RMARD6O5T5N7LM7CZRRIGIURLOBIOXH2", "length": 2697, "nlines": 65, "source_domain": "duta.in", "title": "செய்திகள் - Duta", "raw_content": "\n💃கண்டீல் பாலோச்சின் கொலையாளி கைது⛓\nபாகிஸ்தானின், மாடல் கண்டீல் பாலோச்சை அவரது அண்ணன் வாசிம் கவுரவ கொலை செய்துள்ளார். கண்டீல் பாலோச் சமூக வலைத்தளத்தில் போட்டோ மற்றும …\nகாஷ்மீரில் கூடுதலாக 2000 வீரர்கள் நிறுத்தப்பட்டனர்😳\nஹிஸ்புல் முஜாக்தீன் தீவிரவாதி☠ பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதால், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 💣 கலவரம் பரவ …\nஜூலை 17 - தங்கம், வெள்ளி விலை நிலவரம்💰\nஇன்று(ஜூலை 17) பங்குசந்தை நிலவரம்:- பி.எஸ்.இ (BSE) -27,857.05 புள்ளிகளில் உள்ளது. என்.எஸ்.இ (NSE) 8542.40\nபுள்ளிகளில் உள்ளது. இன்று(ஜூலை 17) 1⃣ கிராம் ஆபரண தங்கம …\nதுருக்கியில் 44 நீதிபதிகளும்⚖, 34 ராணுவ தளபதிகளும் கைது⛓\nதுருக்கி அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையில் உள்ள ஆட்சியை கவிழ்க்க, சனிக்கிழமை(16/07/2016) இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. அதற்கு பொதுமக்கள் கட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/", "date_download": "2019-07-18T15:49:24Z", "digest": "sha1:O5SSZZFPW5FTROA4QMVWXSA3IDTAFU66", "length": 12997, "nlines": 170, "source_domain": "selliyal.com", "title": "Selliyal - செல்லியல் | Web and Mobile News in Tamil and English", "raw_content": "\n“அரசியல் செயலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்\nசெடிக்: “உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n“அரசியல் செயலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்\nகோலாலம்பூர்: ஓர் அமைச்சரின் அரசியல் செயலாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஊழல் தடுப்பு அமைச்சரவை...\nநஜிப் கவனமாக செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை\n“பிரதமர் பதவிக்கு அஸ்மின் எனது போட்டியே இல்லை\nசெடிக்: “உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு என்னால் இயன்றதை செய்துள்ளேன்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\nபுதுடில்லி: நிலவின் தென்துருவத்தை முதன் முதலாக ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவால் கடந்�� ஜூலை 15 விண்ணில் ஏவப்படவிருந்த சந்திராயன் 2 விண்கலம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...\nபிராமணர்களை கேலி செய்யும் வகையில் அமைந்த சந்தானத்தின் படத்தை தடை செய்ய கோரிக்கை\nசரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்\nஇணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு\nசெப்டம்பர் மாதத்தில் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படலாம்\n2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது\nஇஸ்லாமாபாட்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாஜ் தங்கும் விடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையட் கைது செய்யப்பட்டுள்ளதாக...\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nகாங்கிரஸ் பெண்கள் குறித்து இனவெறி பதிவுகள் – டிரம்புக்கு எதிர்ப்புகள் வலுத்தன\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nகோலாலம்பூர் - ஜூலை 19 வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாகவிருக்கும் இரண்டு தமிழ்ப் படங்களுமே ஒவ்வொரு விதத்தில் இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. அமலா பால் நடிப்பில் வெளிவருகிறது 'ஆடை'. ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால் என்று...\nசூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு\nஅடுத்த ஜேம்ஸ் பாண்ட கருப்பின பிரிட்டன் நடிகையா\nவிக்ரம்58: அஜய் ஞானமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் விக்ரம்\nபிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nபேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்\nமாஸ்கோ: வயர்லெஸ் லேப்ஸ் (Wireless Labs) எனும் ரஷ்ய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேஸ்ஆப் (FaceApp) பயன்பாட்டினால் நமது திருத்தப்பட்ட புகைப்படங்களை கணினியில் சேமிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு பயனர்கள்...\nபில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nகடன்களை அடைக்க 3.2 பில்லியன் டாலர் சொத்துகளை விற்கிறார் அனில் அம்பானி\nஅமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)\n“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 1)\nகோலாலம்பூர் & சிலாங்கூர் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி (படக் காட்சிகள்)\n“தில்லானா மோகனாம்பாள்” – நாட்டிய நாடகம் – படக் காட்சிகள்\nவிக்னேஸ்வரன் – சரவணன், ஸ்டாலினுடன் சந்திப்பு\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/04/19/", "date_download": "2019-07-18T16:10:38Z", "digest": "sha1:CQ44UMDNLMRSUAKHWLV2AVAF3UH3ND7J", "length": 23981, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "19 | ஏப்ரல் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுளுகுளு பனி எல்லாம் கடந்து இப்பொழுது சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்டது.கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க வீடுகளில் ஏசி இருந்தாலும் வெயிலில் வெளியே செல்லும்போது வெயிலை சமாளிக்க உதவுவது தண்ணீரும், பழச்சாறுகளும் தான்.\nதற்போது தர்பூசணி வரவு அதிகரித்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழத்தை ஆசையுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாட்டு பழங்களை விட ஹைபிரிட் வகைகளே அதிகளவில் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ஒரு சில விற்பனையாளர்கள்,\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nஅவர் என்ன இல்லாதப்பட்டவரா… டீ சாப்பிடக்கூட காசு தர மாட்டேன்னா எதுக்கு வந்து போட்டியிடணும். பேசாமல் ராஜ்யசபா சீட் வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே…” என அறிவாலயப் பொறுப்பாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளனர் நிர்வாகிகள்.\nதேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் முகமெல்லாம் கறுத்துப்போய் பல வேட்பாளர்களின் அடையாளமே மாறிப்போய்விட்டது. அதேநேரம், உட்கட்சி மோதல் பஞ்சாயத்துகளும் வெளிவரத் தொடங்கி��ிட்டன. இதில், அறிவாலயத்தில் நடந்த மோதல்தான் ஹாட் டாபிக்.\nPosted in: அரசியல் செய்திகள்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nபொதுச் சின்னம் வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்னரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இப்போது 4 தொகுதி தேர்தலின்போது மட்டும் அக்கறை காட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. `இது சசிகலா சார்ந்த கட்சி அல்ல’ என்பதைக் காட்டுவதுதான் தினகரனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `சிறையில் இருக்கும் சசிகலாவிடம் முறைப்படி அனுமதி வாங்கினாரா என்பதும் சந்தேகம்தான். தினகரனின் அறிவிப்பால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nதமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.\nதேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நம்மிடம் பேசும் அதிகாரிகள், “தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க-விற்கு சாதமாக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் என்று நாங்கள் கொடுத்த அறிக்கை\nPosted in: அரசியல் செய்திகள்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nமுடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.\nPosted in: இயற்கை உணவுகள்\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nவெயில் தாக்குதல் காரணமாக வியர்வை அதிகம் வெளியேறுவதால், உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதனால் அடிக்கடி தாகம் எடுக்கும். போதிய தண்ணீர் குடிக்காமை, சிறுநீர் கழியாமல் அடக்கி வைத்தல் போன்றவை காரணமாக\nமலட்டு��் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nதாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையும��ம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nதொப்பை முதல் முதுகுவலி வரை… நாற்பது வயதைக் கடந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nகரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/first-do-this-to-increase-the-speed-of-the-wi-fi-021943.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T15:55:07Z", "digest": "sha1:LYAEIOOQ5ICN4P4ZQS7PMEDHFBVVISBO", "length": 15690, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "வை-பை வேகத்தை அதிகரிக்க முதலில் இதை செய்யுங்க.! | First do this to increase the speed of the Wi-Fi - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\n20 min ago அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n20 min ago வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\n2 hrs ago ஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்\n2 hrs ago பிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\nLifestyle உடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nMovies லிப் டூ லிப் முத்தமா: விஜய் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nAutomobiles எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு திடீர் நிறுத்தம்... வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்\nNews சனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்\nSports இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி, சேவாக் கனவு வேணா காணலாம்.. அப்ளிகேஷன் கூட போட முடியாது\nFinance Saravana Bhavan ராஜகோபால் மளிகை கடை முதல் மரணம் வரை..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறி���ியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவை-பை வேகத்தை அதிகரிக்க முதலில் இதை செய்யுங்க.\nநாம் ஏராளமானோர் வை-பை ஸ்மார்ட்போனிலும் , கணினிகளிலும் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நமக்கு போதிய அளவு வேகம் கிடைக்காமல், மிகவும் சிரமப்படுவதும் உண்டு.\nஇலவசமாக வை-பை கிடைத்தாலும், நாம் என்ன செய்து என்றும் நினைத்து இருப்போம். நாம் நெட்வோர்க் கனெக்க்ஷனில் தான் குறைபாடு இருப்பதாக கருதி வந்தோம்.\nநாம் எவ்வாறு வை-பை வேகத்தை எளிமையாக அதிகரிக்க முடியும் என்று பார்க்கலாம்.\nவை-பை எல்லா இடங்களிலும் சரியாக வேலை செய்வது இல்லை. உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.\nவலுவான ஆண்டனா பயன்பாடு :\nவலுவான ஆண்டனாவை (antenna) பயன்படுத்த வேண்டும். இணைப்புக்கு தரமான ஆண்டனாவை பயன்படுத்தினால் 10 டிபி அழவில்லாமல் உபயோகித்தால், எந்த பாதிப்பும் இருக்காது.\nரேபிட்டர், பூஸ்டர் நீட்டிப்பு வாங்கி கொள்ளவும், இதுபோன்ற பயன்பாடுகளை வை-பை உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.\nதற்போதைய தொழில்நுட்பபடி EEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகின்றது. உங்கள் வீட்டிற்கு மொபைல் போன்களுக்கு இணைத்து பெறலாம்.\nஇந்த வயர்லெஸ் சிக்னல் வேகமான டேட்டா விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\nவாட்ஸ் ஆப் அன்இன்ஸ்டால் செய்யாமல் இன்விசிபிள் ஆவது எப்படி\nகுஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.\nஇன்டர்நெட் இல்லாமல் கூட மொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாம் இந்த வசதியை உடனே முயற்சி செய்யுங்���ள்.\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nகூகுள் க்ரோம் பிரவுசரின் செயல்திறனை வேகமாக்குவது எப்படி\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\n11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது\nஇஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2019-07-18T15:37:17Z", "digest": "sha1:NPGLABB4LMMSBXBYVDDU3PUUZBZJ3E46", "length": 29096, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "நாடு கடந்த அரசாங்கம் மீதான எதிர்பார்ப்புகள்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொ���ரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / நாடு கடந்த அரசாங்கம் மீதான எதிர்பார்ப்புகள்\nநாடு கடந்த அரசாங்கம் மீதான எதிர்பார்ப்புகள்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய வேண்டியுள்ளது.\nநாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் பின்னாலிருந்தவர்கள், குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படைகளுடன் இயங்கும் கே.பி. உடன் தொடர்புடையவர்களுக்கும் இக்கட்டமைப்புக்கும் உள்ள நெருக்கம் என்பவை தொடர்நது ஜயத்துக்குரியவையாக இருந்து வருகிற போதிலும், தமிழ் வெகுமக்கள் மத்தியில் இக்கட்டமைப்பு பற்றிய எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. நாடு கடந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை தனது இறுதி இலட்சியமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவது ஒன்றே அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் இது விடயத்தில் வெளிப்படையாக கருத்துக்கூறாது, காலனித்துவ எஜமானர்களின் மனங்கோணாது பார்த்துக் கொள்கையில்,நாடு கடந்த அரசாங்கத்தின் வெளிப்படையான நிலைபாட்டினை தமிழர்கள் பலரும் வரவேற்கின்றனர். இருப்பினும் வெளிச்சக்திகள், நாடு கடந்த அரசாங்கத்தினை ஒரு முக்கியத்துவற்ற மென்போக்கான ஒரு அமைப்பாகவே கருதுகினறன. சர்வதேச முரணபாடுகளுக்கான குழு (International Crisis Group) அண்மையில் வெளியிட்ட இலங்கைத் தீவின் அரசியல் நிலைமை தொடர்பான அறிக்கையில்,நாடு கடந்த அரசாங்கம் பற்றி ஒருவரிக்குறிப்பே காணப்படுகிறது. ஏனைய அமைப்புகள் பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கும் இவ்வறிக்கை நாடுகடந்த அரசாங்கத்தினையிட்டு அதிகம் அக்கறைப்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை.\nஐக்கிய இலங்கைகுள் தீர்வை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில் நாடு கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் காட்டும் மெத்தனமும் நிபந்தனையற்ற ஆதரவும், அதனை ஒரு மென்போக்கான அமைப்பாக வெளிச்சக்த்திகள் இனங்கண்டுள்ளமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அதற்கு சவாலாக அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் குடிசார் சமுக செயற்பாட்டாளர்கள் விடயத்தில் நாடு கடந்த அரசாங்கத்தினர் தூர விலகியே நிற்கின்றனர்.\nஅலைந்துழல்வு தமிழ் மக்கள் மத்தியில் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக காட்டிக்கொள்ளும் நாடு கடந்த அரசாங்கம் வெளித்தரப்புகள் மத்தியில் கவனத்துக்குரிய ஒன்றாக இல்லாதிருப்பது அதன் இருப்பு பற்றிய கேள்வியை எழுப்புவதுடன்,அது இரட்டைத் தன்மையுடன் செயற்படுகிறதா என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. நாடு கடந்த அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவிலிருக்கும் ஜோசப் சந்திரகாந்தன், சிறிஸ்கந்தராஜா போன்றோரும், இதர ஆலோசகர்களான சர்வேந்திரா தர்மலிங்கம், இரேனியஸ் செல்வின், உருத்திரமூர்த்தி சேரன் போன்றவர்களும் தமிழீழ கோரிக்கை வியடத்தில் நெகழ்ச்சித் தன்மையை வலியுறுத்துபவர்களாக இருப்பதும் இந்த ஐயப்பாட்டை வலுப்படுத்துகின்றது.\nஇன்றைய உலகமயமாக்கலில், நாடு கடந்த நிலையில் இணைந்திருக்கக்கூடிய சமூகங்களின் (Transnational communities) முக்கியத்தும் பற்றி கல்வியாளர்கள் மட்டத்தில் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் நாடுகடந்த நிலையில் வாழும் ஒரு தேசிய இனத்தை முறைமைப் படுத்தப்பட்ட ஒரு அமைப்பினூடாக இணைக்கும் ஒரு முயற்சியாக நாடு கடந்த அரசாங்கம் அமைவதாக அதன்மீதான ஒரு நேர்மையான கண்ணோட்டத்தினை செலுத்த முடியும். ஆனால் இவ்வாறான அமைப்பு ஒரு அரசாங்கம் போன்று செயற்பட முயற்சிப்பது அதன் இயங்குதளத்தில் சிக்கலகளை தோற்றுவிக்கும் அபாயத்தை தனகத்தே கொண்டுள்ளது எனபதனை கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையானது, ஒருபுறத்தில் அதன் உறுப்பினர்களிடையே ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தி அவர்க���ை யதார்த்த உலகத்திலிருந்து விலக்கி வைத்துவிடுகிறது. மறுபுறத்தில், இக்கட்டமைப்பு பற்றிய அதீதமான எதிர்பார்ப்புகளை மக்களிடத்தில் ஏற்படுத்தி, அவை எதுவும் நிறைவேறாத நிலையில் இவ்வமைப்பு பற்றிய விரக்தியை ஏற்படுத்திவிடும். நாடு கடந்த அரசாங்க கட்டமைப்பு விடயத்தில் நம்பிக்கையுடன் செயற்படும் ஆளணி,அவர்களால் உபயோகிக்கப்படும் வளங்கள் என்பவற்றை நாம் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது. இவர்கள் விரக்தி நிலைக்கு சென்று பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடுவார்களேயாயின் அதனுடைய பாதிப்புகளை தமிழ் அலைந்துழல்வு சமூகமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nநாடு கடந்த அரசாங்கம், ஒரு புகலிட அரசாங்கமோ (exile government) அல்லது ஒரு நடைமுறை அரசாங்கமோ (defacto government) அல்ல. இவ்விடயத்தினை பலதடவைகள் உருத்திரகுமாரன் அவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார். மேற்படி இரண்டு வகை அரசாங்கங்கள் போல நாடு கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்குட்பட்டு ஒரு சிறு தொகை மக்கள் தொகுதிகூட கிடையாது. இக்கட்டமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறொருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கும் அதிகாரம் நாடுகடந்த அரசாங்கத்திற்கு கிடையாது. இக்கட்டமைப்பு செயற்படும் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் சுயவிருப்பின்பேரிலேயே இவ்வமைப்புக்கு ஆதரவு வழங்குகிறார்கள். இந்நிலையில் நாடு கடந்த அரசாங்கத்தின் கீழ் மற்றய தமிழ் அமைப்புக்கள் இயங்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எதுவித அர்த்தமுமில்லை.\nஈழத்தமிழ் மக்களின் சமூக விழுமியங்களையும், பொருளாதார கட்டுமானங்களையும், அரசியல், மனிதவுரிமைகளையும் பாதுகாத்தலே நாடு கடந்த அரசாங்கத்தின் குறிக்கோள் என இக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இக்குறிக்கோளில் எதுவித தவறினையையும் காணமுடியாது. புலம்பெயர்தளத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் வலுநிலையை அதிகரித்து, அதனையே ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பரணாக பேணவேண்டியதன் அவசியம் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதனையிட்டு சற்று ஆறதல் அடையலாம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத்தளத்தினை நாடுகடந்த அரசாங்கம் கொண்டிருக்கிறதா அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாஎன்றகேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது. கடந்துபோன மூன்று ஆண்டுகளின் இவ்விதமான எந்த முன்னெடுப்புகளையும் அவதானிக்க முடியவில்லை என்பதே யதார்த்த நிலையாக இருக்கிறது.\nஅண்மையில் உருவாக்கப்பட்ட நாடு கடந்த அரசாங்கத்தில் மேலவை (செனட்) ஒரு திட்ட வரைபினை வெளியிட்டுள்ளது. உள்ளக பாவனைக்கான இவ்வரைபில் மேலெழுந்தவாரியாக சில ஆக்கபூர்வமான கருத்துகள் காணப்பட்டபோதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான ஆலோசனைகளோ கால வரையறையோ அதில் அடங்கியிருக்கவில்லை. “எமது நாட்டை உருவாக்கிப் பார்த்துவிட்மோம். இனி இந்த அரசின் பணி அதை செயற்படவைப்பது” என்பது போன்ற அபத்தமான சொல்லாடல்களும் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றன என்பதனையும் வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியுள்ளது.\nமேற்படி ஆவணத்தில் காணப்படும் இன்னொரு விடயம்,“தமிழீழ விரும்பிகளிடையே கட்டொருமைப்பாட்டை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது. நாடு கடந்த அரசாங்கததைச் சேர்நதவர்கள் தமக்கிடையே குழுநிலைப்பாட்டில் இயங்கிக்கொண்டு தமிழீழ விரும்பிகளுடையே எவ்வாறு ஒருமைப்பாட்டை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதனை அவர்களே விளக்கவேண்டும்.\nசர்வதேச அதிகாரபீடங்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டாலும், சர்வதேச மட்டத்தில் நட்புறவு சக்திகளை வளர்ப்பதன் மூலமே நாடுகடந்த அரசாங்கம் தன்னை வலுபடுத்திக்கொள்ள முடியும். அதனை தவிர்த்து,வீட்டுக் கோடிக்குள் நின்று வீராப்பு பேசுவதுபோல், தமிழ் சமூகத்தின் மத்தியில்நின்று செயற்பட்டுகொண்டு அரசாங்கம், மந்திரி, மேலவை, கீழவை என்று,(போதாக்குறைக்கு வர்ண ஆடை, அணிகலன்களுடன்) எமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பது சலிப்பு தட்டுவதாக மட்டுமல்லாமல் இக்கட்டமைப்பின் உருவாக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது.\nநாடு கடந்த அரசாங்கம்\t2012-12-11\nTags நாடு கடந்த அரசாங்கம்\nPrevious ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை\nNext தை பிறந்தால் வழி பிறக்கும்\nஎதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-07-18T16:27:57Z", "digest": "sha1:W6PANPJ74MF7AO67VSYSHUHHAFDOMI3R", "length": 13607, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "கோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்கலில் இருந்து மீண்டுவர முடியுமா..? | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nகோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்கலில் இருந்து மீண்டுவர முடியுமா..\nகோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்கலில் இருந்து மீண்டுவர முடியுமா..\nஅமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையை வந்தடைந்தார்.\nஅமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க பெருந்திரளான மக்கள் காத்துநின்றனர்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டிந்த வேளை, அவருக்கு எதிராக அம���ரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருவதாகத் தெரியவருகிறது. தனது அமெரிக்க பிரஜாவுரிமையை அவர் கைவிடத் தீர்மானித்தாலும், இலங்கை பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கைகளிலேயே தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் பிரஜாவுரிமையை மாத்திரம் தான் கொண்டுள்ளார் என்பதை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே உறுதிசெய்ய வேண்டும்.\nநடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட வேண்டும். இதற்காக அவர் விண்ணப்பம் செய்துள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த நிலையிலேயே கோட்டாபயவுக்கு இலங்கையிலும் சட்டச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே குடியுரிமை தொடர்பான விவகாரங்களை கையாளுகிறது. குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.\n1987ஆம் ஆண்டு 45ஆம் இலக்க குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் 2 பிரிவின் 7வது உபபிரிவின் கீழ் அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. “பிரஜாவுரிமையை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கும் நபர் இலங்கைக்கு பிரயோசனம் அற்றவர் எனக் கருதும் பட்சத்தில் அந்த நபரின் பிரஜாவுரிமைக்கான விண்ணப்பத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது” என சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசட்ட ரீதியாக கோட்டாபய ராஜபக்ஷ சிக்கல்களுக்கு முகங்கொடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மேற்கொள்வதற்காக சில வேளைகளில் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா\nவல்வையின் பிரபல விளையாட்டு வீரர் மு. தங்கவேல் மறைவு அஞ்சலி\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/17/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-18T16:23:49Z", "digest": "sha1:53A6X2QO3OFL5FEHXDQAYW65BEOPMPII", "length": 9873, "nlines": 83, "source_domain": "www.alaikal.com", "title": "சூர்யாவின் 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது. | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nசூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.\nசூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசியல், பயங்கரவாதம் பற்றிய காட்சிகள் டிரெய்லரில் உள்ளன.\nவிவசாயியாக வரும் சூர்யா, நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஆவேசமாக பேசுகிறார். “இயற்கையாக உற்பத்தியாகும் நதியை தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது” என்று ஆவேசமாக பேசுகிறார். விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி பலர் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளும் டிரெய்லரில் உள்ளன.\nசூர்யா உழவு மாடுகளை பிடித்தபடி ஏர் கலப்பையுடன் வரும் காட்சியும் உள்ளன. படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘சியாச்சின், கார்க்கில் அடுத்து சர்ஜிக்கல் அட்டாக். இதைத்தான் விரும்புகிறதா உங்கள் பாகிஸ்தான் என்று மோகன்லால் கோபமாக பேசும் வசனமும் உள்ளது.\nசாயிஷாவின் காதலராக வரும் ஆர்யா தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விட்டு இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கப்போகிறீர்களா என்று கேள்வி எழுப்புகிறார். பாதுகாப்பு அதிகாரியாகவும் சூர்யா அதிரடி சண்டை போடுகிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.\nஇந்திய தேர்தல் 2019 செய்தி துணுக்குகள்\nஅமெரிக்காவை மீண்டும் ஒரு தடவை முந்துகிறது சீனா..\n16. July 2019 thurai Comments Off on நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ல் வெளியீடு\nநேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ல் வெளியீடு\n16. July 2019 thurai Comments Off on கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான் 19 ஆண்டுகளுக்கு பின்\nகமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான் 19 ஆண்டுகளுக்கு பின்\n14. July 2019 thurai Comments Off on ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம்\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17680-warning-to-haj-umra-pilgrims.html", "date_download": "2019-07-18T16:04:32Z", "digest": "sha1:FGDLZTBDUJERKVQPL2VQNWOXZZ5R7JJK", "length": 11225, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "அலைக்கழிக்கும் ஏஜெண்டுகள் - ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கு எச்சரிக்கை!", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nஅலைக்கழிக்கும் ஏஜெண்டுகள் - ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கு எச்சரிக்கை\nஹஜ் உம்ரா யாத்ரீகர்களை சில தனியார் ஏஜெண்டுகள் அளவுக்கு அதிகமாக அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து ஹஜ் , உம்ராவுக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய செல்லும் யாத���ரீகர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப் படுவதால் சில வருடங்களுக்கு அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தனியார் ஏஜெண்டுகளை நாடுகின்றனர்.\nஆனால் அவர்களின் உண்மை தன்மை சரிவர உணராமல் அல்லது தீர விசாரிக்காமல் பணத்தை கட்டி மக்காவுக்கு பயணம் மேற்கொண்டு விடுகின்றனர். ஆனால் அங்கு பெரும்பாலான எஜெண்டுகள் யாத்ரீகர்களை அலைக்கழிப்பதை அங்குள்ளவர்களால் கண்கூடாக காண முடிகின்றது.\nஇப்படித்தான் கடந்த ஜூன் மாதம் ஒரு தனியார் நிறுவனம் மூலம் உம்ரா வந்த யாத்ரீகர்கள் கடுமையாக அலைக்கழிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கும், மக்காவில் உள்ள ஹோட்டலுக்கும் பண பரிவர்த்தனை காரணமாக உம்ரா யாத்ரீகர்களின் பாஸ்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு ஹோட்டல் நிர்வாகம் திருப்பி கொடுக்க மறுத்துள்ளது. இதில் ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபாரம் தலையிட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டதன் விளைவாக ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து பாஸ்போர்ட் பயணிகளிடம் அன்றைய தினமே ஒப்படைக்கப்பட்டது. மேலும் சில ஏஜெண்டுகள் யாத்ரீகர்களுக்கு சரியான உபசரிப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது.\nஎனவே ஊரில் இருந்து ஹஜ், உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் ஏஜெண்டுகளின் உண்மை தன்மையை உணர்ந்து அவர்கள் மூலம் பயணம் மேற்கொள்வது சிறந்தது.\n« அமெரிக்காவில் விஜய்காந்த் எப்படி இருக்கிறார் தெரியுமா கோவையில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை கோவையில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை\nஅமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட நான்கு இந்தியர்கள் கைது\nEVM உடன் ஒத்துப்போகாத ஒப்புகைச் சீட்டுகள் - அதிர வைக்கும் தகவல்கள்\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தகவல்\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nமாட்டுக்கறி சூப் சாப்பிட்டவர் மீது தாக்குதல் - நான்கு பேர் கைது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பா���்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/08/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-07-18T16:17:15Z", "digest": "sha1:SCEO5FEUW37KJBEYXZVGEDIB5JN3K7Y7", "length": 36075, "nlines": 160, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "தமிழுக்கு விடுதலை தா ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nநுண்ணோக்கி மூலம் ஆய்ந்து நீ,\nகாலுக்கு ஏற்றபடி செருப்பை மாற்று \n​நடக்க நடக்கக் குருதி ஓடும் \nதோள் கொடு, தூக்கி விடு \nதனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி\nஆறிய கஞ்சியை மீண்டும், மீண்டும்\nதமிழில் இல்லாததை, தமிழால் இயலாததைத்\nபுத்தம் புதிய கலைகள், பஞ்சப்\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;\nமெத்த வளருது மேற்கே, அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை\nஎன்றந்தப் பேதை உரைத்தான், ஆ\nஇந்த வசையெனக் கெய்திட லாமோ \nசென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்\nசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nமகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)\nதலைமுறை ஒரு கோடி கண்ட, என்\nதேனால் செய்த என் செந்தமிழ்தான்\nபாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)\nமின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்\nஉலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.\nதமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ), Da( ) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nதூய தமிழரும், தூய தமிழும்\nஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப�� பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர் கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் \nஅன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம் திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.\n) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்���ர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம் அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல\nதூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்\nநண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார் என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார் என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார் அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன் அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன் வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள் வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள் வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா \nநண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், டங்ஸ்டன், ரேடியம், ரேடான், லிதியம், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.\nதமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய���விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்\nபாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.\nபுத்தம் புதிய கலைகள், பஞ்சப்\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;\nமெத்த வளருது மேற்கே, அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை\nசொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும், அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்\nஎன்றந்தப் பேதை உரைத்தான், ஆ\nஇந்த வசையெனக் கெய்திட லாமோ \nசென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்\nசெல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்\nராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன இதே போல் எத்தனையோ தமிழகத்தின் கல்விக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை இதே போல் எத்தனையோ தமிழகத்தின் கல்விக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை கனடாவில் கவிஞர் புகா��ி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன் கனடாவில் கவிஞர் புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன் திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்\nஇதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம் ஆயினும் அது ஒற்றைப் பணிதான் ஆயினும் அது ஒற்றைப் பணிதான் நூறு பணிகள் அல்ல அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார் ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள் ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள் தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்\nதமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், பெருமையாக சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்க���த் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் \nதமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள் இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள் தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன இது போன்று வங்காளத்தில் உண்டா இது போன்று வங்காளத்தில் உண்டா பஞ்சாப்பில் உண்டா தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு\nரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தட��த்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.\nதலைமுறை ஒருகோடி கண்ட, என்\nஎன் உயிர் போனால் போகட்டும்\nஎன் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்\nதேனால் செய்த என் செந்தமிழ்தான்\nஎன்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.\n1 thought on “தமிழுக்கு விடுதலை தா \nPingback: தமிழுக்கு விடுதலை தா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/mobile/marana_arivithal/detail-arivithal-OTQ5MDgzNg==.htm", "date_download": "2019-07-18T15:00:19Z", "digest": "sha1:XAFPVICOM7TUGSTNYT3MIRTPMOPNSIDB", "length": 3160, "nlines": 44, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\nயாழ்ப்பாணம் ராஜேந்திரா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஆசிர்வாதம் அந்தோணிப்பிள்ளை 02.05.2018 புதன்கிழமை காலை 7.45 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்.\nஇவர் றெஜினா ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், காலம் சென்ற ஜெரோம், கிச்சி, அன்ரன், சியாமளா, சகுந்தளா அவர்களின் தந்தையும், செல்வராணி, சியானா, சகிகா, ஜான்சன், உதயன், றஜீவன் அவர்களின் மாமனாரும்,\nவினோத், கரோலின், யூலியன், யுஸ்ரின், தனுசிக்கா, சோந்திரின், நதர்சா, ஒலிவியா, கொலின், பிரித்னி, எரிக், றெஜிசியா, அபி, அலிசியா, றொமியோ, பெலிசியா, ஜெகன், ஜேறார், யெப்றி, ஜெனி, கரிஸ், ஏஞ்சல், அவர்களின் பேரனும்,\nஅரோன், ஆராதனா, அலசன், மலிக் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஇவ்வுலகம் உள்ளவரை உம் நினைவும் மாறாது உள்ளதமாய் உமதாத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/cid.html", "date_download": "2019-07-18T15:05:09Z", "digest": "sha1:Q56ENOXL5NUAIFIQSLX4HZYFSXGCNCMY", "length": 5378, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "CID அழைப்பு: பூஜித - ஹேமசிறி வைத்தியசாலையில் அனுமதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS CID அழைப்பு: பூஜித - ஹேமசிறி வைத்தியசாலையில் அனுமதி\nCID அழைப்பு: பூஜித - ஹேமசிறி வைத்தியசாலையில் அனுமதி\nஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்கத் தவறியதன் பின்னணியில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் இருவரும் தனித்தனியாக வைத்தியசாலைகளில் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாரேஹன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் பூஜிதவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹேமசிறியும் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை இருவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/iyarkaiyaka-thoppaiyai-kuraikka.html", "date_download": "2019-07-18T15:09:16Z", "digest": "sha1:BQOSXYBBSEBAXGHUMDCADXHIN7GS5NHT", "length": 6466, "nlines": 65, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "உங்களுக்கு தொப்பை என்று கவலையா? இயற்க்கை உணவால் குறைக்க! வழி! வீடியோiyarkaiyaka thoppaiyai kuraikka - Tamil Health Plus", "raw_content": "\nHome தொப்பை குறைக்க உங்களுக்கு தொப்பை என்று கவலையா இயற்க்கை உணவால் குறைக்க\nஉங்களுக்கு தொப்பை என்று கவலையா இயற்க்கை உணவால் குறைக்க\nஉங்களுக்கு தொப்பை என்று கவலையா இயற்க்கை உணவால் குறைக்க\nTags : தொப்பை குறைக்க\nமலச்சிக���கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/blog-post_8.html", "date_download": "2019-07-18T15:09:46Z", "digest": "sha1:XCWGIFER3G6P434NUQMGU46N3WAKWCQE", "length": 5560, "nlines": 91, "source_domain": "www.tnschools.co.in", "title": "முறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள் - TNSCHOOLS.CO.IN | No.1 Education Website", "raw_content": "\n. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com\nமுறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள்\nமுறைகேடுகளை தடுக்க இரு வகை வினாத்தாள்\n10-ம் வகுப்பு முதல், plus 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஒரே வகையான வினாத்தாள் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 16ல், பொது தேர்வுகள் துவங்குகின்றன. இந்த தேர்வுகளில், 27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வு பணியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுக்கு, பல்வேறு வழிகாட்டுதல்கள் ��ழங்கப்பட்டுள்ளன. தேர்வில், இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றில் உள்ள கேள்விகள் எதுவும் மாற்றப்படாது. ஆனால், கேள்விகளின் வரிசைகள் மாற்றப்பட்டுஇருக்கும். மாணவர்கள், ஒருவரையொருவர், 'காப்பி' அடிப் பதை தடுக்க, இரண்டு வகை வினாத்தாள்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேர்வு அறைகளில், மாணவர்களை அருகருகே அமர வைக்க கூடாது. ஒவ்வொரு பெஞ்சிலும், இரு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். ஒரு பெஞ்சில் அமரும் இரு மாணவர்களுக்கு, ஒரே வகை வினாத்தாள் வழங்கக் கூடாது. முன் பெஞ்சில் உள்ள மாணவருக்கு, ஒரு வகை வினாத்தாளும், அவருக்கு பின் அமரும் மாணவருக்கு, மற்றொரு வகை வினாத்தாளும் வழங்க வேண்டும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://padhubalu.blogspot.com/", "date_download": "2019-07-18T15:24:00Z", "digest": "sha1:3VE64O3V6XURD7WNSUGQBTR2TXK2SODD", "length": 15537, "nlines": 174, "source_domain": "padhubalu.blogspot.com", "title": "நீயும் நானும்...", "raw_content": "\nநம் நட்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் இச்சமூகம்., நமக்குத் தெரியும் நம்மிடம் இருப்பது நட்பு மட்டும் தான் நட்பைத் தவிர‌ வேறொன்றுமில்லை என்று.\nMyspace Welcome Graphics அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.\nநண்பர் ஒருவர் எஸ் எம் எஸ் மூலம் அனுப்பிய கவிதை அவருக்காக இந்த படைப்பு...\nநீயும் நானும்...: அவளவன் கவிதைகள்\nநீயும் நானும்...: அவளவன் கவிதைகள்\nமேலூர் அவளவன் கவிதைகள் - பதிவு 2\nமேலூர் அவளவன் அவர்களின் படைப்புகள் இதோ ..........\nஜூன் மாதம் பள்ளி திறந்ததும்,\nவகுப்பறையில் புது இடத்தில் உட்கார்ந்ததும்\nபுத்தகம் அளிக்குமிடத்தில் வரிசையில் நின்றதும்\nபுது புத்தகங்கள் / நோட்டுகளின் வாசமும்\nஇரு ஞாயிறு (கிழமை) வேண்டும்\nதிங்கள் (கிழமை) வேண்டாம் என்று ஏங்கிய நாட்களை\nஸ்லேட்டில் ஆரம்பித்து, பென்சிலுக்கு சென்று,\nபேனாவிற்கு முன்னேறி, பந்து முனைபேனாவால் எழுத ஆரம்பித்ததை\nகுச்சிகளில் ஆரம்பித்து, பென்சிலுக்கு சென்று\nஸ்கெட்ச் பேனாவால் வரைய கற்றதை\nஈரேழு பதினான்கு என்று ஆரம்பித்து, க்ளார்க் டேபிள்களுக்கு சென்று\nஇடைவேளையில் மற்றவர்களை காரிடர்களில் துரத்தி விளையாடி\nவகுப்பறை, மரத்தடி, விளையாட்டு திடல், சைக்கிள் செட்\nவராண்டா என்று ��ங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து சாப்பிட்டதை\nஇரண்டாம் சனிக்கிழமை பள்ளியில் நிறைந்ததை\nவாரத்தில் உள்ள ஒரே பி.டி. பீரியடை\nபருவ மழையை விட அதிக எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்ததை\nஎழுது பலகையே மட்டையாகவும், சுருட்டப்பட்ட necktieயே பந்தாகவும்\nகபடி , கோ-கோ என்று வெயிலிலும்\nபுக் கிரிக்கெட் என்று நிழலிலும் விளையாடியதை\nஎதிர்த்த வீட்டில் கிரிக்கெட் பார்த்ததை\n3:45 அவசரமாக ஓடி, பள்ளிப்பேரூந்தின்\nபிக் பன், புளிப்பு மிட்டாய், குல்பி ஐஸ்,\nசீவல் ஐஸ், பெப்சி, சவ்வு மிட்டாய் போன்றவற்றை\nவிளையாட்டு தினம், பள்ளி தினம், மற்றும்\nஅதற்கான ஒரு மாத தயாரிப்புகளை\nகாலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வுகளையும்\nஅதன் பின் வந்த விடுமுறைகளையும்\nவருடம் முழுவதும் ரீவிசன் தேர்வு எழுதியதை\nவிளையாடிய, வென்ற, தோற்ற நாட்களை\nஎங்கள் வலை தளத்திற்காக கோவையிலுருந்து நண்பர் செந்தில் அவர்கள்மின்னஞ்சல் வழியாக அனுப்பியது..\nகுடியுரிமைக் கோப்பைகளுக்கான நிரம்புதல்... - இது ஒரு கதையெண்டு வையுங்கோவன். ஏன் நான் கதை எழுதக்கூடாதோ உந்த நக்கல் சிரிப்புத்தானே வேண்டாம் எண்டுறது. நானும் ஒரு கதையை எழுதிப்பாக்கலாம் எண்டால் உப்பிடி ...\n- மலேசியாவில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள் தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்.. *கற்போம் ...\n - 👀உன் விழிகள் பார்த்து மலர்ந்த என் 😢காதல் கலங்கிப் போனதோ 💋உன் புன்னகை கண்டு ரசித்த என் 😡முகம் வாடிப்போனதோ 💋உன் புன்னகை கண்டு ரசித்த என் 😡முகம் வாடிப்போனதோ 🎤உன் குரல் கேட்டு மகிழ்ந்த என் 👂🏼செவி...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nஇந்த இரவு.. - எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரைநிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இ...\nஎனது கைவரிசையில் - நண்பர்களே இது எல்லாம் நான் போட்ட கோலம் . கோலம் எப்படி இருக்கு , நீங்க எம்புட்டு மார்க் போடுவீங்க நீங்க போட்ற மார்கள தான் நீங்க என் மேல எம்புட்டு ...\n - பெண்ணாக பிறப்பது வரம்தான் எனயெண்ணி மகிழ்வாய் வலம் வந்தால் ஒருசில ஆண்கள் நட்பு���்தோல் போர்த்தி ஆனந்தத்திற்கு கல்லறை கட்டி சாபமாக மாற்றிவிடுகிறீர்களே ஏ...\nஅந்தரவெளி - இந்தக்கணம் முடிவதற்குள் ஏதோவொரு கையில் சிக்கியிருக்கக்கூடும் மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன சில நிமிட இடைவெளிகள் போதும் நமக...\nதெரிந்து கொள்வோம் - 1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும். 2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும். ...\nபிரத்யேக மொழி - சொந்தங்கள் கூடி இருக்கும் கூட்டத்தில் எனக்கு மட்டும் புரிகிறது மிக நுண்ணிய அசைவில் உன் கண்கள் கேட்கும் விடைபெறல்.\nசிதறிய கண்ணாடி தூகள்கள்.. 1 - \"ஒரு கையில் மது, மறு கையில் மாது\" கண்ணதாசன் கூற்றை கூற.. என் இனியவள் \"ஒரு கையில் விளக்குமாறு, மறு கையில் அகப்பை\" என்றாலே..\nயுத்த நினைவுகள்...... - நம்... சின்ன சின்ன சண்டைகளும், செல்ல செல்ல கோபங்களும், எத்துனை ஆழமாக காயப்படுத்தினாலும்... உன்... மன்னிப்பு கெஞ்சல்களும் சிணுக்கமான என் சிணுங்களும் அத்துனை ...\nஅழிக்கப்படாத நினைவுகள்.. - என் துப்பட்டா நுனியில்.. என் கணிணி திரையில்.. புத்தக இடுக்குகளில்.. சுவரின் வடுக்களில்.. நாட்குறிப்பின் ஒரு தேதியில்.. சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-18T15:47:15Z", "digest": "sha1:2E7IRA6ANEFD53LI3QIPZKHPZPGTEDZN", "length": 6748, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி\n“”கரும்பு பயிரில் ஏற்படும் களைகளை கட்டுப்படுத்த கரும்பு தோகை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்,” என, மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் காதிரி தெரிவித்துள்ளார்.\nகரும்பு பயிரில் கொடிவகைகளை காணப்படும்போது, மகசூல் குறைவதுடன் கரும்பை வெட்டுவதற்கும் சிரமம் ஏற்படும், வெட்டுக் கூலியும் அதிகரிக்கும்.\nஇக்கொடிகளை கட்டுப்படுத்த, வரப்புகளை களையின்றி சுத்தமாக வைத்திருப்பதுடன், இக் கொடிகள் பூக்கும் பருவத்திற்கு முன்பே 2.4 டி அல்லது மெட்ரிபியூசின் களைக் கொல்லியினை தெளிக்க வேண்டும்.\nகரும்பின் தோகை உரிக்கும் சமயம் களை முழுதும் வேரோடு எடுத்த பின், உரிக்கப்பட்ட தோகைகளை அதன் மீது இட்டு மக்க வைப்பதன் மூலம், இக்களை தடுக்க முடியும் என, தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கரும்பு, பூச்சி கட்டுப்பாடு\nநெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள் →\n← தென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/election-commission-may-modify-the-penal-provisions-for-false-claims-353217.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:32:05Z", "digest": "sha1:EA575A5HN5SMWJVC4CLHQHW5JRZTJBUZ", "length": 16004, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை.. சுனில் அரோரா | Election Commission may modify the penal provisions for false claims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n56 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓட்டுப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை.. சுனில் அரோரா\nடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் சர்ச்சைக்குரிய விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.\nதேர்தலின்போது தங்களது வாக்குகள் தவறாக பதிவாகிவிட்டதாகவும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது வாக்காளர்கள் சிலர் புகார் கூறி வருகின்றனர். அப்படி புகார் கூறும் வாக்காளர் தேர்தல் நடத்தை விதிகள் 49 எம்ஏ பிரிவின் படி சோதனை ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்.\nஒருவேளை அவர் கூறியது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 177ஆவது பிரிவின்படி அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.\nபாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா\nசமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.\nஇந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்தார். தேர்தல் முடிந்து விட்டதால் அந்த விதிமுறையை மாற்றி அமைப்பதா தளர்த்துவதா என்பதை ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று சுனில் அரோரா தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு ��திப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12215", "date_download": "2019-07-18T15:21:31Z", "digest": "sha1:5EJD64LX7PAD7KUZPS2QXFDJMMPN4BUH", "length": 11632, "nlines": 120, "source_domain": "www.enkalthesam.com", "title": "ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« எமது மொழிதான் எமக்கு அடையாளம் -தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும் »\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.\nஇது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு , ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் கொடுப்பணவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .\nகிழக்கு மாகாணத்தில் யுத்தம் ,இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து வருமானமற்று இருக்கின்ற நிலையை ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது . அண்மையில் வாகரை பிரதேசத்தில் சிறிய மாணவர்கள் நிலக்கடலை போன்ற பொருட்களை விற்று தங்களின் ஜிவனோபாயத்தை நடத்துவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வந்தன.\nஅத்தோடு பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் இவ்வாறு சிறு தொழில்கள் செய்வதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து கிழக்கு மாகாண பாடசலைகளில் ஐந்தாம் ஆண்டுவரை கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா 500 ரூபா வீதம் உடன் வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதந்தையை இழந்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கிகணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படும் அவர்கள் அந்த நிதியை பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய திட்டத்தை ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் நடைமுறைபடுத்தவுள்ளார். இந்த முயற்சியை ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் முதன்முதலாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201302", "date_download": "2019-07-18T15:44:01Z", "digest": "sha1:W22YOWVF6J23IIT3OUN5A734R5BFCDNA", "length": 17645, "nlines": 176, "source_domain": "www.nillanthan.net", "title": "February | 2013 | நிலாந்தன்", "raw_content": "\nஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்\nசேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ‘’இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்” அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஜெனிவா – படம் பார் பாடம் படி\nயுத்தம் முடிந்த பின் வந்த மூன்றாவது சுதந்திர தினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது. இதில் அரசுத் தலைவர் ஆற்றிய உரையை தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றில் நிராகரித்தன அல்லது பொருட்படுத்தாது விட்டன. ஆனால், இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் அந்த உரைக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம் கவனிப்பிற்குரியது. குறிப்பாக, இந்திய மற்றும் மேற்கத்தேய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nவெளியாருக்காகக் காத்திருத்தல்: பகுதி – 2\nகடந்த வாரம் நான் எழுதிய வெளியாருக்காகக் காத்திருத்தல் என்ற கட்டுரையின் மீது சில நண்பர்கள் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். அக்கேள்விகளின் சுருக்கம் வருமாறு, 1 வெளியாருக்காகக் காத்திருத்தல் என்பது ஈழத்தமிழர்களின் வேர்நிலை இயல்பா 2 வெளியாருக்காகக் காத்திருந்து தமிழர்கள் இதுவரை பெற்றது என்ன 2 வெளியாருக்காகக் காத்திருந்து தமிழர்கள் இதுவரை பெற்றது என்ன 3 ஏன் எந்தவொரு வெளிச்சக்தியும் தமிழர்களைப் பொறுப்பேற்கவோ அல்லது தத்தெடுக்கவோ தயாராகவில்லை. 4…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nமறுபடியும், மார்ச் மாதத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகத் தொ��ங்கிவிட்டன. அமைச்சர் பீரிஸின் இந்திய விஜயம் அமெரிக்கப் பிரதானிகளின் இலங்கை விஜயம் என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் ஏதோ பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்ற விதமாக ஊகங்களை ஊடகங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இதில் உண்மையை விடவும் ஊடகங்கள் உருவாக்கும் மாயத்தோற்றமே பெரிதாகிக்கொண்டு வருகிறது. குறிப்பாக, படித்த,…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nபுலிகள் இல்லாத இலங்கைத் தீவும் இந்தியாவும்\nவிடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. எனினும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திருப்பகரமான மாற்றங்கள் எதையும் அவதானிக்க முடியவில்லை. அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய அரசியல் சூழலில் இந்தியா தன் நிலைப்பாட்டை…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா\nபொதுவாக அமெரிக்க ஜனாதிபதிகள் தமது முதலாவது பதவிக் காலத்தின்போது இரண்டாவது பதவிக் காலத்தைக் குறிவைத்தே எதையும் செய்வார்கள். இரண்டாவது தடவையும் பதவிக்கு வரும் வரை ஆகக்கூடிய பட்சம் நிதானமாகவும், சர்ச்சைகளுக்குள் சிக்காமலும் நிலைமைகளைக் கையாள்வார்கள். ஆனால், இரண்டாவது பதவிக் காலத்தின்போது அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. ஏனெனில் மூன்றாவது பதவிக் காலம் அவர்களுக்கில்லை. ஒரு அமெரிக்கர் அடையக்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nநந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nமூன்றாவது ஆயிரமாண்டு அது அநேகமாக எங்களுடையது எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில் அது பிறந்து வளர்ந்தது ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும் அது மீண்டெழுகிறது மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம் அறிவே சக்தி அறிவே பலம் அறிவே ஆயுதம் புத்திமான் பலவான் வருகிறார் மீட்பர் பரசேயரும் சதுசேயரும் பரபரக்கிறார்கள் அவர்கள் பழைய யுகத்தவர்கள் நாங்கள் அகதிகளாயிருந்தபோது அந்தரித்துத் திரிந்தபோது…\n18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர்…\nIn category: பிரதிகள் மீது..\nகருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புக்கள் நுாலுக்கு எழுதிய முன்னுரை எது உண்மை பலம் தான் உண்மை என்று நீட்ஷே சொன்னார். ஈழப்போரிலக்கியப் பரப்பில் வெற்றி பெற்றவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு படைப்பாளியும் வெற்றி பெற்ற தரப்பிற்கு எதிரான உண்மைகளை வெளிப்படையாக பேச முடியாத ஓர் இலக்கியச் சூழல் நிலவி வந்திருக்கின்றது. நிலவுகிறது….\nIn category: பிரதிகள் மீது..\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமுஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்November 19, 2017\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன\nரணில் ஒரு வலிய சீவன்February 25, 2018\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/12/04172949/1216440/Maari-2-Confirms-Dec-21-Release.vpf", "date_download": "2019-07-18T15:13:06Z", "digest": "sha1:LJ7U3PBPOYFFMPZ26ZX47Y6GYM4GYR66", "length": 15955, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மோதலை உறுதிப்படுத்திய மாரி 2 படக்குழு || Maari 2 Confirms Dec 21 Release", "raw_content": "\nசென்னை 18-07-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோதலை உறுதிப்படுத்திய மாரி 2 படக்குழு\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு மோதலை உறுதிப்படுத்தியது. #Maari2 #Dhanush\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய படக்குழு மோதலை உறுதிப்படுத்தியது. #Maari2 #Dhanush\n`வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘மாரி 2’ ரிலீசாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதேநாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மாரி-2 டிசம்பர் 21-ஆம் தேதி, குறித்த தேதியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் மோதலை மாரி-2 படக்குழு உறுதிசெய்துள்ளது. மேலும் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில், சமீபத்தில் வெளியான `ரவுடி பேபி' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Maari2 #Dhanush\nமாரி 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய வரலாறு படைத்த ரவுடி பேபி பாடல்\nரவுடி பேபி பாடலின் அடுத்த சாதனை\nதென்னிந்தியாவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் - ரவுடி பேபி சாதனை\nதனுஷ் பாடலுக்கு ஆதரவு - குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் - ரவுடி பேபி பாடல் சாதனை\nமேலும் மாரி 2 பற்றிய செய்திகள்\nஅத்திவரதர் உற்சவத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதபால் துறை தேர்வுகள் எதிர் காலத்தில் தமிழில் நடத்தப்படுமா மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nதேசத்துரோக வழக்கில் வைகோ மீதான ஓராண்டு தண்டனை நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் முதல் முறையாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஅயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது சமரச குழு\nதனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபோராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி\nஇனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால் சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamnewsteachers.blogspot.com/2018/12/", "date_download": "2019-07-18T15:26:42Z", "digest": "sha1:SI3B62XYQ76Y3R3AS7L3T3FAZOTUFD6I", "length": 56835, "nlines": 704, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: December 2018", "raw_content": "\nTNPSC GROUP 1 எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு விளம்பரத்தை டிஎன்பி���ஸ்சி வெளியிட்டுள்ளது.\nஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் அறிவியல் பாடம் சார்ந்த அனைத்து காணொளி காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்ட QR CODE தொகுப்பு\nதொடக்கப் பள்ளிகளை, அருகில் உள்ள உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதால், ஏற்படும் சாதக மற்றும் பாதக அம்சங்கள்\nதொலைநிலைப் படிப்புகளை எந்தெந்த பல்கலைக்கழகங்கள் வழங்க முடியும்\nஅரசு விடுமுறை நாட்கள் 2019\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பொதுமக்களின் கருத்து (வீடியோ இணைப்பு)\nஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும்\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\n+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு\nடிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம்\nதொடரும் வஞ்சகம் - இடைநிலை ஆசிரியர்களின் உயிர் போராட்டம் \nஇபிஎப் ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதியை பென்ஷனாக வாங்கலாம்\nசம வேலைக்கு\" \"சம ஊதியம்\" அரசின் கடமை\nதமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்\nஉயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர வாய்ப்பு\nஜன. 8, 9ல் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nரூ.5,000 அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.\nTET தேர்வால் தவிக்கும் ஆசிரியர்கள்\n6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்\nபள்ளிக் கல்வித் துறை செயலாளர் எழுத்துப்பூர்வ வாக்குறுதி( பத்திரிக்கை செய்தி )கடிதம்\n2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவில்லை -அரசு துறைகளில், 3,030 பணியிடங்கள் காலி\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி\nஅரசு பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள் 10.012019\nFlash News - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பள்ளிக் கல���வித் துறை செயலாளர் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் முடிவு\nஆசிரியர் தகுதி எழுத்து தேர்வு நடத்துவதில் தாமதம் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவு\nஇந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர்,மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்ட 14033 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு:-\nகாலாண்டு,அரையாண்டு,மே விடுமுறைகள் இனி மாணவர்களுக்கு மட்டும்தான் விரைவில் அரசாணை\nவிச ஜந்துகளுக்கிடையே போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள்\nஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு\nJACTTO -GEO ஒருங்கணைப்பாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்\nபழைய ஓய்வூதியத் திட்டம் & புதிய ஓய்வூதியத் திட்டம் ஒரு பார்வை\nஆரம்ப பள்ளிகளை இணைக்க அரசு முடிவு\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இனி இருக்காது தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி இறக்கம் விரைவில்\n டிசம்பர் 31-க்கு பிறகு இந்தப் போனில் எல்லாம் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசாணை வெளியீடு\nகோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்\nதுப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்\nஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம்: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை\nஅரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவாதமும் தர இயலாது - பள்ளிக்கல்வி துறை செயலாளர் உறுதி\nவாடிக்கையாளர்களுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளித்துவந்த அதிரடி சலுகைகளுக்கு முடிவுகட்டும் வகையில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதால் தெரிவுப்பட்டியலில் பணியிடம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது எனTRB விளக்கம்\n29,000 மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் - தலைமை ஆசிரியர்கள் பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ்\nசென்னையில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்\n10 ஆண்ட��களாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு அறிக்கைதான்...\nகோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் - இடைநிலை ஆசிரியர்கள்\nFLASH NEWS:இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் 108 பேர் மயங்கி விழுந்தனர், பரபரப்பானது டி.பி.ஐ வளாகம்\nபோராட்டக் களத்தில் டிபிஐ வளாகத்தில் இரவு முழுவதும் குப்பையில் உறங்கிய ஆசிரியர்களின் அவல நிலை\nஅறிவிப்பு: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி\n4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: 109 பேர் மயக்கம்\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு\nஅரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம்\nபள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு\nFLASH NEWS: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 2009 &TET இடைநிலை ஆசிரியர்களுக்காக தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு\nஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் அறிக்கை\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முதல்வர் பேச்சு வழக்கு நடத்தி களைய வேண்டும்\nஇடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 பேர் மயக்கம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்... முதன்முறையாக 10-ம் வகுப்பு தமிழ் & ஆங்கிலப்பாடத்தேர்வுகள் பிற்பகலில் நடைபெறவுள்ளது\n2007ம் ஆண்டுக்கு பிறகு முடக்கி வைக்கப்பட்ட( TTC) தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி எப்போது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தேர்வுத்துறையில் மனு.\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் சந்திப்பு.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை\nதற்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் பேசுவார்த்தை தோல்வி - போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு\nசம்பள முரண்பாடுகளை களைய கோரி உண்ணாவிரதம் இருந்த 2009 & TET இடைநிலை ஆசிரியர்களில் 29 பேருக்கு உடல்நலக் குறைவு - ர��யப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி\nFlash News: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றம்\n2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு பணிகளுக்கு 'செல்லும்' என்று கூறிவிட்டு, இப்போது (2018) 'லாயக்கற்றவை' என கூறும் கல்வி (UGC) வாரியங்கள் = வைரலாகும் G.O (Ms) No.72\n2013-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் \"G.O (Ms) No.72 (Page No.4)\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் அந்தக் கடிதத்தை பணிச்சுமையால்ஏற்பட்டமனஅழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெறமுயுமா\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது : யுஐடிஏஐ எச்சரிக்கை\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nஊதிய முரண்பாடு... ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது 'போராட்டம் ஓயாது' என எச்சரிக்கை\nஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்திற்கு போலீஸ் உதவி\nசத்துணவு மையங்கள் மூடப்படாது , சத்துணவு அமைப்பாளர்கள் மட்டுமே மாற்றம் - சமூக நலத்துறை திட்டவட்டம்\nஅனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் தின வாழ்துக்கள்\nஆராய்ச்சியில் ஈடுபடப் போகும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் அமலுக்கு வருகிறது\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் கைது\nபள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்\n`ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள்' - மெரினா போராட்டத்தை நினைவுபடுத்திய ஆசிரியர்கள் போராட்டம்\nஇடைநிலை ஆசிரியர் போராட்டம் எதிரொலி : முதலமைச்சரை நேரில் சந்திக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்\nசம்பள முரண்பாடுகளை களையக் கோரி, சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.\n25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட உத்தரவு\nஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை, இனி எதிர்காலத்தில் இருக்காது\nஇடைநிலை ஆசிரியர்களின் பேச்சு வார்த்தை தோல்வி - போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு.....\nFLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\nசம ஊதியம் கேட்டுப்போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை வெல்லட்டும்: கல்வியாளர் சங்கமம்\n2018 -2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விளக்கங்���ள் தமிழில்\nFLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறதுநாளை (24 .12. 2018 )அன்று *_மாண்புமிகு தமிழக முதலமைச்சர்* அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ *பள்ளிக்* *கல்வித்துறை* *அமைச்சர்* அவர்கள் ஏற்பாடு\nமுதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்\nதனியார் கல்வி வணிகத்தில் பங்கு பெறவே அரசு பள்ளிக்கு மூடு விழா மத்திய மாநில அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் கடுங் கண்டனம் .\nஅரசு கடித எண் 32563/S E 1(2)2018 நாள் 21.12.2018 - மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல் குறித்த விவரங்கள் தருமாறு அனைத்து மாவட்ட CEO களுக்கு கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு\nதேர்வுநிலை, சிறப்புநிலை ஊக்க ஊதியம் பெற விண்ணப்பித்து 3 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை- ஆசிரியர்கள் புலம்பல்\nFlash News : இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தைதோல்வி. - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியானது அம்பலம் -விரிவான விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nFlash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை தொடங்கியது \nமாவட்டத்திற்குள் 'Transfer' -CEO க்களுக்கு அதிகாரம் ரத்து\nதேர்வுக்கு ஒரு மணி நேரம் முன் வினாத்தாள் இணையம் மூலம் அனுப்பப்படும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nதனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் பெற்றோரின் விருப்பமே\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nதற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்\nவெறும் 101 ரூபாய் மட்டும் செலுத்தி பெறுங்கள்Vivo ஸ்மார்ட்ஃபோன்\n#BREAKING \"ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வழியிலேயே நடைபெறும்\"- நடப்பாண்டு முறைகேடு சர்ச்சை வெடித்ததால் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் எவை அதற்க்கு ஈடான மாற்றுப் பொருள் எவை அதற்க்கு ஈடான மாற்றுப் பொருள் எவை\nபுதிய ATM கார்டுகளை எப்படி நடைம���றைக்கு ( ACTIVATE ) கொண்டு வருவது\nதிண்டுக்கல் அரசு துவக்கப் பள்ளிக்கு ஊர் பொது மக்கள் சார்பில் \"சீதனம் \"\nமுயற்சி செய்த திரு .திண்டுக்கல் ஏங்கல்ஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்\n5 ரூபாய் டாக்டருக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்- டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் என வர்ணித்துள்ளார்\nஓய்வூதிய உரிமையைப் பறித்த நாள்...\nமுன் அனுமதி பெறாமலும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை : பள்ளிக் கல்வித்துறை\nகல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்\nபணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை\nமூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் 2018\nM.Phill 2006 ற்கு, பின்னர் part time ல் முடித்தவர்களுக்கு UGC யில்permision இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளதால் Audit ல் ஊக்க தொகை திரும்ப செலுத்த சொல்கிறார்கள் இதற்கு என்ன தீர்வு\nதமிழக அரசு பள்ளிகளில் 814 கணினி அறிவியல் பயிற்றுனர் பட்டியலுக்கு தடை\n2009&TET போராட்டக்குழுவினை அரசு இன்று (22.12.2018 ) மதியம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு*\nEMIS - இணையத்தில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எவ்வாறு Transfer செய்வது\nSPD Proceedings - அனைத்து பள்ளிகளிலும் 04.01.2019 அன்று \"முன்னறி தேர்வு\" - செயல்முறைகள்\nஅரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் 8 லிருந்து 5 ஆக குறைப்பு\nதொடக்கக் கல்வி இயக்குநரகத்தையும் கலைத்துவிட்டு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க அரசு திட்டம்\nஅரசாணை எண் 261- நாள்-20.12.2018- அரசு நிதி பெறும் தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் -உபரி ஆசிரியர்கள் -கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது -ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறு நியமனம் அளிப்பது -வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது\n2018 -19 ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 100தலைமையாசிரியர்கள் மற்றும் 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஆணை\n*வரும் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை அரசு ஊழியர்கள் போல் ஒய்வு பெறும் நாளே பணி ஒய்வு நாள்*\nநாடு முழுவதும் 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு\nஉயர் , மேல்நிலை பள்ளி களுடன் த���டக்கப்பள்ளியை இணைக்க முடிவு (பத்திரிகை செய்தி )\nஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிகளுக்கு எடுத்து வரக் கூடாது\nபாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை\nவெவ்வேறு துறைகளில் பணிபுரிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை பெற தகுதி உண்டா\nவருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது.\n*கிராமப்புற பள்ளிகளில், 'நெட்வொர்க்', பிரச்னையால், மாணவர்களின்\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக்கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/140117-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/?tab=comments", "date_download": "2019-07-18T15:55:26Z", "digest": "sha1:WXF2PB4OZCO2AMPV6HWKX4LV6I6NDWTE", "length": 50890, "nlines": 558, "source_domain": "yarl.com", "title": "இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nBy ராசவன்னியன், May 15, 2014 in உலக நடப்பு\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்திய என்ற நாடு பெரிதாக இருக்கலாம். சிறிலங்கா என்ற நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் உள்ளங்கள் உளுத்துப்போயுள்ளதை உலகமே கண்டுள்ளது. எந்த முடிவுகள் வந்தாலும் அங்கு மனிதத்துக்கு இடமில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது முடிவுகள் எப்படி வந்தாலும் வரட்டும்.\nதேர்தல் முடிவுகளை, ஆவலுடன் பார்க்க.... நாளை அதிகாலை எழும்ப யோசித்துள்ளேன்.\nநாளைய தேர்தல் முடிவுகளின்படி.... இந்தியப் பிரதமராக ���ர‌ இருக்கும் நரேந்திர‌ மோடிக்கு.... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஇந்திய பாராளுமன்ற மொத்த தொகுதிகள் : 543\nஅரசாங்கம் அமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை இடங்கள் : 273\nமாநிலங்கள் வாரியாக மக்களவை தொகுதிகள்:\nஜம்மு & காஷ்மீர் - 6\nமத்திய பிரதேசம் - 29\nமேற்கு வங்காளம் - 42\nஅந்தமான் தீவு - 1\nதாதர் நாகர் காவேலி - 1\nடாமன் டையூ - 1\nலட்சத் தீவு - 1\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநன்றாக இருக்கின்றது தொடருங்கள் .\nதேர்தல் முடிவுகள் மட்டுமல்ல முடிந்தால் எமக்கு தெரியாதா விடையங்களையும் பகிருங்கள் .\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஇந்தியாவின் அலுவல்மொழிகள் (Official Languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.\nஇந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.\nபெட்டிய எப்ப சார் திறப்பீங்க........\nபெட்டியை தூக்கி கொண்டு ஓடுவோர் சங்கம்.......\nதிருப்பியும் காங்கிரசே வென்றது (ஒரு 250 தொகுதிகளில்) என்று அறிவித்தால் என்ன நடக்கும்\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nநானும் அப்படியே நினைத்து ஏமாந்து விட்டேன்... ..இன்னும் என்னென்ன வெளிவரப்போகுதோ ஈஸ்வரா\nயான் பெற்ற இன்பம் பெறுக இந்த யாழ் களம்...\nநாங்கள் இதுவரை.... உங்களுக்கு, எல்லாம் தெரியும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.\nஆலை இல்லாத ஊரில இலுப்பபூ சர்க்கரை என்பார்கள் .\nயாழில அப்பிடித்தான் என்ரை நிலை என்றதற்காக எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றது டூ மச் .\nஉண்மையில் இந்த தடவை இந்த தேர்தலை தி மு க எதிர் கொண்டது...ஸ்டான்லின் அவர்களுடைய திட்டமிடல் பிரச்சாரம்.....மற்றும் வேட்பாளர் தெரிவு ஆகியவற்றுடன் தான்...ஆகவே ஸ்டான்லின் தலைமையில் தி மு க எப்பிடி இருக்கும் அதற்க்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்ல இருக்கு....என்றாலும் குறிப்பா ஆளும்\nகட்சி தான் அதிகம் வெற்றி பெரும் என��பது தான் கடந்த கால தேர்தல் வரலாறு சொல்லி இருக்கின்றது......\nகாலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முதலில் தொடங்கும்...\nதிமுக வேட்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்....\nமக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் திமுக வேட்பாளர் எஸ்.முகமதுஜலீல். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், இன்று காலையில் முகமது ஜலீல் மனைவி கன்சுமித்தா, மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபிஜேபி 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.....\nதமிழ‌கத்தில் முதலாவது தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. விற்கு வாழ்த்துக்கள்.\nவை.கோ.வின் வெற்றியையும் எதிர் பார்க்கின்றேன்.\nஇதுவரை வந்துள்ள முன்னணி நிலவரம் தபாலம் மூல வாக்ககளை மட்டும் அடிப்பைடயாகக் கொண்டது\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\n5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்\nஏராளன், ஈழப்பிரியன் அண்ணை, நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை: 1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பர���்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன். 2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016 ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு \"எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்\" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இணைப்பு இதோ: https://academic.oup.com/aje/article/186/2/210/3111638 3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்���ிர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம் கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை: 1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன். 2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016 ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு \"எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்\" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக ���ளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இணைப்பு இதோ: https://academic.oup.com/aje/article/186/2/210/3111638 3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்\nமிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை – தீர்ப்புத் தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு நீதியின்பால் உள்ளதா சட்டத்தின்பால் உள்ளதா நீதிபதிகளில்கூட, மனிதமனம் கொண்ட நீதிபதி, மிருகமனம் கொண்ட நீதிபதி என்று இனம்பிரிக்கலாம் போல் தெரிகிறது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/60643\nஅமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்\nதனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார். இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது. கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார். கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார். கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண��டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்ச���் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது. கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும். கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன். கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது. https://www.virakesari.lk/article/60648\nஇந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260917-inraiyaracipalan26092017", "date_download": "2019-07-18T15:05:18Z", "digest": "sha1:A3X5DDGUTBQ7BXGXFM7ZJJM3NHYXZ5AB", "length": 10407, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.09.17- இன்றைய ராசி பலன்..(26.09.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில�� உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nரிஷபம்:உற்சாகமாக எதையும் செய்ய தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக் கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள் வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர் கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nவிருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப் புகள் வரும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.\nமகரம்:திட்டமிட்ட காரியங் கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/aadhar-info-theft.html", "date_download": "2019-07-18T15:28:39Z", "digest": "sha1:HQTLOMXRNJAO3632HJSKBUFLNUY7DHH3", "length": 5986, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "நாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை - News2.in", "raw_content": "\nHome / ஆதார் / இணையதளம் / இந்தியா / தகவல் திருட்டு / தொழில்நுட்பம் / வங்கி / வணிகம் / நாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை\nநாடு முழுக்க 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கை\nTuesday, May 02, 2017 ஆதார் , இணையதளம் , இந்தியா , தகவல் திருட்டு , தொழில்நுட்பம் , வங்கி , வணிகம்\n13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆதார் தகவல்கள் வெளியாவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியதை அடுத்து, நான்கு அரசாங்க டேட்டாபேஸ்களை ஆதார் ஆணையம் ஆய்வு செய்த போது, இவற்றின் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் மற்றும் 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் வெளியாகியிருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. NSAP தளத்தில் அதிகப்படியான தகவல்களை டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், தகவல்களை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடிவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nதேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/yohitha.html", "date_download": "2019-07-18T15:40:31Z", "digest": "sha1:ROTZJHXLFD4TWKYCJQTISOBELVR4OKHG", "length": 12018, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தாக்குதலுக்கு இலக்காகிய யோஷித்த வைத்தியசாலையில் அனுமதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை ��ைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதாக்குதலுக்கு இலக்காகிய யோஷித்த வைத்தியசாலையில் அனுமதி\nஹெவ்லொக் விளையாட்டு கழக்கத்திற்கும் கடற்படை விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற றக்பி போட்டியில் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். போட்டியில் இடைநடுவில் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் யோஷித்தவை சுற்றிவளைத்து தாக்கியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.\nமகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் றக்பி போட்டிகளின் போது யோஷித்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ரோஹித்த ராஜபக்ச ஆகியோரின் அருகில் கூட எதிரணி வீரர்கள் நெருங்க முடியாதபடி விளையாட்டு வீரர்களாலேயே வலயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nதற்போது அப்படியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எதிரணி வீரர்களில் பல்வேறு இலக்குகளை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.\nஎவ்வாறாயினும் யோஷித்த ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அது வழமையாக விளையாட்டின் போது ஏற்படும் விபத்து எனவும் ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95", "date_download": "2019-07-18T16:21:22Z", "digest": "sha1:56UDXZJYKJK67ZZMID4ASWTGI2MZOV3C", "length": 11531, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "செம்மை கரும்பு சாகுபடி கரூரில் சாதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசெம்மை கரும்பு சாகுபடி கரூரில் சாதனை\nசெம்மை சாகுபடியில் நவீன தொழில்நுட்பத்தின்படி, கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்து, கரூர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் விற்பனை செய்து வருகிறார்.\nதமிழகத்தில், 2.84 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, மூன்று கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பணப்பயிரான கரும்பிலிருந்து சர்க்கரை, வெல்லம், கந்தசாரி போன்ற இனிப்பு பொருட்கள் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.\nதற்போது பாரம்பரிய முறைபடி கரும்புகளை துண்டு, துண்டாக வெட்டி நடவு செய்வது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு ஏக்கருக்கு, நான்கு டன் கரும்பு தேவைப்படுகிறது. இதுமட்டுமல்லாது ஏக்கருக்கு, 40 மெட்ரிக் டன்னுக்கும் குறைவாக மகசூல் பெறுகின்றனர்.\nநமது உற்பத்தியில், 10 சதவீத ம் கரும்பு விதைக்காக ஒது க்கி வைக்கப்படுகிறது.\nஇதை தடுக்க மாற்றுவழியாக, கரும்பு கணுக்கள் மூலம் நாற்று உற்பத்தி செய்து, நடவு செய்யும் புதிய முறை செம்மை கரும்பு சாகுபடி கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த நவீன தொழில்நுட்பம் மூலம், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கீழப்பட்டிச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கரிகாலன் கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nபுதிய முறையில் நாற்று உற்பத்தி செய்ய “ஷேர்நெட்’ அமைக்க வேண்டும்.\nபின்னர் ஒரு விதைப்பருவை கரும்பில் இருந்து, அரைவட்ட வடிவில் வெட்டி எடுத்து, தரமான அச்சீவல்களை கொண்டு “பரோடிரே’ எனப்படும் குழித்தட்டுகளில் மக்கிய தென்னை நார்கழிவை பயன்படுத்தி நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.\nஇதன் மூலம் அதிகளவு முளைப்புத்திறனை, குறைந்த நாட்களில் அடைய முடிகிறது.\nநாற்றங்காலில் நாற்றுகள், 25 முதல், 30 நாட்கள், வயது அடைந்தவுடன், வேர்ப்பகுதியில் உள்ள தென்னை நார்கழிவுடன் சேர்த்து நடவு செய்ய வேண்டும்.\nஅச்சமயம், 4 முதல், 6 இலைகள் கொண்டவையாக இருக்கும்.\nசெம்மை கரும்பு சாகுபடி முறையில் இளம் ��ாற்றுகளை எடுத்து நடவு செய்தல், அதிக இடைவெளியில் நடவு செய்தல், குறைந்த அளவு மட்டும் நீர்பாய்ச்சினால் போதுமானது.\nதேவையான உரங்கள் பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, ஊடுபயிர் சாகுபடி மூலம் மண்வளம் அதிகரிக்கிறது.\nமேலும் இந்த பயிரிகளில் கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், பூச்சிநோய் தாக்குதலுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கிறது.\nஇதன்படி ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்ய, 50 கிலோ கரும்புகளில் உள்ள கணுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களே போதுமானது.\nஒரு நாற்றாங்கால், 1.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வழக்கமான முறையில் சராசரியாக ஏக்கருக்கு, 40 முதல், 60 டன் கரும்பு மகசூல் கிடைக்கிறது என்றால், செம்மை கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு, 60 முதல், 80 டன் வரை உற்பத்தி செய்யமுடிகிறது.\nமேலும் ஊடுபயிர்கள் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமான வழி உண்டு.\nஇதைபோல முட்டைகோஸ், கீரை போன்ற பயிர்களுக்கு நாற்றங்கால் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபழ/பூ வகை செடிகள் உற்பத்தியில் கருமந்துறை அரசு பழப்பண்ணை முதலிடம் →\n← பர்மா தேக்கை சாகுபடி செய்யும் வாலிபர்: ஊடு பயிராக வாழையும் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/sanyo-nebula-series-budget-price-smart-tvs-launched-india-022217.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:26:30Z", "digest": "sha1:UDDTLMJKWY2KPCU77YYOLYHS3FS35T4H", "length": 16978, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.! விலை என்ன தெரியுமா? | Sanyo Nebula Series Budget Price Smart Tvs Launched In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்���ை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nஜப்பானைச் சேர்ந்த டிவி தயாரிப்பு நிறுவனமான சேன்யோ நிறுவனம் தனது நெபுலா சீரிஸ் தயாரிப்பின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்டிவி மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nசேன்யோ நெபுலா சீரிஸ் டிவி\nசேன்யோ நெபுலா சீரிஸ் 32' இன்ச் எச்.டி ரெடி மற்றும் சேன்யோ நெபுலா சீரிஸ் 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி என்ற இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையை சேன்யோ நிறுவனம் அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.\nபட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி\nசேன்யோ நெபுலா சீரிஸ் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் வெறும் ரூ.12,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேபோல் சேன்யோ நிறுவனத்தின் சேன்யோ நெபுலா சீரிஸ் 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் வெறும் ரூ.22,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nசேன்யோ நெபுலா சீரிஸ் 32' டிவி சிறப்பம்சம்\n- 32' இன்ச் உடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் 1366 x 768 எச்.டி ரெடி டிஸ்பிளே\n- 800:1 கான்ட்ராஸ்ட் விகிதம்\n- Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட 896MHz CA9 பிராசஸர்\n- 4GB eMMC ஸ்டோரேஜ்\n- 2 USB போர்ட்\n- 2 HDMI போர்ட்\n- 3.5 mm ஆடியோ ஜாக்\nஉலகை மாற்றிய 7 இசுலாமிய பொற்கால படைப்புகள்\nசேன்யோ நெபுலா சீரிஸ் 43' டிவி சிறப்பம்சம்\n- 43' இன்ச் உடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் 1920×1080 முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே\n- 1000:1 கான்ட்ராஸ்ட் விகிதம்\n- Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட 896MHz CA9 பிராசஸர்\n- 4GB eMMC ஸ்டோரேஜ்\n- 2 USB போர்ட்\n- 2 HDMI போர்ட்\n- 3.5 mm ஆடியோ ஜாக்\nசொக்க வைக்கும் வண்ணத்தில் புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மான்ட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: உடனே இதை முயற்சி செய்யுங்கள்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஇந்தியா: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nசாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி. விலை தான் சற்று அதிகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nமளிகை பொருட்கள் வாங்க தள்ளுபடி, கேஷ்பேக் ஆப்பர்-அம்பானியின் புதிய செயலி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-redmi-note-7-pro-india-price-specifications-and-features-022247.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T16:08:15Z", "digest": "sha1:3YJR5N5I3KFGJH2MI6Q4TR5NCHHHIGVH", "length": 17810, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கே��ராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.! | xiaomi-redmi-note-7-pro-india-price-specifications-and-features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n5 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n7 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nNews அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக 48எம்பி கேமராவுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nஇன்று பிளிப்கார்ட் வலைதளத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அதேபோல் 6ஜிபி\nரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ சார்பில் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு ���ிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nரெட்மி நோட் 7 ப்ரோ பொதுவாக6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் \"அந்த\" சிக்கல் இருக்காது.\nஇந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள்\nஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது.\nரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள், கருப்பு, சிவப்புஇநீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nMi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம் பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஇன்று: மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி 7ஏ ஸமார்ட்போன்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ந��்செய்தி: உடனே இதை முயற்சி செய்யுங்கள்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nஇந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjws.net/ta/green-coffee-review", "date_download": "2019-07-18T16:18:33Z", "digest": "sha1:SAXGPSDM2IC27UZPRQPFNGTCMFWF56RW", "length": 30482, "nlines": 125, "source_domain": "www.sjws.net", "title": "Green Coffee ஆய்வு ++ நீங்கள் 3 மாதங்களுக்கு பயன்படுத்த செய்தால் என்ன நடக்கும்?", "raw_content": "\nGreen Coffee அனுபவம் | ஏன் நான் மீண்டும் அதை வாங்க வேண்டும்\nஇன்று நீங்கள் உணவுப் பற்றாக்குறையைச் செயல்படுத்துவதை வழக்கமாக வழங்குகின்றன. இவை இப்போது Green Coffee கொண்டு செய்யப்படலாம். நச்சுத்தன்மையை சரியாக செய்ய வேண்டும்.\nநீங்கள் பெறுவதற்கு Green Coffee விரும்புகிறீர்களா தயவு செய்து மட்டுமே அபாயகரமான மற்றும் விலையுயர்ந்த திருடப்பட்டது ஆஃப் வாங்கும் தடுக்க நிறுவப்பட்டது கடையில் வாங்க.\nதயாரிப்பு பெற ஒற்றை பாதுகாப்பான சாத்தியம் இந்த கடை உள்ளது:\nஇப்போது உண்மையான கடையில் வாங்க\nகொள்கையளவில், அனைத்து வகையான பச்சை காபி பீன்ஸ் வகைகளையும் எடுக்க முடியும். இவை கச்சா மற்றும் அன்ரோஸ்டட் காபி பீன்ஸ் ஆகும். இவை பெரும்பாலும் ஆபத்தானவை. ஆனால் Green Coffee . இந்த பீன்ஸ் புதிய ஏதாவது முயற்சி செய்ய விரும்பும் எவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இது Green Coffee பற்றியது அல்ல. நீங்கள் எடுக்கக்கூடிய சந்தையில் மற்ற தயாரிப்புகளும் உள்ளன. உதாரணமாக, நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அல்லது ஒரு புதிய அனுபவத்தைப் பெற உதவும் பல பிற தயாரிப்புகளைப் பற்றி அறியலாம். எல்லா வகையான பொருட்களுடனும் எங்களது தளத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம். Green Coffee இந்த பக்கத்தில் இருக்கும் தயாரிப்பு ஆகும். எனினும், நீங்கள் Bactefort , Body Armour , Dianabol , கோஜி கிரீம் மற்றும் பிளாக் மாஸ்க் போன்றவற்றைப் பற்றி Bactefort . இந்த தயாரிப்புகளில் நாங்கள் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்தோம். நாங்கள் ஒரு சோதனை நடத்தவில்லை. சோதனை நீங்களே செய்ய வேண்டும். ஆனால் அந்தந்த தயாரிப்புகளுடன் நல்ல அல்லது மோசமான அனுபவங்கள் இருந்தால் முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களை இந்த தயாரிப்புகளை ஏற்கனவே கண்டுபிடித்த பயனர்கள், தங்கள் அனுபவங்களுடன் பொதுவாக விவரிக்கிறார்கள். கோஜி க்ரீம், Dianabol , பிளாக் மாஸ்க், Bactefort அல்லது Body Armour பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், எங்கள் பக்கத்தில் இருந்து நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள். ஒவ்வொரு தயாரிப்புகளிலும் நாங்கள் உங்களுக்குக் கிடைத்த அனைத்து தகவல்களையும் படித்துப் பாருங்கள். எங்கள் உதவியுடன் நீங்கள் எவ்வாறு ஒரு தயாரிப்பு பயன்படுத்த முடியும் என்பதை ஒரு உணர்வை பெறுவீர்கள். கூடுதலாக, நீங்கள் செயல்திறன் மற்றவர்களை சமாதானப்படுத்த முடியும். நிச்சயமாக அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும், அது உண்மையிலேயே வேலை செய்யுமா ஒரு சோதனை அறிக்கையை நீங்கள் எங்கே காணலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். எங்கள் பல தயாரிப்புகள் நீங்கள் ஒரு நல்ல மனிதர் ஆக உதவும். கூடுதலாக, எங்கள் உதவியுடன் நீங்கள் இன்னும் அதிகமாக அறியலாம். நீங்கள் ஒரு தயாரிப்பு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் முடிவு செய்ய முடியும். நீ மட்டும் தான் அதை முடிவு செய்ய வேண்டும். உங்களிடமிருந்து அதை நாங்கள் எடுக்க முடியாது. ஆனால் முதலில் நாம் முடிந்த அளவுக்கு அதிகமான தகவலை கொடுக்க விரும்புகிறோம். இங்கேயுள்ள தகவலை நேரடியாக தனிப்பட்ட தயாரிப்புகளை நீங்கள் நேரடியாக ஆர்டர் செய்யலாம். இது அவர்களை கண்டுபிடிப்பது எளிதாகும், மேலும் உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. பல்வேறு தயாரிப்புகளை கண்டுபிடிக்கும்போது, நீங்கள் அடிக்கடி சிரமங்களைக் கொண்டிருக்கலாம். நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள விரும்பினால் எங்கள் வகைகளில் உலாவும். பிரிவுகள் பின்னர் நீங்கள் பெரும் தயாரிப்புகள் அடங்கும். ஆனால் இது Green Coffee . நாங்கள் உங்களுக்கு நிறைய கற்றுத்தந்தோம். படிக்கவும் ...\nஅழகாக இருப்பது அல்லது மெலிதாக இருப்பது சிரமம் மற்றும் வேலை சம்பந்தமாக தொடர்ப��டையது. நீங்கள் அதை அறிந்துகொள்வீர்கள்: இது பெரும்பாலும் விளையாட்டுகளைச் செய்ய நீண்ட நேரம் ஆகும். தானே நீ மெலிதா அல்லது ஆரோக்கியமானதாக இருக்கமாட்டாய். ஆனால் உங்கள் இலக்கை அடையும் பொருட்டு, நீ இறுதியாக சிகிச்சை பெறலாம். இது Green Coffee கொண்டு மிகவும் எளிது. நீங்கள் எப்போதாவது detoxing பற்றி கேள்விப்பட்டேன் அவ்வாறு செய்யும்போது உங்கள் உடலைக் குறைக்க நீங்கள் தினமும் தினமும் சிக்கலைத் துடைக்கிறீர்கள். இது முக்கியமாக சுற்றுச்சூழல் தாக்கங்களை நாம் தினசரி அடிப்படையில் அம்பலப்படுத்துகிறது. நாங்கள் எப்போதும் செய்ய நிறைய இருக்கிறது மற்றும் நாம் மன அழுத்தம் முழு உள்ளன. ஒரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை உங்களை ஒரு போதை நீக்க சிகிச்சை வேண்டும். நீங்கள் அதை தனியாக செய்ய முடியும். நீங்கள் போதை நீக்க செய்ய வேண்டும் அனைத்து ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். Green Coffee நீங்கள் இப்போது அதை ஆதரிக்க முடியும். நாங்கள் உங்களுக்காக ஆராய்ச்சி செய்துள்ளோம், இங்கே நீங்கள் Green Coffee கொண்ட ஒரு தயாரிப்புக்காக உண்மையில் வாங்குவதை நீங்கள் சொல்ல முடியும். அதை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக நீங்கள் Green Coffee கொண்டு நிறைய தவறு செய்ய முடியும். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் இந்த தயாரிப்பு குறைத்து மதிப்பிடுகின்றனர். சில எச்சரிக்கையுடன் அதை அனுபவிக்க வேண்டும். எனவே, தயாரிப்பாளர் இந்த தயாரிப்பு பற்றி உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் கவனமாக வழிமுறைகளைப் படிக்க வேண்டியது அவசியம். இப்போது, நிச்சயமாக, நச்சுத்தன்மை மற்றும் சுத்திகரிப்பு ஒரு நல்ல வழி உள்ளது. நீங்கள் தயாரிப்பு ஆதரவான பயன்படுத்த முடியும். Green Coffee சுவை ஒரு பிட் வித்தியாசமானது. பெரும்பாலான பயனர்கள் கசப்பான சுவைகளை தெரிவிக்கிறார்கள். ஆனால் நீங்கள் Green Coffee கொண்டு உங்கள் சொந்த தீர்ப்பு செய்ய மற்றும் நீங்கள் விரும்பும் விட வித்தியாசமாக தயாரிப்பு தெரிந்து கொள்ள முடியும். Green Coffee நீங்கள் தயாராக வேண்டும். துரதிருஷ்டவசமாக, பச்சை காபி குடிப்பதில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். வறுத்த காபி பீன்ஸ் போது, நச்சுகள் பீன்ஸ் இருந்து நீக்கப்படும். கூடுதலாக, வறுத்தலும் பாத��காப்பானது. ஆனால் நீங்கள் இந்த தயாரிப்பு பாதுகாப்பாக எடுத்து கொள்ளலாம் என்று நம்புகிறார்கள் அந்த மக்கள் உள்ளன. இந்த நபர்கள் உங்களுக்கு உதவுவதோடு தயாரிப்பு மீது மதிப்பீட்டை கொடுக்க விரும்புகிறார்கள். நீங்கள் கண்டிப்பாக அதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கு ஒன்று அல்லது மற்ற சோதனை அறிக்கையை படிக்க வேண்டும். ஆனால் உங்களிடம் எந்த அறிக்கையும் இல்லை. ஆயினும்கூட, உங்களுக்காக இங்கே முடிந்தவரை அதிகமான தகவலை கண்டுபிடிக்க முயற்சித்தோம். நீங்கள் Green Coffee பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் காத்திருங்கள். எங்கள் தகவல் உங்களுக்கு புரியும்.\nமேலும் தயங்க மற்றும் Green Coffee உண்மையான ஒப்பந்தம் தவற வேண்டாம்.\nGreen Coffee என்ன விளைவு உள்ளது\nGreen Coffee நீங்கள் ஒரு நல்ல விளைவை கொண்டு வர வேண்டும். இது உங்கள் உடலைக் குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பானம் உங்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் வேறு வழியில்லாமல் வாழ வேண்டும், ஏனெனில் அது வேறு விதமாக இருக்க வேண்டும். அநேகமாக ஏற்கனவே பச்சை காபி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் தீர்வு நன்றாக தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் மற்றும் உங்கள் உடல் செய்ய சிறந்த விஷயம் இருக்கும்.\nஒரு தயாரிப்புக்கான Green Coffee என்றால் என்ன\nநீங்கள் Green Coffee தேயிலை தேயிலை போல. அதேபோல, நீங்கள் இந்த காப்பினைக் கையாள வேண்டும். நீங்கள் அதை ஒரு கிண்ணத்தை வெட்டி அதை எடுத்து. எப்படியிருந்தாலும், நீங்கள் சரியாக காபி போட வேண்டும். இல்லையெனில், நீங்கள் அதை நன்றாக வாழ முடியாது. நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம், ஆனால் உங்களுக்கு தேவையான விளைவுகளை பெற நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.\nGreen Coffee எந்த பொருட்கள் உள்ளன\nநான் சொன்னது போல, பச்சை காபி பீன்ஸ் உங்கள் புதிய கருவியில் இருக்கிறது. இந்த பச்சை காபி பீன்ஸ் unroasted காபி பீன்ஸ் உள்ளன. நீங்கள் கிட்டத்தட்ட மூல அவற்றை பெற எனவே எப்போதும் சரியாக அவர்களுக்கு சிகிச்சை வேண்டும். களிமண் காபி பீன்ஸ் மூலமில்லாத பலர் இருக்கிறார்கள். நீங்கள் ஈர்க்கப்பட வேண்டியதில்லை. Green Coffee நீங்கள் எளிதாக தயாரிக்கவும் பயன்படுத்தவும் முட���யும் என்று உங்களுக்கு ஒரு பாதுகாப்பான தீர்வு.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஎந்த பக்க விளைவுகளும் இல்லை. நிச்சயமாக, Green Coffee உண்மையில் சில பழகிபோய்விட்டது, மற்றும் சுவை பழகி கொள்ள சிறிது நேரம் எடுக்கும். ஆனால் நீங்கள் எல்லாம் சரியாக செய்தால், அதை அனுபவிப்பீர்கள். நீங்கள் சோதிக்கினால், உங்கள் உடல் எந்த விஷயத்திலும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். நீங்கள் Green Coffee பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால், நிச்சயமாக அதை நிறுத்துங்கள்.\nஇவை காப்பாற்றப்படாத காபி பீன்ஸ் ஆகும். நீங்கள் இதை எடுக்க வேண்டும். நீங்கள் ஒழுங்காக தயார் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். உற்பத்தியாளர் எவ்வாறு பயன்பாட்டைப் பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை உங்களுக்குத் தருவார். வலது கையாளுதலுடன் நீங்கள் அதை நன்றாக கையாள முடியும், நீங்கள் நன்றாக உணருவீர்கள். விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உண்மையில் எல்லாவற்றையும் சரியாக செய்தால் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் தயாரிப்புக்கு ஒரு மருந்தை பரிந்துரைக்கிறீர்கள். இது உங்களுக்கு ஆரோக்கியமானதாக்க பயன்படுத்தவும்.\nமருந்தளவு எவ்வாறு வேலை செய்கிறது\nமருந்தளவு எளிது. உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, நீங்கள் Green Coffee சரியான அளவைக் கொடுப்பீர்கள். பிறகு ஒரு பருவமடையும் நேரம் இருக்கிறது. உங்கள் காபி நேரம் ஒரு குறிப்பிட்ட அளவு சூடான நீரில் தங்க வேண்டும். அது கொதிக்கும் நீரை அல்லது சூடாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் குடிப்பதை அனுபவிக்க முடியும், அது உங்களுக்கு வேலை செய்யட்டும்.\nநீங்கள் காபி பீன்ஸ் Green Coffee இருந்து விழுங்க கூடாது. அவர்கள் கரைத்துவிட்டால், காய்ச்சும் நேரம் முடிந்து விட்டால், நீ பீன்ஸ் நீக்க முடியும். நீங்கள் தேநீர் பையை எடுத்த ஒரு தேநீர் போன்ற பானம் உங்களுக்கு உண்டு. எனவே, நீங்கள் சரியாக இந்த பானம் எடுத்துக்கொள்வது எளிதாக இருக்கும்.\nGreen Coffee உடனான எந்தவொரு நல்ல விளைவும் இருக்கிறதா\nGreen Coffee காபியுடன் வெற்றிகள் தெளிவாக தங்களைப் பற்றி பேசுகின்றன. இது முக்கியமாக உற்பத்தியாளரின் பக்கத்தில் உள்ளது. பெரிய முன்னேற்றம் நீங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமாக்கும். நீங்கள் வெற்றிகரமாக அதை உணவளிக்க முடியும்.\nஅது உண்மையில் வேல��� செய்கிறது மற்றும் Green Coffee செய்கிறது\nஆமாம், அது உங்களுக்கு நன்றாக வேலை செய்யும். நிச்சயமாக, நீங்கள் எல்லாவற்றிற்கும் உண்மையிலேயே கவனம் செலுத்துவதோடு சரியாகச் செய்வது முக்கியம். நீங்கள் மற்றவர்களுடன் அதைச் செய்ய விரும்பினால், பச்சை காபி சரியாக தயாரிக்க வேண்டும்.\nGreen Coffee உடனான முடிவு என்ன\nமுடிவுகள் உண்மையில் நம்பிக்கைக்குரியவை. காபி உங்களை ஊக்குவிக்கும் மற்றும் நீங்கள் திட்டமிட்டுள்ள அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுகிறது. அதை ஏற்றுக் கொண்டதற்கு நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்.\nGreen Coffee உபயோகிப்பதன் மூலம் படங்கள் முன்வைக்கப்படுவதற்கு முன்,\nஆமாம், Green Coffee பற்றிய தகவல்கள் உள்ளன. உற்பத்தியாளரின் பக்கத்திலும் நீங்கள் இதைப் பார்க்க முடியும். Green Coffee பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.\nGreen Coffee பற்றிய ஆய்வு\nஆய்வுகள் ஒரு ஆய்வு, நாங்கள் உங்களுக்கு இங்கே சத்தியம் செய்ய முடியாது. நீங்கள் முன்னேற்றம் பார்க்க முடியும் சோதனைகள் செய்து உள்ளன.\nநீங்கள் Green Coffee ஒரு போலி என்று சொல்ல முடியுமா\nஇல்லை, நீங்கள் அதை சொல்ல முடியாது. நீங்கள் ஒரு போலி என்று தெரியாது என்று ஒரு தயாரிப்பு கொடுக்க தவறு. நீங்கள் எப்பொழுதும் குறிக்கோளாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் சொந்த தீர்ப்பை உருவாக்க வேண்டும்.\nமேலும் மன்றத்தில் நீங்கள் Green Coffee பற்றி அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அதை விரும்புவதில்லை என்று மக்கள் அறிந்து கொள்வார்கள். மற்றவர்கள், எனினும், நம்பிக்கை.\nஅமேசான் அல்லது மருந்தகத்தில் நீங்கள் Green Coffee கண்டுபிடிக்க முடியாது. இங்கே Green Coffee வரிசைப்படுத்தும் ஒரு இணைப்பு. பாதுகாப்பான மூலத்திலிருந்து தயாரிப்பு பெற விரும்பினால் இந்த இணைப்பு பயனுள்ளதாக இருக்கும். கணக்கில் வாங்குவதை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதலாக, விற்பனை விலை நமக்கு சாதகமாக உள்ளது.\nவிலை கூட நல்லது. இங்கே நீங்கள் ஒரு மலிவான தயாரிப்பு வழங்குகிறோம்.\nஒரு நல்ல தயாரிப்பு பெற நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். எனவே நீங்கள் அமேசான் அதை தேட இல்லை, அல்லது மருந்து ஆராய்ச்சி செய்ய.\nஅதன் பொருட்கள் காரணமாக Green Coffee உங்களுக்கு பாதிப்பில்லை. அது உங்களுக்காக இருந்தால் நிச்சயமாக நீயே தீர்மானிக்க வேண்டும். இங்கு எடுக்கும் தேவையில்லை என்று நாங்கள் உங்களுக்கு ச���ல்லலாம். நீங்கள் விலை ஒப்பீடு சேமிக்க முடியும். நீங்கள் அதை பாதுகாக்க விரும்பினால், அதை இங்கே வரிசைப்படுத்தலாம். கணக்கில் வாங்க எங்கள் இணைப்பை கிளிக் செய்யவும்.\nமுக்கியமானது: இந்த Green Coffee பெறுவதற்கு மலிவான மற்றும் மிகவும் நன்மை ஆதாரமாக உள்ளது\n➝ இப்போது இந்த சிரமம் விடுபட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/02/school-morning-prayer-activities_19.html", "date_download": "2019-07-18T15:27:26Z", "digest": "sha1:4DRTUKAM5BGQTV45HHPVPUAKTV74BLP5", "length": 14573, "nlines": 155, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: School Morning Prayer Activities - 20.02.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nகற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.\nசிந்திய பாலை எண்ணி பயனில்லை\nகடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.\n1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.\n2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.\n1) பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் \n2) ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன \nஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.\nஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.\nகாஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா\nஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.\n“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் க��றி விட்டு பறந்து விட்டது.\nஅன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.\nஅந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.\nஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.\n“அரசனுக்கு காஹா ஏன் தேவை” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”\nஅரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே\nஇதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.\nதண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.\nஅரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.\n உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிட���த்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.\nஅவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.\nஅன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n2) பிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.\n3) முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n4) தமிழகம் முழுவதும் ஆதார் சேவை மையங்கள் 3 நாட்கள் இயங்காது\n5) 2019 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/next-gen-ford-mustang-to-use-explorer-platform-017271.html", "date_download": "2019-07-18T15:19:08Z", "digest": "sha1:PLMFPHVPCFJ3IMZHQAS6FRPH2ZIAKQVL", "length": 22100, "nlines": 378, "source_domain": "tamil.drivespark.com", "title": "வடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்! - Tamil DriveSpark", "raw_content": "\nலம்போர்கினி, ஃபெராரி கார்கள் மிக மலிவான விலையில் விற்பனை தந்தை, மகன் சிக்கியதற்கு காரணம் இதுதான்...\n22 min ago கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\n23 min ago இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\n3 hrs ago எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\n3 hrs ago அட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடிவத்தில் பிரம்மாண்டமாக மாறும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார்\nபுதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் குறித்து பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஅமெரிக்காவில் தயாரிக்கப்படும் மஸில் ரகத்தை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் வெகு பிரபலமானது. மிரட்டலான தொனியுடன் கூடிய சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் செடான் கார்கள் இந்த ரகத்தில் குறிப்பிடப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு மஸில் கார் தயாரிப்பில் நெடிய பாரம்பரிம் மிக்கது.\nஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்கர்களை பொறுத்தவரையில், அங்கு விலை குறைவான ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களாக மஸில் கார்கள் குறிப்பிடப்படுகின்றன.\nஅமெரிக்காவில் மட்டுமே கிடைத்து வந்த ஃபோர்டு மஸ்டாங் கார் சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், வலது பக்க டிரைவிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.\nஇந்த நிலையில், புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்த ஒரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் எஸ்யூவி ரக பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் மேகஸின் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால், வடிவத்தில் பிரம்மாண்டமாக மாற இருக்கிறது.\nஅமெரிக்காவில் பிரபலமான எஸ்யூவி மாடல்களாக வலம் வரும் ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் மற்றும் லிங்கன் ஏவியேட்டர் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட சிடி6 என்ற கட்டமைப்பின் கீழ்தான் புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய மாடல் எஸ்-650 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.\nகடந்த 2014ம் ஆண்டு உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார்தான் தற்போது விற்பனையில் உள்ளது. இந்த மாடலானது 4,784 மிமீ நீளமும், 1,916 மிமீ அகலமும், 1,381 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. வீல் பேஸ் 2,720 மிமீ ஆக உள்ளது.\nஆனால், புதிய தலைமுறை மாடல் சிடி6 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், வடிவத்தில் பெரிய காராக மாறுகிறது. மேலும், 5,050 மிமீ நீளமும், 2,000 மிமீ அகலமும் கொண்டதாக இருக்கும். வடிவமைப்பிலும் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு மாற இருக்கிறது.\nபுதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய யூனிபாடி மற்றும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். ஆனால், டிசைனில் வேறுபடும்.\nபுதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் முதல்முறையாக ஹைப்ரிட் எரிநுட்பம் கொண்டதாகவும் வர இருக்கிறது. பல்வேறு விதங்களிலும் மேம்படுத்தப்படும் புதிய தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் கார் டாட்ஜ் சேலஞ்சர் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.\nகோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nடிரைவர்லெஸ், எலெக்ட்ரிக் கார்களை இணைந்து தயாரிக்க ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் இடையே கூட்டணி\nஇந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம் இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுகிறதா மோடி அரசு\nஃபோர்டு ஜிடி எம்கே-II சூப்பர் கார் அறிமுகம் : முக்கிய விபரங்கள்\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nஃபோர்டு நிறுனத்தின் மிக சக்திவாய்ந்த ஷெல்பி மஸ்டாங் கார் வெளியீடு\nஅட்டகாசமான சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 155 மோட்டோஜீபி எடிசன் மாடல் அறிமுகம்\nஃபோர்டு 1.0 லி ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கு மாற்றாக வரும் மஹிந்திரா டர்போ எஞ்சின்\nஇடர்கள் பல கண்டாலும், விடா முயிற்சி எடுக்கும் சீன நிறுவனம்... 4 புதிய மாடல் பைக்குகள் நாளை அறிமுகம்\nஒரே சமயத்தில் டபுள் ஜாக்பாட் போனஸை அறிவித்த ஃபோர்டு: செய்வதறியாது தவிக்கும் போட்டி நிறுவனங்கள்...\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ், டைட்டானியம் வேரியண்ட்களின் வசதிகளை மாற்றியமைக்கிறது ஃபோர்டு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்\nஇந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இதுதான்.. ஆச்சரியப்படுத்திய மாநிலம் எது தெரியுமா\nபிரதமர் வீடு முன்பு வீண் பந்தா காமித்து போலீஸிடம் வசமாக சிக்கிய பாஜக அமைச்சரின் நெருங்கிய சொந்தம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oneplus-3t-5229/?EngProPage", "date_download": "2019-07-18T15:16:19Z", "digest": "sha1:I4HFSHLPMGW7KOY5XMXFF2VA2ZKA2M7G", "length": 17993, "nlines": 312, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 14 டிசம்பர், 2016 |\n16MP முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nக்வாட் கோர் (2.35 GHz, டூயல் கோர், கெர்யோ + 1.6 GHz, டூயல் கோர், கெர்யோ)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3400 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) விவரங்கள்\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஆப்டிக் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் (2.35 GHz, டூயல் கோர், கெர்யோ + 1.6 GHz, டூயல் கோர், கெர்யோ), க்வால்காம் MSM8996 ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 530 ஜிபியு, 6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக பொருந்தாது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) ஸ்போர்ட் 16.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16.0 மெகாபிக்சல் கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, LE, v2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல��� சிம் ஆதரவு உள்ளது.\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3400 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.24,999. ஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) புகைப்படங்கள்\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர் 2016\nஇந்திய வெளியீடு தேதி 14 டிசம்பர், 2016\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஆப்டிக் ஏஎம்ஓ எல்ஈடி\nசிப்செட் க்வால்காம் MSM8996 ஸ்னாப்டிராகன் 821\nசிபியூ க்வாட் கோர் (2.35 GHz, டூயல் கோர், கெர்யோ + 1.6 GHz, டூயல் கோர், கெர்யோ)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 16.0 மெகாபிக்சல் கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3400 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி v2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், க்யுக் சார்ஜிங்\nஒன்பிளஸ்3T (64GB - 6GB RAM) போட்டியாளர்கள்\nஹுவாய் நோவா 5 ப்ரோ\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்\nசமீபத்தில் வெளியான மாடல்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கு உங்களுக்காக நாங்கள் அளிக்கின்றோம்.\nஒன்ப்ளஸ் 3T மாடலைவிட ஒன்ப்ளஸ் 5 எந்த வகையில் சிறந்தது\nஒன்ப்ளஸ் நிறுவனம் தனது அடுத்த மாடலான ஒன்ப்ளஸ் 5 மாடலை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு உள்ளது.\n கேஜெட்டுகள் கவர்ச்சியாக இருக்காது என்று.\nகுறிப்பாக மிகவும் நேர்த்தியான இந்த புதிய பதிப்பு நடனக்கலைஞர் மற்றும் உள்ளூர் பிரபலமான ஷிபானி தண்டேக்கர் கைகளில் தவழும் போது..\nஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்\nஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்\nஇந்த வார ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவுகள் என���னன்னு தெரியுமா\nஇந்த வார ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவுகள் என்னன்னு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/32884-won-t-say-what-we-were-talking-about-dhoni.html", "date_download": "2019-07-18T16:24:25Z", "digest": "sha1:VWDRAQY7DXFVICRIA443NLSGFVDCMPOG", "length": 11362, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன? - தோனி மழுப்பல் | Won't say what we were talking about: Dhoni", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nகடைசி நிமிடத்தில் பிராவோவிடம் பேசியது என்ன\nஅனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் பிராவோவுக்கும் அறிவுரை தேவைப்படுகிறது என்று நேற்றைய வெற்றிக்கு பிறகு தோனி தெரிவித்தார்.\nஐதரபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய சென்னை அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதன் பின் விளையாடிய ஐதரபாத் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவெற்றிக்கு பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, கடைசி ஓவரின் போது பிராவோவிடம் என்ன பேசினேன் என்பதை சொல்ல மாட்டேன். பிராவோ அனுபவம் உள்ள வீரராக இருந்தாலும் சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் இருக்கும்போது பிராவோவின் திட்டத்தை மாற்ற சொன்னேன். அதனால் வெற்றி கிடைத்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம்.\nஐ.பி.எல் தொடக்கத்தில் இருந்ததை விட இந்த பிட்ச் தற்போது நன்றாக இருக்கிறது. பேட்ஸ்மேன்களின் இக்கட்டான நிலையில் தான் பந்து வீச்சாளர்களின் புதிய திட்டத்தை பார்க்க முடியும்.\nதீபக் சாஹர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரால் பந்தை நன்றாக சுழற்ற முடிகிறது. தாகூரால் கடந்த ஆண்டு சர்வதேச பயணத்தின் போது சரியாக விளையாட முடியவில்லை. ஆனா���் அவர் பந்துவீச்சில் மாற்றங்கள் கொண்டு வருகிறார். அது மிகவும் முக்கியம். இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.\nமேலும் ராயுடு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார;. அவரை எந்த வரிசையில் இறக்குவது என்று நினைத்தேன். அது நல்ல இடமாக இருக்க வேண்டும். அவர் எப்போது களத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவார். ஆனால், ஓப்பனிங்கில் அவர் தான் சிறந்தவர் என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி தயவு செஞ்சு ரிடையர் ஆகாதீங்க... அலறும் பிரபல பாடகி\nஉலகக்கோப்பையை வென்று வா என் தலைவனே... தோனிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறி அசத்தியுள்ள பிரபலம்\nநீங்க தான் எங்க பிக் பிரதர்... தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் \nமகளுடன் துள்ளல் ஆட்டம்... வைரலாகும் தல தோனியின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/114392-a-cbi-court-is-expected-to-pronounce-verdict-in-another-fodder-scam-case", "date_download": "2019-07-18T15:06:24Z", "digest": "sha1:RYEI5NQFEZF32M2K4SL4ZAVK5HRQ46NW", "length": 6134, "nlines": 93, "source_domain": "www.vikatan.com", "title": "லாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு! | A CBI court is expected to pronounce verdict in another fodder scam case", "raw_content": "\nலாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு\nலாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவர் ராஞ்சியில் இருக்கும் பிஸ்ரா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லாலு மீதான மற்றொரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ சிறப்பு கோர்ட் இன்று குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.\nபீகார் மாநிலத்தில், 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை, ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தது நீதிமன்றம். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, லாலு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீதான மற்றொரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ சிறப்பு கோர்ட், குற்றவாளி என்த் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-10%5C-10T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%22", "date_download": "2019-07-18T15:11:31Z", "digest": "sha1:GQCKQFXLXJDJ5QJPHVRLEGXBA77MX2OF", "length": 3390, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (9) + -\nசிதைவடைந்த வீடுகள் (2) + -\n���ாடசாலை முகப்பு (2) + -\nகடற்கரை (1) + -\nகோவில் முகப்பு (1) + -\nநினைவு தூபி (1) + -\nபாடசாலை (1) + -\nவைரவர் கோவில் (1) + -\nபரணீதரன், கலாமணி (9) + -\nநூலக நிறுவனம் (9) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nயா/ செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை\nசெம்பியன்பற்றின் முதற்குரு அருள்பணி. கஸ்பார் ஜோன் லொறட் அவர்களின் சிலை\nசெம்பியன்பற்று சுனாமி உயிரிழந்தோர் நினைவு தூபி\nசெம்பியன்பற்று போரில் பாதிப்படைந்த வீடு 02\nசெம்பியன்பற்று றோ.க.த.க பழைய பாடசாலை\nசெம்பியன்பற்று போரில் பாதிப்படைந்த வீடு 01\nயா/ செம்பியன்பற்று அ. த. க. பாடசாலை\nசெம்பியன்பற்று வைரவர் கோவில் முகப்பு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-01%5C-16T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-07-18T16:02:23Z", "digest": "sha1:4X342P7ZOAYJZTYV2GILDTIPCRJC4KNZ", "length": 31344, "nlines": 693, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4775) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (7) + -\nஎழுத்தாளர்கள் (305) + -\nஅம்மன் கோவில் (274) + -\nமலையகம் (261) + -\nகோவில் உட்புறம் (243) + -\nபிள்ளையார் கோவில் (238) + -\nகோவில் முகப்பு (188) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (148) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (126) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (68) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nகோவில் வெளிப்புறம் (57) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார��� தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nகோவில் (38) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகோவில் பின்புறம் (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஎழுத்தாளர் (25) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nவிவசாயம் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசுவாமி காவும் வாகனம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (588) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (203) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (113) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம். (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி, சிவபாலன் (1) + -\nஜெல்சின், உதயராசா (1) + -\nஜெல்சின். உதயராசா (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2025) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (269) + -\nஉரும்பிராய் (165) + -\nயாழ்ப்பாணம் (162) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (84) + -\nகோப்பாய் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (51) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (46) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\n���லவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (17) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிரு���்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/srilanka-general-election-held-on-this-year-end.html", "date_download": "2019-07-18T15:10:27Z", "digest": "sha1:IYHCF2YM6ERGWW7GHKFDCAT7DPDNKMC4", "length": 8074, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்", "raw_content": "\nமழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தம��ழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிச்சயம் நடத்தப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிச்சயம் நடத்தப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் பதிவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாதம் முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது அ���சியலமைப்பின் விதி என்பதால், நவம்பர் மாதம் 15-ஆம் திகதி முதல் டிசம்பர் 7-ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.\nதேர்தல் நடைபெறும் தினம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் வெளியிடப்படுகிறது. மேலும், இந்த தேர்தலை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையம் எதிர்பார்த்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய கூறினார்.\nஇலங்கையில் ஒரு மாதத்துக்கு அவசர நிலை நீட்டிப்பு\n\"விடுதலைப் புலிகளை அழித்தது பெரும் தவறு\" - சிங்கள தரப்பு கருத்து\nஇலங்கையில் இசுலாமிய அமைச்சர்கள், ஆளுநர்கள் அனைவரும் பதவி விலகல்\nஇலங்கையில் இசுலாமியர் சொத்துக்கள் மீது மீண்டும் தாக்குதல்\nதர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/unakala-kaaikataikaarama-kalaipaparaaiyaai-vaita-etatau-matanakau-alaukakaanatau", "date_download": "2019-07-18T16:18:42Z", "digest": "sha1:JNYUQMH5QDOYJKHD4CBMQ6VDIJQNN6ZF", "length": 8178, "nlines": 53, "source_domain": "sankathi24.com", "title": "உங்கள் கைகடிகாரம் கழிப்பறையை விட எட்டு மடங்கு அழுக்கானது!! | Sankathi24", "raw_content": "\nஉங்கள் கைகடிகாரம் கழிப்பறையை விட எட்டு மடங்கு அழுக்கானது\nவியாழன் ஜூன் 27, 2019\nநாம் நமது வீடு சுற்றுபுறச்சூழல் ஆகியவற்றை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம் ஆனால் சில முக்கிய பொருட்களை சுத்தம் செய்வதை மறந்து விடுகின்றோம்.\nஇவை பக்டீரியாக்களின் இருப்பிடம் என்பதை நீங்கள் அறிவீர்களா\nஉங்களில் எத்தனை பேர் தமது கைகடிகாரத்தை சுத்தம் செய்கின்றீர்கள்,அல்லது அதை சுத்தம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்துள்ளீர்கள். ஏனெனில் சற்று யோசித்துப்பாருங்கள் காலைமுதல் மாலை வரை உங்களுடன் பயணிக்கும் ஒரு பொருள்தான் கைகடிகாரம்.\nநீங்கள் உணவு உட்கொள்ளும் போதும், கழிவறையை பயன்படுத்தும் போதும்,தும்மும் போதும் பிற செயல்களில் ஈடுபடும் போது மிக அருகில் இருப்பது உங்கள் கடிகாரம் தான்.\nநீங்கள் மாலையில் குளிக்கின்றீர்கள்,உடையை சுத்தம் செய்கின்றீர்கள் ஆனால் மீண்டும் மறுநாள் அதே கடிகாரத்தை உங்கள் கைகளில் கட்டிகொண்ட பயணிக்கின்றீர்கள்.\nஉங்கள் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் இது பக்டீரியாவின் இருப்பிடம் என்பதை நீங்கள் அறிகின்றீர்களா\nகைகடிகாரம் பற்றிய நிபுணர் டிக் வாட்ச்ஸின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி கழிப்பறையை விடவும் உங்களது கைகடிகாரம் ‘மூன்று மடங்கு அசுத்தமானது என்பதை உறுதி செய்துள்ளது.\nஇந்த நிறுவனம் பத்து வகையான கடிகாரங்களை பரிசோதித்த போது இதில் பாக்டீரியா இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் கைகடிகாரங்களில் ஒரு கழிப்பறையின் இருக்கை மற்றும் நீர்குழாயின் கைப்பிடியை விடவும் எட்டு மடங்கு அதிக பாக்டீரியாவைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது.\nபிளாஸ்டிக் மற்றும் தோலினால் ஆன கைகடிகாரங்கள் உலோகத்தை விட அதிக அழுக்கைக் கொண்டுள்ளன.\nகைகடிகாரங்களின் சுத்தத்தை பேணுவதில் ஒப்பீட்டளவில் பெண்களின் வீதம் ஆண்களைவிடவும் குறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்போது உங்கள் கடிகாரத்தை அன்றாடம் சுத்தம் செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்கின்றீர்களா நீரினால் பாதிப்படையாத கடிகாரங்கள் பாவனையில் உள்ளன எனவே உங்கள் ஆரோக்கியம் கருதி உங்கள் கடிகாரத்தை சுத்தம் செய்வதை முக்கியாமானதாக கருதுங்கள்.\nவியாழன் ஜூலை 18, 2019\nபழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும்\nசெவ்வாய் ஜூலை 16, 2019\nஉணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும்.\nமூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது\nதிங்கள் ஜூலை 15, 2019\nமூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.\nஉடலில் இரத்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள்\nஞாயிறு ஜூலை 14, 2019\nஇருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – யேர்மனி நொய்ஸ்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/04/14/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-07-18T16:27:27Z", "digest": "sha1:WWHDLCVVUGW3VFUACA5XFDI46EWTOJOS", "length": 7446, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் உலக செய்திகள் ஒரு வார உலகம் திங்கள் முதல் வெள்ளி | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅலைகள் உலக செய்திகள் ஒரு வார உலகம் திங்கள் முதல் வெள்ளி\nஅலைகள் உலக செய்திகள் ஒரு வார உலகம் திங்கள் முதல் வெள்ளி\nகடந்த ஐந்து தினங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..\nசூடான் அதிபர் கைதும் போர் குற்றவாளிகள் கலக்கமும்\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் ம��ல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-nortamil-no-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-18T16:15:39Z", "digest": "sha1:S7KIPZRRIJKCGN3UA7TYUZ6A6TV57FP7", "length": 21853, "nlines": 175, "source_domain": "karainagaran.com", "title": "அம்மா | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஅம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும்.\nஅந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது.\nஅது என்பிடரி பிடித்து எப்போதும் முன்னே தள்ளிக்கொண்டு இருக்கிறது. நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். நான் அங்கு போனாலும் போகாவிட்டாலும் அம்மாவைப் பொறுத்தவரையில் அது ஒன்றுதான்.போக வேண்டும் என்பது என் அவா மட்டும் அல்ல, அது தர்மீகமும் ஆகும். நான் போகாமல் விடலாம். அதில் என் சுயநலத்தைக் காவாந்து செய்யலாம். அசௌகரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.\nநான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் குருதட்சனணயாகக் கொடுக்காமல் விட்டு இருக்கலாம். நானும் அம்மாவிடம் போகாமல் விட்டுவிடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் கொடுக்காது விட்டிருந்தால் குருபக்தி தோற்றிருக்கும். நான் அம்மாவிடம் போகாமல் விடமுடியாது. அது என் பிறப்பையே மறுதலிப்பதாகும். அவர்கள் இச்சையில் நான் விளைந்தாலும் அது எனக்கு வழங்கப்பட்ட அரிய பிச்சையாகத்தான் இருக்கிறது. ‘நீங்கள் அங்கு போய் என்ன பிரயோசனம்’ என்கிறாள் என் மனைவி. நான் போகாமல் இருப்பதாக நினைத்தாலே என் இதயம் குமுறுகிறது. நெஞ்சு நோகிறது. அம்மாவின் பாசம் குழந்தையிடம் மாறுவதில்லை. அவள்தான் உலகம் என்பது எம்நினைவில் அழிந்து போவதில்லை.\nஅம்மா ஊரில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போன்ற முத்தேவி கடாச்சத்தோடு அமோகமாய் இருந்தா. நாங்கள் கணக்கு வாத்தியாருக்கு அம்மாவிடம் கற்கும் கணக்கு வித்தையைப் பந்தா பண்ணிக் காட்டிக் கொடுத்தது உண்டு. இப்படியும் செய்ய முடியுமா என்று அவர்கள் வாயைப் பிளந்து வழிவது கண்டு மகிழ்ந்தோம். அம்மா ஒரு மேதை. அத்தனை உலக அறிவு, இலக்கியம், இலக்கணம், கணக்கு, சமுகவிஞ்ஞானம், சோதிடம் எல்லாம் அவவுக்கு அத்துபடியாகும். தேவாரம், திருவாசகம் படிக்கப் படிக்க நான் கேட்டுக் கொண்டு இருந்து இருக்கிறேன். எப்படி அவவால் அவற்றைப் பாடமாக்க முடிந்தது என்கின்ற வியப்பு இன்றும் என்னிடம் அடங்கவில்லை. எனக்கு மாத்திரம் அவற்றில் ஒரு துளிகூட நியாபகம் நிற்பதே இல்லை. என் வாழைத்தண்டு மூளையைக் கண்டு அம்மாவுக்குச் சிலவேளை பொறுமை தொலைந்து போனது உண்டு. எனக்கு எப்போதும் அம்மாவைப் பார்ப்பதில் மலைப்பு ஒய்வதில்லை. அம்மாவால் இவ்வளவு ஞானச் சுடராய் எப்படி இருக்கமுடிகிறது என்கின்ற வியப்பு தொடர்கதையாகவே இருந்தது.\nஅம்மாவிடம் அறிவு மட்டும் அல்ல பணமும் இருந்தது. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது அம்மாவின் பகுதிநேரத் தொழிலாகும். ஒன்றறுமே எழுதி வைத்து அம்மா கணக்குப் பார்ப்பதில்லை. எல்லாம் அந்த மூளையில் இருந்து படபடவென வரும். யாரும் அம்மாவிடம் திருப்பிக் கணக்கு கேட்டது கிடையாது. அம்மா சொன்னால் அதில் மாற்றம் இருக்காது. திருப்பிக் கணக்கு கேட்டவர்களை நான் கண்டது\nஇல்லை. நான் அம்மாவிடம் அதை கற்க நினைத்தேன். எனது மூளை தொடர்ந்தும் அடம் பிடித்தது. எழுதிக்கூட்டினால்கூட நான் மறுமுறை எப்படிச் செய்வது என்பதை மறந்து போய்விடுவேன்.\nதோற்றாலும் அம்மா என்னைத் துாரே விலக்கிவிடவில்லை. ‘ஐந்துவிரலும் ஒரேமாதிரி இல்லை’ எனச் சமாதானம் செய்து கொள்வா.\nநோர்வேக்கு வந்த பின்பு பாதுகாப்புக் கருதி அம்மாவையும் அப்பாவையும் நான் இங்கு அழைத்துக் கொண்டேன். அம்மா வந்த புதில் உழைத்ததை எப்படி பெருக்குவது என்பது பற்றி நுட்பமாகச் சொல்லித் தந்தா. எனக்குப் வழமைபோலப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அம்மா சிரித்தா. ‘ஐந்து விரலும் ஒரேமாதிரி இல்லை’ என்பது போல அது இருந்ததா அல்லது ‘எனக்கு நீயும் வந்த வாய்த்தாயே’ என்பது போல இருந்ததா என்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு விளங்காமல் போவது ஒன்றும் புதுமையும் இல்லை.\nஅப்பா முதலில் இறந்து போனார். அந்த அதிர்ச்சியில் அம்மா சுருண்டு போய் இருந்தா. கீழே கடைக்கு ஒருநாள் சென்ற அம்மா அதிகநேரம் சென்றும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. நான் ��ேடிப்போய்க் கூட்டி வந்தேன். அம்மா பழைய அம்மாவாக இல்லாது போனது எனக்குப் புரியத் தொடங்கியது. சாந்தமாக இருந்த அம்மாவுக்கு கோபம் வருகிறது. அது ஆற்றாமையில் வருவது என்பது எனக்குப் புரிந்தது. என்மனைவியால் அம்மாவின் குளறுபடிகளைப் பொறுக்க முடியவில்லை. வயோதிபர் இல்லத்தில் அம்மாவை விட்டாகிற்று. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வருகிறேன். பார்க்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அம்மா பழைய அம்மாவாகிவிட வேண்டும் என்கின்ற ஆசை மாறாது நித்தமும் ஆவலோடு அம்மாவை சென்று பார்த்து வருகிறேன். கண்ட கடவுளை எல்லாம் வேண்டி நிற்கிறேன். எந்தக்கடவுளும் கைகொடுப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஇன்றும் போக வேண்டும் என்கின்ற முடிவோடு வெளியே அவசரமாகச் சென்று பேரூந்தில் பாய்ந்து ஏறிக் கொண்டேன். என்னோடு இங்கு அகதிமுகாமில் இருந்து குணன் அந்தப் பேரூந்தில் இருந்தான். அவன் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நான் அருகே சென்று ‘தெரியுதா ‘ என்றேன். இல்லை என்பதுபோல அவன் வாயைப் பிதுக்கினான். ‘நான் பொசைம் முகாமில மூண்டாவது கித்தையில நீங்கள் இருக்கேக்க இருந்தன். என்ர பெயர் தினேஸ். நியாபகம் இருக்கா’ ‘செரியா நியாபகம் இல்லை’ கூறியவன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்\nகொண்டான். நான் பேசாது தெருவைப் பராக்குப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த வயோதிபர் இல்லம் வந்துவிட்டது. குணன் என்னைப் பார்க்க விரும்பாது மறுபக்கம் தலையைத் திருப்பிவண்ணமே இருந்தான். நான் பேரூந்தால் இறங்கினேன்.\nஅந்த வயோதிபர் இல்லத்தின் உள்ளே செல்ல மனம் படபடவென அடித்துக் கொண்டது. இன்று அம்மா என்ன சொல்லுவா வழமை போலத்தானா கடவுளே அம்மா ஏதாவது வித்தியாசமாகச் சொல்ல வேண்டும். நான் கடவுளை மனதிற்குள் மன்றாடியபடி உள்ளே சென்றேன். அம்மா இருக்கும் பகுதியில் வேலை செய்யும் தாதிமார் என்னைக் கண்டு வணக்கம் சொல்லிக் கொண்டு போனார்கள். நானும் வணக்கம் சொல்லிக் கொண்டு போனேன். அவர்களைத் தொடர்ந்து பார்த்துப் பார்த்து நல்ல பழக்கமாகிப் போய்விட்டது. எனக்கு ஒருமுறை ஒருவரைப்பார்த்தால் நல்ல நியாபகம் இருக்கும். நான் அடிக்கடி அம்மாவை வந்து பார்த்துச் செல்வது அந்தத் தாதியருக்கு என்மீது ஒருவகை மதிப்பை உண்டு பண்ணி இருக்கிறது. யாருமே வராது அனாதையாக கிடக்கும் ச���ல நோர்வேஜீரோடு ஒப்பிடும்போது எனது பங்களிப்பு அவர்களை மெச்ச வைத்து இருக்க வேண்டும்.\nநான் பரபரப்பாகச் சென்று அம்மா முன்பு நின்றேன். அம்மாவில் எந்த பரபரப்போ மற்றமோ இல்லை. நான் அம்மாவின் கையை எனது கையால் பிடித்துக் கொண்டு ‘அம்மா என்றேன்’. அம்மா வெடுக்கென எனது கையைத் தட்டிவிட்டா. ‘நீயாரு எனக்குக் கலியானமே ஆகேல்ல என்னை அம்மா எண்டுறா… துாரப் போ’ என்றா.\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/paytm/?page-no=2", "date_download": "2019-07-18T15:27:54Z", "digest": "sha1:KCOE2HJFFO4TQ2HDGGY4WN7XGTRMUKK4", "length": 11689, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Latest Paytm News, Images, Tips in Tamil - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரள வெள்ள நிதியை தொழிலுக்கு பயன்படுத்தியதா பேடிஎம் நிறுவனரை கதற விட்ட நெட்டிசன்கள்\nதென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கேரளாவில் கனமழை பெய்தது. இதனால் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பேட்டோர் இறந்துள்ளனர். மேலும், 10 லட்சம் பேர் தற்காலிக...\nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\n72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேடிஎம் மால் தனது எட்டு நாட்கள் நீண்ட சுதந்திர கேஷ்பேக் விற்பனையை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகஸ்ட் 8 ம் தேத��� முதல் ஆ...\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஇந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் பேமென்ட் சேவை வழங்கும் நிறுவனமாக பேடிஎம் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னணி மொபைல் பேமென்ட் மற்றும் இணைய வர்த...\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nதங்களின் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகையை, வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியிலும் சரியான நேரத்திலும் செலுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. ஒரு வங்...\nபேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு சாட் செய்து பண பரிமாற்றம் செய்வது எப்படி\nபேடிஎம் பயனர்கள் இனி ஒரே தளத்தில் சாட் செய்து கொண்டு பண பரிமாற்றம் செய்ய முடியும். டிஜிட்டல் வாலெட் நிறுவனம் இன்பாக்ஸ் எனும் புதிய ஆப்ஷனை பேடிஎம் ச...\nபேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nதொடர்ந்து பேடிஎம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் லைவ் டிவி, நியூஸ், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ப...\nவங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ய உதவும் பேடிஎம்.\nஇந்திய இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் வங்கிகளுக்கு இணையாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப...\nஸ்மார்ட்போன்கள் மீது 50% வரை தள்ளுபடி வழங்குகிறது பேடிஎம்.\nநீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், பொதுவாக ஆஃப்லைன் சேனல்களில் இருந்து தான் வாங்குவீர்கள். இதற்கு முக்கிய காரணம், பல இ-காமர்ஸ் தளங்...\nமிகவும் எதிர்பார்த்த பேடிஎம் பிஸ்னஸ் செயலி, தமிழ்நாட்டில் அறிமுகம்.\nவியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிஸ்னஸ் செயலி ஒன்றை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது பேடிஎம் , இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் நிறு...\nசுலபமாக பேடிஎம் டெபிட் கார்டு வாங்குவது எப்படி\nபேடிஎம் பொறுத்தவரை நாடு முழுவதும் மிக அதிகமாக பயன்படுகிறது. இந்தியாவில் கடந்த வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு தீடீரென அமல் படுத்தி...\nபேடிஎம் வங்கியின் வழக்கமான டெபிட் கார்டை பெறும் வழிமுறைகள்\nஇந்தியாவில் பண மதிப்பிழப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, அதிகமாக பயன்படுத்தும் வாலெட்டாக பேடிஎம் பிரபலமடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ப...\nரூ.2000 வரை டெபிட் கா��்டுகளுக்கு கட்டணம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு\nசமீபத்தில் முடிந்த 2017ஆம் ஆண்டு வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனாளிகள் மற்றும் அரசின் அனைத்து புதிய டிஜிட்டல் முயற்சிகள் மூலம் பணம், தொழ...\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/how-bjp-got-its-first-ever-mla-from-mizoram-336303.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:15:06Z", "digest": "sha1:ASOV3GHXEIIZZFGLV6AFE6TV427OX52O", "length": 19055, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தம் போடாமல் மிசோரமில் கால் பதித்த பாஜக! | How BJP got its first ever MLA from Mizoram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n39 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nTechnology செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தம் போடாமல் மிசோரமில் கால் பதித்த பாஜக\nடெல்லி: வட கிழக்கில் பாஜகவின் பரவல் இல்லாத மிசோரம் மாநிலத்தில் ஒரு வழியாக ஒரு எம்.எல்.ஏ. கிடைத்து விட்டார். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் இந்த சாதனையைச் செய்துள்ளது பாஜக.\n199ம் ஆண்டு முதல் மி��ோரமில் போட்டியிட்டு வருகிறது பாஜக. ஆனால் ஒருமுறை கூட அது ஜெயித்ததில்லை. ஆனால் 5 மாநிலத் தேர்தலில் பலத்த சேதத்தை சந்தித்துள்ள நிலையில் மிசோரமில் அது சத்தமில்லாமல் ஒரு எம்எல்ஏவைப் பெற்றுள்ளது.\nஇந்த ஒற்றை வெற்றியைப் பெற பாஜக கடுமையாக உழைத்திருந்தது. பாஜக மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்ஸும் களத்தில் இறங்கி வேலை பார்த்தது. அவர்களின் திட்டமிட்ட, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் இந்த வெற்றி சாத்தியமானது.\nமிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள்தான் பெரும்பான்மையினர். தற்போது வெற்றி பெற்றுள்ள புத்தா தன் சக்மா, சக்மா பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர். இவர்கள் சிறுபான்மையினர் ஆவர். இவர் போட்டியிட்டு வென்ற தொகுதியான துய்சவாங் தொகுதியில் சக்மா பழங்குடியினர் அதிகம் உள்ளனர். இதனால்தான் சக்மாவின் வெற்றி சாத்தியமானது.\nசக்மா, உண்மையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். லால் தன்வாலா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரும் கூட. தனது இனப் பிரிவைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு சீட் கேட்டு அரசை வற்புறுத்தியபோது அரசு மறுத்து விட்டது (மிஸோ இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அரசு இது). இதனால் கோபமடைந்த சக்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸை விட்டும் விலகினார்.\nவிடுமா பாஜக... இதற்காகத்தானே அது காத்திருந்தது. சக்மாவை அணுகி பாஜகவில் அவரை சேர்த்தது. சீட்டும் கொடுத்தது. துய்சவாங் தொகுதியில் சக்மா பழங்குடியினர் தவிர புத்த மதத்தினரும் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்குகளை ஆர்எஸ்எஸ் திரட்டிக் கொடுத்தது. எல்லாம் சேர்ந்து தற்போது மிசோரமில் தாமரை மலர வழி வகுத்துள்ளன.\nஇந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக 39 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வென்றுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் 17 தொகுதிகளில் அது போட்டியிட்டிருந்தது.\nவட கிழக்கில் தன்னால் தனித்து எதுவும் செய்ய முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். இதனால்தான் அது விவரமாக உள்ளூர் குழுக்களையும் தலைவர்களையும் இழுத்து தன் பலமாக மாற்றி வருகிறது. அந்த டெக்னிக்படிதான் மிசோரமிலும் அது கால் பதித்துள்ளது. சக்மா போலவே இன்னொரு இனக் குழுவான மாரா பழங்குடியினரையும் அது தன் பக்கம் ஈர்த்து இந்தத் தேர்தலில் அது போட்டியிட்டது. ஆனால் அது பலன் தரவில்லை.\nசக்மா ஒரு பக்கம் வெற்றி பெற்றாலும் கூட மாநில பாஜக தலைவரான ஹுல்னா தான் போட்டியிட்ட தவி தொகுதியில் படு தோல்வி அடைந்துள்ளார். அதாவது டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/swiss-indian-list-just-doubled-1195-names-balance-rs-25420-cr-220648.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T15:33:36Z", "digest": "sha1:EVRMFIINBX7GJEKHNVBC3IACTMLU3C55", "length": 20614, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு பணம் பதுக்கிய 1195 இந்தியர்கள் பெயர் விவரம் நாளிதழில் லீக்! விசாரணையில் திடீர் திருப்பம் | Swiss Indian list just doubled to 1195 names, Balance Rs 25420 cr - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n58 min ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago கர்நாடக அதிருப்தி ���ம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\n1 hr ago சட்டசபையில் அத்திவரதர் பிரச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\n1 hr ago நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு.. அதிர்ச்சியில் பாஜக.. சட்டசபையில் படுத்து தூங்கும் எம்எல்ஏக்கள்\nகருப்பு பணம் பதுக்கிய 1195 இந்தியர்கள் பெயர் விவரம் நாளிதழில் லீக்\nடெல்லி: இந்தியாவில் முறைகேடாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் 1195 இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, பல லட்சம் கோடி ரூபாயை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nமத்திய அரசின் தீவிர முயற்சிக்கு பிறகு தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் வைத்து இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தர சுவிட்சர்லாந்து நாட்டு அரசு முன் வந்தது. இது தெடர்பாக நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் தனி விசாரணைக் குழுவும் செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தியில், சுவிட்சர்லாந்து நாட்டு எச்எஸ்பிசி வங்கியில் 1195 இந்தியர்கள் 1668 அக்கவுண்டுகளை வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது சில இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்த அக்கவுண்டுகளில் மொத்தம் ரூ.25 ஆயிரத்து 420 கோடி பதுக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த கருப்புப்பணத்தை வைத்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள்தான் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n2008ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின், எச்எஸ்பிசி வங்கியில் இருந்து, முன்னாள் ஊழியரால் திருடப்பட்ட, ஆவண தகவல் இந்திய அரசுக்கும் கிடைத்திருந்தது. அதில் சுமார் 628 பேரின் பெயர்கள்தான் கிடைத்த நிலையில், இன்று வெளியான தகவலில் அனைவரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது, கருப்பு பணம் வைத்துள்ளோர் பெயர் பட்டியல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.\nகாங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக இருந்த பிரனீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் எம்.பி, அன்னு தாண்டன், காங்கிரசின் முன்னாள் அமைச்சரும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமா��வருமான வசந்த் சாதே குடும்பத்தினர், பால்தாக்ரேவின் மருமகள் ஸ்மிதா தாக்ரே ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளன.\nஅம்பானி சகோதரர்கள், பர்மான்ஸ் (டாபர் நிறுவனம்), டால்மியா, ஜெட்ஏர்வேசின் நரேஷ் கோயல், எம்மார் எம்ஜிஎப்பின், சர்வண் குப்தா உள்ளிட்ட பலரது பெயர்களும் பட்டியலில் உள்ளன. அதில் 276 இந்தியர்களின் கணக்குகளில் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பு உள்ளதாம்.\n2006-07ம் ஆண்டு நிலவர பட்டியல்தான் தற்போது வெளியாகியுள்ளது. வங்கி விவரம் திருடப்பட்டது தெரிந்ததும் பலரும் அக்கவுண்டை மூடியிருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், அப்போதுள்ள இந்திய சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.\nஇதுபற்றி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்க கடந்த 8 மாதங்களாக மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பயனாக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய எல்லா தகவல்களையும் தர சுவிட்சர்லாந்து அரசு முன் வந்துள்ளது.\nசுவிஸ் வங்கிகளில் உள்ள 1195 இந்தியர்களின் கணக்குகளில் 350 கணக்குகள் மீது ஆய்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில் 60 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையில் வெளியான பெயர்களில் பல பெயர்கள் ஏற்கனவே அரசு வைத்துள்ள கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் உள்ளது. சில பெயர்கள் புதிதாக உள்ளன. அவை ஆய்வு செய்யப்படும்.\nடவோஸ் மாநாட்டின் போது சுவிட்சர்லாந்துடன் நான் பேசியதன் மூலம் இப்போது நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. எனவே அடுத்த மாதம் (மார்ச்) 31ம் தேதிக்குள் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் எல்லா கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நிச்சயமாக விரைவில் கருப்புப் பணம் மீட்கப்படும். இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் swiss bank செய்திகள்\nசுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி - இந்தியர்கள் பணமாம்\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதெ���்ன\nசுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் குறைந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு\nகறுப்பு பண வேட்டை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் பணம் ரு. 4500 கோடியாக குறைவு\nகருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல்\nகருப்பு பணம் பதுக்கிய மேலும் 5 இந்தியர்கள் பெயர் விவரம் வெளியீடு\nகருப்புப் பணம்... 2 மாதத்திற்குள் கணக்கை முடிக்க இந்தியர்களுக்கு சுவிஸ் வங்கி திடீர் நெருக்கடி\nசுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி\nசுவிஸ் வங்கிப் பணக் குவியல்... 70வது இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா\nஉஷாரான இந்தியர்கள்... சுவிஸ் பேங்க்கில் பணம் போடுவதைக் குறைத்து விட்டனராம்\n5090160983, 5090160984 -அம்பானி பிரதர்ஸின் சுவிஸ் வங்கி அக்கவுண்ட் நம்பர்- அர்விந்த் கெஜ்ரிவால்\nசுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswiss bank black money ஸ்விஸ் வங்கி கருப்பு பணம் இந்தியர்கள்\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?q=video", "date_download": "2019-07-18T15:54:29Z", "digest": "sha1:PGTN2CUTGFG52ZKKGGOB3TKMHFKEKVV5", "length": 16285, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பறிமுதல் News in Tamil - பறிமுதல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு\nகாந்திநகர்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடிப் படகில் இருந்து, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள...\nகுடிநீரை காசு கொடுத்து வாங்குவதே கொடுமை.. அதிலும் இப்படியா .\nசென்னை: குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழக தலைநகரான சென்னையில் தண்ணீர் பற்றாக...\nஏகே 47 , ஸ்டென் கன், துப்பாக்கி குவியல் குவியலாக பறிமுதல்.. தேனி போலீசை மிரட்டிய அரசியல்வாதி\nதேனி: போடி அருகே பொட��டல்களம் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன...\nமட்டனுக்கு பெயர் போன மதுரையில் இப்படியா.. என்னண்ணே.. இப்படி பண்ணினா எப்படிண்ணே\nமதுரை: வர வர மட்டன் சாப்பிடறதா வேண்டாமான்னே தெரிய மாட்டேங்குது. இப்படி நாளுக்கு நாள் பீதியை ...\nமைக்ரோ வேவ் ஓவனில் 7 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு\nசென்னை: அதிரடி சோதனையை சென்னை விமான நிலைய அதிகாரிகள் நடத்தியதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங...\nரன்வீர்ஷா பண்ணை வீட்டிலும் குவியல் குவியலாக பதுக்கப்பட்டிருந்த சிலைகள்.. சோதனையில் அம்பலம்\nசென்னை: தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்...\n89 சிலைகள் பறிமுதல்.. 100 கோடி மதிப்பு.. மின்சார கனவு படத்தில் நடித்த அதே நபரா இந்த ரன்வீர் ஷா\nசென்னை: சிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா ''மின்சார கனவு'' படத்தில்...\nசிலைகள் பறிமுதல் விவகாரம்.. சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 2வது நாளாக இன்றும் சோதனை\nசென்னை: நேற்று 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தொழிலதிப...\nபுழல் சிறை கைதிகளுக்கு சொகுசு வசதி.. டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு\nசென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து தரப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து ச...\nகூவத்தூர் ரிசார்ட் போல மாறிய புழல் சிறை.. கைதிகளின் அறையில் டிவிகள், எப்எம் ரேடியோக்கள் சிக்கின\nசென்னை: புழல் சிறையில் இருந்து 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவ...\nகோவையில் மூட்டை மூட்டையாக குட்கா.. ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ குட்காபறிமுதல்\nகோவை: கோவை தாமஸ் வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் ரூ...\nஎன்ன அநியாயம் .. ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல் 137 மாவுமூட்டைகள் பறிமுதல்.. மில் ஓனர்களுக்கு வலை\nகோவில்பட்டி: கோவில்பட்டியில் இருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த 137 ரே...\nதிருவள்ளூர் அருகே காரில் கடத்தி வந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்.. 2 பேர் அதிரடி கைது\nதிருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைகள் போலீசார் திருவள்ள...\nதிரு��்பூர் அருகே பதுக்கி வைக்கப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்.. குடோனுக்கு சீல்.. ஒருவர் கைது\nதிருப்பூர்: திருப்பூர் அருகே 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ குட்காவினை பறிமுதல் செய்த அதி...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல்.. ஒருவர் கைது\nதிருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய...\nசத்தியமங்கலம் அருகே குடோனில் பதுக்கிய 225 கிலோ பான் மசாலா பறிமுதல்\nசத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட 225 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அதிகாரிக...\nபரமக்குடி மீன் மார்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. 10 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல்\nராமநாதபுரம்: பரமக்குடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர...\nசென்னையில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்த 10 பேர் கைது.. 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்\nசென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்த 10 பேர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப...\nதிருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்.. 3 பேர் அதிரடி கைது\nதிருச்சி: மலேசியாவிலிருந்து ஸ்டெப்ளைசர் எனப்படும் மின் சாதன பொருட்களில் மறைத்து கடத்தி வரப...\nஎத்தலீன் வாயுவால் பழுக்க வைக்கப்பட்ட 10,500 கிலோ மாம்பழங்கள் கோயம்பேட்டில் பறிமுதல்\nசென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vinod-kambli", "date_download": "2019-07-18T15:45:37Z", "digest": "sha1:ZFR4HAJCD3AANIDV7ZNEC6SYGRHELOSJ", "length": 11624, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vinod kambli News in Tamil - Vinod kambli Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவினோத் காம்ப்ளியின் மனைவியிடம் தவறாக நடந்த பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தை\nமும்பை: சச்சினின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர்...\nபிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட பாலிவுட் பிரபலம்-வீடியோ\nசச்சினின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத்...\nகாம்ப்ளி, மனைவியிடம் இருந்து தப்பிக்க பினாயிலை குடித்தேன்: பணிப்பெண் பரபரப்பு பேட்டி\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மற்றும் அவரது மனைவியிடம் இருந்து தப்பிக்...\n\"மொட்ட சிவா கெட்ட சிவாடா\":.. எப்பத்தான் மாறப் போறாரோ காம்ப்ளி\nமும்பை: வினோத் காம்ப்ளி கிரிக்கெட்டில் (குறுகிய காலமே விளையாடியிருந்தாலும்) எந்த அளவுக்கு ப...\nபணிப்பெண்ணை அறையில் அடைத்து அடித்த வினோத் காம்ப்ளி மீது வழக்கு\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது வீட்டில் வேலை செய்யும் பெண் சம்பளம் க...\nநண்பன் காம்ப்ளியுடன் பள்ளிப் பருவத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்ட சச்சின்\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடன் பள்ளியில் படித்த வினோத் காம...\n கடன் பாக்கிக்காக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட வங்கி\nமும்பை: சச்சின் நண்பர், வினோத் காம்ப்ளிக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.. வாங்கிய கடனை திருப்...\n'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில்.. காம்ப்ளியின் உயிரை காத்த டிராபிக் போலீஸ்\nமும்பை: கார் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியை போக...\nமகா. சட்டசபை தேர்தல் - காம்ப்ளி வேட்பு மனு தாக்கல்\nமும்பை: மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத்...\n-மகா. சட்டசபை தேர்தலில் போட்டி\nமும்பை: சித்து, அசாரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியும் அரசியலில் குதித்துள...\nமகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காம்ப்ளி திட்டம்\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அரசியலில் குதிக்க ஆர்வத்துடன் இருப்பதாக ...\nஅரசியலுக்கு வந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-462", "date_download": "2019-07-18T15:24:26Z", "digest": "sha1:DH2JRQEBFXHPW67365LPQIOHRCS35QQA", "length": 9375, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைம��்ட் ஜி.எஸ்.எஸ்.\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஆலிவர் ஹெம்பர் தமிழில் நாஞ்சிலான்\nDescriptionசதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏ...\nசதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.\nஅவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/bactoclav-p37097769", "date_download": "2019-07-18T15:51:37Z", "digest": "sha1:SETBUJM54XLJMNZGJ35DZ5C2V74UCAV7", "length": 22342, "nlines": 309, "source_domain": "www.myupchar.com", "title": "Bactoclav in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Bactoclav பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Bactoclav பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Bactoclav பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Bactoclav-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Bactoclav பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Bactoclav எந்தவொரு ஆபத்தான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Bactoclav-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Bactoclav-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Bactoclav-ன் தாக்கம் என்ன\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Bactoclav-ஐ எடுக்கலாம்.\nஇதயத்தின் மீது Bactoclav-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Bactoclav ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Bactoclav-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Bactoclav-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Bactoclav எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nBactoclav உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Bactoclav-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Bactoclav-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Bactoclav மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Bactoclav உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Bactoclav செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Bactoclav உடனான தொடர்பு\nBactoclav மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Bactoclav எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Bactoclav -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Bactoclav -ஐ நெனெகல�� எடுத்துக் கொண்டீர்கள்\nBactoclav -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Bactoclav -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36408-ankit-rajpoot-takes-first-five-for-of-indian-premier-league-11.html", "date_download": "2019-07-18T16:22:55Z", "digest": "sha1:I33ZOINVVVC2WGZLL5AOGLUGMJPPWTNK", "length": 9045, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்! | Ankit Rajpoot takes first five-for of Indian Premier League 11", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஐபிஎல் 2018ல் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர்\n2018 ஐபிஎல் தொடரில் முதல் வீரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கித் ராஜ்புட் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.\nஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அங்கித் ராஜ்புட், 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட் எடுத்த 17வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 2008ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சோஹில் தன்வீர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் சாய்த்ததே இதுவரை சாதனையாக உள்ளது. அவரை தொடர்ந்து புனே அணிக்காக 2016ல் விளையாடிய ஜம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய காங்கிரஸ் தலைவர்\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சி: கேப்டன் அமரீந்தர் சிங் முடிவு\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nலூதியானா: சிறைச்சாலையில் பயங்கர கலவரம்- கைதி ஒருவர் பலி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srivaishnavasri.com/shop/diy-sraadham-photo-book-80", "date_download": "2019-07-18T15:04:16Z", "digest": "sha1:RYXCPJOKIG44G4L4LW4QHPIV7LLBP4LO", "length": 2682, "nlines": 58, "source_domain": "www.srivaishnavasri.com", "title": "DIY Sraadham Photo book 80 படங்களுடன் ச்ராத்தம் செய்வது எப்படி? | Sri Vaishnava Sri, Srirangam", "raw_content": "\nHome / Shop / Koothappakkam Raghunathacharyar, கூத்தப்பாக்கம் ரகுநாதன் / DIY Sraadham Photo book 80 படங்களுடன் ச்ராத்தம் செய்வது எப்படி\nDIY Sraadham Photo book 80 படங்களுடன் ச்ராத்தம் செய்வது எப்படி\nசில சமயங்களில் / சில இடங்களில் ச்ராத்தம் செய்ய உபாத்யாயர் இல்லாமல் கஷ்டப்படும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இந்தப் புத்தகம் ஓர் வரப்ரஸாதம்.\nYadhavabhyudayam 1st Sargam , யாதவாப்யுதயம் முதல் சர்க்கம் எளிய தமிழ் உரை\nஸ்ரீவைஷ்ணவ பண்டிகைகள் Sri Vaishnava Festivals\nPurandaradasar Keerthanaigal,, புரந்தரதாஸர் கீர்த்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/97267-shocking-details-revealed-about-vaikundarajan", "date_download": "2019-07-18T15:12:45Z", "digest": "sha1:DWZ46BKO7X3V7SALAYRR3ZKXP6JWYAQP", "length": 13826, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "‘நள்ளிரவில் கடத்தப்படும் தாதுமணல்!’ - வைகுண்டராஜனைச் சுற்றும் அடுத்த வில்லங்கம் | Shocking details revealed about Vaikundarajan", "raw_content": "\n’ - வைகுண்டராஜனைச் சுற்றும் அடுத்த வில்லங்கம்\n’ - வைகுண்டராஜனைச் சுற்றும் அடுத்த வில்லங்கம்\nநெல்லை மாவட்டத்தில் நள்ளிரவில் தாது மணல் கடத்தப்படுவதாக வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசன் கலெக்டருக்கும் போலீஸ் டி.ஐ.ஜி-க்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.\nநெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்துரிக்கும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கருக்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனின் அண்ணன் குமரேசன் பரபரப்பான புகார் மனுக்களை அனுப்பியிருக்கிறார். அந்த மனுக்களில், \"நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதாக நான், பலமுறை புகார் கொடுத்துள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானே முன்வந்து தாதுமணல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், 2013-ம் ஆண்டு முதல் தாதுமணலுக்கு தடை உத்தரவிட்ட பிறகு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் பல லட்சம் மெட்ரிக் டன் தாதுமணல் சாலை வழியாகக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.\nநான், புகார் கொடுத்தால் குடும்பப் பகை என்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. தாது மணலுக்கும் குடும்பப் பகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது நான் சொத்தைப் பிரித்துக் கேட்டு புகார்செய்யவில்லை. மேலும், என்னுடைய சொந்த ஊரான கீரைக்காரன்தட்டு கிராமத்திலிருந்து கரைச்சுத்துப்புதூருக்கு நான் குடிபெயர்ந்து 40 ஆண்டுகளாகிவிட்டது. நான் தாதுமணல் தொழிலும் செய்யவில்லை. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தாதுமணல் சுரங்க குத்தகைக்கு மனு செய்யவில்லை. தாதுமணல் விவகாரம் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தி தாக்கல் செய்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், 'கடற்கரைப் பகுதியில் தாது மணல் சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் போலீஸார் இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை.\nஎன்னுடைய புகாரின்பேரில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட கமிட்டி அனுப்பிய அறிக்கைகள் அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வி.வி.மினரல் நிறுவனத்துக்கு எதிராகப் புகார் கொடுத்ததால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்து மூன்று மாதங்கள் காத்திருக்கிறேன். தற்போது, நள்ளிரவில் தாது மணல் கடத்தப்படுகிறது. இதற்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகள், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து வி.வி.மினரல் மேலாளர் அலெக்ஸ் கூறுகையில், \"தாதுமணல் நிறுவனத்துக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. குடோன்களிலிருந்து மணலை எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்குதான் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வி.வி.மினரல் நிறுவனத்தால் சமுதாயத்துக்கோ மக்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என பலமுறை நிபுணர்கள் குழு மூலம் நிரூபித்து, அதற்கான சான்று ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. சிலர் தொடுத்த வழக்குகள், புகார்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, 'தாதுமணல் குவாரிக்குத் தடை விதிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தாதுமணல் எடுத்துச் செல்லும் போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளோம்' என்று குறிப்பிட்டார்.\nஇதனால், அதிகாரிகளோ பிற துறைகளோ சட்டத்தின் அடிப்படை முகாந்திரம் அறியும் காரணத்தால் இதுபற்றி பேசுவதில்லை. இந்த விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்ய வேண்டும், எப்படி கையாள வேண்டும் என்பது அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் தெரியும். அதற்கான நடவடிக்கைகளைஅவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நாங்களும் சட்டம் என்ன சொல்கிறதோ அதைச் செய்வதற்காகத்தான் காத்திருக்கிறோம். இந்த நிலையில் குமரேசன் தன்னை சமூக ஆர்வலர், போராளிபோலக் காட்டி���்கொண்டு அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்துவருகிறார். மேலும் அவர், அதிகாரிகளையும் அரசு நிர்வாகத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிப்பதுபோல பேசி வருகிறார். மொத்தத்தில் இவர் குடும்பப் பகை, காழ்ப்புணர்ச்சி, பொறாமை ஆகியவற்றின் காரணமாகவே இதுபோன்று செயல்படுகிறாரே தவிர, சமூகத்தில் அக்கறை, போராளி என்றெல்லாம் எதுவும் கிடையாது. குமரேசனிடம் எந்தவித ஆதாரங்களும் கிடையாது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் வேடிக்கையாக உள்ளது. எந்தவகையில் இவருக்கு உயிருக்கு ஆபத்து என இவரால் ஆதாரத்துடன் கூறமுடியுமா இவையெல்லாம் அவரது மனநல பாதிப்புகளால் வெளிப்படும் வார்த்தைகள்தான்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/90554-", "date_download": "2019-07-18T15:36:46Z", "digest": "sha1:DJHM4ZSQB6QE3UN53B647CYF5ES7ULOL", "length": 4259, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 December 2013 - மிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வேண்டாம்! | Ramadoss vijayakanth parliament election", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வேண்டாம்\nஅரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்த பாதை\nநளினியால் விடுதலை ஆனார் 'பக்கா' விஜயா\nபொதுக்கூட்டத்தில் பொளந்துகட்டிய தி.மு.க. புள்ளிகள்\n''எனக்கும் ராகுலுக்கும் பிரச்னை இல்லை\nஅவருகூட பேசியே ஆறு மாதம் ஆச்சு\n''அப்பாவி தமிழர்களைக் கண்டுகொள்ள ஆளே இல்லையா\nஜெயந்தி நடராஜன் பெயரைச் சொல்லி...\nமகாத்மா முதல் மன்மோகன் வரை \n'என்னைப் பிடித்தால் தி.மு.க-வுக்குத்தான் சிக்கல்\nசிட் ஃபண்டு நடத்தி ஏமாற்றினாரா ஹெச்.ராஜா\nமிஸ்டர் கழுகு: விஜயகாந்த் வேண்டாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:47:50Z", "digest": "sha1:ODPIP6WRDT2PCJUGQ7PFRUDA5POFGOOM", "length": 4084, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "13வது பொதுத் தேர்தல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome 13வது பொதுத் தேர்தல்\nஅஸ்ட்ரோ வெள்ளித்திரையின் வார இறுதித் திரைப்படங்கள்\nமசீச மாநிலத் தலைவர்களின் பெயர்கள் அறிவிப்பு\nமசீச புதிய நியமனங்கள் ஜனவரி 2 ல் அறிவிக்கப்படும் – லியாவ்\nதேர்தல் புகார்களை ம.இ.கா மத்திய செயற்குழு விசாரிக்கும் – தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ்...\nமஇகா தேர்தல் முறைகேடுகளை விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் – டி.மோகன்\nமசீச தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன\n“இனி லியாவ், சுவா அணி என்ற பிரிவு கிடையாது” – லியாவ் கருத்து\nஅடுத்த மண்டேலாவாக நஜிப் மாற வேண்டும் – மசீச பேராளர் வலியுறுத்து\nமசீச தேர்தல்: புதிய தேசியத்தலைவராக லியாவ் தியாங் லாய் தேர்வு\nம.சீ.ச.வின் புதிய தலைவர் யார் இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் முடிவுகள்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/history/chennai/", "date_download": "2019-07-18T15:51:18Z", "digest": "sha1:PFXFHL3UFR2HFZXJJHSVZUMFRFVOAK3K", "length": 7842, "nlines": 115, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Chennai – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\nFriday, December 05, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன. தமிழகத்தில் பெசண்ட் நகரில் அமைந்திருப்பது Geological Survey of India. இதன் டைரக்டராகப் பணிபுரிந்துRead More →\nதிரு.நரசய்யா மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர் ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின் அழகுச்சூழ்நிலையில்; 1953 லிருந்து 1963 வரை கடற்படைக் கப்பல்களில்; அப்போது ஒரு வருடம் அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட்டில் – கப்ப்ல் கட்டும் தள்த்தில் பயிற்சி –Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்��ாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/12/", "date_download": "2019-07-18T15:11:50Z", "digest": "sha1:ZMCF656VJXVIVASJDATRTZG4Z3MJLRLJ", "length": 5668, "nlines": 120, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை விவசாயம் Archives | Page 12 of 12 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category இயற்கை விவசாயம்\nமீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு\n12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி\nசம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்\nபஞ்சாங்கப்படி விவசாயம் – சாத்தியமா\nவீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ரசாயன உரங்கள் சேர்க்கமால் இயற்கை உரங்களால் வளர்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகள், முட்டைக்கோஸ், வெள்ளரி போன்றவை சாலட்...\nபோக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வருடம் பூமிக்கடியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலின்...\nவிவசாயிகளுக்கு லாபம் தரும் “கோகோ”\nசாக்லேட் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோ கோ ஆகும். உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கானா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/page/2/", "date_download": "2019-07-18T16:24:51Z", "digest": "sha1:EVN5LBCQRTK74SF44C23LK7U3LH6GDLS", "length": 28011, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "பழமொழி | Alaikal - Part 2", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை\n01. உங்களுக்கு ஓர் இலக்கு இருக்க வேண்டும், இல்லையேல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. இதோ சில உதாரணங்கள் : அ. கொலம்பஸ்சிற்கு திட்டம் இருந்ததால்தான் அவர் கப்பல் இலக்கை தொட்டது. ஆ. அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென ஆபிரகாம் இலிங்கனுக்கு திட்டம் இருந்ததாலேயே அவரால் சாதிக்க முடிந்தது. அ. பதவியேற்றபோது ருஸ்வெல்ரிற்கு பனாமா கால்வாயை கட்ட வேண்டிய திட்டம் இருந்தால் அவரால் அதை நிறைவேற்ற முடிந்தது. இ. மலிவு விலையில் சிறந்த கார் தரவேண்டும் என்ற திட்மிருந்தமையால் ஹென்றி போர்ட்டால் அதை செய்ய முடிந்தது. ஈ. தேவை இருந்தமையால் பர்பாங்க் 1871ம் ஆண்டு உருளைக்கிழங்கை உருவாக்க முடிந்தது. 02. மறுபிறவி இருக்கிறதா என்று யோசிப்பதைவிட, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வைப் பற்றியும், உலக மக்களின் தற்போதைய வாழ்வைப்பற்றியும்தான் அதிகம் சிந்திக்க வேண்டும். 03. உலகில் பிறந்துவிட்டீர்களா..…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.01.2019 வெள்ளிக்கிழமை\n01. உங்கள் சுயாபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உங்கள் சுற்றுப்புற சூழலை மாற்றியமையுங்கள். உங்களை எவ்வாறு வெளிக்காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களோ அவ்வாறே வெளிக்காட்டுங்கள். 02. சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட தற்பெருமை எப்போதும் தனிமனிதருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். அது ஆணவமாக மாறிவிடக்கூடாது. அவ்வாறு திசைமாறி பலர் தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணவம் என்பது பைத்தியக்காரத் தனமாக மற்றவரை வலுக்கட்டாயப்படுத்தும் செயலாகும். 03. தற்பெருமையை வெளிப்படுத்தும் போது... எதுவுமே மிகவும் குறைவாகவும் வேண்டாம் அதுபோல எதுவுமே கூடுதலாகவும் வேண்டாம் என்ற வாசகத்தை மனதில் பதியுங்கள். 04. துடிப்பாக பணிபுரிந்த மனிதர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பணியின்றி முடங்கிக் கிடக்கும்போது முடமாகிப்போகிறார்கள். 05. மனிதர் உடல்ரீதியாக முதிர்ச்சி பெற 20 வருடங்கள் போதுமானவை. ஆனால் மனம் தற்பெருமை முதிர்ச்சியடைய முப்பது முதல் அறுபது ஆண்டுகள் ஆகும். பொதுவாக மனிதர்கள் தமது ஐம்பதாவது வயதில்தான் செல்வத்தையும் புகழையும்…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.01.2019 புதன்கிழமை\n01. வெப்ஸ்டர் என்ற அகராதி கூறும்போது : \"திரும்பத் திரும்ப மேற்கொள்வதால்தான் பழக்கம் உருவாகிறது என்கிறது\" ஒரு பழக்கம் நிலைக்கவும் அதுவே காரணமாகும். 02. ஆசை நிறைவேறுவதற்கான நடைமுறை மார்க்கம் ஒன்று உருவாகும் வரைக்கும் வரை அந்த ஆசை இருந்துகொண்டிருக்க வேண்டும். 03. அந்த ஆசை மீது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அது நிறைவேற முன்னரே நிறைவேறிவிட்டதாக உறுதியாகவும், பூரணமாகவும் திரும்ப திரும்ப நம்ப வேண்டும். 04. நேர்மறையான பழக்கவழக்கங்களை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளும்போது உங்களிடம் மனக்கட்டுப்பாடு, உறுதி, தைரியம், நம்பிக்கை போன்றன உருவாகின்றன. 05. நீங்களாகவே சுயகட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வது உயர்ந்த மேன்மையான பண்பாக அமையும். அவற்றை உருவாக்கிக் கொள்ளும்போது அவை உங்கள் இலக்கை எட்டித்தொடும் மன உறுதியை தரும். இவை எல்லாம் மனதில் இருந்தே பிறக்கின்றன. 06. திரும்பத்திரும்ப இவற்றை செய்யும்போது…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 04.12.2018 வெள்ளிக்கிழமை\nஉலகப்புகழ் பெற்ற நூல்களில் இருந்து வரும் குறும் தகவல்கள் இருபத்தைந்து.. 01. பழக்கம் என்பது ஒரு கயிறு போன்றது. தினமும் அதன் ஒரு சரடை நாம் நெய்கிறோம். கடைசியில் அது அறுக்க முடியாத வகையில் பலப்பட்டுவிடுகிறது. 02. வெற்றியாளர்களை உற்று நோக்கினால் அவர்கள் எல்லோரிடமும் சில அம்சங்களில் பொதுவான ஒற்றுமை இருக்கக் காண்பீர்கள். ஆலமரத்தின் விதையில் இருந்து அரச மரம் முளைக்காது என்பது போல வெற்றியாளர்களின் விதைகளில் இருந்தே அவர்களும் எழுகிறார்கள். 03. பிரபஞ்சத்தின் இயக்க விதியுடன் கண்ணுக்கு தெரியாமலே ஒவ்வொரு மனிதனும் பிணைக்கப்பட்டுள்ளான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவை விரும்பிய இலட்சியம் நோக்கி நீங்கள் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். 04. மனிதன் ஒவ்வொரு முறை தடுக்கி விழும்போதும் தான் தேடும் நிஜங்கள் மீதே தடுக்கி விழுகிறான். பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொள்ளாது மறுபடியும் எழுந்து நடக்கிறார்கள். விழுந்த…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.12.2018 சனிக்கிழமை\nஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் தமிழில்.. 01. மற்றவர்களின் உரிமைகளை நாம் அவர்களுக்கு வழங்கும்போது, நாம் நமது சொந்த உரிமைகளுடன், தேசத்தின் உரிமைகளையும் பெறுகிறோம். 02. எத்தனையோ பாடுபட்டு பெரும் பொருட் செலவில் நல்ல விடயங்களை பல ஊடகங்கள் தருகின்றன. அவற்றை இலவசமாக படிக்கும் நாம் அதற்கு பிரதியுபகாரமாக ஒரு சதம் ஆவது கொடுத்தோமா என்று கேட்டுப்பார்க்க வேண்டும். 03. வன்முறையும் மிரட்டலும் ஒரு காலமும் நல்ல பலனைத்தரவே தராது. அழிவுச் சக்தி என்பது முறையற்ற ஆசையாகவோ, அல்லது ஒரு வெடி குண்டாகவோ எப்படியிருந்தாலும் அது ஆபத்தானதுதான். 04. பிரச்சனை என்னவென்று அறிந்து அதை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாத வரையில் சச்சரவு ஓயாது. 05. இடையூறு தவிர்க்கப்பட வேண்டுமா அடுத்தவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். அவரது விருப்பம், கண்ணோட்டம், யோசனைகளை பற்றி யோசியுங்கள். அவர் அதிகமாக எதை…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 11.11.2018 ஞாயிறு\n01. ஒரு தலைவனுக்கு எது அவசியம்... அவனுக்கு எப்போதுமே எதிர்காலத்தை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்படுவோம் என்பது தெரியாதவனை தலைவனாக ஏற்று அழிந்து போகாதே. அவனுக்கு எப்போதுமே எதிர்காலத்தை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்படுவோம் என்பது தெரியாதவனை தலைவனாக ஏற்று அழிந்து போகாதே. 02. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதுபற்றி கவலைப்படாதே.. எந்த கஷ்டமான காலத்தையும் எமக்கு சாதகமாக மாற்றிவிடலாம். அதற்கு ஓர் அறிவு வேண்டும். ஒவ்வொரு கஷ்டமும் நன்மைக்கான ஆசீர்வாதங்களாகவே வருவதை மறந்துவிட வேண்டாம். 03. வெற்றி பெற்றவர்கள் அதிர்ஷ்டக்காரர் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்று எதுவுமே கிடையாது. வெற்றி பெற்ற அனைவரும் கடுமையாக போராடியிருக்கிறார்கள். 04. இறைவன் இந்த உலகத்தை நல்ல நோக்கத்திற்காகவே படைத்துள்ளான். ஆகவே தீயவரையும், தீயவைகளையும் நிராகரிக்க தயங்க வேண்டாம். 05. கிழட்டு வேடம் போடாதீர்கள். ஒவ்வொரு மனிதனும் 120 ஆண்டுகள் வாழக்கூடியவாறுதான் அவன் உடலும் அதன் உறுப்புக்களும் படைக்கப்பட்டிருக்கிறது. 06. ஆன்மாவை செம்மைப்படுத்துவதென்பது…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.11.2018 வெள்ளி\n01. பொது நலன் கருதி காரியங்��ள் செய்யும் ஒருவர் புகழையோ பரிசையோ எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் அவை இரண்டும், இறுதியில் அவரை வந்து சேர்ந்துவிடும். 02. நாம் பிறருக்கு வேண்டியதை செய்தால்தான் நமக்கு வேண்டியது கிடைக்கும். உங்களுக்கு உதவி வேண்டுமா தவறாது மற்றவர்களுக்கு உதவுங்கள். 03. யாருக்கும் அநீதி இழைக்காதீர்கள் நல்லது திரும்பி வருவதைப் போலவே கெட்டதும் திரும்பி வரும். 04. யாராவது உங்களுக்கு தீங்கு செய்தாலும் அமைதியுடன் இருங்கள். தீமைக்குப் பிறகு நன்மை வந்து சேரும். 05. சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நீங்களே தண்டனை அனுபவித்துக் கொள்கிறீர்கள். மாறாக நீங்கள் செய்யும் ஆக்கபூர்வமான செயலுக்காக பரிசும் கிடைக்கிறது. 06. சில வேளை மற்றவருக்கு உதவி செய்தும் பலன் இல்லையே என்று கருத வேண்டாம். நீங்கள் செய்யும் உதவிகள்…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 10.10.2018 புதன்\n01. மத சகிப்புத்தன்மையற்ற பழக்கங்களை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு போதிக்கக் கூடாது. மதம் சார்ந்த விடயங்களில் ஒத்துப்போக முடியாதபோதுதான் ஒருவரை ஒருவர் அழிக்க முயலும் கொடிய போர்களுக்குள் மக்கள் போகிறார்கள். 02. நமக்கு பூமியில் வாழ ஒதுக்கப்பட்ட காலம் மிகவும் சொற்பமானது. ஒரு மெழுகுவர்த்தி எரியும் காலத்தைப் போல மிகவும் குறுகலானது. இதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மரணம் என்ற அறிவிப்பு வரும்போது மரணம் என்ற பயணக்குழுவினருடன் போக வேண்டி வரும் ஆகவே இப்போதே கிடைத்த மணிகளை சிறப்பாக பயன்படுத்துங்கள். 03. உலகில் நிலவிவரும் குழப்பம், கலவரம் போன்றவை யாவும் எதனால் உருவாகுகின்றன சகிப்பு தன்மை இல்லாத காரணத்தினால் உருவாகின்றன. முதலில் நமக்குள் உள்ள விரோதம், அறியாமை, மூடத்தனம் போன்ற சில்லறைத்தனங்களை கை கழுவி விட்டுவிட வேண்டும். 04. ஏதோ ஒரு தலைவிதி நம்மை…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 26.09.2018 புதன்\n01. பத்தாயிரம் தடவைகள் தோல்வியடைந்த தாமஸ் அல்வா எடிசன் கடைசியில் நான் தோல்வியடையவில்லை என்றார். தான் தோல்வியடைந்த 10.000 வழிகளும் பயன்தராது என்பதை தன் தோல்விகளால் கண்டறிந்தாகக் கூறுகிறார். 02. ஒவ்வொரு தோல்வியும் பயன்படாத விடயங்களை அடையாளம் காட்ட உதவுகிறது. 03. பிரிட்டனுடன் போர் செய்ய இரவோடு இரவாக கப்பல்களில் சென்று இறங்கினான் சீசர். அ���ுத்து அவன் செய்த வேலை தாம் வந்த கப்பல்களை கொழுத்தியதுதான். பின்னர் சொன்னான் தப்பியோட வழியில்லை.. வெற்றி அல்லது வீர மரணம் என்றான். அந்தப் போரில் சீசர் வென்றான். 03. உங்களுக்கு பின்னால் உள்ள பாலங்களை அனைத்தையும் எரித்துவிடுங்கள். பின்வாங்க இயலாத நிலை வரும்போது எப்படி நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்று பாருங்கள். 04. ஒருவனை சிறந்த மனிதனாக்க இயற்கை பல சோதனைகளை தருகிறது. களிமண்ணை பிசைந்து சிலையை உருவாக்குவது போல அது…\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 07.09.2018 வெள்ளி\n01. வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நம்மை வெற்றி வாழ்விற்கு அழைத்து செல்லும் அலைகள் வரும். அது அதிர்ஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அதை உதாசீனம் செய்தால் அது நம்மை பள்ளங்களில் விழுத்திவிடும். இதுவே வாய்ப்பு வெற்றிகரமாக நீந்தி செல்லுங்கள். 02. அலைகள் வருகின்றபோது அவற்றை பயன்படுத்தினால் உதவி பெறலாம். தவறினால் நம் முயற்சி தோற்றுவிடும். 03. பயம் மற்றும் தோல்விக்கு நாம் இடம் கொடுத்தால் அவை நம்மை பள்ளத்திலும் துன்பத்திலும் தள்ளிவிடும். 04. தோல்வியடையாதவன் உழைத்திருக்கமாட்டான் எதற்கும் ஆசைப்பட்டிருக்கவும் மாட்டான். 05. சில சமயங்களில் நாணயமான ஒரு தோல்வியும் புகழ் பெற்ற வெற்றியாக ஏற்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. 06. உலக வரலாற்றில் வெற்றிகளை விட தோல்விகள்தான் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 07. தோல்வியால் துவண்ட மனிதர்களே எழுந்து நில்லுங்கள் மறுபடியும் செயற்படுங்கள்.. உலகம் என்ற உழைப்பு அறையில்…\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்த�� கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/05/hse-1-first-year-public-exam-march-2018.html", "date_download": "2019-07-18T15:03:02Z", "digest": "sha1:L4I7XRSI7TJ5DSG53PFYYNBHRPOF3LEU", "length": 7693, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link", "raw_content": "\nபிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.\nஅரசுத்தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். ஜூன் 4ம் தேதி பிற்பகல்\nமுதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.\nபிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் ) - [image: Related image] *CLICK HERE TO DOWNLOAD*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/elephant-pass.html", "date_download": "2019-07-18T15:36:13Z", "digest": "sha1:GBGZW6LFVB447RTYLUZMXKPO466WETOL", "length": 15029, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐ.நா. செயலகம் வரையான நடை பயணத்திற்கு கிளிநொச்சியில் அழைப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசர்வதேச நீதி கோரி ஆனையிறவிலிருந்து ஐ.நா. செயலகம் வரையான நடை பயணத்திற்கு கிளிநொச்சியில் அழைப்பு\nஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தக் கோரியும் நீதிக்கான நீண்ட நடைப் பயணத்திற்கான அழைப்பை கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து விடுத்துள்ளன.\nஇது பற்றி அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், எதிர்வரும் 22.08.2016 அன்று காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரம்பிக்கின்ற நடைபவனி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது.\nதமிழர் தாயக்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டமை, கொக்கிளாய் கருநாட்டுக்கேணி விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருகோணமலை சாம்பல் தீவில் புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருக்கோணேஸ்வரம் ஆலயச் சூழல் பௌத்த மயமாக்கப்பட்டமை, தம்புள்ளைக் காளி கோவில் இடிக்கப்பட்டமை, கிளிநொச்சி லும்பினி விகாரைக்காகத் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டமை, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே பௌத்த விகாரை அத்துமீறி அமைக்கப்படுகின்றமை, மாங்குளம், இரணைமடுச்சந்தி, பரந்த��், கிளிநொச்சி, திருக்கேதீஸ்வரம், பூநகரி வாடியடி, கனகராயன்குளம் பெரியகுளம், கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில் அத்துமீறிப் புத்தர் சிலைகளை நிறுவிப் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றமை மற்றும் பள்ளிக்குடா புனித தோமையர் தேவாலயத்தையும் இரணைதீவு புனித அந்தோனியார் தேவாலயம் என்பவற்றைக் கடற்படை ஆக்கிரமித்தமை என்பவற்றுக்கெதிராகவும் மீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல், இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்நடை பயணம் இடம்பெறவுள்ளது.\nநீதி கோரும் நீண்ட நடை பயணத்தில் அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள், மத அமைப்புக்கள், கிராமிய சமூக பொதுசன நிறுவனங்கள், வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்டக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் அழைப்பு விடுக்கின்றது என சமாசத்தின் தலைவர் கறுப்பையா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்���து. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://almuslimaath.com/fwd-472-please-help-us-to-buy-a-building-for-our-projects/", "date_download": "2019-07-18T16:15:11Z", "digest": "sha1:PC3XGXVPC4DW6N5EAJUO3HHPJSPMVLAL", "length": 14814, "nlines": 155, "source_domain": "almuslimaath.com", "title": "Fwd: (472) Please help us to buy a building for our projects – AL-MUSLIMAATH", "raw_content": "\n(472) அல்முஸ்லிமாத்திற்கு ஒரு கட்டிடம் வாங்குவதற்கு கரம் கொடுங்கள்\n27 வருட காலமாக சமூகத்திற்கு பல்வேறு விதமான சேவைகளை ஆற்றிவரும் அல்முஸ்லிமாத் 32 வேலைத்திட்டங்களை வருடம் தோறும் செயற்படுத்திவரும் தலைமைக் காரியாலயம் உட்பட 8 நிறுவனங்களை நிர்வகித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அல���ஹம்துலில்லாஹ்.\n1) தாருன்நுஸ்ரா – அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லம்- அநாதை, ஆதரவற்ற, கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி அளித்து அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி கல்வி அறிவூற்றி, சிறந்த முஸ்லிம் பிள்ளைகளாக வழி நடத்தி திருமண வசதிகளையோ அல்லது தொழில் வசதிகளையோ அமைத்து கொடுத்து வருகிறோம. சில சமயங்களில் நாம் அவர்களின் உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களை அவ்வுறவினர்களிடம் ஒப்படைத்து அவர்களை மேலும் பரிபாலிக்கும் சிலவினங்களையும் கொடுத்து வருகிறோம்.\n2) ‘த ஸ்ப்ரிங் ஒப்f மெர்சி’ – சிறப்பு அவதானம் அளிக்கப்பட வேண்டிய மாணவர்களின் நிலையம்: சாதி மத வேறுபாடின்றி ஆண் பெண் இரு பாலாரினதும் வயது வித்தியாசமின்றி அனைத்து விண்ணப்பித்த பிள்ளைகளையும் உள்ளெடுத்து அவர்கள் திருப்திகரமான வாழ்க்கையை கொண்டுசெல்லும் அளவுக்கு அல்லது அவர்களை சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றோம்.\n3, 4, 5) மூன்று சர்வதேச பாடசாலைகள் – பெண்கள் சர்வதேச பாடசாலை -தெஹிவளை, ஆண்கள் சர்வதேச பாடசாலை -தெஹிவளை, கொஹிலவத்தை சர்வதேச பாடசாலை, இவ்வனைத்து பாடசாலைகளும் மிகவும் குறைந்த கட்டணத்தில் திறமான கல்வியை வழங்கி வருகிறது. இவர்களில் 50 சதவீதமான மாணவர்கள் இலவச கல்வியை பெற்று வருவதுடன் அவர்களது சீருடை, புத்தகங்கள் உட்பட பல குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புகளுக்காக வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம்.\n5) மத்ரஸதுல் உம்முல் முஃமினீன்-பெண்களுக்கான விடுதி வசதிகளுடனான நான்கு மாதகால இஸ்லாமிய வழிநடத்தல்/கற்கைநெறி: இது இளம் பிள்ளைகளுக்கு குர்ஆன்; சுன்னாஹ், பிக்ஹு, தஜ்வீத், ஹிப்f ல் மேலும் சமையல், தையற்கலை, வீட்டு நிர்வாகம், ஹெனா(மருதாணி கலை), தோட்டக்கலை, கணணிப் பயிற்சி, வாழ்க்கைத் திறன்கள் என பலவகையான பயிற்சிகளைக் கொண்ட ஒரு பாடநெறி.\n7) மத்ரஸதுல் முஸ்லிமாத் – குர்ஆன் மத்ரஸா. மாணவர்களுக்கும் பெரியவர்களுக்குமான குர்ஆன் வகுப்புகள் மாலை நேரங்களில் நடத்தப்படும்.\n8) மேலதிகமாக உள்ள எமது தலைமைக் காரியாலயத்தில் வாராந்த குர்ஆன் வகுப்புக்கள் நடைபெறுவதுடன் 32 ற்கு மேற்பட்ட வேலைத்திட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nதாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தைத் தவிர்த்த அனைத்து நிலையங்களும் வாடகைக் கட்டடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளமையால் மாத வாடகையாக ரூ 280,000/-செலுத்தி வருபதுடன் அவற்றை கட்டுவதற்கான கட்டணங்களையும் மிகச் சிரமத்துடனேயே சேகரித்து வருகிறோம். இதனால் நான்கு நிலையங்களை ஒரே கூரையின் கீழ்க் கொண்டுவருமுகமாக ஒரு கட்டிடத்தை தேர்ந்தெடுத்துளோம், அல்ஹம்துலில்லாஹ்.\nஅக்கட்டிடமானது தெஹிவளையில் காலி வீதிக்கு அண்மித்ததாக இருப்பதுடன் 13 அறைகளையும் கொண்டதாக நமது தேவைக்கேற்பவாறு அமைந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.\nகட்டிடத்திற்கான பெறுமதி 80 மில்லியன் (ஏறத்தால 53,000 US டொலர்கள், 70,000/- கனடியன் டொலர்கள் (CAD), 42,000 GBP)\nதயாள மனம் கொண்ட கொடையாளிகளின் மூலம் நம் கனவுகளை நினைவாக்கலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.\nதயவு செய்து உங்களால் முடிந்த சிறு தொகையாயினும் தந்து அல்லாஹுக்காக நாம் செய்யும் இப்பணியை சிறிது முன்னெடுத்து செல்வதற்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.\nசிறு துளியும் கணக்கிலிடப்படும் அல்லாஹ்வின் பார்வையில். தருமத்தில் சிறுத்தும் பெரிதும் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75373/cinema/Kollywood/Akhil-asks-help-from-junior-ntr.htm", "date_download": "2019-07-18T15:08:21Z", "digest": "sha1:EYBS5TCUCCK7E26ZEQD2UAF2JUDB4YLB", "length": 10091, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாஸ் ஹீரோ : ஜூனியர் என்டிஆரிடம் உதவி கேட்ட அகில் - Akhil asks help from junior ntr", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபெண்களுக்கு என் மீது பொறாமை: ராஷ்மிகா | இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல் | நானும், விமலும் இணைந்தால் ஹிட் : சற்குணம் | பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா | தயாரிப்பாளராக களமிறங்கிய ராணா | உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல் | தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் | ஆடை - அமலாபாலுக்கு எதிராக போலீசில் புகார் | யார்ரா கோமாளி - வைரலாகும் பாடல் | சூர்யா பட பாடலை வெளியிடும் ரஜினி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமாஸ் ஹீரோ : ஜூனியர் என்டிஆரிடம் உதவி கேட்ட அகில்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநட்சத்திர தம்பதியரான நாகார்ஜுன் - அமலா ஆகியோரின் வாரிசான நடிகர் அகில், ஒருசில படங்களில் நடித்தாலும் தெலுங்கு திரையுலகில் ஒரே ஸ்திரமான இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள மிஸ்டர் மஞ்சு என்கிற படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நாகார்ஜுனா, அமலா, அகிலின் சகோதரர் நாகசைதன்யா ஆகியோருடன் ஜூனியர் என்டிஆரும் கலந்துகொண்டார்.\nஅப்போது பேசிய அகில், “என்னுடைய தந்தை நாகார்ஜுனா என்னை ஒரு கமர்சியல் ஹீரோவாக உருமாற்ற வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அது எப்படி என்று தான் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதனால் நான் ஜூனியர் என்டிஆர் அண்ணாவிடம் தான், மாஸ் ஹீரோவாக ஆவது எப்படி என கேட்டு தெரிந்து கொள்ள போகிறேன்” என கூறினார் அதைத் தொடர்ந்து பேசிய ஜூனியர் என்.டிஆர், வெகுவிரைவில் அகில் மிகச் சிறந்த நடிகனாக மாறுவார் என வாழ்த்தினார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லால் என பெயர் வைத்தது ஏன் படப்பிடிப்பின்போதே துல்கர் பட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்\nபாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்\nசூப்பர் 30 படத்திற்கு வரிவிலக்கு\nஅதிக சம்பளம் கேட்கும் தபு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதன் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி : புகார் அளித்த நடிகை\nதயாரிப்பாளர் சங்க புது கட்டடத்தை திறந்து வைத்த மோகன்லால் - மம்முட்டி\nதிலீப் - அர்ஜுன் படத்திற்கு 5 சண்டை பயிற்சியாளர்கள்\nஆபாசப் பேச்சு : பிக்பாஸ் மீது போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/4-simple-easy-photography-lighting-tricks-015607.html", "date_download": "2019-07-18T15:04:09Z", "digest": "sha1:VJBVMAP3W3G3RWNMYRYVD5VOUOO3L7LJ", "length": 21012, "nlines": 277, "source_domain": "tamil.gizbot.com", "title": "4 simple and easy photography lighting tricks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டூடியோ லைட்டிங்: வீட்டில் முயற்சிக்கக் கூடிய எளிய லைட்டிங் முறைகள்\nஸ்டூடியோ லைட்டிங் என்றாலே அச்சம் கொள்பவர்கள் இருக்கின்றனர். எனினும் அனைவரும் நினைப்பதை போல் அச்சப்பட வேண்டிய விஷயம் கிடையாது. சில எளிமையான ஹோம் ஸ்டூடியோ கிட், சில ஃபிளாஷ் ஹெட் மற்றும் உபகரணங்களை கொண்டு தலைசிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.\nஹோம் ஸ்டூடியோ லைட்டிங் கிட்களில் பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இவற்றில் பல ஆப்ஷன்கள் பட்ஜெட் விலையிலும் கிடைக்கின்றன. அவ்வாறு உங்களுக்கு தேவையான சில அடிப்படை கிட் உபகரணங்கள் மற்றும் அவற்றை கொண்டு ஸ்டூடியோ போர்டிரெயிட்களை எவ்வாறு படமாக்க வேண்டும் என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.\nபெரும்பாலான கிட்களில் இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள் இருக்கும். இதனுடன் ஃபிளாஷ் டியூபுடன் மாடலிங் லைட் ஒன்றும் இருக்கும். பெரும்பாலானவற்றில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஸ்லேவ் இருக்கும், இவற்றில் ஒன்றை டிரிகர் செய்ய வேண்டியதாய் இருக்கும். இதனால் ஒன்றை மட்டும் கேமராவுடன் இனைத்திருந்தாலே போதுமானது.\nஸ்டூடியோ லைட்டிங் செட்டப் 1 | ரெம்பிரான்ட்\nஇவ்வகை லைட்டிங் வழிமுறை அதிக டெப்த் கொண்ட ஆர்டிஸ்டிக் ஷாட்களை எடுக்க முடியும்\nஒரு ஃபிளாஷ் ஹெட்டினை 45 கோணத்தில் ஆறு அடி உயரத்தில் மாடலை நோக்கி செட் செய்ய வேண்டும். இவ்வாறு செட் செய்யும் போது வெளிச்சம் ஒருபக்கமாகவும், உயரத்திலும் அதிக பிரகாசமாக பரவும்.\nஇதனை கீ-லைட் என்பார்கள். இதில் வெளிச்சத்தை சமமாக்க, ரிஃப்லெக்டரை மாடலின் மற்றொரு புறம் வைத்து நிழலை தவிர்க்க செய்ய முடியும். இவ்வகையான செட்டப் செய்யும் போது மாடல் முகத்தில் முக்கோண வடிவில் வெளிச்சம் காணப்பட வேண்டும்.\n- ஒரு ஃபிளாஷ் ஹெட்\n- இரண்டு லைட் ஸ்டான்டுகள்\nஸ்டூடியோ லைட்டிங் 2 | கிளாம்ஷெல்\nஇவ்வகையான ஸ்டூடியோ லைட்டிங் புகைப்படங்களை மிகவும் துல்லியமாக படமாக்க உதவும்.\nலைட்டிங் சீராக செய்யப்படுவதால் இதனை கொண்டு அழகிய புகைப்படங்களை எடுக்க முடியும். மிகவும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க இரண்டு சாஃப்ட்பாக்ஸ்களை மாடலின் இருபுறங்களில் சமமாக வைக்க வேண்டும்.\nஇரண்டு லைட்களிலும் ஒரே அளவு வெளிச்சம் பரவுமளவு பவர் செட் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் போது முகத்திற்கு ரிஃப்லெக்டர் பயன்படுத்தலாம். இது முகத்திற்கு வெளிச்சத்தை கொண்டு சேர்க்கும்.\n- இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள்\n- இரண்டு 66 செ.மீ. சாஃப்ட்பாக்ஸ்கள்\n- இரண்டு லைட் ஸ்டான்டுகள்\nஸ்டூடியோ லைட்டிங் செட்டப் 3 | பேக்லைட்\nஇவ்வகை லைட்டிங் கொண்டு டெப்த் மற்றும் டிராமாவினை பின்புற லைட்களை கொண்டு சேர்க்க முடியும்.\nபுகைப்படத்தில் டிராமா சேர்க்க ஒரு லைட்களில் ஸ்நூட் உபகரணம் பயன்படுத்த வேண்டும். இது வெளிச்சத்தை ஒரு புள்ளியில் சேரும் படி பீய்ச்சியடிக்கும். இதனை மாடலின் பின்புறம் வைக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்யும் போது வெளிச்சம் மாடலின் தலையில் பரவி, புகைப்படத்தில் டிராமா மற்றும் டெப்த் உருவாக்கும். இத்துடன் பேக்கிரவுண்டு தனியாக காட்சியளிக்கும், இத்துடன் பேக்லைட் புகைப்படத்தில் தெரியாதபடி பார்த்து கொள்ள வேண்டும்.\n- இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள்\n- ஒரு 66செ.மீ. சாஃப்ட்பாக்ஸ்\nஸ்டூடியோ லைட்டிங் 4 | ரிம் லைட்டிங்\nஏற்கனவே உள்ள ஸ்டைலினை அதிக துல்லியமாக வெளிப்படுத்த இந்த வழிமுறை பயனுள்��தாக இருக்கும்.\nஇரண்டு லைட்களை மாடலுக்கு சற்றே பின்புறமாக கேமராவின் பின்புறம் இருக்கும் படி வைக்க வேண்டும். சற்றே சிரமமான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தாலும், உடற்கட்டுக்களை தெளிவாக வெளிப்படுத்த இவ்வகையான லைட்டிங் வழி செய்யும்.\nபொதுவாக இவ்வாறான லைட்டிங் பிறந்த மேனியில் புகைப்படங்களை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் லைட்கள் கேமராவின் பின் இருப்பதால் லென்ஸ் ஃபிளேர் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பார்ன் டோர்ஸ் அல்லது லென்ஸ் ஹூட் பயன்படுத்தலாம்.\n- இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள்\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nடிக் டாக் பயன்படுத்தக் கூடாது என்று மனைவியைக் கண்டித்த கணவன்: நடந்ததை நீங்களே பாருங்கள்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசாதாரண வெப்பக்காற்றால் ஆபத்தில் அண்டார்டிகா பனிப்பாறைகள்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஆபாச வீடியோ பார்க்க அடையாள அட்டை: புதிய சட்டம் அமலாகிறது.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபறக்கும் தட்டுகள் பற்றிய ரஷ்யாவின் மர்ம தொகுப்புகள் - வீடியோக்கள்\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/male-sex-robots-with-bionic-penises-set-hit-markets-this-year-016540.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-07-18T15:32:05Z", "digest": "sha1:AITIOE7CCENPLUURLTWYMLAFR25FJLBE", "length": 21268, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "பயோனிக் ஆணுறுப்புடன் ரெடியாகும் ஆண் செக்ஸ் ரோபோக்கள் | Male sex robots with bionic penises - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயோனிக் ஆணுறுப்புடன் ரெடியாகும் ஆண் செக்ஸ் ரோபோக்கள்.\n நீ ரொம்ப லேட்டுப்பா.. ஏற்கனவே பெண் வடிவிலான பல வகையான செக்ஸ் ரோபோட்கள் தொடங்கி, சமீபத்தில் செக்ஸ் ரோபோட்களை ஹேக் செய்வதின் மூலம் மனிதர்களை கொலை செய்யவும் முடியும் என்பது வரை பார்த்தாச்சு.. இப்போ வந்து செக்ஸ் டாய்ஸ், செக்ஸ் ரோபோட்ஸ்னு பேசிக்கிட்டு.. கிளம்பு கிளம்பு\" - என்று சலித்துக்கொள்ள வேண்டாம்.\nபெரும்பாலான காலம் மறைதிரைக்குள் இருந்த 'செக்ஸ் டாய்ஸ்' (Sex toys) எனப்படும் பாலியல் பொம்மைகளானது மெல்ல மெல்ல பரவி, வெளிப்படையாகவே பல நாடுகளை சென்றடைந்துள்ளன என்பது ஒருபக்கமிருக்க - பீச்சர் போன் ஆனது மொபைல் ஆகி பின்னர் அது ஸ்மார்ட்போனாக வளர்ச்சி அடைந்தது போல - செக்ஸ் டாய்ஸ் ஆனது இன்று செக்ஸ் ரோபோட்ஸ்களாக வளர்ச்சியடைந்து நிற்கிறது.\nபெண் வடிவிலான பல ச��க்ஸ் ரோபோட்களை \"சந்தித்த\" அல்லது கேள்விப்பட்ட நாம் இந்த 2019-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் நிறைந்த ஆண் பாலியல் ரோபோக்களை சந்தையில் காணவுள்ளோம். ஆம், உங்கள் கற்பனைகளை பறக்க விடுங்கள். நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவைகள் அனைத்துமே நடக்கவுள்ளது.\nரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்\nஆரம்ப கால செக்ஸ் டாய்ஸ் உருவாக்கம் பெற்றதே பெண்களுக்காக தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களால் இந்த விடயத்தை ஜீரணித்து கொள்ள முடியும், ஏனையோர்கள் சற்று பாவம் தான். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் கொண்ட ஹார்மனி ஏஐ ஆப் (எனது மெய்நிகர் காதலி) மற்றும் பெண் வடிவிலான ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்களை தொடர்ந்து 'மேல் செக்ஸ் ரோபோட்'கள் ரெடியாகிறது.\nஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்\nகலிபோர்னியா அடிப்படையிலான ரியல்போட்டிக்ஸ் (Realbotix) நிறுவனமானது ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த 2019-ஆம் ஆண்டே இவைகள் சந்தைகளை தாக்கவுள்ளது என்பது தான்.\nரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்\nஏற்கனவே உருவாக்கம் பெற்றுள்ள ஹார்மனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை, ஒரு ரோபோ ஹெட் சிஸ்டத்துடன் இணைப்பதின் வாயிலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுமையை ரியல்போட்டிக்ஸ் உருவாக்கவுள்ளது. அது பேசுவது, நடப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.\nமொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்\nதற்போது வரையிலாக பெண் அவதாரங்களில் மட்டுமே கிடைக்கும் ப்ரீலோடட் செய்யப்பட்ட ஹார்மனி ஆப் ரோபோ தலைகளானது அதன் தனிப்பயனாக்கங்களின் அளவைப் பொறுத்து 15,000 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு விற்பனையாகிறது. அந்த ரோபோக்கள், ஹார்மோனி ஏஐ மூலம் இயங்கும் மற்றும் அவைகளை ஒரு மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்.\nபிளக் மற்றும் பிளே டிவைஸ்\nகுறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்களின் விருப்பத்தின்கீழ் செக்ஸ் ரோபோட்ஸ்களை தனிப்பயனாக்கலாம் என்பதும் தற்போது தயாராகும் ஆண் செக்ஸ் ரோபோட்களானது பயோனிக் ஆணுறுப்பு கொண்டு வடிவமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ திறன்கொண்டு இயங்கும் இந்த ஆண் ரோபோக்கள் ஆனது ஒரு பிளக் மற்றும் பிளே டிவைஸ் கொண்டிருக்குமென்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.\n'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்\n\"பிளே டிவைஸ் இடம்பெறும் என்பதின் பொருள் பயனர்கள் விரும்பும் வரை செல்லலாம் என்பதேயாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, ஆண் ரோபாட்டின் 'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கும் சுதந்திரமும் வழங்கப்படும்\" என்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெக்முல்லன் கூறியுள்ளார்.\nஇனவெறி மற்றும் அதீத கவர்ச்சி\nகடந்த ஆண்டு ஜெர்மனியில், உலகின் முதல் செக்ஸ் பொம்மைகளுக்கான பாலியல் தொழில் திறந்துவிடப்ப்பட்டதென்பதும், மறுகையில் பாலியல் பொம்மைகளை வாடகைக்கு விடும் சீன பயன்பாடு ஒன்றானது இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n2018ல் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்கள்: மனித இனம் தடம் புரண்டது.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகொலை செய்யும் ரோபோக்கள் பற்றி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஎம்.ஐ.டியின் கம்ப்யூட்டர் விஷன் ரோபோக்களின் பயன்கள்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரேபோ வெளிப்படுத்தும் உணர்வுகள் மனிதர்களின் மனநிலையைப் பாதிக்கின்றன : ஆய்வில் தகவல்\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nரோபோக்களைப் பற்றி நமக்கு தெரியாத 7 விஷயங்கள்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும�� பிஎஸ்என்எல்\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-18T16:27:31Z", "digest": "sha1:EOIAD2ISGQNE4HPBCQ6ZCFKUOUOFBPUY", "length": 7562, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "திரு.திருமதி ஜெயக்குமார் தம்பதியருடன் ஒரு சந்திப்பு.. ( காணொளி ) | Alaikal", "raw_content": "\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nதிரு.திருமதி ஜெயக்குமார் தம்பதியருடன் ஒரு சந்திப்பு.. ( காணொளி )\nதிரு.திருமதி ஜெயக்குமார் தம்பதியருடன் ஒரு சந்திப்பு.. ( காணொளி )\nவெள்ளி விழா திருணமண நாள் காண்போருடன் ஒரு சந்திப்பு..\nஅண்ணன் தம்பி மோதலில் அண்ணன் உயிரிழப்பு\nஇன்றைய உலகச் செய்திகள் காணொளி வடிவம் 30.01.2019\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 thurai Comments Off on வெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \nவெளிநாட்டு பெண் அரசில்வாதிகள் வெளியேறுங்கள் \n17. July 2019 thurai Comments Off on ஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \nபதவியிலிருக்க ட்ரம்பிற்கு தகுதியில்லை தீர்மானம் நிறைவேறியது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஈரானிய மத தலைவர் காமாய்னியின் 80 வது பிறந்தநாளும் எதிர் வரும் சூறாவளியும் \nஅவசர செய்தி 383 வாக்குகளால் ஏழு பிள்ளைகளின் தாய் வெற்றி \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n18. July 2019 thurai Comments Off on வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் த���ருக்கி தூதுவர் சுட்டு கொலை \nவெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபர் துருக்கி தூதுவர் சுட்டு கொலை \n17. July 2019 mithila Comments Off on அமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \nஅமெரிக்க பெண் விஞ்ஞானியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது \n18. July 2019 thurai Comments Off on கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\nகொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை\n16. July 2019 thurai Comments Off on நேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் கனமழை 78 பேர் உயிரிழப்பு\n14. July 2019 thurai Comments Off on உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\nஉலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n14. July 2019 thurai Comments Off on இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12094", "date_download": "2019-07-18T16:25:44Z", "digest": "sha1:UQZH6UXRBYIPALEGLIDKHVKKFXSULU6X", "length": 10230, "nlines": 122, "source_domain": "www.enkalthesam.com", "title": "தனது ஆட்சிக் காலத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« ”இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி”\n“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்” »\nதனது ஆட்சிக் காலத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த\nஎமது ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அரசாங்கமே நாட்டை நாசமாக்குகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nகாலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,\nஎமது ஆட்சியல் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், இலங்கைக்குள் அந்நிய சக்திகளின் தலையீடுகள் தடுக்கப்பட்டமை என அனைத்தும் இன்று பலவீனப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nகடந்த காலத்தில் எத்தனை கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்த்தால் இந்த நாட்டின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nபாதாள உலக கோஷ்டியினரை பாதுகாத்து அதன் மூலம் அரசாங்கத்தின் பலர் தமது வியாபாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதனால் எந்த தவறையும் இழைக்காத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகினறனர்.\nமேலும் பலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டே இன்று தீர்மானங்களை எடுத்து இவர்களை இயக்கி வருகின்றனர் என ‍காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் காவல்துறை மா அதிபருக்கு இவை தெரிந்தும் அவரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது அனைத்து வகையிலும் அரசியல் தலையீடுகளே உள்ளன என்றார்.\n#முழுப் பூசணிக்காயை சோத்துக்குக்குள் புதைப்பது என்பது இதுதான்\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2013/08/blog-post_19.html", "date_download": "2019-07-18T15:14:24Z", "digest": "sha1:4PDSETL6DVOMWU624RDWJCEGINM2KZET", "length": 7977, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "- அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலக��ிய செய்கிறோம்\nதமிழகம் இழந்த பகுதியை மீட்கக் கோரி தமிழ் அமைப்புகள் உண்ணாநிலை போராட்டம் (படங்கள்)\nஇன்று தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பாக இழந்த தமிழர் நிலத்தை மீட்க ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வெற்றிகரமாக நடந்தது.\nதமிழக பகுதியான ஆந்திராவில் இருக்கும் சித்தூர் மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் போராடும் நிலையில், தாய் தமிழக உறவுகள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் . அந்த வகையில் தமிழக அரசு சித்தூர் மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க நடுவண் அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றைய போராட்டம் நடந்தது.\nதமிழகத்தின் வட எல்லையை மீட்ட ம.பொ.சி அவர்களின் மகள் மாதவி இந்நிகழ்வில் பங்குபெற்று தமிழர் நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் . தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் நீர் பாசனப் பகுதிகள் உள்ளன . ஆனால் அந்தப் பகுதிகளுக்கு நீர் வழங்கும் நீர் நிலைகள் ஆறுகள் அண்டை மாநிலங்களில் உள்ளன. இதனால் விளைநிலங்கள் தமிழகத்தில் இருந்தாலும் நீருக்கு அண்டை மாநிலங்களின் தயவை நாட வேண்டி உள்ளது. இந்த நீர் நிலைகளை உள்ள பகுதிகள் யாவும் தமிழகத்திற்கே உரிய பகுதிகளாகும். ஆந்திரா கேரளா கர்நாடகவில் உள்ள இந்த நீர் நிலைப் இப்பகுதிளை முறைப்படி தமிழகத்தோடு இணைக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு அதற்கான சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் , தமிழக கட்சிகள் யாவும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.\nஇப்போராட்டத்தில் பாவலர் மு இராமச் சந்திரன், முனைவர் அருகோ, முனைவர் தெய்வநாயகம், தோழர் அதியமான், வழக்கறிஞர் குப்பன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் , உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தமிழகத்தில் இருந்து நிலங்கள் பிரிக்கப்பட்ட காரணத்தால் இப்போது அண்டை மாநிலங்களின் வாழும் தமிழர்கள் மீண்டும் தமிழகத்தோடு இணைவது தான் தமிழினத்தை காக்கும் வழியாகும் என்பதும் உணர்த்தப்பட்டது.\nதமிழர் நிலம் மீட்போம் , தமிழர் நலம் காப்போம்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/videos", "date_download": "2019-07-18T15:49:17Z", "digest": "sha1:6JLRRCZ567KMYIHB44MY4NA4ZJTK2FVX", "length": 4012, "nlines": 81, "source_domain": "selliyal.com", "title": "Videos | Selliyal - செல்லியல்", "raw_content": "\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\n“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்\n“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன்...\nவெண்ணிலா கபடி குழு 2 ஜூலை 12-இல் வெளியீடு\nநேர்கொண்ட பார்வை: இரண்டாவது பாடல் வெளியீடு\n‘நாடோடிகள் 2’ முன்னோட்டக் காணொளி வெளியீடு\n“பத்து தொகுதியை சிறப்பாக உருமாற்றுவேன்” – பிரபாகரனுடனான செல்லியல் நேர்காணல் (பகுதி 2)\nபுறநானூற்று பாடலை எடுத்துக்காட்டாக விளக்கிக் கூறி பாராட்டுகளைப் பெற்ற நிர்மலா சீதாராமன்\n“இளைஞர்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேர்காணல் (பகுதி 1)\n“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்\nமலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”\nஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37711-daredevils-never-picked-me-after-i-stepped-down-as-skipper-says-gautam-gambhir.html", "date_download": "2019-07-18T16:32:06Z", "digest": "sha1:E6KQBCJTEY6NGL7M2K7APG6IN4XY7ODN", "length": 11264, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய என்னை அணியில் சேர்க்கவில்லை- கம்பிர் | Daredevils never picked me after I stepped down as skipper, says Gautam Gambhir", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nகேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய என்னை அணியில் சேர்க்கவில்லை- கம்பிர்\nஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தன்னை அணி நிர்வாகம், ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்று கவுதம் கம்பிர் கூறியுள்ளார்.\n11-வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கவுதம் கம்பிர் இந்த ஆண்டு வாங்கப்பட்டார். டேர்டெவில்ஸ் கேப்டனாக இருந்து, தனது சொந்த ஊர் அணிக்காக கோப்பையை வென்று கொடுக்கும் கனவோடு கம்பிர் களமிறங்கினார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. துவக்கத்தில் சுமார் ஐந்து போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தினார் கம்பிர். இதில் ஓரிரு போட்டிகளை மட்டுமே அணிக்காக கம்பிர் வென்று கொடுத்தார். தொடர் தோல்விகளை பெற்று கொடுத்ததால், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கம்பிர் அறிவித்தார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமையில் அணி சிறப்பாக செயல்பட்டது.\nஇந்த நிலையில், கேப்டனாக விலகியதை அடுத்து ஆடும் லெவன் அணியில் ஏன் கம்பிர் இடம் பெறவில்லை என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கம்பிர், \"இந்த கேள்விக்கு என்னிடம் பதில் ஒன்றே ஒன்று தான். என்னை அணியில் சேர்க்கப்படவில்லை. அணியில் சேர்த்தால் தான் ஆட முடியும்.\nஅணியில் முக்கியமான வீரர்களான ரபாடா, மோரிஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், முக்கிய கட்டத்தில் சோபிக்க தவறினோம். போட்டியின் அழுத்தத்தில் பெரியளவில் நாங்கள் ஆடவில்லை. இவையெல்லாம் அணிக்கு பலவீனமாக இருந்தது. இதனால் தான் பல போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம்.\nமேலும், நான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், டெல்லி தேர்தலில் நிற்க இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் உண்மையில்லை. நான் இன்னும் எனது அணிக்காக விளையாடி, பல வெற்றிகளை பெற இருக்கிறேன்\" என்று கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை, கடலூர், கொடைக்கானலில் மழை\nசாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து\nசட்டப்பேரவைக்கு எடியூரப்பா, சித்தராமையா வருகை\nமேட்டூரில் ரசாயண கழிவு வெளியேற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/633-list-of-duck-out-openers-in-indian-premier-league.html", "date_download": "2019-07-18T16:29:41Z", "digest": "sha1:QE6RVVNOKL6OLY4VRKE7CRHQDNEAM3XD", "length": 19900, "nlines": 155, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல்: டக்-அவுட்டில் சரித்திரம் படைத்த ஓப்பனிங் வீரர்கள்! | List of duck-out openers in Indian Premier League", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஐ.பி.எல்: டக்-அவுட்டில் சரித்திரம் படைத்த ஓப்பனிங் வீரர்கள்\nகிரிக்கெட் போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்குபவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். துவக்க வீரர்களிடையே அமையும் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்பதால், அணி நிர்வாகம் அவர்களை மிகவும் எச்சரிக்கையாகவே தேர்வு செய்து களமிறக்கும்.\nஇருப்பினும் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறும் துவக்க வீரர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணமாக மோசமான வீரர்களின் லைன்-அப் தேர்வு என்று குற்றம் சாட்டப்படும். இல்லையேல், ஃபீல்டிங் அணி சிறப்பான பந்துவீச்சு என்றும் கூறலாம்.\nதற்போது ஐ.பி.எல் நடந்து வரும் சூழ்நிலையில், துவக்க வீரர்களாக களமிறங்கிய இரு வீரர்களும் டக்கவுட்டான டாப�� பட்டியலிலை பாப்போமா.. வாங்க...\nபார்திவ் படேல் - ஸ்டீபன் ஃபிளெமிங் (சி.எஸ்.கே, 2008):\nஐ.பி.எல் அறிமுகமான முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டது. அவர்கள் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆல்-ரவுண்டராக இருந்தனர். முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையையும் ராஜஸ்தான் பெற்றது. மேலும், அந்த அணியில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வர் சிறப்பாக பந்துவீசி வந்தார்.\nஒருமுறை ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் சி.எஸ்.கே அணியுடன் ராஜஸ்தான் மோதியிருந்தது. அப்போது சி.எஸ்.கே-வின் தூண்களாக இருந்த பார்திவ் படேல் - ஸ்டீபன் ஃபிளெமிங்கை முதல் ஓவரிலேயே பெவிலியனுக்கு திருப்பினார் வேகப்பந்து வீச்சாளர் தன்வர். அதிலிருந்து மீளாத சி.எஸ்.கே 109 ரன்னில் சுருண்டது. அன்றைய போட்டியில் வெறும் 14 ரன் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார் தன்வர். முடிவில், கிட்டத்தட்ட ஆறு ஓவர்கள் மிச்சம் இருக்கும் சூழலில், ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nக்ரேம் ஸ்மித் - ஸ்வப்னில் அஸ்னோத்கர் (ராஜஸ்தான், 2009):\nஇந்த முறை ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் மண்ணை கவ்வினர். போர்ட் எலிசபெத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 142 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் மோசமான துவக்கத்தை கொடுத்தது. டி.சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் தனது இரண்டாவது பந்தில் ராஜஸ்தானின் துவக்க வீரர் க்ரேமை வெளியேற்றினார்.\nஇரண்டு பந்துகளுக்கு பிறகு, க்ரேம் பார்ட்னர் ஸ்வப்னில் ஒருவழியாக பந்தை அடித்து சிங்கிள் எடுக்க ஓடிய போது ரன்-அவுட்டானார். இதில் இருந்து மீண்டு வந்தாலும் மிடில் ஆர்டரில் ராஜஸ்தான் தடுமாற, டி.சி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆடம் கில்கிறிஸ்ட் - ஹெர்ஷெல் கிப்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ், 2009):\nரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்க்கும் துவக்க லெஜெண்ட் இணை ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் - தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ்.\nகிழக்கு லண்டனில் (தென் ஆப்பிரிக்கா) நடந்த போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக 179 ரன்களை சேஸ் செய்கையில் இருவரும் டக்கவுட் ஆனார்கள். அல்பி மோர்கெல், கில்கிறிஸ்ட் விக்கெட்டையும்; கிப்ஸ் விக்கெட்டை சுதீப் தியாகியும் கைப்பற்றி���ர். முடிவில் டி.சி அணியை 100 ரன்னில் (15 ஓவர்) சி.எஸ்.கே சுருட்டியது.\nலூக் ரோஞ்சி - ஜீன்-பால் டுமினி (மும்பை இந்தியன்ஸ், 2009):\n2009 சீசன் ஐ.பி.எல்-ல் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலையே இருந்தது. அதிகமுறை துவக்க வீரர்கள் டக்கவுட் ஆனதும் இந்த சீசனில் தான். மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் கிழக்கு லண்டனில் போட்டி நடந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஞ்சி விரைவான சிங்கிளை எடுக்க முயன்றார்.\nஆனால், டேவிட் வார்னர் ஸ்டாம்ப்பை நோக்கி ஸ்ட்ரெயிட் ஹிட் அடிக்க, ரோஞ்சி டக்கவுட் ஆகி சென்றார். அந்த ஓவரின் தனது கடைசி பந்தை விளாசிய டர்க் நன்னெஸ், டுமினியின் விக்கெட்டையும் எடுத்தார். 20 ஓவரில் மும்பை 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகவுதம் கம்பிர் - டேவிட் வார்னர் (டெல்லி டேர்டெவில்ஸ், 2009):\n2009 சீசனில் முதல் அரையிறுதிச் சுற்றில் டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ் மோதின. டெல்லிக்கு துவக்கம் சாத்தியமாக அமையவில்லை. கவுதம்- வார்னர் டக்கவுட் ஆக்கப்பட்டனர்.\nஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸின் பந்தை எதிர்கொண்ட இருவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் 153 ரன்கள் எடுத்தது டெல்லி. ஆனால் அதனை தவிடுபொடியாக்கிய டி.சி அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் (35 பந்துகளில் 85 ரன், 10 பவுண்டரி, 5 சிக்ஸர்), போட்டியை எளிதான வெற்றி மூலம் முடித்து வைத்தார்.\nபிரண்டன் மெக்கல்லம் - விவிஎஸ் லட்சுமண் (கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, 2011):\nபுதிதாக அறிமுகமான கேரளா- புனே வாரியர்ஸ் அணிகள் மோதிய போட்டியான இதில், கொச்சி துவக்க வீரர்கள் மெக்கல்லம் - லட்சுமண் டக்கவுட் ஆகி வாக்கவுட் செய்தார்கள். அல்போன்சோ தாமஸ் மெக்கல்லமை, முதல் பந்திலேயே பெவிலியனுக்கு திருப்பினார். மூன்றாவது ஓவரில் வெய்ன் பர்னெலிடம் ஸ்டம்ப்பில் அடி வாங்கிச் சென்றார். கொச்சி 148 ரன்னில் சுருண்டதால், புனே எளிதாக வெற்றி பெற்றது.\nஜாக்ஸ் கல்லிஸ் - கவுதம் கம்பிர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2014):\n2014 ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக கொல்கத்தா இருந்தாலும், அவர்களின் துவக்கம் டெல்லி அணிக்கு எதிராக மிகவும் கொடுமையானதாக அமைந்தது. துபாயில் நடந்த அந்த போட்டியில், இரண்டு திறமையான வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன�� திரும்பினர்.\nமுகமது ஷமியின் வேகத்தை எதிர்த்த கல்லிஸ், ரோஸ் டெய்லரிடம் அதே வேகத்தில் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். நிலையான வீரராக இருந்தாலும், நாதன் கோல்ட்டர் நிலின் பந்து ஸ்டம்ப்பை நோக்கி பாய, கம்பிர் வந்த வழியே திரும்பிச் சென்றார். கொல்கத்தா 166 ரன் எடுத்து டஃப் பைட் கொடுத்தாலும், டெல்லி மிக எளிதில் வெற்றியை பிடித்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாவட்டந்தோறும் சைபர் கிரைம் காவல் நிலையம்\nசென்னை, கடலூர், கொடைக்கானலில் மழை\nஅத்திவரதர் தரிசனத்திற்கு பிரதமர் வருவதாக தகவல் இல்லை: மாவட்ட ஆட்சியர்\nவேலூர் மக்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/ilamai-therrathai-tharum.html", "date_download": "2019-07-18T15:11:21Z", "digest": "sha1:42HUO3WX5HR23MJLZEMA5E3VWZQ4J7RN", "length": 10404, "nlines": 73, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "இளமை தோற்றத்தை தரும் உடற்பயிற்சிகள். ilamai therrathai tharum udarpayirchi - Tamil Health Plus", "raw_content": "\nHome உடல் நலம் இளமை தோற்���த்தை தரும் உடற்பயிற்சிகள். ilamai therrathai tharum udarpayirchi\nஇளமை தோற்றத்தை தரும் உடற்பயிற்சிகள். ilamai therrathai tharum udarpayirchi\n* விரிப்பில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கி, முழங்கால் மடங்காமல், குறைந்தது 25 முதல் 50 தடவை தரையைத் தொடலாம். கைகளை உயர்த்தும்போது மூச்சை இழுத்தும், குனியும்போது மூச்சை வெளியே விட வேண்டும்.\n* கைகளை பக்கவாட்டில் விரித்தும், கால்களை அகல விரித்தும், வலக்கையால் இடதுகால் பாதங்களைத் தொட்டு,\nஇடக் கையை மேலே உயர்த்தி, தலையை இடக்கையாய் பார்க்கும்படி செய்ய வேண்டும். (இதையும் இருபத்தைந்து தடவை, கைகால்களை மாற்றிச் செய்யலாம்). யோகாசனத்தில் இது 'திரிகோணாசனம்' எனப்படும்.\n* குப்புறப் படுத்துக்கொண்டு கைகளிரண்டையும் தொடைக்கு அருகில் வைத்து, கால்களையும் தலையையும், தரையிலிருந்து 2 அங்குலம் உயர்த்தி ஆறுவரை எண்ணிவிட்டு, பழைய நிலைக்கு வரவும். (இதுபோல் ஆறு தடவை செய்யலாம்).\n* குப்புறப் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, இரு கைகளால் பிடித்துக் கொண்டு, தலையை தரையிலிருந்து நிமிர்த்தி மேலே பார்த்துக் கொண்டே தொடைகளையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு 10 முறை செய்யலாம். யோகாவில் இது 'தனுராசனம்' எனப்படும்.\n* நேராகப் படுத்துக்கொண்டு தலை, கால்கள் ஆகியவற்றை தரையிலிருந்து 4 அங்குலம் மேலே உயர்த்தி 6 முதல் 10 தடவை எண்ணிவிட்டு, தலையைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். (இம்மாதிரி 10 தடவை செய்யலாம்).\n* நின்றுகொண்டே மெதுவாய்த் தரையிலிருந்து 2 அங்குலம் உயர்ந்து, மெதுவாக 10 நிமிடம் 'ஜாகிங்' செய்து இரண்டு, மூன்று நிமிடம் நின்று ஓய்வெடுத்து, மெதுவாக மூச்சுப் பயிற்சி செய்து மீண்டும் பத்து நிமிடம் குதிக்கலாம்.\n* நேராக மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை நன்றாய் உள்ளிழுத்து எழும்பி, மூச்சைவிட்டுக் கொண்டே, கால் கட்டை விரல்களை முழங்கால்கள் மடங்காமல் தொடவேண்டும். தொடும்போது முகம் முழங்கால்களில் படுமளவு குனிந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைவது நிச்சயம்.\nTags : உடல் நலம்\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலைய���ல் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nசளி பிரச்சனையை வீட்டிலையே தீர்க்க இயற்கையான வழிமுறைகள்| Cold Problems tips for patti vaithiyam\nசிறுநீர் நுரை போன்று வெளியேறினால் சாதாரணமாக கருத வேண்டாம்\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/yummy-taco-cooking-ta", "date_download": "2019-07-18T15:01:04Z", "digest": "sha1:IJDGDFCTTCBK5UUWIDOHU4UA7QLZAAUG", "length": 5309, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "(Yummy Taco Cooking) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nநட்சத்திரங்கள் Fun முகம் கலை\nBarbie மற்றும் ஒரு வேடிக்கை கண்ணாடி\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/theelipan-9nth-day.html", "date_download": "2019-07-18T15:49:32Z", "digest": "sha1:UAN76A4ASWGQ4OETG5AQSO4BWPO5SYQR", "length": 25355, "nlines": 138, "source_domain": "www.vivasaayi.com", "title": "தியாகி லெப்.கேணல் திலீபனுடன் ஒன்பதாம் நாள். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதியாகி லெப்.கேணல் திலீபனுடன் ஒன்பதாம் நாள்.\nதியாகி லெப்.கேணல் திலீபனுடன் ஒன்பதாம் நாள்.\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. கூ…….கூ…..குக்….கூ……. அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.\nஎம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..\nதிலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.\nஅவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை. உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன. கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழி��ள் தெரிகின்றன.\nஇன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.\nபொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.\nஇன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர்.\nஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் \nகோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.\nஇன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.\nஇந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.\nதிலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.\nயாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.\nசங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.\nஎங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.\nதிலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\n1. யாழ் பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)\n2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)\n3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்\n4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்\n5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.\nஇன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.\nஇன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.\nஇந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-\n*தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்\n* இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்\n* அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்\nl* இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்\n** தலைவர். திரு. வே. பிரபாகரன்\n**பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).\n** திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)\n** திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)\n** திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்.\nஎமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.\nஇரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.\n பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது….\nதிலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது.\nதிலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் ப��ருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-07-18T15:22:10Z", "digest": "sha1:IKETJXH4WQNM5R6GCL6KAW2FX5M4WWW3", "length": 6006, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக ஆண்கள்‎ (4 பகு)\n► துறை வாரியாக ஆண்கள்‎ (3 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2009, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36178-there-s-no-doubt-why-he-s-the-best-player-in-the-world-virat-kohli.html", "date_download": "2019-07-18T16:32:58Z", "digest": "sha1:ARZFE7PC3E2BZ5FWWZIUXT7TMOFCR7YP", "length": 14243, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "இவர் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை: விராட் கோலி | there's no doubt why he's the best player in the world: Virat Kohli", "raw_content": "\nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\nதமிழில் தேர்வு இந்த ஆண்டுக்கு மட்டுமா : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅத்திரவரதர் வைபவத்தில் நேர்ந்த உயிரிழப்பு : 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்\nஅதிர்ச்சி செய்தி...இரண்டரை வயது குழந்தை கடத்தல்\nஅத்திவரதர் வைபவம் : உயிரிழப்பு குறித்து பேரவையில் ஸ்டாலின் பேச்சு\nஇவர் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை: விராட் கோலி\nஏ.பி.டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் என்று விராட் கோலி நேற்றைய வெற்றிக்கு பின் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களுரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nடெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ராய் 5 ரன்னிலும், காம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். அவர் 48 பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nஇதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார வோரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.\nஅதைத்தொடர்ந்து கோலியுடன், டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார். கோலி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nபெங்களூரு அணி 18 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 90 ரன்களுடனும், மந்தீப் சிங் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nவெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி: கடைசி போட்டியில் நான் எடுத்த 90 ரன்களை விட இன்று எடுத்த 30 ரன்களை சிறந்ததாக கருதுகிறேன். டிவில்லியர்ஸ் இன்று நாங்கள் சிரிக்க பல காரணங்களை கொடுத்தார். அவர் தொடக்கமே அருமையாக இருந்தது. அந்நிலையில் நான் அவருடன் பார்டனர்ஷிப் கொடுக்க வேண்டும் என்ற தான் நினைத்தேன். அப்போது தான் எதிரணியினர் வெற்றிப்பெற வேண்டும் என்பதை மறந்து ஆட்டத்தை காப்பற்ற வேண்டும் என்று நினைப்பர். நான் கடைசி வரை விளையாடாதது வருத்தம் தான். ஆனால் எனக்கு பின் வந்த கோரி ஆண்டர்சன் மற்றும் மந்தீப் சிங் நிதானமாக விளையாடினர். ஒரு பக்கத்தில் டிவில்லியர்ஸ் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார். அவர் உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை.\nஎனது விக்கெட் போன போது போல்ட் பிடித்த கேட்ச் மிக சிறப்பானது. இது ஐபிஎல்லில் அடிக்கடி நடக்க கூடியது. இதனை பின்னர் ஒரு நாள் பார்க்கும் போது இதுபோன்ற சிறந்த கேட்ச்சால் விக்கெட்டை இழந்ததால் வர���த்ததை ஏற்படுத்தாது.\nஒரு அணியாக நாம் நம்பிக்கையுடன் இருந்தால் தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும். ரசிகர்களின் பாசிடிவ்வான என்ர்ஜி எங்களுக்கு தேவை என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவதூறு வழக்கு: டெல்லி முதலமைச்சருக்கு ஜாமீன்\nவிராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு\nடெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nடெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பேர் பலி\n1. கருவுற்ற பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முன் பரிசோதனைகள் \n2. அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\n3. கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. ஆகஸ்ட் 5 - ஆம் தேதி விடுமுறை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா\n5. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\n6. அடேங்கப்பா... தங்கம் கடத்த எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\n7. சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nகிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச் \nலாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது அதிகாரிகளுக்கு தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-07-18T15:04:04Z", "digest": "sha1:XTYJ4EFI23BNK44XJ4DVKEWUDLWVAUSN", "length": 37395, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "சர்வதேச ஆதரவினை எம்பக்கம் திருப்பவேண்டும்!", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன��று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் பார்வை / சர்வதேச ஆதரவினை எம்பக்கம் திருப்பவேண்டும்\nசர்வதேச ஆதரவினை எம்பக்கம் திருப்பவேண்டும்\nகலாநிதி சுதாகரன் நடராஜா May 5, 2013\tஅரசியல் பார்வை Leave a comment 20 Views\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nசர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனையை, நாடுகள் குறிப்பாக மேற்கு நாடுகள் எவ்வாறு அணுகுகின்றன என்பதனை அறிந்து கொள்வது இலகுவானதல்ல. வெறுமனே ஊடகங்களில் வரும் செய்திகளைக் கொண்டு, அல்லது இராசதந்திரிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் பொதுப்பரப்பில் வெளியிடும் கருத்துகளிலிருந்து, நாடுகளின் நிலைப்பாட்டினை கணிப்பிட முடியாது. இவ்விடயத்தினை விளங்கிக் கொள்வதற்கு பன்னாட்டு உறவுகள் விடயத்தில் நிபுணத்துவத்துடன் இராசதந்திர மட்டத்தில் தொடர்பாடல்களைக் கொண்டிருப்பவர்களின் ஆலோசனைகள் கருத்துகள் உதவும் என ஒரு பேப்பர் எதிர்பார்க்கிறது.\nதமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய வகையில் ஓரிருவரே இத்துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களாக உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவரான கலாநிதி சுதாகரன் நடராஜா இவ்விடயத்தில் எமக்கு உதவ முன்வந்துள்ளார். அரசியல் செயற்பாட்டாளராகவும், ‘தமிழ் கார்டியன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய சுதாகரன் நடராஜா தமிழர்தரப்புக்கும் மேற்கத்தைய இராசதந்திரிகளுக்கும் இடையிலான பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர். தற்போது லண்டன் பல்கலைக்கழகத்தின் School of Oriental and African Studies இல் சர்வதேச உறவுகள் தொடர்பான கற்கை நெறியை கற்பிக்கும் விரிவுரையாளராக பணிபுரியும் அவர் ஈழத்தமிழ் அரசியல்விடயங்களில் சர்வதேசத்தின் நகர்வுகள் தொடர்பான எமது வினாக்களுக்கு விரிவாகப் பதிலளிக்கவுள்ளார். அவரது கருத்துகள் தொடர்பான உங்களது எதிர்வினைகளையும், வினாக்களையும் ஒரு பேப்பருக்கு அனுப்பி வையுங்கள்.\nஅண்மையில் ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் இலங்கைத் தீவு தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக உங்களது கருத்து என்ன அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வலுவற்றதாக அமைந்திருந்தது. இதுதொடர்பில், சில தமிழ் தரப்புகள் அவநம்பிக்கையான கருத்துகளை வெளியிட்டிருந்தன, அவற்றுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வலுவற்றதாக அமைந்திருந்தது. இதுதொடர்பில், சில தமிழ் தரப்புகள் அவநம்பிக்கையான கருத்துகளை வெளியிட்டிருந்தன, அவற்றுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா என்ற எமது இரு கேள்விகளுக்கும் கலாநிதி சுதாகரன் நடராஜா வழங்கிய விரிவான பதிலை இங்கு தருகிறோம்.\nஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு, நிபந்தனையுடனான ஆதரவு வழங்குவதிலிருந்து. அதனை முற்று முழுதாக நிராகரிப்பது வரை தமிழ் மக்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்பட்டன. ஒருபுறத்தில், இத்தீர்மானமானது மிகவும் பலவீனமானதாகக் காணப்படுகிறது. கடந்த 2012 மார்ச்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், போரின்போது சிறிலங்கா அரசதரப்பு புரிந்த கொடுமைகள் பற்றிய பல புதிய ஆதாரங்கள் வெளியாகியிருந்தன, இவற்றைக் கருத்திற்கொண்டு, இவ்வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலுவானதாக அமைய வேண்டும் என நாம் எதிர்���ார்த்திருந்தோம். ஆகவே, தமிழ் அமைப்புகள், குறிப்பாக ஜெனிவாவில் நாடுகளின் பிரதிநிதிகளை lobby செய்தவர்கள் திருப்தியின்மையை வெளிப்படுத்தியதில் நியாயம் இருக்கிறது. மறுபுறத்தில், சர்வதேசத்தின் மனிதவுரிமைகள் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா இன்னமும் இருக்கிறது என்பதனை இத்தீர்மானம் வெளிப்படுத்தியது. இன்னொருவகையில், இத்தீர்மானமானது போரின் போதும் போருக்குபின்னரான காலத்திலும் சிறிலங்காவின் நடவடிக்கைகள் மீதான சர்வதேசத்தின் கண்டனத்தை வெளிப்படுத்துதாக அமைந்துள்ளது. அதனால்தான் சிறிலங்கா அரசு இத்தீரமானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அதனை நிராகரித்தது.\nஇத்தீர்மானம் ஏன் கடுமையானதாக அமையவில்லை என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இத்தீர்மானத்தை ஐநா மனிதவுரிமைச்சபையில் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையான அங்கத்துநாடுகள் தீரமானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பல நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன என்பதனை நாம் அறிவோம். அவற்றுள் சில நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் தீர்மானத்தை எதிர்த்தன, மற்றயவை ஐக்கிய அமெரிக்காவையும், மேற்குநாடுகளையும் எதிர்ப்பவை என்பதனால் தீரமானத்தை எதிர்த்தன. இந்நாடுகளுக்கு தமிழர்கள் எதனை வேண்டி நிற்கிறார்கள் என்பது பற்றி எதுவித கரிசனையும் கிடையாது, தங்களது நலன்சார்ந்து செயற்பட்டார்கள். வேறு சில அங்கத்துவ நாடுகளோ, சிறிலங்கா மீது கடுமையான தீர்மானம் கொண்டு வருவதனை விரும்பவில்லை. எதிர்காலத்தில் தமது நாட்டின் மீதோ, அல்லது தமது நட்பு நாடுகளின் மீதோ இவ்வாறான தீர்மானம் கொண்டுவரப்படக்கூடும் என அவை அஞ்சுகின்றன. இன்னும் சில நாடுகள் மற்றய நாடுகள் எவ்வாறு வாக்களிக்கின்றன என அறிந்து அதற்கேற்ப நடந்து கொண்டன. (சில சமயம் ஆதரவாக வாக்களிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு சில சலுகைகளை சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்டன). ஆகவே தீரமானத்தின் நகல் கையளிக்கப்பட்டதிலிருந்து, தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கும் நாடுகளுக்கும், வலுக்குறைந்த தீரமானத்தை வேண்டி நிற்கும் நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கும், lobby நடவடிக்கைகளுக்கும் நாட்கள் தேவைப்பட்டன.\nஇவ்வருடம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு, அமெரிக்கா இந்தியாவின் ஆதரவினை எதிர்பார்த்து நின்றமை தெரிந்தது. இந்தியா ஒரு முக்கியமான நாடு என்பதும், இந்தியாவின் முடிவிற்கு ஆதரவாக வேறு சில அங்கதுவ நாடுகளும் நடந்து கொள்ளும் என்பதனாலும் அதன் ஆதரவு தேவைப்பட்டது. எது எப்படியிருப்பினும் கியுபா போன்ற சில நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்க மாட்டா, ஆனால் இந்தியா போன்ற நாடுகளோ தீர்மானத்தை வலுக்குறைப்புச் செய்தாலே ஆதரிக்கும். பெரும்பான்மை நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளவதற்காகவே தீர்மானத்தின் முதல் வரைபு வலுவிழக்கச் செய்யப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட இறுதித் தீர்மானத்தினையிட்டு திருப்தியடையவில்லை என்பதனையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சிறிலங்கா மீது சர்வதேசரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்பதுதான் இங்கு முக்கியமானது. இதே மேற்கு நாடுகள், போரின்போது சிறிலங்காவை ஆதரித்து நின்றன என்பதனையும் நாம் மறந்துவிட முடியாது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இன்று சிறிலங்காவினை திருத்துவதற்கு முனைகின்றன. அந்த வகையில் இவ்வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நீண்ட ஒரு நடவடிக்கையின் ஒரு அங்கம் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. ஐ.நா. மனிதவுரிமைச் சபைதான் இதற்கான ஒரே ஒரு இடம் என்றும் கூறிவிடமுடியாது, வேறும் பல வழிகள் இருக்கின்றன. ஆனால் தமது முயற்சியில் பலநாடுகளையும் இணைத்துக் கொள்ளவதற்கு இப்பாதை பயன்படுத்தப்படுகிறது.\nசிறிலங்கா புரிந்த குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் கேட்கிறார்கள். இது சாத்தியப்படுவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆகவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலவீனமாக இருக்கின்றபோதிலும், நீண்ட கால நோக்கில் நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவும் என நம்பலாம். ஆகவேதான ஜெனிவாவில் lobby முயற்சிகளில் ஈடுபட்ட தமிழரமைப்புகள், தீர்மானத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்திருந்தபோதிலும், சர்வதேச நாடுகளின் முயற்சியை வரவேற்றிருந்தன.\nசில தமிழர்கள் இத்தீர்மானத்தையும், இதனை முன்வைத்த ஐக்கிய அமெரிக்காவையும் மற்றய நாடுகளையும் கண்டித்தன. இத்தீர்மானம் சிறிலங்காவிற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் கபடத்தனமாக கொண்டு வரப்பட்டது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தவறான கருத்து. ஐக்கிய அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தால், அது அமைதியாக இருந்திருக்க முடியும். மனிதவுரிமைச்சபையில் தீர்மானம் எதனையும் அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம், பிரத்தியேகமாக, சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டம் வெற்றி பெறுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும், அவை எங்களுக்காக நடவடிக்கை எடுக்கத் தயாராகவும் இருக்க வேண்டும் என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக அமையும்போது அதையிட்டு நாம் விமர்சிக்கலாம். அதேசமயம் நாம் சர்வதேச ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஏக காலத்தில் செய்யமுடியும். அதைவிடுத்து வெறுமனே பன்னாட்டுச் சமூகத்தை குறைகூறுவதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. தாயகத்திலும், புலம் பெயர்நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகள் சர்வதேச நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்திப்பதனையும், அவர்களை lobby செய்வதனையும் தொடர வேண்டியது மிகவும் அவசியமாகிறது.\nதாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனனர். இன்று இவ்விடயங்கள் பன்னாட்டு அரங்குகளில் எதிரொலிப்பதனை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரத்தியேகமான காரணமிருக்கிறது. இரண்டு தசாப்த காலமாக விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்காக சிறிலங்காவிற்கு மேற்கு நாடுகளும் இந்தியா, சீனா போன்ற நாடுகளும் பல்வேறு வழிகளில் உதவி வந்தமையை அனைவரும் அறிவார்கள். மேற்கு நாடுகள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டன என்பதனை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டால், விரைவிலேயே சிறிலங்கா ஒரு அமைதி நிலவுகிற நாடாக மாறிவிடும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். அத்துடன் தமிழர்கில் பெரும்பான்மையானோர் தமிழீழத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதனை அவர்கள் நம்பவில்லை. ஏதாவது ஒரு வகையான அதிகாரப் பரவலாக்கம் ஏற்படுத்தப்பட்டால் தமிழர்கள் திருப்தியடைவார்கள் என்ற எதிர்பார்ப்பே அவர்கள��டமிருந்தது. இவ்வாறான கருத்துகளை பல தமிழர்களும், தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்திருந்தார்கள் என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தனித்து விடுதலைப்புலிகளும், குறைந்த எண்ணிக்கையிலான தமிழர்களுமே தமிழீழக் கோரிக்கையை ஆதரிக்கிறார்கள் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.\nபோர் முடிவுற்ற பின்னர் சிறிலங்கா நடந்துகொள்ளும்விதத்தில் இந்நாடுகள் வெறுப்படைந்துள்ளன. சிங்கள இனவாதம் பற்றி அவை இப்போது கவனம் செலுத்துகின்றன. சிங்கள இனவாதமே தமிழீழக்கொள்கையை நியாயப்படுத்துவதாகவும், பெரும்பான்மையான தமிழர்கள் தமீழீழக் கொள்கையை ஆதரிக்கிறார்கள் என்பதனையும் அவை உணர்ந்து கொள்கின்றன. அதனால்தான் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தில் உள்ள பல குழுக்களுடனும் அவர்கள் பேச்சு நடத்துகிறார்கள். இப்புதிய திருப்பம் சிறிலங்கா அரசாங்கத்தை கலவரப்படுத்துகிறது. ஆகவே மேற்கு நாடுகளின் அணுகுமுறை தொடர்பில் நாம் அவநம்பிக்கை கொள்வது அநாவசியமானது. மேற்கு நாட்டு அரசாங்கங்களின் ஆதரவு வேண்டி டழடிடில செய்யவது அவசியமற்றது, அப்பணிகள் நிறுத்தப்பட வேண்டும் எனச் சிலர் ஆலோசனை வழங்குவது அபத்தமானது. உண்மையில் இத்தருணத்தில் மேற்கு நாட்டு அரசாங்கங்கள், அரசுசார நிறுவனங்கள், பன்னாட்டு ஊடகங்கள் ஆகியவற்றை முன்னரைவிட அதிகமாக lobby செய்ய வேண்டியுள்ளது. இவர்களை எங்கள் பக்கம் திருப்புவது இலகுவானதல்ல. இன்னமும் சில நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தை தமது வழிக்கு கொண்டு வரமுடியும் என்றும் தமிழ் சிங்கள மக்களை நல்லிணகத்துடன் வாழ வைக்க முடியும் என நம்புகிறார்கள். இவ்வாறு கூறும் போது, சிறிலங்காவிற்கு ஆதரவான நடவடிக்கைகளை பன்னாட்டுச் சமூகம் செய்யும்போது அதனை விமர்சிக்கக்கூடாது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. மாறாக எங்களது கோரிக்கைகளை தெளிவாக விளக்கி, ஆதரவு தேடவேண்டும். இதனை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டும்.\nAbout கலாநிதி சுதாகரன் நடராஜா\nPrevious அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா\nNext சர்வதேச சமூகத்தைத் திருப்பதிப்படுத்த தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமா\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்க���ட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmuruga.com/date/2016/11/", "date_download": "2019-07-18T16:09:50Z", "digest": "sha1:YRWSXA64UVCVWCBYXVDLZ2PRYN7ZFXFF", "length": 3398, "nlines": 123, "source_domain": "velmuruga.com", "title": "November | 2016 | Velmuruga", "raw_content": "\nHindu is a science – அற்புதமான விஞ்ஞான காரணங்கள்\n​இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள். இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12096", "date_download": "2019-07-18T16:01:12Z", "digest": "sha1:DDX3KJTIAZWJ5VHKORMOSAYWDARPHR3B", "length": 9259, "nlines": 120, "source_domain": "www.enkalthesam.com", "title": "“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்” » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« தனது ஆட்சிக் க��லத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த\nமைத்திரி – மகிந்த இடையே இணக்கப்பாடு\n“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்”\nதேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதுடன் தேசிய கடன் தொடர்பில் உண்மையான தரவுகளை பெறுவதற்கு நிதியமைச்சில் எழுத்து மூல கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்தாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,\nஇந்த ஆண்டு மாத்திரம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையானது 2845 பில்லியன் ரூபாவாகும் இது அடுத்த வருடம் இரட்டிப்படையும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளமையானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.\nகடந்த அரசாங்கத்தை விட தேசிய அரசாங்கத்தின் மூன்று வருடகால நிர்வாகத்திலேயே மக்களின் வாழ்க்கை செலவுகள் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. நாளாந்தம் அனைத்து துறைகளிலும் உற்பத்தி விநியோக செலவுகள் உயர்வடைந்த நிலையில் உள்ளது.\nஇந் நிலையில் கடன்களை மீள செலுத்துவதற்காகவே அதிக வரிகள் அறவிடப்படுகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனாலும் வெளிநாட்டு கடன்களை இதுவரை காலமும் மீள் செலுத்தவில்லை.\nஇந் நிலையில் தேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது என்றார்.\nதமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் - சுவாமிநாதன்\nஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட���டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/elsa-twins-family-day-ta", "date_download": "2019-07-18T15:53:16Z", "digest": "sha1:CXHSC2TDZYBRTV2Q2RVDVCWPYTXVCH4U", "length": 5139, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Elsa Twins Family Day) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html?start=75", "date_download": "2019-07-18T15:48:46Z", "digest": "sha1:LLKFMXYIQH7ZMONTFFB6UJSAJMJPCQ3D", "length": 9287, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கொலை", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற��கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nதமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி\nதக்கலை (12 அக் 2018): தமிழக ராணுவ வீரர் ஜெகன் ஜெகன் (38) வீர மரணம் அடைந்ததாக கூறப் பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் சக வீரர்களால் கொலை செய்யப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண் கைது\nதேனி (08 அக் 2018): கள்ளக் காதலன் முஹம்மது யாசிக்குடன் சேர்ந்து கணவர் சமீரை கொலை செய்த ஃபிர்தோஸ் என்ற பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.\nவெளி நாட்டிலிருந்து திரும்பிய வேகத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்\nகடலூர் (07 அக் 2018): மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் வெளி நாட்டிலிருந்து திரும்பிய வேகத்தில் மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.\n - இரண்டு மாத குழந்தையை கொன்ற தாய்\nசென்னை (07 அக் 2018): தான் பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிநாயகர் சதூர்த்தி வசூல் தகராறில் ஒருவர் கொலை - பாஜக நிர்வாகி தலைமறைவு\nகோவை (02 அக் 2018): கோவையில் விநாயகர் சதுர்த்திரிக்கு வசூல் செய்த பணத்தில் நடந்த கிடா விருந்ததில் நாகராஜ் என்பர் கொல்லப் பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகி கந்தசாமி தலைமறைவகியுள்ளார்.\nபக்கம் 16 / 35\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nகோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்\nதோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் மரணம்\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html?start=30", "date_download": "2019-07-18T15:35:50Z", "digest": "sha1:B7IMPJHMBLMN5SAG5QVYRSINJH7HDT7P", "length": 8995, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கொலை", "raw_content": "\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசென்னை (15 பிப் 2019): சென்னை திருவள்ளூர் மாணவி மாயமானது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை\nஸ்ரீபெரும்புதூர் (12 பிப் 2019): ஸ்ரீபெரும்புதூரில் அலுவலகத்தில் வைத்து தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை - பாஜக மீது சந்தேகம்\nகொல்கத்தா (10 பிப் 2019): மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nராமலிங்கம் படுகொலையில் விசாரணைக்கு முன்பே போக்கை தீர்மானிக்க வேண்டாம்: சீமான்\nசென்னை (09 பிப் 2019): திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளர்.\nபெண் கொலையில் திடீர் திருப்பம் - கொலை செய்தது திரைப்பட இயக்குநர்\nசென்னை (06 பிப் 2019): சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி கை, கால் துண்டுதுண்டாக பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக கொலை செய்தது திரைப்பட இயக்குநர் என்பது தெரிய வந்துள்ளது.\nபக்கம் 7 / 35\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசிறுமியைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முபீனா பேகம் உள்ளிட்…\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஎன் தந்தையிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் - பாஜக எம்.எல்.ஏ மகள் …\nகிரிக்கெட்டில் இந்தியா தோல்வி - பிரதமர் மோடி பாராட்டு\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1498", "date_download": "2019-07-18T15:32:44Z", "digest": "sha1:ZDGYGW6YAGGSBUM72O7UAZ3XEDKWYKHA", "length": 20578, "nlines": 199, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 1\nகயிலைப் பயணம் - 2\nவெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 5\nஇதழ் எண். 140 > இலக்கியச் சுவை\nவெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 5\nகண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலாவின் தேமதுரக்குரலிலும் ஜெமினி மற்றும் சாவித்திரியின் நடிப்பிலும் \"காத்திருந்த கண்கள்\" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற \"வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா\" காலத்தால் அழியாத அற்புதக் கவிதை\nஇப்பாடலில் அகத்திணை இலக்கியங்களில் ஒன்றாகக் கருதக்கூடிய \"தூது\" புதுமையான வகையிலும் அழகாகவும் கையாளப்பட்டிருக்கிறது.\nதூது - ஒருவர் தம் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். தூதினைப் புறத்தூது, அகத்தூது என இரண்டாகக் கூறலாம்.\nஅகத்தூது - தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புதலும், தலைவி தலைவனிடத்தே தூது அனுப்புதலும் அகத்தூது எனலாம்.\nபுறத்தூது - அரசர்கள், பகைவரிடத்துத் தூது அனுப்புதலும், புலவர்கள் புரவலர்களிடத்துத் தூது அனுப்புவதும் புறத்தூது ஆகும்\n\"ஓதல் பகை தூது இவை பிரிவே\"\nதொல்காப்பியம் பிரிவு ஏற்படுங்காரணங்களாக \"ஓதல், பகை மற்றும் தூது\" ஆகிய மூன்றைக் குறிப்பிடுகின்றது.\n\"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன\"\nஎன்று கல்வி கற்க மேற்கொள்ளப்படும் பிரிவையும், தலைவன் தலைவி ஆகியோரிடத்தில் ஏற்படும் பிரிவால் ஏற்படும் தூதும் உயர்ந்தோரால் மேற்கொள்ளப்படுபவை என்று தொல்காப்பியம் இயம்புகிறது.\nதிருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். அந்த அதிகாரத்தில் தூதுவரின் இலக்கணம், பண்புகள், தூது சொல்லும் முறை என்பவற்றைப் பத்துக் குறள்களில் விளக்குகின்றார்.\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nநன்றி பயப்ப தாம் தூது\nதொகுத்துச் சொல்லி, மனம் நோகச்செய்யக்கூடிய கொடிய சொற்களை நீக்கி, மனம் மகிழும்படியான இனிய சொற்களைக் கூறி நன்றி பயப்பவனே சிறந்த தூதுவன் ஆவான் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.\nதலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எழுந்த ஊடல் பிரிவாகி இருவரும் மனம் வருந்த இவர்களை தூதினால் இணைப்போர் \"வாயில்கள்\" என்றழைக்கப்பட்டனர். யாரெல்லாம் வாயில்களாகச் செயல்படலாம் என்ற வினாவிற்கு,\n\"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்\nபாணன் பாடினி இளைஞர் விருந்தினர்\nகூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்\nயாத்த சிறப்பின் வாயில்கள் என்ப\"\n(தொல் – கற்பியல் – 52)\nகற்புக்காலத்தில் தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய பன்னிருவரை வாயில்கள் என தொல்காப்பியம் விடை பகர்கிறது.\nதொல்காப்பியர் களவு, கற்பு எனும் இரு வகைக் கைகோளுக்கும் உரிய பிரிவு வகைகளைப் பொது நிலையில் சுட்டியிருப்பினும் பிற்காலத்தில் இவை களவுக்கும், கற்புக்கும் எனத் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளது .தொல்காப்பியர் தூதிற் பிரிவு என்பதைப் பொதுவகையில் சுட்டியிருப்பினும், அது கற்புக் காலத்திற்கே பெரும்பான்மையும் உரியது என்பதை அறிய முடிகின்றது. இத்தூது உயர்திணத்தூது மற்றும் அஃறிணைத்தூது என இருவகைப்படும்.\nஆகியவையும் புலவர்களால் தூதுப் பொருள்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறாக எடுத்தாளப்படும் உயர்திணைத்தூதுவர்கள் பேசும் திறனுடையவர்கள், அஃறிணைத்தூதுவர்களோ பேச இயலாத சாட்சி பூதங்களே ஆவர், ஆனால் கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் புதுவிதமாக ஒரு தூதுவரை அறிமுகம் செய்கிறார் ஆம், அத்தூதர் உயர்திணையாக இருக்கிறார். அதே சமயம், அஃறிணைத்தூதுவர் போல் பாவம் சாட்சிபூதமாகவே இருக்கிறார்.\nகற்பில் ஒன்றிணைந்த தலைவனும் தலைவியும் ஊடல் காரணமாகப் பிரிகின்றனர். அவர்களிடையே அவர்கள் எண்ணங்களைப் பரிமாரிக்கொள்ள அவர்களின் செல்வன் இப்பாடலில் தூதுவனாகப் பயன்படுத்தப்படுகின்றான். தலைவன் பழமையை ஞாபகப் படுத்துகின்றான்\nவளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா\nவளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்\nவடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா\nதலைவி இன்பமான பழைய நினைவுகளில் மூழ்குவதைத் தவிர்த்துக் குடும்பம் என்ற அமைப்பில் மூழ்கிச் சற்றே சலித்துக் கொள்கிறாள்.\nகுடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்\nகூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா\nஆனாலும், தலைவன் விடுவதாக இல்லை காதலிக்கும்போது இனிமையாக இருந்த தலைவி தாலி கட்டியவுடன் மாறிவிட்டதாகப் பிள்ளையைத் தூதாக வைத்துத் தலைவியின்பால் குற்றம் சுமத்துகின்றான்\nகாதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா\nகட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி\nகட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா\nஆனால் தலைவி, காதலியும் மனைவியும் ஒருவள்தான் என்றும் அந்த ஒருவள் எந்த மாற்றத்திற்கும் உட்படவில்லை என்றும் தலைவன்தான் தன்னைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றும் திரும்பச் செல்வனைத் தூதுவனாக வைத்துத் தலைவன்பால் குற்றம் சுமத்துகிறாள்.\nகாதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்\nகாதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று\nகண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா\nமேலும், மனதில் தன் காதலனையே மணாளனாக வரித்துக்கொண்டுவிட்டதாகவும் கோபதாபங்களுக்காக அவ்வாறு மனதில் வரித்துக்கொண்ட மணாளனை எக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க இயலாதென்பதையும் தூதாகச் சொல்லிச் சற்று இறங்கி வருகிறாள்\nமனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா\nஅதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா\nதலைவனும் இக்கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து தலைவியின் கோபமே தன்னையும் கோபம் கொள்ளச்செய்ததாகவும் அவளின் தேவையையும் ஆசையையும் உடனே நிறைவேற்றத் தயார் என்பதைத் தூதாகச்சொல்லித் தன் சமரச நிலையைத் தெளிவுபடுத்துகின்றான்.\nதினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள்\nதேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா\nதலைவி தனக்குத் தலைவனைத்தவிர வேறெதுவும் தேவையில்லை என்பதை நா���ூக்காகவும் அழகாகவும் வெளிப்படுத்துகிறாள்.\nநினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை\nநீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா\nதலைவன் தலைவியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கடந்த காலங்கள் போகட்டும் என்றும் இனிவரும் காலங்களில் தன்னிடம் கோபமின்றி வாழவும் செல்வனைத் தூதாகக்கொண்டு வேண்டுகோளாக வைக்கிறான்.\nஇன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி\nஎன்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா\nதலைவனின் வேண்டுகோள் தலைவியை முற்றிலும் சாந்தப்படுத்தியதோடல்லாமல் தான் தலைவனிடம் அடைக்கலமடைந்து விட்டபடியால் தன் கோபங்களைப் பெரிதுபடுத்தாமல் தன்னை ஏற்றுக்கொள்ளும்படியாகக் தூது சொல்லும் பாங்கு நெகிழ்ச்சியானதாகும்\nஅவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்\nஅடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா\nஇறுதியில் தூதின் பயனாகச் சமாதானம் விளைந்து தலைவனும் தலைவியும் இணைகின்றனர். கவிஞர் கண்ணதாசனின் இப்பாடல் தமிழின் அகத்திணைச் சிற்றிலக்கியங்கள் வகைப்பாட்டியலில் இடம்பெற முற்றிலும் தகுதியான பாடலாகும்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/TID-ARRESTED.html", "date_download": "2019-07-18T15:35:52Z", "digest": "sha1:FLCVVDDMUFDFXE3ZTJ5OK4RQQQGP22OC", "length": 12616, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் தளபதி ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் தளபதி ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்\nகடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஎனினும் தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பாறை திருக்கோயில் தம்பிலுவில் பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடையை ஒத்த சீருடை அணிந்த ஒருவரும் மேலும் இருவரும் கடத்திச் சென்றதாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடு குறித்த நபரின் மனைவியால் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nதமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து அவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தற்போது மைத்திரி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் போர் குற்றம் சம்பந்தமான் விசாரணைக்கு இவர்களை பலிக்கடாவாக்க புதிய திட்டத்தை ஸ்ரீலங்கா அரசு இரகசியமாக நடைமுறைப்படுத்துகிறது\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியு...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள�� முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்\nபழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை ...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/sanyo-nebula-series-budget-price-smart-tvs-launched-india-022217.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-18T15:51:33Z", "digest": "sha1:JQPCTAAXYSVDLXS4EIDOH6UJ6SURJGII", "length": 17165, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.! விலை என்ன தெரியுமா? | Sanyo Nebula Series Budget Price Smart Tvs Launched In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\n9 hrs ago இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\n11 hrs ago சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\n12 hrs ago கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா\n13 hrs ago இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nசேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nஜப்பானைச் சேர்ந்த டிவி தயாரிப்பு நிறுவனமான சேன்யோ நிறுவனம் தனது நெபுலா சீரிஸ் தயாரிப்பின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்டிவி மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nசேன்யோ நெபுலா சீரிஸ் டிவி\nசேன்யோ நெபுலா சீரிஸ் 32' இன்ச் எச்.டி ரெடி மற்றும் சேன்யோ நெபுலா சீரிஸ் 43' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி என்ற இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையை சேன்யோ நிறுவனம் அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.\nபட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி\nசேன்யோ நெபுலா சீரிஸ் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் வெறும் ரூ.12,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேபோல் சேன்யோ நிறுவனத்தின் சேன்யோ நெபுலா சீரிஸ் 43' இன���ச் முழு எச்.டி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் வெறும் ரூ.22,999 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nசேன்யோ நெபுலா சீரிஸ் 32' டிவி சிறப்பம்சம்\n- 32' இன்ச் உடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் 1366 x 768 எச்.டி ரெடி டிஸ்பிளே\n- 800:1 கான்ட்ராஸ்ட் விகிதம்\n- Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட 896MHz CA9 பிராசஸர்\n- 4GB eMMC ஸ்டோரேஜ்\n- 2 USB போர்ட்\n- 2 HDMI போர்ட்\n- 3.5 mm ஆடியோ ஜாக்\nஉலகை மாற்றிய 7 இசுலாமிய பொற்கால படைப்புகள்\nசேன்யோ நெபுலா சீரிஸ் 43' டிவி சிறப்பம்சம்\n- 43' இன்ச் உடன் கூடிய 60 ஹெர்ட்ஸ் 1920×1080 முழு எச்.டி எல்.இ.டி டிஸ்பிளே\n- 1000:1 கான்ட்ராஸ்ட் விகிதம்\n- Mali-400 GPU உடன் கூடிய 768எம்.பி ரேம் கொண்ட 896MHz CA9 பிராசஸர்\n- 4GB eMMC ஸ்டோரேஜ்\n- 2 USB போர்ட்\n- 2 HDMI போர்ட்\n- 3.5 mm ஆடியோ ஜாக்\nசொக்க வைக்கும் வண்ணத்தில் புதிய ஒன்பிளஸ் 7 ப்ரோ அல்மான்ட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nசியோமி ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: உடனே இதை முயற்சி செய்யுங்கள்.\nகூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா\nஇந்தியா: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nரூ.16,999-விலையில் புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nஜப்பான் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை கம்மி தான்.\nநீங்களே நம்ப மாட்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\nசாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி. விலை தான் சற்று அதிகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.\nஇஸ்ரோவின் பாகுபலி (சந்திராயன் 2) திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்\nசெல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்துப் பேசிய இளைஞர்: நேர்ந்த விபரீதம்-இது நமக்கொரு பாடம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525659.27/wet/CC-MAIN-20190718145614-20190718171614-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}